diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1089.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1089.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1089.json.gz.jsonl" @@ -0,0 +1,318 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-12-02T01:22:26Z", "digest": "sha1:DZKV5NLPANS7JTVRJ4VZIDV3KLBTLSOL", "length": 9809, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை- பொன்.இராதாகிருஸ்ணன் | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nபுதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு அமைப்பு\nலங்கா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதிருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல்\nகாங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை- பொன்.இராதாகிருஸ்ணன்\nகாங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை- பொன்.இராதாகிருஸ்ணன்\nகாங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையென மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nகன்னியாக்குமரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் இருக்கும் பெண்கள் மாத்திரமல்ல அவர்களது கட்சிகளிலுள்ள பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லையென பொன்.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தமிழகத்தை தமிழன்தான் ஆழ வேண்டுமே தவிர வேறு ஒருவருக்கு வாய்ப்பினை வழங்க முற்படுவது உகந்ததல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் இன்று 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nபுதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு அமைப்பு\nபுதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு, தமிழ் தேசியக் கட்சிகளால் அமைக்கப்பட்டுள்ளது\nலங்கா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nநடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது போட்டியில் தம்புள்ள வைக்கிங் அணி 28 ஒட்டங்களால் வ\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்���ு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறு\nதிருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல்\nஇலங்கையின் திருகோணமலை அருகே நாளை புரவி புயல் கரையை கடக்கும் நிலையில், கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரு\nதமிழகத்தில் எட்டு மாதங்களின் பின்னர் கல்லூரிகள் நாளை திறப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், எட்டு மாதங்களுக்கு பின்னர்\nசிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் திட்டம்- சட்டமா அதிபர் பணிப்புரை\nசிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் வகையிலான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறு சட்டமா\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nஉயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்களுக்கான நியமனங்கள் வழங்கப\nகொரோனா வைரஸால் ஏற்படவுள்ள மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுநோய், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையை உச்சத்திற்குக் கொண்டுவந்துள்\nமஹர சிறை வன்முறை: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்\nலங்கா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nசிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் திட்டம்- சட்டமா அதிபர் பணிப்புரை\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா வைரஸால் ஏற்படவுள்ள மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nநாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மொத்த பாதிப்பு 24,000ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Mei-First-Look-Poster", "date_download": "2020-12-01T23:32:40Z", "digest": "sha1:7EEVUTLP2FZTZX42QWRCQJ3WE7QRRMFQ", "length": 10689, "nlines": 272, "source_domain": "chennaipatrika.com", "title": "Mei - First Look Poster - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nராகவேந்திரா மண்டபத்துக்கு கிளம்பி விட்டார் சூப்பர்...\nராகவேந்திரா மண்டபத்துக்கு கிளம்பி விட்டார் சூப்பர்...\nமக்களின் ஆதரவோடு அசத்தும் 'அல்டி' - படக்குழுவிற்கு...\nஆஸ்கர் விருது: இந்தியா சார்���ில் போட்டியிட மலையாள...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n\"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு\"...\nஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்'...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி......\n\"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு\"...\nஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்'...\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nமூனு Friends... ரெண்டு கல்யாணம்... ஒரே குழப்பம்\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமூனு Friends... ரெண்டு கல்யாணம்... ஒரே குழப்பம்\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nதடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்\nநடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய கதை சொல்லும் தினேஷ் மாஸ்டர்.............\n\"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு\" - பூஜையுடன்...\nஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்' ஃபர்ஸ்ட்...\n\"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு\" - பூஜையுடன்...\nஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்' ஃபர்ஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/agam-development-foundation-batticaloa.html", "date_download": "2020-12-01T23:56:47Z", "digest": "sha1:UM2ERK2RRMVBFKWHOI5FBZDIDQSEGO5Z", "length": 11350, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "சேதனப் பசளை முறையிலான பயிர்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பெண்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் சேதனப் பசளை முறையிலான பயிர்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் ��ட்டக்களப்பில் பெண்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி.\nசேதனப் பசளை முறையிலான பயிர்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பெண்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் “அகம் “நிறுவனம் பெண்களுக்கான பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது .\nஇதன் கீழ் சுயதொழில் ஈடுபட்டுள்ள பெண்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் சேதனை பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக ஒரு நாள் பயிற்சி நெறி “அகம் “நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராசா திலீப்குமார் , தலைமையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய திணைக்களத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியில் வெல்லாவெளி , பட்டிப்பளை , வாகரை , கிரான் ,வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் சேதனை பசளை முறையில் பயிர் செய்கையினை மேற்கொண்டுள்ள பயனாளிகளில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கு சேதனை பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய திணைக்கள போதனாசிரியர் டி .பிரதீபன் , டி .ரமேஷன் . என் . பார்த்திபன் ஆகியோரினால் பயிற்சிகள் அளிக்கப்பட்டது .\nஇந்நிகழ்வில் நிறுவன திட்ட இணைப்பாளர் திருமதி எஸ் . நிரஞ்சினி நிறுவன கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை\nஉலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\n> ரசிகர்களை பு‌ரிந்து டிக்கெட் கிழிக்கும் உதயநிதி.\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1 முத‌ல் தொடங்குகிறது. ஃபோட்டோசெஷன் நடத்தி ட்ரையல் ஷூட் பார்த்து பக்காவாக ரெடியாகியிருக்கிற...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> மீண்டும் சினேகாவுக்கு சிக்கல்\nஎந்த நேரத்தில் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆரம்பித்தாரோ, போகிற இடங்களில் கூட பவானி ஐபிஎஸ் ஆகிவிடுகிறார் சினேகா. அதாவது வம்புக்கு ‘வெல்கம்’ போடுகி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%AE%E0%AF%87/%E0%AE%AE%E0%AF%87-02/", "date_download": "2020-12-01T23:49:33Z", "digest": "sha1:562LPYATBOAPXJMOCO7OSAGVNMGO7OOT", "length": 8631, "nlines": 107, "source_domain": "fresh2refresh.com", "title": "மே 02 : கவலை ஏன்? - fresh2refresh.com மே 02 : கவலை ஏன்? - fresh2refresh.com", "raw_content": "\nமே 01 : ஆக்கத்துறை\nமே 02 : கவலை ஏன்\nமே 03 : நால்வகை ஆற்றல் வரவு\nமே 04 : அறுகுணச் சீரமைப்பு\nமே 05 : மறைபொருள் சுரங்கம்\nமே 06 : மனம் வெளுக்கும் மருந்து\nமே 07 : அருள் வெள்ளம்\nமே 08 : இனி சினம் இல்லை\nமே 09 : ஆளுமைத்திறன்\nமே 10 : இறை உறவு\nமே 11 : உளப் பயிற்சி\nமே 12 : இறையோடு இணைந்த செயல்\nமே 13 : மன உறுதி\nமே 14 : மூலமும் முடிவும்\nமே 15 : தனி மனிதன் காப்பு\nமே 16 : இனிமை கெடாத ��ாழ்வு\nமே 17 : விழிப்புநிலையின் மேன்மை\nமே 18 : உயிர் அறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்\nமே 19 : வாழ்க வையகம்\nமே 20 : இறை உணர்வும், அற உணர்வும்\nமே 21 : நுண்மாண் நுழை புலன்\nமே 22 : தற்சோதனையின் அவசியம்\nமே 23 : உலக அமைதி\nமே 24 : முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள்\nமே 25 : நிறைவான வாழ்வு\nமே 26 : தவமா தற்சோதனையா\nமே 27 : கடவுள் வணக்கம்\nமே 28 : மந்திரம்\nமே 29 : இறைநீதி\nமே 30 : அருள்துறையின் கருப்பொருள்\nமே 31 : அறிஞர் போதனைகள்\nமே 02 : கவலை ஏன்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n“பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்பனவற்றில் பேராசை கொண்டு, கற்பனையால் சில வரவுகளை எதிர்பார்ப்பார்கள் அல்லது பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது இறையாற்றலின் திருவிளையாடலாக இருக்கிறது. இந்த உண்மையறியாமல் செயலின்றி கற்பனையால் ஒரு விளைவை எதிர்பார்ப்பதும், கடமைக்கும் உறவுக்கும் பொருந்தாமல் பிறரிடமிருந்து ஒன்றை எதிர்பார்ப்பதோ அல்லது ஆசையின் பெருக்கத்தால் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதோ வெற்றியடைவதில்லை. இது இயற்கை நியதி. சிந்தனையின்றி இயற்கையின் நியதிப்படி அமைந்த விளைவுகளை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்பார்த்த ஆசையையும் அப்படியே வைத்துக் கொண்டு, ஏமாற்றத்தையும் ஒப்புக்கொள்ளாமல், ஏற்படும் மனப் பிணக்குதான் கவலை.\nஇங்கு கடமைகளை ஒட்டி செயல்களையொட்டி திட்டமிட்ட விளைவுகளை எதிபார்ப்பது தவறாகாது. இது கடமையைச் சார்ந்ததாகும். கற்பனை எதிர்பார்ப்பும் நீதியான தோல்வியும் பற்றியே இங்கு சிந்திக்கிறோம். தோல்வி தான் இயற்கை நீதியென்று ஒப்புக் கொண்டால் தனது தவறு என்ற கற்பனை எதிபார்ப்பு கலைந்து போகும். இந்த இரண்டையுமே ஒன்றோடு மற்றொன்றைச் சேர்க்காமல் வைத்துக் கொண்டு இரு நினைவுகளுக்கு மத்தியிலே மனதை வைத்துக் கொண்டு வருந்துவது தான் கவலை. எனவே ஒருவர் படும் கவலையும் உள் ஒன்றிருக்கப் புறம் ஒன்று நினைக்கும் பொருந்தா மன நிலையே. இந்நிலையும் அறிவின் வளர்ச்சியை தடுக்கும்.\nஅறிவின் வளர்ச்சியுடைய உயிர்தான் ஆக்க வாழ்வு பெறமுடியும். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு.”\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n– தத்துவஞானி வேதாத்திரி மக���ிஷி.\n“கவலை இல்லாத மனிதன் உலகில் உண்டு, ஆனால்\nசிக்கல் இல்லாத மனிதன் உலகில் இல்லை”.\n“தப்புக் கணக்கிட்டுத் தானொன் றெதிர்பார்த்தால்\nஅப்போதைக் கப்போதே அளிக்கும் சரிவிளைவு.\nஎப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதைஉணரார்”\n“வந்த துன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப்போக்க\nவழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம்காத்து\nஎந்தத் துன்பம் வரினும் எதிர்நோக்கி நிற்பாயேல்\nஇன்பமே மிகுதிபடும் துன்பங்கள் தோல்வியுறும்”.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\nNEXT : மே 03 : நால்வகை ஆற்றல் வரவு\nPREV : மே 01 : ஆக்கத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/01/Mahabharatha-Anusasana-Parva-Section-14b.html", "date_download": "2020-12-02T00:04:43Z", "digest": "sha1:JX7IVUAGVBLIG3USRNZTCS4EUYQOUF7W", "length": 64771, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உபமன்யு! - அநுசாஸனபர்வம் பகுதி – 14ஆ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 14ஆ\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)\nபதிவின் சுருக்கம் : இமயம் சென்ற கிருஷ்ணன்; உபமன்சுவின் ஆசிரமத்தை அடைந்தது; அந்த ஆசிரமம் இருந்த பகுதி குறித்த வர்ணனை; கிருஷ்ணனுக்கும் உபமன்யுவுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சிவனின் பெருமையைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு...\nஇனிமை நிறைந்த அந்த ஆசிரமம், வியாக்ரபாதரின் வழித்தோன்றலான உயர் ஆன்ம உபமன்யுவினுடையதாகும். தேவர்கள், கந்தர்வர்களால் மதித்து மெச்சபடும் அந்த ஆசிரமமானது வேத அழகில் மறைந்திருப்பதாகத் தெரிந்தது.(46) மலர்கள் மற்றும் கனிகளுடன் கூடியவையான தவங்கள், ககுபங்கள் {மருது}, கடம்பங்கள் {கடம்பு}, தென்னை, குருவாகங்கள் {மருதாணி}, கேதகங்கள் {தாழை}, நாவல், பாடலங்கள் {பாதிரி}, ஆல், வருணகங்கள் {வருணம்}, வத்ஸநாபங்கள், வில்வங்கள், ஸரளங்கள், கபிட்டங்கள் {விளா}, பியாளங்கள் {பரியாளம்}, சாலங்கள் {ஆச்சா}, பனைகள்,(47) பதரிகள் {இலந்தை}, இங்குடிகள் {குருக்கத்தி}, புன்னகங்கள் {புன்னை}, அசோகங்கள், ஆம்ரங்கள் {மா}, {பச்சிலை, இலுப்பை}, கோவிதாரங்கள், சண்பகங்கள், பலா மரங்கள்,(48) ஆகியவற்றாலும் இன்னும் பிற மரங்களாலும் அலங்கரிக���கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆசிரமம் வாழை மரங்களின் நேர்த் தண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(49) உண்மையில் அவ்வாசிரமம், பல்வேறு வகைப் பறவைகளுக்கு உணவாக அமையும் பல்வேறு வகைக் கனிகளையுடைய பல்வேறு வகை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் (வேள்வி நெருப்புகளின்) சாம்பற்குவியல்கள் {திருநீற்றுக் குவியல்கள்} உரிய இடங்களில் வீசப்பட்டிருந்தது அக்காட்சிக்கு மேலும் அழகூட்டியது.(50)\nமேலும் அது புள்ளிமான்கள், குரங்குகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் பல்வேறு மான்வகைகள், மயில்கள், பூனைகள் மற்றும் பாம்புகளால் நிறைந்திருந்தது.(51) உண்மையில், பெரும் எண்ணிக்கையிலான வேறு விலங்குகளும், எருமைகளும், கரடிகளும் அங்கிருந்தன. தெய்வீக மங்கையரின் இனிய இசையைச் சுமந்தபடியே தொடர்ந்து இனிய தென்றல் அங்கே வீசிக்கொண்டிருந்தது.(52) ஓ வீரரே, மலையருவிகள் மற்றும் ஊற்றுகளின் பிதற்றல்கள், சிறகு படைத்த இசைக்குழுவின் {பறவைகளின்} இனிய கூவல்கள், யானைகளில் பிளிறல்கள், கின்னரர்களின் இனிய இசை, சாமங்களைப் பாடும் தவசிகளின் மங்கலக் குரல், மற்றும் இனிமை நிறைந்த பல்வேறு இசைகளுடன் கூடிய அந்த ஆசிரமம் மிக அழகானதாக இருந்தது. நான் கண்ட அந்த இனிமை நிறைந்த ஆசிரமத்தைப் போன்று மற்றொன்றைக் கற்பனையிலும் காண முடியாது. அந்த ஆசிரமத்தில் புனித நெருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் எங்கும் மலர்ந்த கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த பெரிய வீடுகளும் {அக்னி ஹோத்ர சாலைகளும்} இருந்தன.(53,54) புனிதமான தெளிந்த நீரைக் கொண்ட கங்கை ஆற்றினால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அந்த ஜானுவின் மகள் {கங்கை} எப்போதும் அங்கே இருந்தாள்.[6] அறவோர் அனைவரில் முதன்மையானவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், சக்தியில் நெருப்புக்கு ஒப்பானவர்களுமான பல தவசிகளாலும் அது நிறைந்திருந்தது.(55)\n[6] \"முனிவர் ஜானுவின் மகளாகக் கங்கை ஒப்பிடப்படுகிறாள் எனவே அவள் ஜானவி என்ற பெயரில் அறியப்படுகிறாள். ஜானவி எப்போதும் அங்கே இருந்தாள் என்பது அங்கே வருவோருக்கு தகுதியை {புண்ணியத்தை} அளிக்கும் விருப்பத்தில் அந்தத் தேவி எப்போதும் புலப்படாதவளாக அங்கேயே இருந்தாள் என்று பொருள் கொள்ளப்பட வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅந்தத் தவசிகளில் சிலர் க���ற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் ஜபம் அல்லது புனித மந்திரங்களை அமைதியாகப் பாராயணம் செய்வதில் ஈடுபட்டனர். சிலர் கருணை மற்றும் வேறு சில அறங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தியான யோகத்தின் தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யோகியராக இருந்தனர். அவர்களில் சிலர் புகையை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், வேறு சிலர் நெருப்பையும், வேறு சிலர் பாலையும் உண்டு வாழ்ந்தனர். இவ்வாறே அந்த ஆசிரமம் மறுபிறப்பாளர்களில் முதன்மையான பலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(56) அங்கே இருந்த சிலர், கைகளைப் பயன்படுத்துவதைத் துறந்து பசுவைப் போல உண்ணவும், குடிக்கவும் செய்யும் நோன்பை நோற்றுவந்தனர். சிலர் தானியங்களை நசுக்க இரு கற்துண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர், மேலும் சிலர் அக்காரியத்திற்காகத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்தினர். சிலர் சந்திரனின் கதிர்களைப் பருகுவதன் மூலமும், நுரையை மட்டுமே பருகியும் வாழ்ந்து வந்தனர். வேறு சிலர் மானைப் போல வாழும் நோன்பைக் கைக்கொண்டிருந்தனர்[7].(57) சிலர் அரசம்பழங்களை உண்டு வாழ்கின்றனர், சிலர் நீரிலேயே கிடக்கின்றனர். சிலர் கந்தைகளை உடுத்திக் கொள்கின்றனர், சில மான்தோல்களையும், சிலர் மரவுரிகளையும் உடுத்துகின்றனர்.(58) உண்மையில், முதன்மையான வகையைச் சார்ந்த பல்வேறு தவசிகள் இவற்றையும், இன்னும் வலிநிறைந்த பிற நோன்புகளை நோற்பதையும் கண்டேன். பிறகு நான் அந்த ஆசிரமத்திற்குள் நுழைய விரும்பினேன்.(59) உண்மையில் அந்த ஆசிரமம், தேவர்கள், உயர் ஆன்மாக்கள், சிவன், அறச் செயல்களைச் செய்யும் அனைத்து உயிரினங்களாலும் மதித்துத் துதிக்கப்பட்டது. இவ்வாறு சொல்லப்படும் அஃது ஆகாயத்திலுள்ள சந்திர வட்டிலைப் போலவே இமயச் சாரலில் மிக அழகானதாக இருந்தது.(60)\n[7] \"ஒருபோதும் உணவைத் தேடாமல் கண்டதை உண்பவர்கள்; கைகளையும் ஒருபோதும் பயன்படுத்தாதவர்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசுடர்மிகு தவங்களைச் செய்த உயர் ஆன்ம தவசிகளுடைய அருகாமையின் விளைவாக அங்கே கீரிப்பிள்ளை பாம்புடனும், புலியானது மானுடனும் தங்கள் இயல்பான பகைமையை மறந்து விளையாடிக் கொண்டிருந்தன.(61) அனைத்து உயிரினங்களும் திளைத்திருக்கும�� அந்த முதன்மையான ஆசிரமத்தில் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் முழுமையாக நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலரும்,(62) கடினமான நோன்புகளை நோற்பதற்காகக் கொண்டாடப்படும் உயர் ஆன்ம முனிவர்கள் பலரும் வசித்திருப்பதை நான் கண்டேன். அந்த ஆசிரமத்தில் நான் நுழைந்தபோது, தலையில் சடாமுடி தரித்தவரும், மரவுரி உடுத்தியவரும்,(63) தவங்கள் மற்றும் சக்தியால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், சீடர்களால் பணிவிடை செய்யப்படுபவரும், வயதில் இளமையானவருமான ஒரு முதன்மையான பிராமணரைக் கண்டேன்.(64)\nஅவரது பெயர் உபமன்யு ஆகும். தலைவணங்கி நின்ற என்னிடம் அவர் {உபமன்யு}, \"ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷா}, உனக்குநல்வரவு. இன்று நீ இங்கு வந்திருப்பதால் எங்கள் தவங்களைக் கனிவதை நாங்கள் காண்கிறோம். துதிக்கத்தக்கவனாக இருப்பினும் எங்களை நீ துதிக்கிறாய். காணத்தகுந்தவனாக இருப்பினும் நீ எங்களைக் காண விரும்புகிறாய்\" என்றார்.(65) நான் என் கரங்களைக் கூப்பி அவரது ஆசிரமத்தில் வசிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் நலத்தையும், அவருடைய சீடர்களின் ஆன்ம முன்னேற்றத்தையும் குறித்து விசாரித்தேன்.(66)\nசிறப்புமிக்கவரான அந்த உபமன்யு, அப்போது மிக இனிமையான வார்த்தைகளை எனக்குச் சொன்னார் \"ஓ கிருஷ்ணா, உன்னைப் போன்றே ஒரு மகனை நீ நிச்சயம் அடைவாய்.(67) கடுந்தவங்களைப் பயின்று உயிரினங்கள் அனைத்தின் தலைவனான ஈசானனை நீ நிறைவடையச் செய்வாயாக. அதோக்ஷஜன் {எப்போதும் கீழே வீழாதவன்} என்றும் அழைக்கப்படும் அந்தத் தெய்வீக ஆசான், தன் அருகே இருக்கும் தன் மனைவியுடன் சேர்ந்து இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான்.(68) ஓ கிருஷ்ணா, உன்னைப் போன்றே ஒரு மகனை நீ நிச்சயம் அடைவாய்.(67) கடுந்தவங்களைப் பயின்று உயிரினங்கள் அனைத்தின் தலைவனான ஈசானனை நீ நிறைவடையச் செய்வாயாக. அதோக்ஷஜன் {எப்போதும் கீழே வீழாதவன்} என்றும் அழைக்கப்படும் அந்தத் தெய்வீக ஆசான், தன் அருகே இருக்கும் தன் மனைவியுடன் சேர்ந்து இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான்.(68) ஓ ஜனார்த்தனா, பழங்காலத்தில் இங்கேதான் முனிவர்கள் அனைவருடன் கூடிய தேவர்கள், தங்கள் தவங்கள், பிரம்மச்சரியம், வாய்மை மற்றும் தற்கட்டுப்பாட்டின் மூலம் தேவர்களில் முதன்மையானவனை நி��ைவடையச் செய்து உயர்ந்த விருப்பங்கள் பலவும் கனியும் தன்மையை அடைவதில் வென்றனர். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சக்திகள் மற்றும் தவங்கள் அனைத்தின் பரந்த கொள்ளிடமாக இருக்கிறான்.(69,70) ஓ ஜனார்த்தனா, பழங்காலத்தில் இங்கேதான் முனிவர்கள் அனைவருடன் கூடிய தேவர்கள், தங்கள் தவங்கள், பிரம்மச்சரியம், வாய்மை மற்றும் தற்கட்டுப்பாட்டின் மூலம் தேவர்களில் முதன்மையானவனை நிறைவடையச் செய்து உயர்ந்த விருப்பங்கள் பலவும் கனியும் தன்மையை அடைவதில் வென்றனர். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சக்திகள் மற்றும் தவங்கள் அனைத்தின் பரந்த கொள்ளிடமாக இருக்கிறான்.(69,70) ஓ எதிரிகளை அழிப்பவனே, நீ யாரைத் தேடுகிறாயோ அந்தச் சிந்தனைக்கெட்டாத தேவன், நன்மை மற்றும் தீமை நிறைந்த அனைத்துப் பொருட்களையும் மீண்டும் தன்னுள் ஈர்த்து இருப்புக்கு வந்து தன் மனைவியுடன் இங்கே வாழ்கிறான்.(71) ஹிரண்யகசிபு என்ற பெயரில் பிறந்தவனும், மேரு மலைகளையே அசைக்கும் பெரும்பலம் கொண்டவனுமான தானவன், மஹாதேவனிடம் இருந்து தேவர்கள் அனைவரின் பலத்தையும் பெற்றுக் கொண்டு ஒரு கோடி வருடங்கள் அதை அனுபவித்தான்.(72)\nஅவனது மகன்கள் அனைவரிலும் முதன்மையானவனும் {மூத்த மகனும்}, மந்தாரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒருவன், மஹாதேவனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் சக்ரனோடு பத்து லட்சம் வருடங்கள் போரிடுவதில் வென்றான்.(73) ஓ கேசவா, அண்டத்தின் துன்பத்திற்குப் பெருங்காரணனாக இருந்த அவனுடைய {அந்த மந்தாரனுடைய} உடலில், விஷ்ணுவின் பயங்கரச் சக்கரத்தாலும், இந்திரனின் வஜ்ரத்தாலும் சிறு தடயத்தையும் ஏற்படுத்த முடியவில்லை[8].(74) ஓ கேசவா, அண்டத்தின் துன்பத்திற்குப் பெருங்காரணனாக இருந்த அவனுடைய {அந்த மந்தாரனுடைய} உடலில், விஷ்ணுவின் பயங்கரச் சக்கரத்தாலும், இந்திரனின் வஜ்ரத்தாலும் சிறு தடயத்தையும் ஏற்படுத்த முடியவில்லை[8].(74) ஓ பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ கொண்டிருக்கும் சக்கரமானது, நீருக்குள் வாழ்ந்து வந்தவனும், தன் பலத்தில் செருக்குடையவனுமான ஒரு தைத்தியனைக் கொன்ற பிறகு, மஹாதேவனால் உனக்குக் கொடுக்கப்பட்டது.(75) சுடர்மிக்க சக்தியைக் கொண்டதும், நெருப்பைப் போன்றதுமான அந்தச் சக்கரம், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட பெருந்தேவனால் படைக்கப்பட்டதாகும். அற்புதம் நிறைந்���தும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டதுமான அஃது அந்தச் சிறப்புமிக்கத் தேவனாலேயே உனக்குக் கொடுக்கப்பட்டது.(76) அஃது அதன் சுடர்மிக்க சக்தியின் விளைவால் பிநாகைபாணியைத் தவிர வேறு எவனாலும் பார்க்க முடியாததாகும். அதன் காரணமாகவே பவன் அதற்குச் சுதர்சனம் என்ற பெயரைச் சூட்டினான்.(77) அந்தக் காலத்தில் இருந்தே உலகம் எங்கும் சுதர்சனம் என்ற பெயர் இருப்புக்கு வந்தது. ஓ பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ கொண்டிருக்கும் சக்கரமானது, நீருக்குள் வாழ்ந்து வந்தவனும், தன் பலத்தில் செருக்குடையவனுமான ஒரு தைத்தியனைக் கொன்ற பிறகு, மஹாதேவனால் உனக்குக் கொடுக்கப்பட்டது.(75) சுடர்மிக்க சக்தியைக் கொண்டதும், நெருப்பைப் போன்றதுமான அந்தச் சக்கரம், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட பெருந்தேவனால் படைக்கப்பட்டதாகும். அற்புதம் நிறைந்ததும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டதுமான அஃது அந்தச் சிறப்புமிக்கத் தேவனாலேயே உனக்குக் கொடுக்கப்பட்டது.(76) அஃது அதன் சுடர்மிக்க சக்தியின் விளைவால் பிநாகைபாணியைத் தவிர வேறு எவனாலும் பார்க்க முடியாததாகும். அதன் காரணமாகவே பவன் அதற்குச் சுதர்சனம் என்ற பெயரைச் சூட்டினான்.(77) அந்தக் காலத்தில் இருந்தே உலகம் எங்கும் சுதர்சனம் என்ற பெயர் இருப்புக்கு வந்தது. ஓ கேசவா, அந்த ஆயுதம் கூட மூவுலகங்களிலும் ஒரு தீய கோளைப் போலத் தோன்றியவனும், ஹிரண்யகசிபுவின் மகனுமான மந்தாரனின் உடலில் சிறு தடத்தையும் ஏற்படுத்த தவறியது.(78) மஹாதேவனிடம் வரத்தைப் பெற்றவனும், பெரும் பலத்துடன் கூடியவனுமான அந்தத் தீய கோளின் உடலில் உன்னுடைய சக்கரத்தைப் போன்ற நாற்றுக்கணக்கான சக்கரங்களாலும், சக்ரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான வஜ்ராயுதங்களாலும் சிறு காயத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.(79) வலிமைமிக்கவனான மந்தாரனால் பீடிக்கப்பட்ட தேவர்கள், அவனையும், மஹாதேவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற அவனுடைய துணைவர்களையும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர்.(80)\n[8] \"இங்கே கிரஹம் என்று குறிப்பிடப்படுவது உண்மையில் கோளாகும். அனைவருக்கும் ஏற்படுத்தும் தீங்கினால் அவன் அந்தத் தீய கிரகத்தின் {மாந்தி / குளிகன்} பெயரைப் பெற்றிருக்க வேண்டும்.\nவித்யுத்பிரபன் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு தானவனிடம் நிறைவடைந்த மஹாதேவன் அவனுக்கு மூவுலகங���களின் ஆட்சியுரிமையை அருளினான். அந்தத் தானவன் மூவுலகங்களின் ஆட்சியுரிமையில் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்தான்.(81) மஹாதேவன் அவனிடம் {வித்யுத்பிரபனிடம்}, \"நீ என்னுடைய பணியாட்களில் ஒருவனாக இருப்பாய்\" என்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தலைவன் {சிவன்} அவனுக்குக் கோடிக்கணக்கான பிள்ளைகளை வரமாக அளித்தான். பிறப்பில்லாதவனான அந்த அனைத்து உயிரினங்களின் ஆசான் குசத்வீபம் என்ற பெயருடைய ஒரு நாட்டை மேலும் ஒரு வரமாக அவனுக்கு அளித்தான்.(82)\nசதமுகன் என்ற பெயரையுடைய மற்றொரு பேரசுரன் பிரம்மனால் படைக்கப்பட்டான். அவன் தன்னுடலின் சதையையே (மஹாதேவனுக்கான காணிக்கையாக) வேள்வி நெருப்பில் நூறு வருடங்கள் ஊற்றிக் கொண்டிருந்தான்.(83) இத்தகைய தவங்களால் நிறைவையடைந்த சங்கரன் அவனிடம் {சதமுகனிடம்}, \"நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன\" என்று கேட்டான். அதற்குச் சதமுகன், \"ஓ\" என்று கேட்டான். அதற்குச் சதமுகன், \"ஓ அற்புதமிக்கவனே, புதிய உயிரினங்களையும், விலங்குகளையும் படைக்கும் சக்தி எனக்கு வேண்டும்.(84) ஓ அற்புதமிக்கவனே, புதிய உயிரினங்களையும், விலங்குகளையும் படைக்கும் சக்தி எனக்கு வேண்டும்.(84) ஓ தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நித்திய சக்தியையும் எனக்குக் கொடுப்பாயாக\" என்று மறுமொழி கூறினான்[9]. அவன் இவ்வாறு சொன்னதும் அந்தப் பலமிக்கத் தலைவன் அவனிடம், \"அவ்வாறே ஆகட்டும்\" என்றான்.(85)\n[9] \"84ம் ஸ்லோகத்தில் சொல்லப்படும் ’யோகம்’ என்பது ’படைக்கும் சக்தி’ என உரையாசிரியரால் விளக்கப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார். கும்பகோணம் பதிப்பில், \"தேவஸ்ரேஷ்டரே, எனக்கு ஆச்சரியமான யோகசக்தியும் எக்காலமும் அழியாத தேகவன்மையும் கொடுக்க வேண்டும்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஓ தேவர்களில் சிறந்தவனே, நான் நித்திய பலத்தை அடையும்பொருட்டு இயல்புக்குமீறிய யோகத்தை எனக்கு அருள்வாயாக\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே உயிரினங்களையும், விலங்குகளையும் படைக்கும் வல்லமை வேண்டும் என்று சதமுகன் கேட்கிறான்.\nபழங்காலத்தில் சுயம்புவான பிரம்மன், பிள்ளைகளை அடையும் நோக்கில் யோகத்தில் தன் மனத்தைக் குவித்து முன்னூறு ஆண்டுகளாக ஒரு வேள்வியைச் செய்தான்.(86) மஹாதேவன் அந்த வேள்வியின் தகுதிக��ுக்கு ஏற்ற திறனைக் கொண்ட ஓராயிரம் மகன்களை அவனுக்கு அளித்தான். ஓ கிருஷ்ணா, தேவர்களால் பாடப்படும் அந்த யோகத் தலைவனை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(87) யாஜ்ஞவல்கியர் என்ற பெயரில் அறியப்படும் முனிவர் பெரும் அறவோனாவார். அவர் மஹாதேவனைத் துதித்ததன் மூலம் பெரும் புகழை அடைந்தார்.(88) பராசரரின் மகனும், யோகத்தில் ஆன்மாவை நிலைக்கச் செய்யும் பெருந்தவசியுமான வியாசர் சங்கரனைத் துதித்ததன் மூலம் பெரும்புகழை அடைந்தார்.(89)\nமுன்பொரு சந்தர்ப்பத்தில் வாலகில்யர்கள் மகவத்தால் {இந்திரனால்} அவமதிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த அவர் சிறப்புமிக்க ருத்திரனை நிறைவடையச் செய்தனர்.(90) தேவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அண்டத்தில் தலைவன், வாலகில்யர்களால் இவ்வாறு நிறைவை அடைந்து, அவர்களிடம், \"இந்திரனிடம் இருந்து அமுதத்தை அபகரிக்கும் ஒரு பறைவையைப் படைப்பதில் உங்கள் தவத்தின் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்\" என்றான்.(91) முன்பொரு சந்தர்ப்பத்தில் மஹாதேவனின் கோபத்தின் மூலம் நீர்கள் {நீர்நிலைகள் அனைத்திலும் உள்ள நீர்) அனைத்தும் மறைந்தன. தேவர்கள் சப்தகபாலம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்து அவனை நிறைவடையச் செய்து, அவனது அருளின் மூலம் உலகங்களில் வேறு நீர் பாயும்படி செய்தார்கள். உண்மையில், அந்த முக்கண் தேவன் நிறைவடைந்தபோது, மீண்டும் உடனடியாக உலகில் நீர் தோன்றியது.(92)\nவேதங்களை அறிந்தவளான அத்ரியின் மனைவி {அனசூயை} ஒரு கோபத்தில் தன் கணவனைக் கைவிட்டு, \"அந்தத் தவசியின் ஆதிக்கத்தின் கீழ் இனி ஒருபோதும் வாழ மாட்டேன்\" என்றாள்.(93) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவள் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினாள். தன் கணவரான அத்ரியிடம் கொண்ட அச்சத்தால் அவள் {மஹாதேவனின் பாதுகாப்பை நாடி} உணவனைத்தையும் துறந்து முன்னூறு வருடங்களைக் கழித்தாள்.(94) அக்காலம் முழுவதும் அவள் பவனை நிறைவடையச் செய்யும் நோக்கத்தால் உலக்கைகளில் மீது உறங்கினாள். பிறகு அந்தப் பெருந்தேவன் அவள் முன்பு தோன்றி புன்னகைத்தவாறே, \"நீ ஒரு மகனை அடைவாய்.(95) கணவனின் தேவை இல்லாமல், ருத்திரனின் அருளால் மட்டுமே நீ ஒரு மகனைப் பெறுவாய். தந்தையின் குலத்தில் பிறக்கும் அந்த மகன் தன் தகுதிக்குத்தக்க உன் பெயராலேயே {தத்தாத்ரேயர் என்ற பெயரில்} கொண்டாடப்படுவான்\" என்றான்[10].(96)\n[10] கும்பகோணம் பதிப்பில், \"உனக்குப் பிள்ளை உண்டாவன்; கணவனில்லாமலே ருத்ரர் அனுக்கிரகத்தினால் உன் பேராலேயே நீ விரும்பும் கீர்த்தியை அடைவான்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"விரும்பியவாறே நீ ஒரு மகனை அடைவாய். அவன் தன் பெயரால் அழைக்கப்படும் குலத்தினால் புகழடைவான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. இங்கே பிபேக்திப்ராயின் உரை சரியாகப் படுகிறது.\n மதுசூதனா, சிறப்புமிக்க விகர்ணரும் {விகர்ண முனிவரும்} கூட மஹாதேவனிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்டு, கடுந்தவங்களால் அவனை நிறைவடையச் செய்து, மகிழ்ச்சியையும் உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(97) ஓ கேசவா, கட்டுப்பாடுடைய ஆன்மாவைக் கொண்ட சாகல்யரும்[11] கூடத் தொள்ளாயிரம் ஆண்டுகள் மனோ வேள்வி செய்து பவனைத் துதித்தார்.(98) அவரிடம் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவரிடம், \"நீ பேராசானாவாய் {கிரந்தகர்த்தாவாவாய்}. ஓ கேசவா, கட்டுப்பாடுடைய ஆன்மாவைக் கொண்ட சாகல்யரும்[11] கூடத் தொள்ளாயிரம் ஆண்டுகள் மனோ வேள்வி செய்து பவனைத் துதித்தார்.(98) அவரிடம் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவரிடம், \"நீ பேராசானாவாய் {கிரந்தகர்த்தாவாவாய்}. ஓ மகனே, உனது புகழ் மூவுலகங்களிலும் வற்றாமல் இருக்கும்.(99) பெரும் முனிவர்கள் பிறப்பால் உன் குலம் முடிவற்றதாக அவர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உன் மகன் பிராமணர்களில் முதன்மையானவனாகி, உன் படைப்பில் சூத்திரங்களை உண்டாக்குவான்\" என்றான்.(100) கிருத யுகத்தில் சாவர்ணி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் இந்த ஆசிரமத்தில் ஆறாயிரம் வருடங்கள் கடுந்தவமிருந்தார்.(101) சிறப்புமிக்க ருத்திரன், \"ஓ மகனே, உனது புகழ் மூவுலகங்களிலும் வற்றாமல் இருக்கும்.(99) பெரும் முனிவர்கள் பிறப்பால் உன் குலம் முடிவற்றதாக அவர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உன் மகன் பிராமணர்களில் முதன்மையானவனாகி, உன் படைப்பில் சூத்திரங்களை உண்டாக்குவான்\" என்றான்.(100) கிருத யுகத்தில் சாவர்ணி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் இந்த ஆசிரமத்தில் ஆறாயிரம் வருடங்கள் கடுந்தவமிருந்தார்.(101) சிறப்புமிக்க ருத்திரன், \"ஓ பாவமற்றவனே, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். முதுமை அல்லது மரணத்��ிற்கு ஆட்படாதவனும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவனுமான ஓர் ஆசானாக நீ இருப்பாய்\" என்றான்.(102)\n[11] பிபேக்திப்ராயின் பதிப்பில் இவரைப் பற்றிய அடிக்குறிப்பில், \"இவர் ஒரு புகழ்பெற்ற முனிவராவார். ரிக்வேத உரையின் பெரும்பகுதியில் இன்னும் எஞ்சியிருப்பது சாகல்யப் பதிப்பே\" என்றிருக்கிறது.\n ஜனார்த்தனா, அர்ப்பணிப்பில் நிறைந்த சக்ரனும் {இந்திரனும்} கூடப் பழங்காலத்தில் வாராணசியில் {காசியில்}, வெட்ட வெளியையே தன் ஆடைகளாகக் கொண்டவனும், ஏற்புடைய தைலமாகச் சாம்பலைப் பூசிக் கொள்பவனுமான மஹாதேவனைத் துதித்தான்.(103) இவ்வாறு மஹாதேவனைத் துதித்த அவன் தேவர்களின் அரசுரிமையை அடைந்தான். நாரதரும் கூடப் பழங்காலத்தில் அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் பெரும் பவனைத் துதித்தார். தேவகுருவுக்குக் குருவான அந்த மஹாதேவன் அவரிடம் நிறைவடைந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(104) \"சக்தியிலும், தவங்களிலும் உனக்கு இணையானவர்களாக யாரும் இருக்க மாட்டார்கள். பாட்டினாலும், இசைக்கருவியினாலும் எப்போதும் நீ எனக்குப் பணிவிடை செய்வாயாக\" என்றான்.(105) ஓ மாதவா, ஓ தலைவா, பழங்காலத்தில், உயிரினங்கள் அனைத்தின் ஆசானான அந்தத் தேவ தேவனைக் காண்பதில் நான் எவ்வாறு வென்றேன் என்பதைக் கேட்பாயாக.(106) மேலும், ஓ பெரும்பலம் கொண்டவனே, உயர்ந்த சக்தியுடன் கூடிய அந்தச் சிறப்புமிக்கத் தேவனைக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள் மற்றும் மனத்துடன் எந்த நோக்கத்திற்காக இருப்புக்கு அழைத்தேன் என்பதையும் விபரமாகக் கேட்பாயாக.(107) ஓ பெரும்பலம் கொண்டவனே, உயர்ந்த சக்தியுடன் கூடிய அந்தச் சிறப்புமிக்கத் தேவனைக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள் மற்றும் மனத்துடன் எந்த நோக்கத்திற்காக இருப்புக்கு அழைத்தேன் என்பதையும் விபரமாகக் கேட்பாயாக.(107) ஓ பாவமற்றவனே, தேவதேவனான அந்த மஹேஸ்வரனிடம் பெற்றத்தில் இருந்து நான் அடைந்த வெற்றிகள் அனைத்தையும் முழு விபரங்களுடன் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(108)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 14ஆ வரை உள்ள சுலோகங்கள் : 108\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் ���ங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் ச��ஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலரா���ன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ��ாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/56738/tamarind-rice/", "date_download": "2020-12-02T00:48:18Z", "digest": "sha1:6CHXDW6Q7ISBF3S5GZR567WYZXHQ77NF", "length": 24164, "nlines": 399, "source_domain": "www.betterbutter.in", "title": "Tamarind rice recipe by neela karthik in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / புளி சாதம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபுளி சாதம் செய்முறை பற்றி\nஅனைவரும் அறிந்த ஆரோக்கியமான கோவில் புளியோதரை\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 7\nகடலை பருப்பு 1 1/2 ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு 1 1/2 ஸ்பூன்\nபுளி பெரிய எலுமிச்சை அளவு(கரைத்து வைக்கவும்)\nமஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்\nமுதலில் வெறும் வாணலியில் க.பருப்பு ,உ.பருப்பு,எள்,கொத்தமல்லி, மிளகாய்,மிளகு அனைத்தையும் தனி தனியாக மிதமான தீயில் வறக்கவும்\nஅவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்\nசிறிது கொர கொரப்பாக அரைக்கவும்\nவாணெலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும் கடுகு பொரிந்ததும் மிளகாய், கறிவேப்பிலைபோடவும் பின் புளி கரைசலை ஊற்றவும்\nஅதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்\nபுளி கரைசல் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தூளை சேர்க்கவும்\n5 நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு பின் இறக்கினால் புளி குழம்பு தயார்\nபின்னர் வடித்து ஆற வைத்த சாதத்தில் தயார் செய்த குழம்பை ஊற்றி கிளறவும்\nசிறிது நல்லெண்ணை நிலக்கடலை சேர்த்து கொள்ளலாம்.உப்பு சரிபார்த்து தேவைக்கேற்ப மீண்டும் சேர்த்து கிளறினால் சாதம் தயார்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nneela karthik தேவையான பொருட்கள்\nமுதலில் வெறும் வாணலியில் க.பருப்பு ,உ.பருப்பு,எள்,கொத்தமல்லி, மிளகாய்,மிளகு அனைத்தையும் தனி தனியாக மிதமான தீயில் வறக்கவும்\nஅவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்\nசிறிது கொர கொரப்பாக அரைக்கவும்\nவாணெலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும் கடுகு பொரிந்ததும் மிளகாய், கறிவேப்பிலைபோடவும் பின் புளி கரைசலை ஊற்றவும்\nஅதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்\nபுளி கரைசல் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தூளை சேர்க்கவும்\n5 நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு பின் இறக்கினால் புளி குழம்பு தயார்\nபின்னர் வடித்து ஆற வைத்த சாதத்தில் தயார் செய்த குழம்பை ஊற்றி கிளறவும்\nசிறிது நல்லெண்ணை நிலக்கடலை சேர்த்து கொள்ளலாம்.உப்பு சரிபார்த்து தேவைக்கேற்ப மீண்டும் சேர்த்து கிளறினால் சாதம் தயார்\nகடலை பருப்பு 1 1/2 ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு 1 1/2 ஸ்பூன்\nபுளி பெரிய எலுமிச்சை அளவு(கரைத்து வைக்கவும்)\nமஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்\nபுளி சாதம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரிய��� சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-12-02T00:22:09Z", "digest": "sha1:3KVIPCRAIJCMAPUVLCRNNY2A42JJ3TS5", "length": 9154, "nlines": 149, "source_domain": "www.colombotamil.lk", "title": "சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஜோடி", "raw_content": "\nவிவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு\nகொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது\nபுயலாக இன்று மாறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nலங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nசேரஎல்ல நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஜோடி\nலக்கல, சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் திருமண படப்பிடிப்பின் போது தவறி வீழ்ந்த யுவதி காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅடுத்த மாதம் நடைபெறவுள்ள திருமணத்துக்கு முன்னேற்பாடாக புகைப்படம் எடுப்பதற்கு லக்கல செரஎல்ல நீர்வீழ்ச்சிக்கு இவர்கள் இருவரும் நேற்று சென்றிருந்தனர்.\nபுகைப்படம் எடுக்கும் போது இவர்கள் இருவரும் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்துள்ளனர்.\nஅருகிலிருந்தவர்கள் யுவதியை காப்பாற்றியுள்ளதுடன் இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nஇளைஞனை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nமாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் உயர்வு\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nநாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்\nநாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nதிவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=773", "date_download": "2020-12-02T00:17:45Z", "digest": "sha1:6UZM36ZDA4WRGJHUHGHYK7DLWP6PRKED", "length": 40973, "nlines": 292, "source_domain": "www.vallamai.com", "title": "நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும்\nநோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும்\nநோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாங்கள் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக்கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல்தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.\nரமழான் மாதம் குறித்து அந்நிய மத நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். “நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான முஸ்லிம் பெண்களை வீதிகளில் பரவலாகக் காண முடிகிறது. புத்தாடைகளையும் புதுப் புதுப் பொருட்களையும் வாங்குவதற்காகக் கடை கடையாக ஏறி இறங்கும் முஸ்லிம் பெண்கள் ஒரு வகை. கந்தல் ஆடைகளோடு தெரு வழியே வீடுகள் தோறும், கடைகள் தோறும் யாசகம் கேட்டு வரும் முஸ்லிம் பெண்கள் மற்றொரு வகை”. இது அந்நிய மதத்தவர் ஒருவரது பார்வை மட்டுமல்ல. அனேகமானவர்களது கருத்தும் இதுவாகவே இருக்கிறது.\nஉண்மைதான். இக்காலத்தில், தெருவுக்குத் தெரு, பளபளப்பான விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாலும் மின்னும் புடைவைக் கடைகளிலும் ஆபரணக் கடைகளிலும்தான் நமது முஸ்லிம்களின் புனித ரமழானுடைய இறுதிப் பத்து நோன்புகளும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடைகளின் வடிவங்களில் நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன் குறித்து அறிந்து, புதுப் புது ஃபேஷன்களில் ஆடைகளைத் தேடியும், தனது தெருவில் உள்ளவர்கள், தனது அயலவர்கள், நண்பர்கள் வாங்கியிருப்பதைக் காட்டிலும் மேலானதாகவும் பெறுமதியானதாகவும் வாங்கி உடுத்து, அவற்றின் பெருமையைப் பீற்றிக்கொள்ளவும் ஆசைப்பட்டு, பல கடைகள் வழியே ஏறியிறங்கித் தமது காலத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று நம்மில் அனேகம் பேர். ஒரு சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றுவதற்காக, பல பர்ளுகளை விட்டுவிடும் அபாயமும் இக் காலத்தில்தான் மிக அதிகமாக நிகழ்கின்றது.\n‘பெறுமதியானதை வாங்கிவிட்டேன். ஒரு முறைதான் அணிந்தேன். வீட்டுப் பாவனைக்கும் உடுத்த முடியாது. வெளிப் பயணங்களுக்கும், வைபவங்களுக்கும் உடுத்தலாமென்றால் வாங்கிய சில மாதங்களிலேயே அவற்றின் ஃபேஷன் சீக்கிரம் மாறிவிட்டிருக்கிறது’ என்று நம்மில் எத்தனை பேர் போன பெருநாட்களுக்கு வாங்கிய உடைகளை, ஒருமுறை அணிந்துவிட்டு அப்படியே எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்திருக்கிறோம் நோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை. ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை. அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன நோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை. ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை. அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன உண்மையில் நாம் நமது தேவைக்காகத்தான் அவற்றை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோமா\nநமது முன்னோரின் காலத்திலென்றால் வீட்டு வேலைகளும் தோட்ட வேலைகளும் நிறைந்து காணப்பட்ட காலமென்பதால், அணிந்திருந்த ஆடைகள் எளிதில் கிழிசல் கண்டிருக்கும். ஆனால் இக்காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, நம்மில் யாருமே கிழிந்து கந்தலாகும் வரை எந்த உடையையுமே அணிவதில்லை. ஒரு ஆடையில் நிறம் சற்று மங்கியதும், அல்லது பொத்தானொன்று கழன்றதுமே அந்த ஆடையை ஓரமாக்கி விடுகிறோம். மானத்தை மறைக்க ஆடையணிவதற்குப் பதிலாக ஒரு பகட்டுக்காகவும், பிறரிடம் தனது அந்தஸ்தினை அதிகரித்துக்கொள்வதற்காகவுமே ஆடையணியும் பழக்கம் இன்று தோன்றியிருக்கிறது.\nமறைக்கப்பட வேண்டிய உடலை வெளிக்காட்டும் விதமான மெல்லிய துணியாலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையுமே நாகரீகமான உடைகளாக இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி உள்ளன. அவற்றில் மதிமயங்கிப் போன நாமும் அவ்வாறான ஆடைகளைத் தேடியவாறே கடை கடையாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறோம். இங்கெல்லாம் அதிக பணத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் ஆடைகளை வாங்குவது எப்படி எனப் பார்ப்போம்.\nமுதலாவதாக பெருநாளைக்கு ஆடைகள் வாங்கத் தீர்மானிக்கும்போதே அதற்கான செலவையும் வரையறுத்துவிடுங்கள். இவ்வளவு ரூபாய்க்குள்தான் எமது குடும்பத்துக்கான ஆடைகளை வாங்க வேண்டுமெனவும், வாங்கவேண்டிய ஆடைகளையும் தீர்மானித்துவிடுங்கள். அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு விருப்பமான, கண்ணியமான ஆடைகளை வாங்கிவிடுங்கள். ஆடைகள் நமக்கு கண்ணியத்தை வழங்கக் கூடியவை. ஒரு சக மனிதன் நமது ஆடையைத்தான் முதலில் காண்கிறான். அந்த ஆடையானது நம் மீது கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக அமையட்டும். நாகரிகமெனும் பெயரில் அங்கும் இங்கும் கிழிசலுற்றுத் தொங்கும் ஆடைகளை நடிகர்களே அணியட்டும். இஸ்லாமியர்களான எமக்கு அவை வேண்டாம்.\nஆடைகளை வாங்க முற்படும்போது அவை உருவாக்கப்பட்டிருக்கும் துணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நமது தோலுக்கும், நாம் வசிக்கும் பிரதேசத்தின் கால நிலைக்கும் அவை ஒத்து வருமா, தாக்குப் பிடிக்குமா என்பவற்றையும் தீர்மானித்து, பொருத்தமானவற்றை மட்டுமே வாங்குங்கள். மிக அதிகமான விலையுடைய ஆடைதான் நல்ல ஆடை எனவும் தரத்தில் சிறந்த ஆடை எனவும் எண்ணமிருந்தால், அந்த எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள். பிரமாண்டமான கடைகளில் உள்ள ஆடைகளின் விலையானது, அக் கடைகளின் மின்சாரச் செலவு, ஊழியர்களுக்கான வேதனம், இறக்குமதி வரிகள், இலாபம் என அனைத்தும் உள்ளடங்கியதென்பதை நினைவில் வைத்திருங்கள். எனவே நல்ல தரமான ஆடைக்கும், அவற்றின் விலைக்கும் சம்பந்தமேயில்லை. நேர்த்தியான, ஒழுங்கான ஆடைகள் வீதியோரத்திலுள்ள சிறிய கடைகளிலும் கூட மலிவு விலைககளில் கிடைக்கும்.\nஇன்றைய காலத்தில் பட்டுத் துணியால் நெய்யப்பட்ட நாகரீகமான ஆடைகளை ஆண்கள் பரவலாக அணிகிறார்கள். ஹராமென இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பட்டாடைகளை அணிவதை விட்டும் ஆண்கள் தவிர்ந்திருங்கள். அதேபோல பெண்கள், மெல்லிய துணிகளாலான மற்றும் உடலோடு ஒட்டிப் பிடிக்கும் இறுக்கமான ஆடைகளை வாங்குவதை விட்டும் தவிர்ந்திருங்கள். அடுத்தது முக்கியமாக, பெரிய கடைகள், வாங்கப் போகும் ஆடையை அணிந்து பார்க்கவென்று சிறிய அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் கண்ணாடிச் சுவர்களில், மேற்கூரையில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், ஆடை மாற்றுபவர்களைப் படம்பிடித்து இணையத்தில் உலவவிட்ட சம்பவங்கள் பரவலாக இருப்பதால், அவற்றில் போய் ஆடை மாற்றிப் பார்ப்பதை இயன்றவரை தவிர்ந்துக்கொள்ளுங்கள்.\nவளர்ந்து வரும் குழந்தைகளுக்கான ஆடைகள், சப்பாத்துகளை வாங்கும்போது சற்றுப் பெரிய அளவில் உள்ளதையே வாங்குங்கள். குழந்தைகளை அலங்கரித்துப் பார்க்கும் ஆசை எல்லாப் பெற்றோர்களுக்குமே உள்ளதுதான். எனினும் இக் காலத்தில் எளிதில் உடைந்துவிடக் கூடிய, மணிகள் கோர்க்கப்பட்ட, கண்ணாடி ஆபரணங்களை சிறு குழந்தைகளுக்கு வாங்கி அணிவிப்பதைத் தவிர்ந்துகொள்வது நல்லது. குழந்தைகளை அவை காயப்படுத்திவிடக் கூடும். சிறு ஆபரணங்களைக் குழந்தைகள் விழுங்கி, பெரிய சிகிச்சைகளுக்கு அவை இட்டுச் சென்றதைச் செய்திகள் மூலம் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.\nஇவ்வாறாக, பெருநாளைக்கான ஆடைகளை வாங்கிவிட்டோம். இனி அவற்றைப் பெருநாளன்று குளித்து, ஆசையோடு அணியப் போகிறோம். பிறகு அவற்றைக் கழுவி, அலமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா அவற்றைக் கழுவி, அலமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக்கொள்��� நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக்கொள்ள நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா எங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிறைவு பெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும் எங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிறைவு பெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும் தொழுகைக்குச் செல்ல வழியில்லாமல், கந்தலாடைகளோடும் கண்ணீரோடும் அவர்கள் நின்றிருக்கையில், மனம் நிறைந்த பூரிப்போடு பெருநாளை எவ்வாறு நம்மால் பூரணமாகக் கொண்டாடிவிட முடியும்\nரமழான் என்பது ஏழைகளின் பசியை மாத்திரம் உணரச் செய்யும் மாதமல்ல. அவர்களது அத்தனை குறைகளையும் நீக்கிவிடவென வரும் மாதம் அது. வசதியும், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட எல்லா இஸ்லாமியரும், தன்னிடம் மேலதிகமாக உள்ளவற்றைக் கொடுத்து உதவுவதில் ஒரு பொழுதேனும் தயங்கக் கூடாது. அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டு, வீணாகப் பூச்சிகளரிக்க விடப்பட்டுள்ள உங்களது ஆடைகள், இன்னுமொரு ஏழையின் மானத்தை மறைக்க உதவும். ஃபேஷன் போய்விட்டதெனச் சொல்லி நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆடைகள், இன்னுமொரு வறியவருக்கு புத்தாடைகளாகத்தான் இருக்கும். உங்கள் குழந்தைகளின் பாதங்களின் அளவை விடச் சிறிதாகிவிட்டன என்று மூலையில் போட்டு வைத்திருக்கும் சப்பாத்துகள், கல்லும் முள்ளும் தீண்டும் ஏழைக் குழந்தைகளின் பாதங்களை அலங்கரிக்கட்டும். இவ்வாறாக இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவது, உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, இவை போன்ற உங்கள் ஸதகாக்களும், அவர்களது பிரார்த்தனைகளும் உங்களுக்கான நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.\n“ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே இது (பெரும்) நன்மையாகும்)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம் நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன் நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்” என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி – 1897)\nரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகம் அதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவ மன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம், வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்��ா அல்லாஹ்.\nஇது, ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும்போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப்படுத்துங்கள். குழந்தைகள் கைகளினால் அவற்றைக் கொடுக்கும்படி செய்யுங்கள். ஸதகா கொடுக்கும் அந்நற்பழக்கம், குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டே உங்கள் குழந்தைகள் வளருவார்கள் என்பதால் ஈகைக் குணம் கொண்ட ஒரு நல்ல சந்ததி உங்களிலிருந்து உருவாகிவிடுவார்கள். அவர்களிலிருந்து வரும் நன்மைகள், நீங்கள் மரணித்த பின்பும் உங்களைச் சேர்ந்துகொண்டே இருக்கும். சிந்திப்போம் சகோதரர்களே\nRelated tags : எம்.ரிஷான் ஷெரீப் நோன்புப் பெருநாள் ரமலான் ரமழான் ரம்ஜான்\nமிஷ்கினின் அடுத்த படம், ‘யுத்தம் செய்’\n உலகெங்கும் காதலை அதன் முழுப்பரிமாணத்திலும் கொண்டாடிக் கொண்டாடிக் கழித்த பின், அதன் எச்சமாய்க் காதல் வழிந்து கொண்டிருந்த மறுதினம் காதல் காலை வேளையில், காபி போட சமையலறையில்\nநலம் .. நலமறிய ஆவல் (38)\nநிர்மலா ராகவன் என்றோ செய்த பாவபுண்ணியங்கள் பள்ளி விடுமுறை வந்தால், எங்கள் பாட்டி வீட்டில் குழந்தைகளும் பெரியவர்களுமாக வெளியூர்களிலிருந்து பலர் வந்து தங்கிவிடுவோம். முப்பது, நாற்பது பேருக்கு வேண்ட\n(Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்\nமுனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம் யச\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கர���\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-02T00:15:56Z", "digest": "sha1:CPJV3L767G5O3JRKGRQHC53SKM4KVZPT", "length": 5777, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "அவன் இவன் – உள்ளங்கை", "raw_content": "\nசூப்பர் சிங்கர் பிரியங்கா பாடும் அருமையான பாடல்\n“சூப்பர் சிங்கர் ஜூனியரா”க அனைத்து இசை ரசிகர்களாலும் பராட்டப்பட்ட செல்வி. பிரியங்கா மேலும் மேலும் தன் இனிமையான குரலால் பல்லாயிரக்கணக்கன் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டிருக்கிறார். அவர் இசைப் பேரரசி எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றான “கிரிதர கோபாலா” […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஒக்கத் திருந்தி உலகோர் — நலம்\nஉற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 78,330\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,395\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,378\nபழக்க ஒழுக்கம் - 10,685\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,317\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,066\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிம��� ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/", "date_download": "2020-12-02T00:14:16Z", "digest": "sha1:BF3DMOPKYZ2GX2XYIAK2YSTARVF4JNDS", "length": 23151, "nlines": 252, "source_domain": "neruppunews.com", "title": "Home - Neruppunews", "raw_content": "\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே..\nமனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப்...\nசீனாவில் இருந்து பரவும் புதிய தொற்று.. கொரோனாவை விட வேகமாகக் கொல்லக் கூடியது வாய்ப்புள்ளதாக...\nமங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனூர் மருத்துவமனையில் மூன்றாம் நிலை தொற்றுப் பரவல் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசு நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த எச்சரிக்கை தொடரும்...\nசாதத்தை எப்படி சாப்பிடணும் தெரியுமா\nமில்லியன் கணக்கான பார்வையாளர்களை நெகிழ வைத்த தாய் பாசம்\nஓரறிவு உயிரி முதல் ஆறறிவு உயிர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கிய தமிழ் பெண்\nஇவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதோட பயன் தெரிந்தால் அசந்து போவீங்க..\nஇன்று ஆடி அமாவாசை… முன்னோர்களின் ஆசி கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்\nநான் டாக்டர் ஆகணும்… 10 வருடத்திற்கு முன் சூர்யாவிடம் கேட்ட ஏழை சிறுவன்\nவீட்டில் இதையெல்லாம் மட்டும் செய்யுங்க.. உங்களுக்கு குபேரன் அள்ளி கொடுப்பாரு..\nகொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்ச்சுகிட்டு கொடுப்பாருன்னு பரவலாகச் சொல்லக் கெட்டிருப்போம். ஆனால் அப்படி ஒருநாள் நமக்கு அமைஞ்சா எப்படியிருக்கும்ன்னு பலரும் கற்பனை செய்திருப்போம் தானே இதோ குபேரனே உங்களுக்கு அள்ளிக்கொடுப்பார். ஆனால் நீங்கள்...\nஅம்மா வயிறு வ லி க் குது க த றி த் துடித்த 3 வயது...\nவயிற்று வலியால் துடித்த 3 வயது சிறுமியின் வயிற்றில் தங்க தோடு இருப்பதை கண்ட மருத்துவர்கள் பே ர தி ர்ச்சி அடைந்துள்ளனர். துபாய் நாட்டை சேர்ந்த 3 வயது சிறுமியொருவர் தன்னுடைய...\nஅச்சு அசலாக அம்மா போலவே… நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\nதென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் தேவயானி. நம்ம வீட்டு செல்லப்பிள்ளை என்று கூறும் அளவுக்கு அனைவரது வீட்டுக்கும் சென்று குடும்பத்தில்...\nபணச் செலவில்லாமல் வீட்டை சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா…\nஇப்போதெல்லாம் மாதாந்திர வீட்டு பட்ஜெட்டில் தரை துடைக்க, வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் லோஷன்களுக்கும் பணம் ஒதுக்குகிறோம். ஆனால் பணமே செலவு செய்யாமல் வீட்டை இயற்கையான முறையிலேயே சுத்தம் செய்ய ஒரு சூப்பர்...\nஅடேங்கப்பா இதுக்காகத்தான் உடம்பைக் குறைத்தாரா கீர்த்தி சுரேஷ்\nதமிழ்த்திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் உச்சத்துக்கு போன நடிகைகள் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார்....\nதமிழ் பெண்களின் வேறல��வல் மியூசிக்கலி உச்ச நடிகைகளையும் மிஞ்சிடுவாங்க போல\nதமிழ்சினிமாவில் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பலர் உள்ளனர்,அதில் நடிப்புகேன்று சிறந்த நடிகர் என பெயர்பெற்றவர்கள் சிலர் மட்டுமே..னத்தில் அந்த காலம் முதல் பல வருடங்களாக நன் இதயத்தில் இருப்பவர் நடிகர் திலகம் என...\n8 வ ருட மாக கா தலி த் து தி ரும ண ம் செ ய்...\nதெ லங்கா னாவில் கா தல் திரு மணம் செ ய்த இ ளை ஞர் ஆ ண வ க் கொ லை செ ய்ய ப்ப ட்ட சம் ப...\nஎனது 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது உருக்கமாக தெரிவித்த நடிகர் பொன்னம்பலம்.. மொத்த செலவையும் ஏற்ற ரஜினிகாந்த்\nசிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நடிகர் பொன்னம்பலத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகரான பொன்னம்பலம் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில்...\nஆட்டிப்படைக்கும் சனியையும் விட வக்கிரமடையும் செவ்வாய் யார் யாருக்கெல்லாம் பேராபத்து நிகழும் யார் யாருக்கெல்லாம் பேராபத்து நிகழும் இந்த 5 ராசியும் ஜாக்கிரதை\nஇறப்பதற்கு முன்பு நடிகர் முரளி பேசிய காணொளி… விபத்தில் தாயை இழந்தவருக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்ததா\nதி ருடப்போன இடத்தில் தி ருடன் செய்த ‘தரமான சம்பவம்’ வீட்டுக்காரருக்கும், போலீஸூக்கும் காத்திருந்த சர்ப்ரைஸ்..\nஒருமுறை செய்து பாருங்கள் தைராய்டு, தொப்பை, பிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பை குறைந்துவிடும்\nசி றை யில் இருந்து பழைய சசிகலாவா வரமாட்டேன்… எனக்கு அந்த கட்சி தேவை ஓதுங்கிடுங்க என எ ச் சரிக்கையாம்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஒரு தடவை செஞ்சா மீண்டும் மீண்டும் இப்படித்தான்...\nகொள்ளை அழகுடன் திருமண கோலத்தில் இருக்கும் நடிகை ஆல்யா குழந்தை பிறந்த பின்னரா இப்படி குழந்தை பிறந்த பின்னரா இப்படி\nதேனீ, வண்டு கடித்து விட்டதா\nஇன்று ஆடி அமாவாசை… முன்னோர்களின் ஆசி கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே க���ழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nஇலங்கையை நெருங்கும் தாழமுக்கம் : 12 மணிநேரத்தில் சூறாவளியாகும் சாத்தியம் : பல பகுதிகளுக்கு...\nதிருமணமான 3 மாதத்தில் மா யமான புதுப் பெண் : அவரை தேடி வந்த...\nமா மனார் வீட்டிற்கு செ ல்லும் போ தெ ல்லாம்… மனைவிக்கு வந்த ச...\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/15420", "date_download": "2020-12-01T23:32:42Z", "digest": "sha1:ANEWRLYQZCFXCYC4MY72O2IIWYNQ5HWC", "length": 9229, "nlines": 113, "source_domain": "neruppunews.com", "title": "தோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்... 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ் - Neruppunews", "raw_content": "\nHome சினிமா தோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்… 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்ப���ம்… 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nமலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம்வந்த அனிகா. 15 வயதாகும் இவர் தனது இடத்தினை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது போட்டோஷுட் எடுத்து அசத்தி வருகின்றார்.\nஎன்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடித்து அஜித்தின் மகள் என்றே பேர் எடுத்ததோடு, மிகப் பெரிய பிரபலமாகவும் மாறியுள்ளார்.\nதமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத் திரையுலகிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது பல்வேறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகையாகவும் மலையாளப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.\nஇந்நிலையில் அனிகா நடிகையாக கொடிக்கட்டி பறக்க ஆசைப்பட்டு எ ல்லைமீ றி புகைப்படத்தொகுப்புகளை எடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது தன் தோழியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அ தி ர் ச்சியளித்துள்ளார்.\nPrevious articleரம்யா பாண்டியனையே தூக்கி சாப்ட்ருவீங்க போலயே க வ ர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய நீலிமா ராணி..\nNext articleகுழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..\nநேரலையில் செம்ம ஹாட்டான உ டையில் உரையாடிய ‘அனேகன்’ பட நடிகை..\nநடிகர் விஜய் வாங்கிய சொத்துகளுக்கு ஆபத்து சிங்கள முதலாளிகள் கைப்பற்ற முயல்வதாக புகார்\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிரும���மான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-editors-pick/17/10/2018/can-water-and-tanker-lorry-owners-protest-was-got", "date_download": "2020-12-01T23:30:54Z", "digest": "sha1:HCF5MI5YMS7UYLNVX4ZXA45BIARR4DVH", "length": 32621, "nlines": 310, "source_domain": "ns7.tv", "title": "போராட்டத்தை வாபஸ் பெற்ற தண்ணீர் லாரிகள் மற்றும் கேன் குடிநீர் உரிமையாளர்கள்! | Can water and Tanker lorry owners protest was got vaapas! | News7 Tamil", "raw_content": "\nநிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்\nநிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து\nசென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்\nபோராட்டத்தை வாபஸ் பெற்ற தண்ணீர் லாரிகள் மற்றும் கேன் குடிநீர் உரிமையாளர்கள்\nதமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, தண்ணீர் லாரிகள் மற்றும் கேன் குடிநீர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.\nசட்டவிரோத நிலத்தடி நீர் உறிஞ்சுதலை தடைசெய்தும், வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீர் உறிஞ்சுதலை முறைப்படுத்தவும் தமிழக அரசுக்கு கடந்த 3 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nநிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க வலியுறுத்தி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இதையடுத்து, கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுடன், தலைமைச்செயலகத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உட���்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.\nதலைமைச்செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள், போராட்டத்தை வாபஸ் பெற மறுத்தனர். தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்களும் அறிவித்தனர்.\n​கர்நாடகாவை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி போராட்டம்\nகர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான இன்று, கர்நாடக மக்களின் கொண்டாட்டங்களிடையே கர்நாடகா\n​சபரிமலைக்கு பெண்கள் செல்லும் முயற்சி தோல்வி\nசபரிமலை சன்னிதானத்தை நோக்கி அதிரடிப்படையினர் பாதுகாப்புடன் சென்ற பெண் பத்திரிக்கையாளர் ம\n​சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதித்ததற்கான தீர்ப்பிற்கு எதிராக இலங்கையில் போராட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதி\nஐந்து ஆண்டுகளாக காணாமல் போன மகனை போலீஸ் கண்டுபிடிக்காததால் தந்தை தர்ணா போராட்டம்\nசென்னையில் காணாமல் போன மகனை கண்டுபிடித்து தராமல் போலீசார் ஐந்து ஆண்டுகளாக அலட்சியமாக இருப\n​புதுச்சேரி சாலை போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்\nநிலுவையிலுள்ள இரண்டு மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி சாலை போக்குவரத்து ஊழியர்க\nபெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபெரியார் பிறந்தநாளன்று தமிழகத்தின் சில இடங்களில் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்டதை\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு\nபுதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகு செயல்படுவதாகக் குற்றம்\n​சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nசென்னை மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்\n​4 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததால் அரசு பேருந்துகளை சிறைபிடித்த பெண்கள்\nஉசிலம்பட்டி அருகே கடந்த 4 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து 3 அரசு பேருந்துக\n​2 லட்சம் ரூபாய் வைப்பு நிதி கேட்டு பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளி\nசென்னையில் 2 லட்சம் ரூபாய் வைப்பு நிதி கேட்டு வற்புறுத்துவதாக கூறி ஸ்ரீமதி சுந்தரவல்லி நி\n​'பெங்களூரு கலவரம்: கைதான காங்கிரஸ் தலைவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\n​'ஒரே நாளில் 2,000க்கும் அதிக மரணங்கள்: அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனாவின் 3வது அலை\n​'தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் மறைவு - முதல்வர் பழனிசாமி இரங்கல்\nநிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்\nநிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து\nசென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்\nசென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்\nஅடுத்த 24 மணிநேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்\nநிவர் புயல்: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nபொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது\nவங்கக் கடலில் உருவாகிவரும் நிவர் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nதேர்தல் நேரத்தில் கூட்டணிகள் உடையலாம், புதிய கூட்டணிகள் உருவாகலாம்\nதோல்வியை தவிர்க்க காங்கிரசில் சீர்திருத்தம் தேவை - குலாம் நபி ஆசாத்\n2ம் உலகப் போருக்கு பின்னர் உலகம் சந்தித்த மிகப் பெரிய சவால் கொரோனா\nநவ.25ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு\nபேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க முடியும்\nமருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்தும்\nஇப்போதிருந்தே உழைத்தால்தான், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும்\n2-ஜி ஊழலில் தொடர்புடையவர்களுக்கு, ஊழலை பற்றி பேச என்ன தகுதி உள்ளது\nஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து\nநவ.25 முதல் தமிழகம் - ஆந்திரா இடையே பேருந்து சேவை\n7.5% உள்ஒதுக்கீடு மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணங்கள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்: ���ுதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nமுருகன் அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி திருவிழா\nமத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை\nCBSE: 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்\nஇடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும்\nஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது\nஜனவரியில் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,366 ஆக உயர்வு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் 10 பேருக்கும் குறைவாக பதிவான கொரோனா தொற்று\nதருமபுரி அருகே கிணற்றில் விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்பு\nதிருச்செந்தூர் கோயிலில் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்\nதிமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி\nதென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nசென்னையில் நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா\nமூல வைகை ஆற்றில் தொடர்ந்து 2வது நாளாக வெள்ளப்பெருக்கு\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர் - ஜோதிமணி எம்.பி.\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2வது நாளாக இன்றும் நடைபெறுகிறது\nபாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை உயர்த்தி அரசாணை\nபள்ளிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\nதமிழகத்தில் நேற்று புதிதாக 1,714 பேருக்கு கொரோனா உறுதி\nதிருச்செந்தூர் கடற்கரை நுழைவு வாயிலில் சூரசம்ஹாரம் நடத்த அனுமதி\nஅடுத்தாண்டு ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை என தகவல்\nமுதல் முறையாக வெப் சீரிஸில் சானியா மிர்சா\nநீட் தேர்வை எதிர்த்து போராடுவது தமிழகம் மட்டுமே\nகொரோனா தடுப்பூசி சோதனையில் 95% வெற்றி\nகல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது\nதென்கிழக்கு அரபிக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் ட்வீட்\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீ��்வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 லட்சத்தை நெருங்குகிறது\nபாஜகவின் வேல் யாத்திரை டிச.6க்கு பதில் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுபெறும் - பாஜக அறிவிப்பு\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 4 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு\nசென்னையில் தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 15,376 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு\nநவம்பர் 23-ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்\nபழனி, அப்பர் தெருவில் இடத்தகராறு காரணமாக 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு\nநவம்பர் 18ல் மருத்துவக் கலந்தாய்வு\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nமதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 154 பேர் மீது வழக்குப்பதிவு.\nதேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார்\nநாளை மறுநாள் முதல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.\nமாலை 6 மணிக்கு வெளியான மாஸ்டர் டீசர்: வெளியான ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கோர் டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.\nஎல்லை காட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக, இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்.\nதென்காசி மாவட்டத்தில் குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது\nகோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதி\nதிருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்\nதமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதேர்தலுக்கு தயாராகும் அதிமுக; தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் உள்ளிட்டவை அமைப்பு.\nநடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய்\nபட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி அமைப்புசாரா நலவாரியம்: முதல்வர் பழனிசாமி\nபஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு வைகோ இரங்கல்\nநாகாலாந்தில் ஜனவரி 31ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை\n7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு உத்தரவிட முடியாது - முதல்வர் பழனிசாமி\nசவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபீகார் சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் வென்று ராஷ்டிரிய ஜனதா தளம் முதலிடம்.\nபீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியுள்ளன.\nபீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி\nஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்\nUFO நிறுவனமும் VPF கட்டணத்தை நவம்பர் மாதம் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு\nசத்ருஹன் சின்ஹா மகன் காங்கிரஸ் வேட்பாளர் லவ் சின்கா பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை\nஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் முன்னிலை.\nபீகார் சட்டப்பேரபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடக்கம்.\nதமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கொரோனா உறுதி\nஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு புதிய வேளாண் சட்டமே காரணம் - மம்தா பானர்ஜி\n9, 10, 11, 12-ம் வகுப்பினருக்கு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன\nதமிழக அரசு - நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது - அனைத்து பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்\nதடையை உடைத்து மீண்டும் வேல் யாத்திரை நடத்துவோம்: எல்.முருகன்\nதமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கொரோனா உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/trump-issued-federal-guidelines-for-states-to-reopen-their-economies.html", "date_download": "2020-12-02T00:45:12Z", "digest": "sha1:EVKTMMJBCDMH64LNB7HK7SWGTFMXNCH4", "length": 9637, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Trump issued federal guidelines for states to reopen their economies | World News", "raw_content": "\n'கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா'... 'எப்பா சாமி ஆள விடுங்க'... என்ன 'டிரம்ப்' இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாரு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஊரடங்கு தொடர்பான அனைத்து முடிவுகளையும் நான் தான் எடுப்பேன் என, கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதற்கான பொறுப்பை அதிபர் டிரம்ப், மாநில ஆளுநர்களிடம் ஒப்படைத்துள்ளார்.\nஉலகிலேயே தற்போது அமெரிக்காவில்தான் கொரானாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அங்கு தான் அதிக மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலக அளவில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 ஆயிரத்து 617 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கிடையே ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்குப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியே சென்றால், நிச்சம் அதன் விளைவுகள் படு மோசமாக இருக்கும் என்பதை உணர்ந்த அரசு, பொருளாதாரத்தைச் சரிசெய்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராயத் தொடங்கியுள்ளது. அதன்படி அதிக பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிக நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.\nஇத்தொடர்ச்சியாக வரும் மாதங்களில் பொருளாதாரத்தைச் சரி செய்வது குறித்தும், மூன்று கட்டங்களாக ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் மாநில ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார். அதன்படி மாநிலங்களின் ஆளுநர்களே ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ளும் நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என அதிபர் டிரம்ப் தற���போது கூறியுள்ளார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இது சரியான முடிவா என மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.\n'நம்புங்க என் மகன் கொரோனாவால சாகல'... 'மனிதத்தை மறந்த சொந்த கிராம மக்கள்'... இளம் மருத்துவரின் தாய் செய்த விபரீதம்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்... அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்ட செவிலியர்கள்\nசீனாவின் வுகான் ‘மீன் சந்தையில்’ இருந்து கொரோனா பரவவில்லை.. வெளியான ‘புதிய’ தகவல்..\n‘பணக்காரர்களை பாத்தாதான் பயமா இருக்கு’.. ‘அவங்கதான் வெளிநாடு போய்ட்டு வந்து நோயை இறக்குமதி செய்றாங்க’.. முதல்வர் பழனிசாமி..\nவெறும் 38 நாட்களில் '30 ஆயிரம்' பேர் உயிரிழப்பு... 'அதிர்ச்சியில்' உறைந்து போன நாடு\nசிகிச்சையளிக்கும் 'டாக்டர்கள்', நர்ஸ்களுக்கு... கொரோனா 'பரவுவது' இப்படித்தானாம்... வெளியான 'புதிய' தகவல்\nமுதன்முறையாக தாத்தாவின் 'பிறந்தநாள்' கொண்டாட்டத்தை... தவிர்த்த 'வடகொரிய' அதிபர்... கொரோனா காரணமா\nஏப்ரல் 20-க்கு பின் 'வேலைக்கு' செல்வோர்... கண்டிப்பாக 'கடைபிடிக்க' வேண்டிய வழிமுறைகள்\nதிருப்புமுனை: கொரோனா வைரஸின் முழு 'மரபணுவையும்'... வரிசைப்படுத்துவதில் 'இந்திய' விஞ்ஞானிகள் வெற்றி\n11 நாட்களில் '92 ஆயிரம்' அழைப்புகள்... 'அந்த' வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை... 'ஜெட்' வேகத்தில் உயர்வு\nவேலையிழப்பின் 'இரண்டாம்' அலை... '2007-09' நிலையே 'மீண்டும்' வரும் 'அபாயம்'... வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 'தகவல்'...\n'டியூட்டி போலீஸாருக்கு உணவு வழங்கிய நபருக்கு கொரோனா உறுதி'.. 'அதன்பிறகு தெரியவந்த மற்றுமொரு அதிர்ச்சி உண்மை'.. 'அதன்பிறகு தெரியவந்த மற்றுமொரு அதிர்ச்சி உண்மை\n'கொரோனா மோசமானதால்' ... 'மருத்துவர்கள் எடுத்த முடிவு'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்\n‘ரமலான் வாரம் ஸ்டார்ட் ஆகுது.. ஆனா வழக்கமா கொடுக்கும் நோன்பு கஞ்சி’... இஸ்லாமிய அமைப்புகள் எடுத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/10/blog-post_573.html", "date_download": "2020-12-02T00:47:49Z", "digest": "sha1:RWMYRE6XGPSN2NSDPJGM7HIBX6FL2J74", "length": 30905, "nlines": 829, "source_domain": "tamil.lankaimage.com", "title": "பொம்பியோ வருகை தொடர்பில் வீணான பீதியை கிளப்பும் எதிரணி - Tamil News", "raw_content": "\nHome / உள்நாடு / News / Sri Lanka Tamil News / பொம்பியோ வருகை தொடர்பில் வீணான பீதியை கிளப்பும் எதிரணி\nபொம்பியோ வருகை தொடர்பில் வீணா�� பீதியை கிளப்பும் எதிரணி\nஎவர் வந்தாலும் நாட்டுக்கு பாதகமான ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கைச்சாத்திடமாட்டார்கள்\nஎந்த நாட்டு பலம்வாய்ந்த நபர் இங்கு வந்தாலும் நாட்டுக்கு பாதகமான விடயத்தை ஜனாதிபதியோ பிரதமரோ மேற்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. ஆனால் சிலர் பொம்பியோவின் வருகை தொடர்பில் வீண் பீதியை பரப்பியதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகையை காட்டி சிலர் வீணான பீதியை பரப்ப முயன்றார்கள். அவரை விட பலம்வாய்ந்த நபர் வந்தாலும் அது குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை. நாட்டின் இறைமையை பாதுகாக்கக் கூடிய தலைமை நாட்டில் உள்ளதால் யார் வந்தாலும் எமக்கு பயம் கிடையாது. கடந்த காலத்தில் இவ்வாறானவர்கள் வந்து சென்ற போது எவரும் குரல் கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் எம்.சீ.சீ பூர்வாங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கடந்த காலத்தை போல பொம்மை ஆட்சிய இன்று இல்லை. நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்பத்தான் பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தம் கொடுக்கும். நாட்டின் இறைமை குறித்து சிந்திக்கும் தலைவர் உள்ள நிலையில் அதற்கேற்றவாறு தான் இராஜதந்திர பேச்சுக்கள் நடக்கும் எனவே நாம் குழப்பமடையவில்லை.\nபொம்பியோவோ வேறு யார் வந்தாலும் அவர்களுக்கு ஏற்றவாறு ஆடும் ஆட்சியல்ல இது. எக்காரணம் கொண்டும் எம்.சீ.சீ ஒப்பந்தம் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்திருந்தார்.அமைச்சரவையில் அவர் இது பற்றி விளக்களித்திருந்தார். எம்.சீ.சீ ஒப்பந்தம் செய்யும் அரசில் நாம் பங்காளராக இருக்க மாட்டோம். இந்த ஒப்பந்தம் பற்றி பொம்பியோவுடன் பேசப்படாது என ஜனாதிபதி கூறியிருந்தார்.எம்.சீ.சீ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாக இல்லையா என்பது தொடர்பில் இலங்கை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என பொம்பியோ கூறியிருந்தார் என்றும் அவர் கூறினார். பொம்பியோவுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்காதது குறித்து சிலர் விமர்சிக��கின்றனர். எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திட அவர் வரவில்லை இதற்கு நாம் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.(பா)\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅணு செயற்பாட்டை பலப்படுத்த ஈரானிய பாராளுமன்றம் அழைப்பு\nஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டின் அணு நிலையங்கள் மீதான சர்வதேச கண்காணிப்பை நிறுத்தும்படி ஈ...\nஉடலில் புதிய அறிகுறிகள் தென்படின் உஷாராகவும்\nமருத்துவரை உடனே நாடவும்; தயக்கம் காட்ட வேண்டாம் சுகாதார அமைச்சு பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர எச்சரிக்கை நாட்டில் நிலவும் கொரோனா...\nபிரான்சில் ‘குடியரசு சாசனத்தை’ ஏற்பதற்கு முஸ்லிம்களுக்கு கெடு\nகடும்போக்கு இஸ்லாத்தின் மீது பரந்த அளவு கட்டுப்பாட்டை கொண்டுவரும் முயற்சியாக, ‘குடியரசு பெறுமான சாசனத்தை’ ஏற்கும்படி பிரான்ஸ் முஸ்லி...\n\"ஃபானி\" சூறாவளி அபாயம்; மக்கள் அவதானம்\nதென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகி இலங்கையின் வடமேற்கு திசையின் ஊடாக ஃபானிப்புயல் (FANI Cyclone) இன்று (...\nமானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி\nபிரதமர் மஹிந்த மீலாத்தின வாழ்த்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கையில் வாழ்கின்ற சகல இஸ்லாமிய மக்களுக...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\n20 ஆவது திருத்தச் சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாந...\nமானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர்...\nதுமிந்த சில்வாவுக்கு ஆதரவான மனுவிலிருந்து விலகிக் ...\nயாழ். வருமாறு பிரதமர் மோடிக்கு சம்பந்தன் அழைப்பு வ...\nபாராளுமன்ற அமர்வுகள் நவம்பர் 03 இல் ஆரம்பம்\nமுஹம்மது நபி மனித குலத்திற்கு செய்த அர்ப்பணிப்புகள...\nபொம்பியோ வருகை தொடர்பில் வீணான பீதியை கிளப்பும் எத...\nநபிகள் நாயகம் காட்டிய நற்பண்புகளை பின்பற்றுவோம்\nஇலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்கள் சவாலாக அமையும்\n20க்கு ஆதரவளித்த 09 எம்.பிக்களும் ஐக்கிய மக்கள் சக...\nஅரச சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு ஆலோசனை\nPCR பரிசோதனை இயந்திரம் பழுது; முடிவுகள் தாமத நிலை\nவாசகர்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துகள்\nஇலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார்\nசூர்யகுமாரின் அபார துடுப்பாட்டத்தால் பெங்களூரை வீழ...\nமும்மொழிகளிலும் தீம் பாடல் வெளியீடு\nமெஸ்ஸியுடனான முறுகலை அடுத்து பார்சிலோனா தலைவர் இரா...\n'ரிக்கி பொண்டிங் அற்புதமான வீரர்'\n'அடுத்த ஆண்டும் சென்னை அணிக்கு தலைவர் டோனியே'\n‘பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு\nகொரோனா இரண்டாம் அலை தீவிரம்: முடக்க நிலைக்கு திரும...\nகறுப்பினத்தவரின் கொலை: பிலடெல்பியாவில் ஊரடங்கு\nமார்ஷல் தீவில் முதல்முறை கொரோனா சம்பவம் பதிவு\nஉடலில் புதிய அறிகுறிகள் தென்படின் உஷாராகவும்\nபிரான்சில் ‘குடியரசு சாசனத்தை’ ஏற்பதற்கு முஸ்லிம்களுக்கு கெடு\n\"ஃபானி\" சூறாவளி அபாயம்; மக்கள் அவதானம்\nமானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/k-a-m-muhammed-abubacker-says-that-people-are-highly-anti-incumbent/articleshow/79350213.cms", "date_download": "2020-12-02T00:56:38Z", "digest": "sha1:JKNGRLC25AMLCKNUZYPB7EWZGQR4JB5H", "length": 13477, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆட்சி மாற்றத்துக்காக மக்கள் ஏங்குகிறார்கள் : எம்.எல்.ஏ. அபூபக்கர்\nநெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி போட்டியிட கூட்டணியில் பெறவேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் 9½ ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற ஏக்கத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினருமான முஹமது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் ச��யலாளரும் , கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான முஹமது அபூபக்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உரையாற்றிப் பேசினார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், \"2021 ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மாவட்டம் தோறும் பொதுக்குழு நடத்தி இதே முடிவை எடுத்துள்ளோம். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி போட்டியிட கூட்டணியில் பெறவேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nசம்மதிக்காத ரஜினி; மனம் மாறிய சசிகலா: கூட்டணிக்கு பின்னால் உள்ள கணக்கு\nபிப்ரவரி மாதம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மாநாடு நடத்த இருக்கிறோம்.இந்த மாநராட்டில் ஐ.யூ எம்.எல் தேசிய தலைவர் காதர் மைதீன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் . அதிமுகவின் 9½ ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற ஏக்கத்தில் மக்கள் இருக்கிறார்கள்.\nசந்தர்ப்ப வாத அரசியல் எங்களுக்கு தெரியாது. கூட்டணியில் கடந்த முறை 5 தொகுதியில் போட்டியிட்டோம். இந்த முறை கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை திமுக தொடங்கிவிட்டது. கூட்டணியில் பேரம் பேசமாட்டோம் நாங்கள் கொள்கை ரீதியாக கூட்டணி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார் .\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇரட்டை வேடம் போடுகிறது அதிமுக : ஜி.முத்தரசன் கண்டனம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: பாலாஜியின் ஸ்மார்ட் மூவ், ஷாக் ஆன மற்ற போட்டியாளர்கள்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுதேர்தலுக்காக வன்னியர்களை பலிகொடுக்கும் ராமதாஸ்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதூத்துக்குடிரெட் அலர்ட்... தூத்துக்குடி விரைந்த மீட்பு குழுவினர்\nதமிழ்நாடுஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்\nஇந்தியாஇந்திய பருத்திக் கழகத்துக்கு ரூ.1000 கோடி இழப்பு: மதுரை எம்.பி. பிரதமருக்கு கடிதம்\nஇந்தியாகொரோனாவை தடுக்க உதவும் டார்க் சாக்லேட்\nஇந்தியாஇந்து பெண்ணை கரம் பிடிக்க மதம் மாறிய முஸ்லிம் இளைஞர்\nஇலங்கைஇலங்கை சிறை கலவரம்: 11 பேர் பலி\nடெக் நியூஸ்அடுத்த ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு ஆரம்பம்; அடுத்தது ஏர்டெல், ஜியோ\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nமகப்பேறு நலன்குழந்தைங்க சீக்கிரமே நடக்கணும்னா பெற்றோர்கள் இதை செய்யுங்க\nவீட்டு மருத்துவம்காற்று, அலர்ஜியால அடிக்கடி சளி, இருமல் பிடிக்குதா அதை உடனடியாய் போக்கும் உணவுகள் இதோ...\nமாத ராசி பலன்டிசம்பர் மாதம் 2020 ராசி பலன் : அதிர்ஷ்டமும், கவனமாகவும் இருக்க வேண்டிய ராசிகள் யார்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34927/", "date_download": "2020-12-01T23:51:15Z", "digest": "sha1:ZFE7JWPBGAOB3XP6BEMMHX4CWJCF2B5O", "length": 11945, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலியா - மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம்\nமனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது ஈரானிய அகதியின் கையை நபர் ஒருவர் வெட்டி காயப்படுத்தியுள்ளார். ஈரானிய அகதிக்கு ஏற்பட்டள்ள மோசமான காயங்களை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன\nஅது பழிவாங்கும் தாக்குதல் போன்று காணப்பட்டது எனவும் அவர்கள் அந்த அகதியை கொல்ல முயற்சித்தனர் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு அகதி தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதி ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள இனந்தெரியாத நபர்கள் அவரிடமிருந்து பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.\nகடந்த சில நாட்களில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவங்கள் காரணமாக தங்களை மனஸ்தீவு முகாமிலிருந்து தொலைதூரத்தில் உள்ள முகாமிற்கு மாற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சியை அகதிகள் கடுமையாக எதிர்க்ககூடும் என அகதிகளின் நலன் சார்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nTagsManas Island refugees violence அகதிகள் அவுஸ்திரேலியா மனஸ் தீவு வன்முறைசம்பவங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை\n6 மாதம் பரோல் குறித்த நளினியின் மனு தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் விமானப்பயணிகள் மீதான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன\nமேலும் நால்வா் உயிாிழப்பு December 1, 2020\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர் December 1, 2020\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்க���் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-02T01:01:38Z", "digest": "sha1:GJMBH2M5YIUMGBWXHET2K3NQDN3AVVB7", "length": 5907, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "சாமியார் – உள்ளங்கை", "raw_content": "\nஏமாற நாங்கள் எப்போதும் ரெடி\nபெரிதாகத் தெரிய படத்தின்மேல் கிள்ளிவிடுங்கள்\nநாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்குமே தவிர சாமியார்ப் பஞ்சத்துக்கு சான்ஸே இல்லே. மழித்தவர், நீட்டியவர், சிலிர்த்தவர், ஜில்பா, குட்டித் தொப்பை, செல்லத்தொப்பை, பானைத் தொப்பை என்று பல size and shape களில் சாமியார்கள் நிறைந்த புண்ணிய பூமி நம்முடையது\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 78,340\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,395\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,378\nபழக்க ஒழுக்கம் - 10,685\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,318\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,066\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2011-03-25-13-26-42/74-18687", "date_download": "2020-12-01T23:38:40Z", "digest": "sha1:7W6K2YKJ3W7QXIABCWJVDX2Q4ZOYJ44J", "length": 15371, "nlines": 163, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கருணா குழுவினர் பிடித்துச் சென்ற மகனை மீட்க உதவுங்கள்: ஆணைக்குழுவிடம் தாய் கோரிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 02, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை கருணா குழுவினர் பிடித்துச் சென்ற மகனை மீட்க உதவுங்கள்: ஆணைக்குழுவிடம் தாய் கோரிக்கை\nகருணா குழுவினர் பிடித்துச் சென்ற மகனை மீட்க உதவுங்கள்: ஆணைக்குழுவிடம் தாய் கோரிக்கை\n\"கருணா குழுவினைச் சேர்ந்த 4 பேரால் கடந்த 29 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு காலை 5.30 மணியளவில் எனது வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனது மகன் தொடர்பில் ஒருமுறை திருக்கோவிலிலுள்ள கருணாகுழு அலுவலகத்தின் பொறுப்பாளரான பாரதியிடம் நான் கேட்டேன். என்னுடைய மகனை அவர்கள் அழைத்து வந்ததை ஒப்புக் கொண்டார். தயவு செய்து எனது மகனை மீட்டுத் தருவதற்கு உதவுங்கள்\"\nஇவ்வாறு திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை மரகதமணி என்பவர் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் வேண்டுகோளொன்றினை முன்வைத்தார்.\nதனது மகன் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஆணைக்குழு முன்னிலையில் மேற்படி காசிப்பிள்ளை மரகதமணி மேலும் தெரிவிக்கையில்,\n\"எனது மகனைக் கடத்தியவர்களிடம் அவரை எங்கே அழைத்துக் கொண்டு போகிறீர்கள் எனக் கேட்டேன். எனது மகன் தொடர்பில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் அவை தொடர்பில் விசாரணை செய்து விட்டு விடுவிப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.\nஎனது மகன் அழைத்துச் செல்லப்படுவதை நான் தடுத்தேன். அப்போது அவர்கள் என்னைத் தள்ளி விட்டு வானத்தை நோக்கித் துப்பாக்கியால் மூன்று தடவை சுட்டனர். பிறகு எனது மகனை முச்சக்கர வாகனமொன்றில் அழைத்துச் சென்றார்கள்.\nஎனது மகன் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த சம்பவம் நடைபெற்றபோது அவருக்கு 23 வயது.\nஎனது மகனுடன் இன்னும் இரண்டு பேரையும் பிடித்துச் சென்றார்கள். அவர்களில் ஒருவர் எனது பக்கத்து வீட்டுப் பையன். அவர் தம்மைப் பிடித்துச் சென்றவர்கள் கருணா குழுவினர்தான் என அவர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து நான் திருக்கோவிலிலுள்ள கருணா குழுவினரின் அலுவலகத்துக்கு ஒவ்வொரு நாளும் சென்று எனது மகன் குறித்து விசாரித்து வந்தேன். அப்போது 'உங்கள் மகனிடம் இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்தவுடன் அனுப்பி விடுவோம்' என்று அவர்கள் எனக்குப் பதிலளித்தார்கள்.\nகருணா குழுவினரின் திருக்கோவில் அலுவலத்துக்கு பாரதிதான் பொறுப்பாக இருந்தார். அவரின் கீழ் இயங்கிய சீலன், ஜுட்டு போன்றோர்தான் எனது மகனைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.\nஒரு முறை பாரதியைச் சந்திக்க கருணா அலுவலகம் சென்றேன். அங்கு எனது மகனைப் பிடித்துச் சென்ற சீலனும் அங்கிருந்தார். நான் பாரதியிடம் சென்று 'எனது மகன் எங்கே, எனது மகனைப் பிடித்துக் கொண்டு வந்த சீலனும் இங்கேதானே இருக்கிறார் விசாரித்துச் சொல்லுங்கள்' எனக் கேட்டேன். அதற்கு பாரதி 'சீலனிடம் கேளுங்கள்' என்றார். நான் சீலனிடம் 'எனது மகன் எங்கே' எனக் கேட்டேன். 'உனது மகனைப் பிடித்துக் கொண்டு வரச் சொன்னார்கள், நான் பிடித்துக் கொடுத்து விட்டேன். மேலதிக தகவல்களை அண்ணனிடம் (பாரதியிடம்) கேள்' என்று சீலன் பதிலளித்தார்.\nபிறகு எனது மகனை ஆமியிடம் (ராணுவத்தினரிடம்) ஒப்படைத்து விட்டதாக பாரதி என்னிடம் கூறினார். அப்போது நான் பாரதியிடம் 'எனது கணவரும் 1990 களில் இறந்து விட்டார். எனக்கு ஒரேயொரு மகன்தான். யாரும் எனக்கு உதவிக்கு இல்லை. எனது மகனை விட்டு விடுங்கள்' என்றேன்.\nபாரதி இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அவரை ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் என்று சொல்வார்கள். அவருடைய முழுப் பெயர் இனிய பாரதி\nஎனது மகன் விடயமாக 2010 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம 02 ஆம் திகதி நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு நான் கடிதமொன்றினையும் அனுப்பி வைத்தேன். ஆனால், அதற்கு இதுவரை ஒரு பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை. தயவு செய்து எனது மகனை மீட்டுத் தாருங்கள்\" என்றார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n எகேஇலங்கை போலீஸ் ....என்ன சட்டம் இதுதான் ம /சிந்தனை .....\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu-technology-important-editors-pick-newsslider/5/5/2020/herd-immunity-our-best", "date_download": "2020-12-01T23:53:15Z", "digest": "sha1:WI77YWFTOIZVYWQIHCO6QUNJK7CYYWDC", "length": 35952, "nlines": 300, "source_domain": "ns7.tv", "title": "கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ’ஹெர்ட் இம்யூனிட்டி’ கைகொடுக்குமா? | Is Herd Immunity Our Best Weapon Against COVID-19? | News7 Tamil", "raw_content": "\nநிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்\nநிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து\nசென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ’ஹெர்ட் இம்யூனிட்டி’ கைகொடுக்குமா\nஉயிர்க்கொல்லி நோயான கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனாவை எதிர்த்து போராடுவது மிகவும் சவாலான ஒன்று தான்.\nஇந்த நிலையில், கொரோனா வேகமாக பரவுவதை போல் ’ஹெர்ட் இம்யூனிட்டி’ என்ற வார்த்தையும் தற்போது மின்னல் வேகத்தில் பரவுகிறது. கொரோனா பரவலை தடுக்க ஹெர்ட் இம்யூனிட்டி உதவுமா என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.\nஅது என்ன ஹெர்ட் இம்யூனிட்டி அது எப்படி வேலை செய்கிறது அது எப்படி வேலை செய்கிறது இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா இதனால் ஏற்படும் பாதகங்கள் என்னென்ன இதனால் ஏற்படும் பாதகங்கள் என்னென்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதனை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.\nஅது என்ன ஹெர்ட் இம்யூனிட்டி\nஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட கொள்ளை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தால் அந்த நோய் அதிக அளவில் பரவுவது தடுக்கப்படும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு நோய்த் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.\nஇதனை அடிப்படையாக வைத்து தான் ஹெர்ட் இம்யூனிட்டி என்ற மந்தை எதிர்ப்பு சக்தி செயல்படுகிறது. அது எப்படி என்றால், பெரும்பாலான மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவோ, செயற்கையாகவோ அதிகரிப்பதன் மூலம் நோய் பரவலை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.\nஒரு வைரஸுக்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டியை உருவாக்குவது எப்படி இதில் இரண்டு வழிகள் உள்ளன. அதில் முதலாவது, அந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடித்து அதனை மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு செலுத்தி செயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற செய்வது. மற்றொன்று, அந்த வைரஸை சமூகத்தில் பரவவிட்டு பெரும்பான்மையான மக்களுக்கு வைரஸ் தொற்றை வரவழைத்து, இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது.\nஆனால் கொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால், முதலாவது முறை சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியென்றால் இரண்டாவது முறை சாத்தியமா என்றால் கொரோனா விஷயத்தில் அதுவும் சிக்கல் தான் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். சில வைரஸ் நோய்க்கு மொத்த மக்கள் தொகையில் 40% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் அந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் கொரோனா விஷயத்தில் இது சரிவராது என கூறுகின்றனர்.\nசில வைரஸ் தொற்றுக்கு 80% லிருந்து 95% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான் பரவலை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை பொறுத்தவரை ஹெர்ட் இம்யூனிட்டியில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா கொரோனா வைரஸ் பாதிப்பு உலகிற்கு புதியது. அதனால் இதுதொடர்பாக உலக நாடுகளுக்கு போதிய அனுபவம் இல்லை. இந்த வைரஸின் நிலை மற்றும் பரவல் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் இல்லை.\nஆனால் மற்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவம் அதிகமாக நிகழவில்லை. இதனால் இந்த வைரஸ் தொடர்பாக கணிப்பது கடும் சிரமமாக இருக்கிறது. அதனால் இந்த நோயை மக்கள் மத்தியில் பரவ விடுவதால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படவும், உயிரிழக்கவும் வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. நோய்த் தொற்று பெற்றவர் அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறுவாரா என்பதும் கேள்விக்குறியான ஒன்று தான்.\nஇதுபோன்ற சில பிரச்னைகளும் ஹெர்ட் இம்யூனிட்டி முறையை கொண்டு வருவதில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முன்னர் ஸ்வைன் ஃப்ளூ உள்ளிட்ட வைரஸ்களை கட்டுப்படுத்தவும் ஹெர்ட் இம்யூனிட்டி முறை செயல்படுத்தப்பட்டது.\nஆனால் அனைத்து விதமான வைரஸுக்கு எதிராகவும் இது வெற்றிகரமான முடிவை தருமா என சொல்வது கடினம் தான். தடுப்பூசி கண���டுபிடித்த பிறகு ஹெர்ட் இம்யூனிட்டி சாத்தியமாவருங்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்து கண்டுபிடித்தால், அதனை மக்களுக்கு செலுத்தி எதிர்ப்பு சக்தியை பெற வைக்க முடியும். அதிலும் குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், கர்ப்பிணிகள் தவிர மற்றவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாம். இதன் மூலம் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதை தடுக்க வழி உள்ளது.\nசமூக விலகலே ஒரே வழி\nகொரோனாவின் தாக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், உரிய நடவடிக்கைகள் இல்லாமல் ஹெர்ட் இம்யூனிட்டியை உருவாக்க முயல்வது தவறான முடிவாக தான் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை சமூக விலகலை கடைபிடிப்பது ஒன்று தான் தற்போதைக்கு ஒரே வழி என கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஹெர்ட் இம்யூனிட்டி கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n​'பெங்களூரு கலவரம்: கைதான காங்கிரஸ் தலைவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\n​'ஒரே நாளில் 2,000க்கும் அதிக மரணங்கள்: அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனாவின் 3வது அலை\n​'தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் மறைவு - முதல்வர் பழனிசாமி இரங்கல்\nநிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்\nநிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து\nசென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்\nசென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்\nஅடுத்த 24 மணிநேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்\nநிவர் புயல்: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nபொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது\nவங்கக் கடலில் உருவாகிவரும் நிவர் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nதேர்தல் நேரத்தில் கூட்டணிகள் உடையலாம், புதிய கூட்டணிகள் உருவாகலாம்\nதோல்வியை தவிர்க்க காங்கிரசில் சீர��திருத்தம் தேவை - குலாம் நபி ஆசாத்\n2ம் உலகப் போருக்கு பின்னர் உலகம் சந்தித்த மிகப் பெரிய சவால் கொரோனா\nநவ.25ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு\nபேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க முடியும்\nமருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்தும்\nஇப்போதிருந்தே உழைத்தால்தான், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும்\n2-ஜி ஊழலில் தொடர்புடையவர்களுக்கு, ஊழலை பற்றி பேச என்ன தகுதி உள்ளது\nஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து\nநவ.25 முதல் தமிழகம் - ஆந்திரா இடையே பேருந்து சேவை\n7.5% உள்ஒதுக்கீடு மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணங்கள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nமுருகன் அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி திருவிழா\nமத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை\nCBSE: 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்\nஇடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும்\nஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது\nஜனவரியில் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,366 ஆக உயர்வு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் 10 பேருக்கும் குறைவாக பதிவான கொரோனா தொற்று\nதருமபுரி அருகே கிணற்றில் விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்பு\nதிருச்செந்தூர் கோயிலில் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்\nதிமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி\nதென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nசென்னையில் நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா\nமூல வைகை ஆற்றில் தொடர்ந்து 2வது நாளாக வெள்ளப்பெருக்கு\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர் - ஜோதிமணி எம்.பி.\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2வது நாளாக இன்றும் நடைபெறுகிறது\nபாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை உயர்த்தி அரசாணை\nபள்ளிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\nதமிழகத்தில் நேற்று புதிதாக 1,714 பேருக்கு கொரோனா உறுதி\nதிருச்செந்தூர் கடற்கரை நுழைவு வாயிலில் சூரசம்ஹாரம் நடத்த அனுமதி\nஅடுத்தாண்டு ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை என தகவல்\nமுதல் முறையாக வெப் சீரிஸில் சானியா மிர்சா\nநீட் தேர்வை எதிர்த்து போராடுவது தமிழகம் மட்டுமே\nகொரோனா தடுப்பூசி சோதனையில் 95% வெற்றி\nகல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது\nதென்கிழக்கு அரபிக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் ட்வீட்\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 லட்சத்தை நெருங்குகிறது\nபாஜகவின் வேல் யாத்திரை டிச.6க்கு பதில் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுபெறும் - பாஜக அறிவிப்பு\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 4 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு\nசென்னையில் தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 15,376 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு\nநவம்பர் 23-ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்\nபழனி, அப்பர் தெருவில் இடத்தகராறு காரணமாக 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு\nநவம்பர் 18ல் மருத்துவக் கலந்தாய்வு\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nமதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 154 பேர் மீது வழக்குப்பதிவு.\nதேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார்\nநாளை மறுநாள் முதல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.\nமாலை 6 மணிக்கு வெளியான மாஸ்டர் டீசர்: வெளியான ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கோர் டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.\nஎல்லை காட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக, இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்.\nதென்காசி மாவட்டத்தில் குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது\nகோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதி\nதிருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்\nதமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதேர்தலுக்கு தயாராகும் அதிமுக; தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் உள்ளிட்டவை அமைப்பு.\nநடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய்\nபட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி அமைப்புசாரா நலவாரியம்: முதல்வர் பழனிசாமி\nபஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு வைகோ இரங்கல்\nநாகாலாந்தில் ஜனவரி 31ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை\n7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு உத்தரவிட முடியாது - முதல்வர் பழனிசாமி\nசவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபீகார் சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் வென்று ராஷ்டிரிய ஜனதா தளம் முதலிடம்.\nபீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியுள்ளன.\nபீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி\nஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்\nUFO நிறுவனமும் VPF கட்டணத்தை நவம்பர் மாதம் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு\nசத்ருஹன் சின்ஹா மகன் காங்கிரஸ் வேட்பாளர் லவ் சின்கா பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை\nஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் முன்னிலை.\nபீகார் சட்டப்பேரபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடக்கம்.\nதமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கொரோனா உறுதி\nஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு புதிய வேளாண் சட்டம��� காரணம் - மம்தா பானர்ஜி\n9, 10, 11, 12-ம் வகுப்பினருக்கு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன\nதமிழக அரசு - நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது - அனைத்து பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்\nதடையை உடைத்து மீண்டும் வேல் யாத்திரை நடத்துவோம்: எல்.முருகன்\nதமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கொரோனா உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/nagai-son-killed-drunkard-father-who-threatens-his-mother.html", "date_download": "2020-12-02T00:05:42Z", "digest": "sha1:FACXN2BGRYIG5KXIKZPKBYDU2BMLY7EL", "length": 14483, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Nagai son killed drunkard father who threatens his mother | Tamil Nadu News", "raw_content": "\n'குடிச்சிட்டு வந்து என் அம்மாவ மிரட்டுறியா'.. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்'.. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்.. அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள்... பகீர் பின்னணி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாகை அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகனே அரிவாளால் வெட்டி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள அரசூர் செல்லும் சாலையில், குட்டகன்னி என்ற குளத்தில், பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அருகில் வேலை செய்தவர்கள் திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஅந்த தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் துணை கண்காணிபாளர் முருகவேல், நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் எறிந்த நிலையில் கிடந்தவர் திருப்புகலூர் மேல்பகுதி கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதான தமிழ்வாணன் என்பது தெரியவந்தது.\nபின்னர் அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் தந்தையை மகனே வெட்டி கொலை செய்ததும், கொலைக்கான தடையங்களை மறைக்க காட்டில் வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்த தமிழ்வாணனுக்கு 48 வயதான ஜெயசுதா என்கிற மனைவியும், தமிழ்ச்செல்வன், சந்தியா, தவசீலன், தனுஷ் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். மேற்கண்ட தமிழ்வாணன் தினமும் இரவு குடித்துவிட்டு மனைவி ஜெயசுதாவிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.\nஇந்நிலையில் வெளியூரில் வேலை பார்த்து வந்த மூத்த மகன் தமிழ்ச்செல்வன், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்வாணன் தினமும் குடித்து விட்டு மனைவி ஜெயசுதாவிடம் தகராறு செய்ததை தமிழ்ச்செல்வன் கண்டித்துள்ளார்.\nஆனால் அதனை பொருட்படுத்தாமல் தமிழ்வாணன் தினமும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் தமிழ்வாணன் வழக்கம் போல் குடித்துவிட்டு அரிவாளை எடுத்து மனைவி ஜெயசுதாவை வெட்ட முற்பட்டபோது, தமிழ்செல்வன் அரிவாளை, தமிழ்வாணனிடமிருந்து பிடுங்கி தந்தை தமிழ்வாணனை வெட்டியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வன் மற்றும் தாய் ஜெயசுதா இருவரும், இறந்த தமிழ்வாணனின் உடலை ஒரு பாயில் சுருட்டி அரசூர் ரோட்டில் உள்ள தண்ணீர் இல்லாத குட்டகன்னி குளத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பாதி எரிந்த தமிழ்வாணனின் உடலை குளத்தில் உள்ள காட்டாமணி காட்டில் மறைத்து வைத்து விட்டு சகஜமாக இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் துர்நாற்றம் வீசவே போலீசாருக்கு அந்த பகுதியினர் தகவல் கொடுத்ததின் பேரில் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nபோலீசார் கொலை வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து ஜெயசுதா, தமிழ்செல்வன், தவசீலன் ஆகிய 3 நபர்களையும் திட்டச்சேரி காவல் நிலையத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'வீரியம்' கொண்ட வைரசாக 'உருமாறும் கொரோனா...' '41% பேர்' பலியாவதாக 'தகவல்...' 'தமிழகத்தில் பரவுகிறதா' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன\n'தங்கப் பதக்கம் பறிப்பு...' 'நான் ஊக்கமருந்து எடுக்கவில்லை...' 4 ஆண்டுகள் விளையாட தடை விதித்து அறிவிப்பு...\nஒரு 'ஃபோர்டு' காரு, அப்றமா 56 பக்க 'மாந்திரீகக்' கையேடு... 'நரபலி' கொடுத்த 'பெண்' மந்திரவாதியின்... 'அதிர்ச்சி' பின்னணி\n'இருய்யா'... 'ரெஸ்ட்' எடுத்துக்கிட்டு 'இருக்கேன்ல...' 'சும்மா சும்மா' ஹாரன் அடிச்சுக்கிட்டு... சாலையில் 'ஒய்யாரமாக' ஓய்வெடுத்த 'சிறுத்தை...'\n'யானை' சாப்பிட்டது 'அன்னாச்சி பழம்' அல்ல... வெளியானது 'அட்டாப்ஸி ரிப்போர்ட்...' 'மத்திய அமைச்சகம்' வெளியிட்ட 'புதிய தகவல்...'\n'அப்பாவ போலவே பொண்ணுக்கும் நடந்து போச்சே'... 'சென்னை பெண் விமானிக்கு நடந்த சோகம்'... உருக்கமான பின்னணி தகவல்\nநான் ஜெயில்ல இருந்தப்ப 'துரோகம்' பண்ணிட்டா... அதான் 'அவனோட' கையை வெட்டி கிஃப்டா குடுத்தேன்... தனியார் நிறுவன ஊழியர் 'கொலை'யில் புதிய தகவல்கள்\n‘இனி யாரும் என்ன அப்பானு கூப்டக்கூடாது’.. அதிகாலை பெட்ரோலுடன் வந்த 2வது கணவன்.. சென்னையை அதிரவைத்த மனைவியின் ‘மரண’ வாக்குமூலம்..\nஎப்போதும் ‘போனில்' பேசிக்கொண்டே இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ‘கொடூரம்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..\nமருத்துவமனைக்குள் புகுந்து 'கொலை' செய்த 'கும்பல்'... ஒரு 'பொண்ணு' பிளான் பண்ணி தான் நடந்துருக்கு... 'மதுரையை' கலங்கடித்த கொலையில் ஷாக்கிங் 'ட்விஸ்ட்'\n‘டிஸ்ப்ளே ரிப்பேர் ஆன செல்போனை வித்து ஏமாத்திருக்க’.. கடுப்பான ‘நண்பர்கள்’.. வாலிபருக்கு நடந்த பயங்கரம்..\nநல்லபடியா 'தூங்கிட்டு' இருந்தாங்க... வீட்டுக்காரரே 'பொண்டாட்டி', 'புள்ளைங்க' மேல 'தீ' வெச்சுட்டாரு... சென்னையை உலுக்கிய 'கோரம்'\n‘டீ வாங்க போன மனைவி’.. அரிவாளுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த ‘மர்மகும்பல்’.. மதுரையில் நடந்த பயங்கரம்..\n'தைரியமான ஆளா இருந்தா தனியா வா டா'... 'மோசமான பிளானில் சிக்கிய இளைஞர்'... 'பாதியில் பயந்து ஓடிய நண்பர்'... சென்னையை கதிகலங்க வைத்த சம்பவம்\n.. மகன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..\n'ஒன் சைடாக லவ்' பண்ற பொண்ணு வீட்டுக்கு போய்... காதலை வெளிப்படுத்திய இளைஞன்.. குடும்பமே சேர்ந்து... நெஞ்சை பதபதைக்க வைக்கும் அசாத்திய வன்முறை\n'ஸ்கூல் பொண்ணு கூட காதல்'... 'திடீரென நடந்த பிரேக் அப்'... 'ஒண்ணும் பு��ியாமல் மாணவி வீட்டிற்கு போன இளைஞர்'... அரங்கேறிய கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=3479", "date_download": "2020-12-02T00:40:12Z", "digest": "sha1:23QLLK4HSFZKCGDN3Y5DG74VO4QHB4J2", "length": 8096, "nlines": 64, "source_domain": "tmnews.lk", "title": "கொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தை சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமானது!! | TMNEWS.LK", "raw_content": "\nவெளிநாடு | சமூக வாழ்வு | 2020-02-27 13:43:11\nகொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தை சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமானது\nகொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தையொன்று சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சீனாவின் வுஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 05ஆம் திகதி பெண் குழந்தையொன்று பிறந்தது. குறித்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலமாக கொரோனா பரவியிருந்தமை பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந் நிலையில், சியோசியோ என பெயர் வைக்கப்பட்ட குறித்த குழந்தையை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தனர். 17 நாட்களின் பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை எதுவிதமான சிகிச்சையும் வழங்கப்படாமல் தானாகவே பூரணமாக குணமாகியுள்ளது.\nகுறித்த குழந்தைக்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில் வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படாமல் குழந்தை குணமான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nபிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார்\nஇஸ்லாமியர்களின் இறை இல்லங்களின் மீதுதாக்குதல் நடத்தியவன் இனி வாய் திறக்க எந்த உரிமையும் இல்லை நியுஸ்லாந்து பிரதமர்\n மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா- வெளியான மகிழ்ச்சி செய்தி\nகொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தை சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமானது\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.\nLTTE பயங்கரவாதத்தை இந்து மதத்துடன் யாரும் தொடர்பு படுத்த வில்லை.- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி\nஉலக சுகாதார உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nஜனாஸா எரிப்புக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅக்கரைப்பற்று பிராந்தியத்தில் 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன்\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 09 மாணவர்கள் சித்தி\nஒலுவில் மீன்பிடி துறைமுகம் சம்மந்தமாக கடற்றொழில் அமைச்சருடன் ஹரீஸ் எம்.பி கலந்துரையாடல்\nகலைமகள் ஹிதாயாவின் மறைவு சமூக, கலை, இலக்கிய உலகுக்கு பேரிழப்பு; மருதம் கலைக்கூடல் தலைவர் அஸ்வான் மௌலானா அனுதாபம்\nஉரிமை போராட்டங்களை தமிழர், முஸ்லிம் என்ற கோணத்தில் நோக்காது சிறுபான்மையினர் என்ற கோணத்தில் நோக்குங்கள் - கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான்\nகல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான குடிநீர் நிலுவை கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு\nஒரு சிலரின் அசமந்தப்போக்கு எல்லோருக்கும் ஆபத்து : அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/location-chats-mobile-app/", "date_download": "2020-12-01T23:19:52Z", "digest": "sha1:SM33UGY3JEL5JB3KZ7MOIOG5A3DTSP7A", "length": 5378, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "Location Chats Mobile App – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் இருக்கும் இடத்தை நீங்கள் இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n15 வருட வரிச்சலுகை கேட்கிறது ஆப்பிள் நிறுவனம்\n​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக் காப்போம்.\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/51.htm", "date_download": "2020-12-02T00:13:18Z", "digest": "sha1:2WTJJ3IGCAXWHGLAS47KNBM6PHMCQGAB", "length": 6874, "nlines": 41, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 51: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nதேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.\n2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.\n3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.\n4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.\n5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.\n6 இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.\n7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.\n8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.\n9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.\n10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.\n11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.\n12 உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்���ாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்,\n13 அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.\n14 தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.\n15 ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.\n16 பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.\n17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.\n18 சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்: எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.\n19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=c576941f2", "date_download": "2020-12-02T00:24:44Z", "digest": "sha1:RHLQLRHIQL7SKWHQDU2PGSW2OVP34JMN", "length": 10300, "nlines": 247, "source_domain": "www.worldtamiltube.com", "title": "பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் முறிந்துபோகலாம்| Kamal |Producers' Council election|Sun News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nபல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் முறிந்துபோகலாம்| Kamal |Producers' Council election|Sun News\nபல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் முறிந்துபோகலாம்: கமல்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |Tamil Film Producers Association election |Sun News\nதேர்தலில் களமிறங்கும் பவர் ஸ்டார்....\nNerpada Pesu: அதிமுக, திமுக கூட்டணிகள்… 2021 வரை நீடிக்குமா \nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்|Tamil Film Producers Association election | Sun News\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nபல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் முறிந்துபோகலாம்| Kamal |Producers' Council election|Sun News\nபல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் முறிந்துபோகலாம்| Kamal |Producers' Council election|Sun News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_6252.html", "date_download": "2020-12-01T23:30:35Z", "digest": "sha1:UEXVUNOP5FLYHQSQ2P7FELTPH76S7JPG", "length": 6186, "nlines": 86, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: கண்ணன் என் ஆண்டான்", "raw_content": "\nபுன்னாகவராளி - திஸ்ர ஏகதாளம்\nரஸங்கள் : அற்புதம், கருணை\nதஞ்ச முலகினில் எங்கணு மின்றித்\nபஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,\nதுன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்\nஅன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்\n - ஆணைவழி நடப்பேன். 2\nசேரி முழுதும் பறையடித் தேயருட்\nபேரிகை கொட்டித் திசைக ளதிர நின்\n - பெயர் முழக்கிடுவேன். 3\nபண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன்\nகண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்\n - காதலுற் றிங்குவந்தேன். 4\nகாடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்\nபாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்\nதோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்\nகாட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்\nபெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்\nஅண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்\nஉபகாரங்கள் - ஆகிட வேண்டுமையே\nதானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்\nசில வேட்டி - தரவுங் கடனாண்டே. 8\nஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி\nதுன்பப் படுத்துது மந்திரஞ் செய்து\nபகையாவுந் - தொலைத்திட வேண்டுமையே\nபேயும் பிசாசுந் திருடரு மென்றன்\nவாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க\nதொல்லைதீரும் - வழிசெய்ய வேண்டுமையே\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=3777", "date_download": "2020-12-02T00:20:31Z", "digest": "sha1:SKQFGQCDVUX6WDX6RUMJDJDG5WYED6WE", "length": 7921, "nlines": 63, "source_domain": "tmnews.lk", "title": "\"ஏழ்மை கல்விக்கு தடையல்ல\" செயற்திட்டத்தின் மூலம் வெப்பம் அளவிடும் கருவி மற்றும் வறிய மாணவர்களுக்கு காசோலை வழங்கிவைப்பு. | TMNEWS.LK", "raw_content": "\n\"ஏழ்மை கல்விக்கு தடையல்ல\" செயற்திட்டத்தின் மூலம் வெப்பம் அளவிடும் கருவி மற்றும் வறிய மாணவர்களுக்கு காசோலை வழங்கிவைப்பு.\n\"ஏழ்மை கல்விக்கு தடையல்ல\" எனும் செயற்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்ட நளிர் சமூக நல பௌண்டசனினால் சம்மாந்துறை அஸ் - ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் மாதாந்த கொடுப்பனவை செலுத்த முடியாத மாணவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும், மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலயத்திற்க்கு வெப்பம் அளவிடும் கருவி கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.\nஅவுஸ்திராலியாவில் வசிக்கும் நளீர் அபூபக்கரின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற காசோலை மற்றும் வெப்பம் அளவிடும் கருவி கையளிக்கும் இந்நிகழ்வில் நளிர் சமூக நல பௌண்டசனின் தலைவர் எம்.ஏ ரஹீம், சிரேஷ்ட ஆலோசகர் ஏ.நௌபார், பொருளாளர் எம்.சி பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சம்மாந்துறை அஸ் - ஸாலிஹாத் அரபுக் கல்லூரி அதிபரிடம் காசோலையையும், மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலய அதிபரிடம் வெப்பம் அளவிடும் கருவியையும் கையளித்தனர்.\nசாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. றகுமான் ஓய்வு பெறுகிறார்.\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 09 மாணவர்கள் சித்தி\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஒன்பதாவது வருடாந்த விஞ்ஞான ஆய்வு கருத்தரங்கு.\nபெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.\nமருதமுனையில் ஆகக்கூடுதலான புள்ளிகளை பெற்ற முதல் நிலை மாணவி - செய்னப் அய்னா\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் இம்முறையும் சாதித்தது.\nகல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக நஸ்மியா சனூஸ் நியமனம்\nஉயர்தர மற்றும் புலமைப்பரீட்சை பற்றிய தகவல்\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nஜனாஸா எரிப்புக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅக்கரைப்பற்று பிராந்தியத்தில் 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன்\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 09 மாணவர்கள் சித்தி\nஒலுவில் மீன்பிடி துறைமுகம் சம்மந்தமாக கடற்றொழில் அமைச்சருடன் ஹரீஸ் எம்.பி கலந்துரையா���ல்\nகலைமகள் ஹிதாயாவின் மறைவு சமூக, கலை, இலக்கிய உலகுக்கு பேரிழப்பு; மருதம் கலைக்கூடல் தலைவர் அஸ்வான் மௌலானா அனுதாபம்\nஉரிமை போராட்டங்களை தமிழர், முஸ்லிம் என்ற கோணத்தில் நோக்காது சிறுபான்மையினர் என்ற கோணத்தில் நோக்குங்கள் - கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான்\nகல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான குடிநீர் நிலுவை கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு\nஒரு சிலரின் அசமந்தப்போக்கு எல்லோருக்கும் ஆபத்து : அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2404576", "date_download": "2020-12-02T00:42:13Z", "digest": "sha1:ATKCY6PCFBJCNOHZDYOGS42EC5LFR53K", "length": 22783, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "வாட்ஸ்ஆப் உளவு: சிறப்பு விசாரணை கேட்கிறது எதிர்கட்சி| Dinamalar", "raw_content": "\nகுடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் ...\nசீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை ...\n'பிரமோஸ்' ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ...\nவெற்றிவேல் யாத்திரை 7ல் நிறைவு; ம.பி., முதல்வர் ...\nபிளஸ் 2 பொது தேர்வு எப்போது\nஇது உங்கள் இடம்: நன்றி மறவாதீர் காங்கிரசாரே\nஅசாமில் திருமணத்திற்கு மத விவரம் கட்டாயம்\n'பி.எம்., கேர்ஸ்' நிதி எங்கே\nதுவக்கப்பட்டது 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' குழு\nவாட்ஸ்ஆப் உளவு: சிறப்பு விசாரணை கேட்கிறது எதிர்கட்சி\nபுதுடில்லி: வாட்ஸ்ஆப் மூலம் உளவு பார்க்கும் விவகாரத்தை வரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தகவல்கள் உளவு பார்க்கப்பபடுவதாக புகார் எழுந்தது. இதனை இஸ்ரேல் நிறுவனமும் ஒத்து கொண்டது. முறையாக பெற்ற அனுமதியின்படியே உளவு சாப்ட்வேர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: வாட்ஸ்ஆப் மூலம் உளவு பார்க்கும் விவகாரத்தை வரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.\nவாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தகவல்கள் உளவு பார்க்கப்பபடுவதாக புகார் எழுந்தது. இதனை இஸ்ரேல் நிறுவனமும் ஒத்து கொண்டது. முறையாக பெற்ற அனுமதியின்படியே உளவு சாப்ட்வேர் பயன்படுத்தியதாக இந்த நிறுவனம் தெரிவித்தது.\nஇது குறித்து வாட்ஸ்ஆப் நிர்வாகத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.\nஇதற்கிடையில் காங்., தலைமையிலான எதிர்கட்சி நிர்வாகிகள் டில்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் குலாம்நபி ஆசாத் கூறுகையில்;\nவாட்ஸ்ஆப் விவகாரம் தொடர்பாக அனைவரும் இணைந்து ஒரு போராட்டம் டில்லியில் நடத்த வேண்டும். மேலும் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இவரிடம் மகஜர் வழங்கப்படும். மேலும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags WhatsApp spy சிறப்பு விசாரணை எதிர்கட்சி வாட்ஸ்ஆப்\n5 குழந்தைகளுடன் சிக்கிய பக்தாதி சகோதரி(20)\n23 ஆண்டுக்கு முன் கற்பழித்தார்: டிரம்ப் மீது புகார்(54)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாஷ்மீர்ல கல் எரியறதுக்கு ஆள் தேவைன்னா வாட்சப் , அர்பன் நக்ஸால் ஒருத்தருக்கு ஒருத்தர் விஷயம் பரிமாறிக்கொள்ள வாட்சப்., ஐஎஸ்ஐஎஸ் மார்க்க கும்பல் ரகசிய தொடர்பு கொள்ள வாட்ஸாப்ப், பொள்ளாச்சி கும்பல் எடுத்த பிளாக்மெயில் விடியோக்கள் வெளிவருவது வாட்சப், பீமா கோரேகான் கும்பல் கலவரம் செய்ய எதுவாக இருந்தது வாட்சப், சபரிமலை பிரச்சினையை பெரிசுபடுத்த வாட்சப், பீப் உணவு எங்கள் உரிமைன்னு குரல் கொடுக்க வாட்சப், பிள்ளை பிடிக்கும் கும்பல் வந்துள்ளது என்று பொய் பீதியை கிளப்ப வாட்சப், இன்னும் எவ்வளவோ கருமாந்திரத்துக்கெல்லாம் வாட்சப் உபயோகப்படுத்தப்படுகிறது. இஸ்ரேலிய மென்பொருள் உபயோகித்து இந்திய அரசாங்கத்தை சேர்ந்த உளவு நிறுவனங்கள் இந்த வேலையை செய்ததா அல்லது வேறு எதாவது நாடு இதன் பின்னால் உள்ளதா என்று தெரிய நாள் ஆகும். ஒரு வேளை இதற்கு அரசாங்க ஆசி இருந்தால் விஷயம் வெளி வராது, ஆனால் யாரெல்லாம் தேச விரோதிகளோ அவர்கள் அடையாளம் கட்டாயம் காணப்படுவார்கள். வால் வெட்டப்படலாம் மடியில் கணம் இருந்தால் பயப்பட்டுதான் ஆகவேண்டும். நாட்டிற்கு நல்லது நடக்கும் பக்ஷத்தில் தனி மனித சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிபோவதில் தப்பு ஒன்றும் இல்லை.\nWhatsapp மற்றும் facebook க்கு மாற்று ஒன்றை இந்தியாவில் கண்டுபிடிக்க வேண்டும். நாமும் வல்லரசு என்பதை வெறும் ஆயுதங்களை மட்டும் வெளிநாட்டிலிருந்து வாங்கி குவித்து மார்தட்டி கொள்ளாமல் இது போன்ற தொழில்நுட்பங்களிளும், கண்டுப்பிடிப்புகளிலும் நாம் வல்லரசாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.\nசரி, அப்போ சிறப்பா வச்சு செஞ்சுடுவோம். அவிங்களே கேக்குறாங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்��� புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n5 குழந்தைகளுடன் சிக்கிய பக்தாதி சகோதரி\n23 ஆண்டுக்கு முன் கற்பழித்தார்: டிரம்ப் மீது புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/11/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-12-02T00:15:04Z", "digest": "sha1:BQKFXKTBKRQA5RDEMQVDRL3KLTF4GVYQ", "length": 6616, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "முல்லைத்தீவில் கறுப்பு நீரமாக மாறிய குடிநீர்! | Netrigun", "raw_content": "\nமுல்லைத்தீவில் கறுப்பு நீரமாக மாறிய குடிநீர்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியமையினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருவதோடு இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பான மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை.\nகுறித்த கிணறு அழமைந்துள்ள பகுதியை சூழவுள்ள நிலப்பகுதியில் ஏதேனும் இரசாயனக்கழிவுகள் அல்லது ஏதேனும் வேறு கழிவுகள் தரைக்கீழ் நீருடன் கலந்திருக்கலாம் எனவும், சூழவுள்ள ஒரு கிலோமீற்றர் பகுதிக்குட்பட்ட நிலத்தினுடைய மேற்பரப்பிலிருந்து கழிவுகள் ஊடுவடிந்திருக்கலாம், எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கழிவுநீர் கசிதல், கழிப்பிடங்கள், ஊறித்தோயும் குழிகள் முதலியவற்றிலிருந்து ஏற்படும் நிலத்தடிகசிவினால் கிணற்று நீர் மாசு அடையலாம்.\nPrevious articleபாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் யார் தெரியுமா\nNext articleபசியால் உயிருக்கு போராடும் கட்டுநாயக்க ஊழியர்கள்..\nபூனம் பாஜ்வா வெளியிட்ட போட்டோவால், ரசிகர்கள் உருக்கம்.\nயாஷிகாவுக்கு ரசிகரின் இரட்டை அர்த்த கமெண்ட்.\nபிரபல இயக்குநரை பைத்தியக்கார���் என திட்டிய இளையராஜா\n எலும்புக்கூடுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை..\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா… முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nரஜினியின் தளபதி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த முக்கிய நடிகர், வெளியான ரகசிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7543", "date_download": "2020-12-02T01:00:10Z", "digest": "sha1:LJY3GIHZKXLE5GHQPN53TYJMARFUTOEN", "length": 11997, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது\nஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது\nஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாகக் தன்னைக் காட்டிக்கொண்டு கந்தளாய் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகின்றது.\nகுறித்த நபர் தொடர்பில் கிடைக்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.\nவிசாரணைகளையடுத்து, சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசாவஸ்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரை, கந்தளாய் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை(14) ஆஜர்ப்படுத்த கந்தளாய் ���ொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.\nஜனாதிபதி செயலகம் மோசடி இளைஞர் யுவதி கந்தளாய்\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-12-02 06:23:14 கொரோனா கொழும்பு கொரோனா மரணங்கள்\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nஉறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க முன்வராத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\n2020-12-01 21:27:33 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எச்.டி.ஏ. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக இன்று நியமனம் பெற்றனர்.\n2020-12-01 21:19:42 திலீப் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி\nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nவவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் சுகயீனம் காரணமாக காய்ச்சல் என்பதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையில் அதிபர் தெரிவித்துள்ளார் .\n2020-12-01 21:31:18 வவுனியா பாடசாலை மாணவி\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட களேபரத்தில் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\n2020-12-01 21:30:17 மஹர சிறைச்சாலை உயிரிழப்பு\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-10-31-11-43-15/73-10266", "date_download": "2020-12-02T00:08:09Z", "digest": "sha1:TP3ZMUKHBDHNJDTUJC2EMHKTLJDPLVZ6", "length": 10179, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || டெய்லிமிரர் பத்திரிகைக்கு மட்டக்களப்பில் பாராட்டு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 02, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு டெய்லிமிரர் பத்திரிகைக்கு மட்டக்களப்பில் பாராட்டு\nடெய்லிமிரர் பத்திரிகைக்கு மட்டக்களப்பில் பாராட்டு\nமட்டக்களப்பு உன்னிச்சையில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில், தமிழ் மிரரின் சகோதர ஆங்கில ஊடகமான டெய்லிமிரர் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டது.\nஉன்னிச்சையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கடன் உதவிகளை வழங்கும் வைபவம் நேற்று நடைபெற்றபோது அதில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கெப்ரால், பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. கருணாரத்ன உட்பட பலர் பங்குபற்றினர்.\nஅவ்வைபவத்தில் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. கருணாரத்ன உரையாற்றுகையில், உன்னிச்சை மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை வெளிக் கொணர்ந்தமைக்காக டெய்லி மிரர் பத்திரிகைக்கு நன்றி தெரிவித்தார்.\nஅதேவேளை, இவ்வைபவத்தில் உரையாற்றிய உன்னிச்சை விசேட அதிரடிப்படைமுகாம் பொறுப்பதிகாரி ரத்னமால , உன்னிச்சை மக்களின் அவலம் குறித்து டெய்லி மிரர் பத்திரிகையில் கெலும் பண்டார எழுதிய கட்டுரையொன்றைத் தொடர்ந்தே உன்னிச்சை பகுதியை அவசரமாக அபிவிருத்தி செய்யவேண்டுமென எண்ணி மத்திய வங்கி பிரதி ஆளுநருடன் தான் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டார்.\nஇவ்வைபவத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், உன்னிச்சை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரிக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார், \"அவர் பாதுகாப்பு விவகாரங்களுடன் மாத்திரம் நின்று விடாமல் பிரதேசத்தில் கஷ்டப்படும் மக்கள் குறித்தும் அக்கறையுடன் செயற்பட்டுள்ளார்\" என பிரதியமைச்சர் கூறினார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/04/blog-post.html", "date_download": "2020-12-01T23:56:32Z", "digest": "sha1:MN4VWNQFC4BNBRGLQ23TGUBU4VEIIHKS", "length": 13880, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "ஈழத்து தமிழ் பெண்கள். ~ Theebam.com", "raw_content": "\nமுப்பத்தியாறு வயதிலும் அடிசல்லியில் கொக்கான்\nவிளையாடிக் கொண்டிருக்கிறார்கள் ஈழத்து தமிழ் பெண்கள்.\nவடக்கு கிழக்கு விதவைகள் எண்ணிக்கை எண்பத்தையாயிரத்தையும்\nநம் நாட்டில் படித்த இராமர்களும் கூட ...\nபசள�� இடுகிறாள் \"ஒரு பட்டதாரி பெண்\"\nஇங்க கல்வியறிவு தொண்ணுற்றாறு வீதம்\nபூக்கள் கர்ப்பமாகின்றன - பாவிகளாகிவிட்டனர்\nபேரீச்ச மரங்கள் கூட பாலை வனத்தில் பூத்து\nபெண்கள் கண்ணீரில் நீராடி - கனவில்\nடொலர்களையும் .. ரூபாய்களுக்கு மாற்றி\nநம் நாட்டில் கோயில்களை தான் கட்டுகிறார்கள்.\n\"முதிர் கன்னிகளை யாரும் கட்டிக்கொள்கிறார்கள் இல்லையே\"\nநம் நாட்டில் கோயில்களை தான் கட்டுகிறார்கள்.\n\"முதிர் கன்னிகளை யாரும் கட்டிக்கொள்கிறார்கள் இல்லையே\"நல்லாய் சொல்லுரீங்கஇப்படி எத்தனை,எத்தனை அழியாத கோலங்கள்\nநிஜங்களை நிழலாக்கும் உங்கள் வரிகள் தொடர வாழ்த்துக்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபண்டைய காலத்தில் காது வளர்த்தல்\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\nவாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை\nமீன், மீன், மீன் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான�� எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-threatening-delhi-delhi-health-department-warns-of-3rd-wave-public-in-fear--qk3v7s", "date_download": "2020-12-02T01:11:38Z", "digest": "sha1:F4KBE2XU27VENMTR7GNIO5OWDJCO2G3I", "length": 10307, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெல்லியை அச்சுறுத்தும் கொரோனா..! 3வது அலை வீசுவதாக டெல்லி சுகாதாரத்துறை எச்சரிக்கை.. அச்சத்தில் பொதுமக்கள்..! | Corona threatening Delhi ..! Delhi Health Department warns of 3rd wave .. Public in fear ..!", "raw_content": "\n 3வது அலை வீசுவதாக டெல்லி சுகாதாரத்துறை எச்சரிக்கை.. அச்சத்தில் பொதுமக்கள்..\nடெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொது முடக்கம் படிப்படியாக நீக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அரசு சொல்லும் எதையும் கேட்பதாக தெரியவில்லை. முககவசம் அணிவதும் இல்லை. கூட்டநெரிசல்களில் மக்கள் கூட்டம் தீபாவளி போன்ற நேரத்தில் அலைமோதியது. இந்த நிலையில் டெல்லியில் ஒரே நாளில் மட்டும் சுமார் 6ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கே 3வது அலைவீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. டெல்லியில் கொரோனா பரவலின் 3-வது அலை வீசுவதாக கூறப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேற��� நடவடிக்கைகளை கெஜ்ரிவால் அரசு முடுக்கி விட்டுள்ளது.\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,608- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்று பாதிப்பில் இருந்து 8,775- பேர் குணம் அடைந்த நிலையில் 40,936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8,159 ஆக உள்ளது.\nஅதிர்ச்சி தகவல்... சென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு\nபயங்கரம்... கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... 5 பேர் உடல்கருகி உயிரிழப்பு..\nதமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் நாளை தெரியும்.\nஎல்லாம் கையை மீறி போச்சு... இதுதான் ஒரே வழி... முக கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்.. முதல்வர் அறிவிப்பு.\nமருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா.. விழாவில் பங்கேற்ற முதல்வர், அமைச்சர்கள் அதிர்ச்சி.\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை அவசர அவசிய எச்சரிக்கை... மக்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதலைவர்களை சீண்டும் மம்தாபானர்ஜி... கட்சிக்குள் கடுப்பாகும் தலைவர்கள்..\nகிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆளமுடியும் என நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. கனிமொழி எம்பி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jayakumar-says-when-you-see-those-memes-the-mind-will-b", "date_download": "2020-12-01T23:50:42Z", "digest": "sha1:4PDNMUQ24USRQXE5ILZ5I6JN3TF5P5ZV", "length": 10949, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்த மீம்ஸ்களை பாக்குறப்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும்: செம்ம ஃபீலிங்ஸில் ஜெயக்குமார்...", "raw_content": "\nஅந்த மீம்ஸ்களை பாக்குறப்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும்: செம்ம ஃபீலிங்ஸில் ஜெயக்குமார்...\nஎடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அதிகாரத்தை எடுத்து வெச்சுக்கிட்டு கொடுக்கும் குடைச்சலை கூட தினகரன் மறந்து விடுவார். ஆனால் ஜெயக்குமார் வைக்கும் விமர்சனங்களையெல்லாம் அவரால் ஜென்மத்துக்கும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அந்தளவுக்கு தினாவை வெச்சு செய்யும் வார்த்தைகள் அவை.\nதமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார், ஜெ., மறைவுக்குப் பின் சசி தலைமையில் இறங்கியபோது ‘தர்ம யுத்த’ தலைவர் பன்னீர்செல்வத்தை பிரிச்சு மேய்ந்தபோதாகட்டும், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். இருவரும் இணைந்த பின் தினகரனை போட்டுப் புரட்டுவதாகட்டும் நின்னு விளையாடுகிறார்.\nசப்பென்று அறைந்து விட்டாலும் கூட அவ்வளவு வலி தெரியாது ஆனால் ஜெயக்குமார் சொல்லும் விமர்சன வார்த்தைகள், ‘ஆட்சியும், கட்சியும் எங்க கையிலதான் இருக்குது. நீ என்ன பண்ணிடுவ ஒண்ணும் தரமுடியாது போ’ என்று வெகு அலட்சியமாக பேசி புறந்தள்ளுவது போல் இருப்பதுதான் பிரச்னையே.\nஅ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலர் ஜெயக்குமாரிடம் இது பற்றி பேசி, கொஞ்சம் நிதானமாக வார்த்தைகளை விடுங்கள் என்று சொன்ன பின்னரும் கூட அவர் இன்னமும் கில்லியாகத்தான் நிற்கிறார்.\nஇந்த நிலையில் ஜெயக்குமாரிடம், அவரைப் பற்றி வரும் மீம்ஸ்களை எப்படி எடுத்துக் கொள்கிறார் என்று கேட்டதற்கு “நான் சில மேடைகளில் தலைவரின் பாட்டைப் பாடும் வீடியோவை போட்டு, அதற்கு சம்பந்தமான பாடலையும் எடிட் பண்ணி சேர்த்து அம்சமாக மீம்ஸ் ரெடி செய்திருப்பார்கள். அதையெல்லாம் ரசிப்பேன்.\nஆனால் அநாகரிகமான, பண்பாடற்ற வார்த்தைகளை போட்டு சிலர் மீம்ஸ் தயாரிக்கிறார்கள். இவற்றை பார்த்தால் மனசு ரொம்பவே கஷ்டப்படும். அதனால் அவற்றை கண்டுகொள்வதில்லை.” என்றிருக்கிறார்.\n எந்த ஊரு நியாமுங்க அமைச்சரே இது\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் எ�� ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/lg-k22-plus-vs-tecno-pova/", "date_download": "2020-12-02T00:13:00Z", "digest": "sha1:PFPGT5UGHRMD6VXJKFE5QDF4V7LL3IHW", "length": 10973, "nlines": 296, "source_domain": "tamil.gizbot.com", "title": "எல்ஜி K22 பிள Vs Tecno POVA - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nMagic நீலம், Speed பர்புல், Dazzle கருப்பு\n1080 x 2460 பிக்சல்கள், 19:9 விகிதம்\n720 x 1640 பிக்சல்கள் (~263 ppi அடர்த்தி)\nமீடியாடெக் ஹீலியோ G80 (12 nm)\nஆக்டா-கோர் (2x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A75 & 6x1.8 GHz சார்ட்டெக்ஸ்-A55)\n64 GB / 128 GB சேமிப்புதிறன்\nமைக்ரோஎஸ்டி அட்டை (அர்ப்பணிக்கப்பட்டது ஸ்லாட்)\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\n13 MP + 2 MP (மேக்ரோ) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n13 MP (f /1.8, வைடு) + 2 MP (டெப்த்) + 2 MP (மேக்ரோ) + AI QVGA க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n8 MP செல்ஃபி கேமரா\nஎச்டிஆர், பொக்கே, AI கேமரா\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 6000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nபிங்கர்பிரிண்ட் சென்சார் பக்கவாட்டில்-mounted ), ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, போரோமீட்டர்\nபிங்கர்பிரிண்ட் சென்சார் (Rear), ப்ராக்ஸிமிடி, ஜி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார்\n18W க்யுக் சார்ஜிங், ஃபேஸ் அன்லாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t141297-topic", "date_download": "2020-12-01T23:32:43Z", "digest": "sha1:EBBCG2X45A7OEBK2DNKWE5LI2IKKO4KJ", "length": 26890, "nlines": 165, "source_domain": "www.eegarai.net", "title": "பி.சி.ஜி தடுப்பூசி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்\n» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை\n» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» நாட்டு நடப்பு – நகைச்சுவை\n» பால் வண்ணம் பருவம் கண்டு…\n» வேண்டியது எதுவென்று நானறியேன்...\n» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\n» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்\n» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி\n» வாழ்ந்தா இப்படி வாழணும்\n» மனம் போல் வாழ்வு\n» புது வருசத்துலே என்ன பண்ணலாம்\n» மறக்கக் கூடாதது நன்றி\n» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்\n» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி\n» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nதடுப்பூசி என்பது தமிழ் சூழலுக்குப் புதிய விஷயம் அல்ல. 'வெள்ளம் வரும் முன் அணை போடு’ என்பது காலங்காலமாய் நம் சூழலில் உலவிவந்த சொலவடைதான். தடுப்பூசி என்பது அந்தக் கருத்தாக்கத்தில் விளைந்த கருவிதான்.\nகுழந்தைக்கு உரிய காலத்தில் போடப்படும் தடுப்பூசி, பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் அரணாக அமையும். பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்கும். அதனால், தடுப்பூசி விஷயத்தில் அலட்சியம் கூடாது. செலவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அரசாங்கமே, அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களிலும் பெரும்பாலான ஊசிகளை இலவசமாகப் போடுகின்றது. பெற்றோராகிய நம்முடைய மிகப் பெரிய பொறுப்பு... உரிய காலத்தில் அவற்றை எல்லாம் குழந்தைகளுக்குப் போடுவது மட்டும்தான்.\nபி.சி.ஜி தடுப்பூசி (BCG Vaccine):\nகுழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி, பி.சி.ஜி (BCG Bacillus Calmette Guerin ). 'தோல் ஊசி’ என்று இதைச் சொல்வார்கள். டி.பி. (Tuberculosis) எனப்படும் காச நோய் வருவதைத் தடுக்கும். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 1.40 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சுமார் 20 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படியெனில், இந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கும்.\nகாசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவுக்கு 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) என்று பெயர். நுரையீரல்களைத்தான் இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. என்றாலும், குடல், தோல், எலும்பு, மூளையுறை, சிறுநீரகம், நிணநீர்த் தாரைகள் போன்ற பகுதிகளையும் இது பாதிக்கும். காசநோய்க் கிருமிகள் நோயாளியின் சளியில் வெளியேறும். இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் சளியுடன் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் நபருக்கும் தொற்றிக்கொள்ளும்.\nஇரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல்எடை குறைதல், நெஞ்சு வலி, இரவில் உடல் வியர்ப்பது, எந்த நேரமும் களைப்பு ஏற்படுதல் இவையே காசநோயின் முக்கிய அறிகுறிகள்.\nபிரைமரி காம்ப்ளெக்ஸ் (Primary complex):\nகுழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை 'பிரைமரி காம்ப்ளெக்ஸ்’ என்கிறோம். குழந்தைக்கு அடிக்கடி சளியுடன் காய்ச்சல், தொடர் மூச்சிறைப்பு, பசியின்மை, உடல் எடை குறைவது அல்லது வயதுக்கு ஏற்றபடி உடல்எடை அதிகரிக்காதது, கழுத்தில் நெறிக்கட்டிகள் நீடிப்பது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.\nகாசநோயை சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, 'மாண்டோ’ பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, எலிசா பரிசோதனை, ஜீன்எக்ஸ்பெர்ட் (Gene Xpert Test) போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்த நோய்க்குச் சரியாகவும் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாகவும் மருந்துகள் எடுத்துக்கொண்டால், இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.\nஇவ்வளவு சிரமப்படவேண்டிய அவசியமும் இல்லை. காசநோயைத் தடுக்க இருக்கவே இருக்கிறது பிசிஜி தடுப்பூசி.\nகுழந்தை பிறந்தவுடன் 0.1 மி.லி. அல்லது 0.05 மி.லி. அளவில் இடது புஜத்தில் தோலுக்குள் போடப்பட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் இது போடப்படவில்லை என்றால், அடுத்த ஒன்றரை மாதத்தில் போட்டுக்கொள்ளலாம்; அப்போதும் போடப்படவில்லை எனில், 5 வயதுக்குள் போட்டுக்கொள்ளலாம். அதன் பிறகு, இதைப் போட்டுக்கொள்ளத் தேவை இல்லை. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து, இது வேலை செய்யும். தடுப்பூசி போடப்பட்ட இடத்தை இரண்டு நாட்களுக்குத் தேய்க்கக் கூடாது. குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபிசிஜி போடப்பட்ட புஜத்தில் அறு வாரங்கள் கழித்து, சிறு கொப்புளம் ஏற்படும். அது பெரிதாகி நீர்க்கொப்புளம் ஆகி, சில நாட்களில் சீழ்க்கொப்புளமாகும். பிறகு, அது உடைந்து புண்ணாகும். 12 வாரங்களுக்குள் அது தானாகவே சரியாகி, அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். இந்தக் கொப்புளத்திலும் தழும்பிலும் எந்த மருந்தையும் தடவக் கூடாது. இந்தத் தழும்பு, தடுப்பூசி நன்றாகச் செயல்படுகிறது என்று அறிவிக்கும் அறிகுறி. இவ்வாறு தழும்பு ஏற்படாதவர்கள், 5 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளலாம்.\nஇந்திய அரசின் சுகாதாரத் துறை, குழந்தை பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இவற்றுடன் பெற்றோரின் விருப்பத்தின் பெயரில் போடக்கூடிய புதிய தடுப்பூசிகளையும் சேர்த்து, 'இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு’ (IAP) ஒரு அட்டவணையைப் பரிந்துரைக்கிறது. இதில் பெரும்பாலான ஊசிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் இலவசமாகவே போடப்படுகின்றன.\nபி.சி.ஜி தடுப்பூசி (BCG Vaccine):\nகுழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி, பி.சி.ஜி (BCG Bacillus Calmette Guerin ). 'தோல் ஊசி’ என்று இதைச் சொல்வார்கள். டி.பி. (Tuberculosis) எனப்படும் காச நோய் வருவதைத் தடுக்கும். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 1.40 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சுமார் 20 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படியெனில், இந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1252658\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/search/label/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-02T00:16:11Z", "digest": "sha1:4RR7XYXPZY4EHETKPIQ6XD4IRABEH34G", "length": 11820, "nlines": 222, "source_domain": "www.tamilaruvi.in", "title": "Tamilaruvi", "raw_content": "\n75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்\n75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல…\n1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆசிரியர் ப…\nFlash News: இன்று மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nFlash News: இன்று மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்…\nஅடிப்படை விதிகள் அறிவோம் - பள்ளிகளில் SG, BT, PG, HM & Spl Teachers பணிகள் மற்றும் கடமைகள் என்ன\nஅடிப்படை விதிகள் அறிவோம் - பள்ளிகளில் SG, BT, PG, HM & Spl Teachers பணிகள் மற்று…\nPariksha Pe Charcha 2020 - பாரதப் பிரதமர் உரையினை அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nPariksha Pe Charcha 2020 - பாரதப் பிரதமர் உரையினை அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள…\nபள்ளிக்கல்வித்துறையில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம்\nபள்ளிக்கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணிநியமனம் பள்ளி…\nதனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்த்த பள்ளிகளுக்கு ரூ.304 கோடி வழங்க பள்ளி கல்வித் துறை கடிதம்\nதனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீ��் 2018-19-ஆம் கல்வ…\nவழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை தெரிவிக்க உத்தரவு.\n2018 - 19 மற்றும் 2019 - 2020 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மட…\nஜனவரி 16ல் பிரதமர் உரையை பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளில் காணவே ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை\nஜனவரி 16ல் பிரதமர் உரை - வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால்…\nபுதிய Biometric வருகையினை இந்த மாதத்துக்குள் நடைமுறைபடுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்\n2020ம் ஆண்டிற்கான அனைத்து மாதங்களுக்கான பள்ளி வேலை நாட்கள் விபரம்\n2020ம் ஆண்டிற்கான அனைத்து மாதங்களுக்கான பள்ளி வேலை நாட்கள் விபரம்\n5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள்\n5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பொதுத் தேர்வுக்கான ஆயத்த …\nஅரசு பள்ளியில் பயின்று வரும் மாணவிக்கு நாசா செல்ல வாய்ப்பு\nஅரசு பள்ளி மாணவி நிகழ்த்திய சாதனை\nபள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் போக்ஸோ சட்டம் பாய்ந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக\nசூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேர் மீது போக…\n30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் 50 வயதை கடந்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்\nஅனைத்து அரசு துறைகளிலும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள்; 50 வயதை கடந்தவர்களை க…\nநீட் தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு\nநீட் தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு.\nCEO அவர்களின் கூட்ட அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவு\n30.11.2019 அன்று நடைபெற்ற CEO அவர்களின் கூட்ட அறிவுரைகள் இத்தகவல்களை உதவி ஆசி…\nTN EMIS மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் App - ல் பதிவு செய்வது எப்படி - திருச்சி மாவட்டம் மட்டும்\nமாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப் TN EMIS என்ற செயலியினை பள்ளிக்க…\nபள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை உடனடியாக அனுப்ப உத்தரவு\nபள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை உடனடியாக அனுப்ப…\nஇந்த கல்வியாண்டில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டயகணக்காளர் பயிற்சி - அமைச்சர் தகவல்\nஇந்த கல்வியாண்டில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு பட்���ய கணக்காளர் பயிற்சி - அமைச்சர் தகவல்.…\n16ம் தேதி 9,10,11,12 மாணவர்களுக்கு பள்ளி திறக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7655:2011-01-05-20-32-04&catid=326&Itemid=239", "date_download": "2020-12-01T23:16:02Z", "digest": "sha1:OG5KR35KCFRJ2VPYDLOWVQLFLXF2L4UC", "length": 8001, "nlines": 60, "source_domain": "www.tamilcircle.net", "title": "தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2010\nவெளியிடப்பட்டது: 05 ஜனவரி 2011\nவிருதை மினரல்ஸ் என்ற நிறுவனம் விருத்தாச்சலம் நகரிலுள்ள ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்கும் வியாபாரத்தை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.\nஇத்தண்ணீர் வியாபாரத்தால் எதிர்காலத்தில் உருவாகும் அபாயங்களை உணர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அப்பொழுதே அத்தண்ணீர்க் கொள்ளையர்களை எதிர்த்து ஊர்வலம், சாலை மறியல் எனப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இந்நிறுவனத்தை மூடக் கோரி மக்களின் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தது. இதனையடுத்து அந்நிறுவனம் திறக்கப்பட்ட உடனேயே இழுத்து மூடப்பட்டது.\nமனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்\nதற்போது அதே பகுதியில் மீண்டும் தண்ணீர்க் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பெயர்ப் பலகையின்றி, இரவில் நிலத்தடியில் இருந்து தண்ணீரை உறிஞ்சுவதும், பகலில் தண்ணீரை ஏற்றிச் செல்வதுமென தண்ணீர் வியாபாரம் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து விருதை மினரல்ஸ் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட விருத்தாச்சலம் நகராட்சி இப்பொழுது தண்ணீர்க் கொள்ளையர்களுக்குச் சலாம் போடுகிறது.\nஒரு நிறுவனம்தானே என்று இன்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், நாளேயே தண்ணீர்க் கொள்ளையர்கள் புற்றீசல் போல இப்பகுதியில் புகுந்துவிடுவார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி எடுத்து, ஆலடி ரோட்டுப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.கே. நகர், முல்லை நகர், வீ.என்.ஆர். நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளைப் பாலைவனமாக்கி, அங்கு வாழும் மக்களைக் குடிதண்ணீருக்கு அலைய வைத்து விடுவார்கள்.\nஇந்நிலையில் எம்.ஆர்.கே. பகுதியில் இயங்கும் தண்ணீர் கம்பெனியை அகற்றக் கோரியும், மக்கள் நலனில் அக்கறையின்றி இத்தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக 29.10.2010 அன்று விருத்தாசலம் – பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்டோரும், குடியிருப்பு நலச் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.\n- மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/you-reap-as-you-sow/", "date_download": "2020-12-02T00:01:55Z", "digest": "sha1:DBA7WXWHN3QRLNUNBCNWKPS62BTQJGRC", "length": 14619, "nlines": 146, "source_domain": "www.tamilpriyan.com", "title": "திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்", "raw_content": "\nHome » சிந்தனை » திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்\nதிணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்\nஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான்.\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.\nமற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவனுக்கு கெட்டதே நடக்கும்.கேடு என்றால் கெடுதல் என்று அர்த்தம்.அடுத்தவன் அழிந்துபோக வேண்டும் என்று நினைப்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.இந்தக்கருத்தையே மேற்கண்ட பழமொழிகள் வலியுறுத்துகின்றன.\n“ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான்” என்றால் ஒருவன் செய்யும் கெட்ட செயல்களே அந்த ஆயுதம்.அதுவே அவனைக் கொள்ளக்கூடிய ஒன்றாகிவிடுகிறது.\n“திணை விதைத்தவன் திணை அறுப்பான்”.அதாவது நல்லது செய்வதின் பலன் நல்லதே. “வினை விதைத்தவன் வினை அறுப்பான்”.அதாவது கெட்டது செய்வதின் பலன் கெட்டதே.\n“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”.இப்போது நாம் செய்யும் தான தர்மங்கள் பிற்காலத்தில் நம்மைக் காப்பாற்றும்.தீங்கு செய்தால் நம்மை அழிக்கும்.\nஒரு கணவன்-மனைவிக்கு குழந்தை ஒன்று பிறந்தது.என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது குழந்தையின் கண்கள் கடுகு போன்று சிறியதாக இருந்ததால் அதற்கு ‘கடுகு’ என்றே பெயர் வைத்துவிட்டனர்.\nகுழந்தை சிறுவனானதும் பள்ளியில் சேர்த்தார்கள்.இந்த விசித்த���ரமான பெயரால் அவன் மிகவும் அவமானப்பட்டான்.அனைவரும் அவனை “கடுகு கடுகு” என்று கிண்டலும் கேலியும் செய்தனர்.ஒரு கட்டத்தில் அவை எல்லை மீறின.\nஇதனால் அவனுக்கு தன் பெயர் மீதும் மற்றவர்கள் மீதும் அளவுக்கு அதிகமான வெறுப்பு ஏற்பட்டது.\nஒருநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பெரியவர் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார்.அவர் ஒரு சித்தர்.அதீத சக்திகளைக் கொண்டவர்.அவர் கடுகை அழைத்து தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டார்.அவனும் அதைச் செய்தான்.தாகம் தணிந்த சித்தர் மகிழ்வடைந்து அவனுக்கு ஒரு வரம் தருவதாக வாக்களித்தார்.\nஅவன் யோசித்து ஒரு வரம் கேட்டான்.அதனைக் கேட்டு சித்தர் அதிர்ந்துபோனார்.அப்படி என்ன கேட்டான்\nதன்னை கடுகு என்று அழைப்பவர்கள் இறந்துவிடவேண்டும் என்பதே அது.இருந்தாலும் வாக்கு கொடுத்துவிட்டோமே என்று அந்த வரத்தை அளித்தார் சித்தர்.\nகடுகு பள்ளிக்குச் சென்றான்.முதலில் வகுப்பாசிரியர் வருகைப்பதிவு எடுக்கும்போது “கடுகு” என்று அழைத்தார்.அவன் மறுமொழியாக “உள்ளேன் ஐயா” என்று கூறினான்.ஆனால் என்னக் கொடுமை” என்று அழைத்தார்.அவன் மறுமொழியாக “உள்ளேன் ஐயா” என்று கூறினான்.ஆனால் என்னக் கொடுமை ஆசிரியர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.இதைப் பார்த்த கடுகு வரம் வேலை செய்வதை உணர்ந்து சந்தோஷப்பட்டான்.\nஅடுத்தது அவனது நண்பர்கள் “கடுகு என்னடா உன்னைக் கேள்விக்கேட்டதும் ஐயா செத்துபோயிட்டாரு என்னடா உன்னைக் கேள்விக்கேட்டதும் ஐயா செத்துபோயிட்டாரு” என்று கேட்ட மறுகணமே அனைவரும் மயக்கமருந்து கொடுக்கப்பட்டவர்களைப் போன்று பொத் பொத் என விழுந்து இறந்தனர்.\nஇவ்வாறாக பள்ளியில் இவனைத்தவிர அனைவரும் இறந்தனர்.ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இத்தனைப் பேரைக் கொன்றுவிட்டோமே என்ற பயம் கடுகைத் தொற்றிக்கொண்டது.பயந்துகொண்டே வீட்டிற்க்குச் செல்லும் வழியில் அவனைக் கூப்பிட்டவர்கள் அனைவரும் இறந்தனர்.\nவீட்டில் நுழைந்தவுடன் அவனது அப்பா “டேய் கடுகு” என்று கேட்டதும் இறந்தார்.உடனே அவனது அம்மா, தன் கணவர் இறந்து கிடப்பதை பார்த்து “கடுகு அப்பாவுக்கு என்னடா ஆச்சி” என்று கேட்டார்.அவரும் இறந்தார்.\nஅப்போதுதான் கடுகிற்கு தான் செய்த தவறு புரிந்தது.தனது பெற்றோர்களை கட்டிப்பிடித்து அழுதான். “அடுத்தவர்களுக்கு கெட்டது நினச்��ே இப்ப உன் பெற்றோர்களே இறந்துவிட்டார்களே கடுகு இப்ப உன் பெற்றோர்களே இறந்துவிட்டார்களே கடுகு” என்று தனைத்தானே திட்டிக்கொண்டான்.அப்போதே அவனும் இறந்தான்.\nஇந்தக் கதையிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் நாம் எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே நினைக்கவேண்டும்.அவர்களே நமக்கு கெட்டது செய்தாலும் நாம் கெட்டது நினைக்கக்கூடாது.அப்படி நினைத்தால் அதுதான் நமது அழிவிற்கான துவக்கம்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nபிறரை புண்படுத்த சொல்லப்பட்ட பழமொழிகள்\nசாந்தி அடையாத ஆவி கதை\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-6\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/blogger-tips/", "date_download": "2020-12-01T23:30:59Z", "digest": "sha1:XY7L4AO7XPXOAH52AB4B2KKU6YLEQCZZ", "length": 3800, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "blogger tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nBlogger தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க வழி\n��ார்த்திக்\t Mar 5, 2012\nBlogger வலைப்பூக்களை பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் பிளாக்கர் தளங்கள் வாசகர்களின் இருப்பிடத்திற்கு ஏற்ப அந்தந்த நாடுகளின் (CCTLD) domain-க்கு தானாகவே Redirect ஆகியது. இதனால் பெரும்பாலான வலைபூக்கள் சில…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-12-02T00:04:07Z", "digest": "sha1:UIPR63KJB4RTUFUQ7W7TWCC2LWEMCF2O", "length": 7391, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை\nசட்ட திட்டங்களுக்குட்பட்டே பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்: டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறிவிப்பு\nவைத்தியசாலைகளுக்கு வருகை தரும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.\nவைத்தியரைப்போன்று நடித்து வைத்தியசாலைய���ல் இரு பெண்களிடம் நகைகள் கொள்ளை\nடிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண்களிடம் பெருமளவான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.\nபஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்\nதலவாக்கலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சி...\nதொண்டா – திகா சகாக்கள் இடையே மோதல்\nநோர்வூட் நகருக்கு அருகாமையில் நேற்று மாலை இரு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயங்களுக்குள்ளாகி டிக்...\nவைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : அசௌகரியத்தில் நோயாளர்கள்\nநாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்...\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=434", "date_download": "2020-12-01T23:37:07Z", "digest": "sha1:OWMDVN6HQ7XD5ZUZMZIZISAV4YX7BF46", "length": 5279, "nlines": 10, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nதமிழகத் தேர்தல் முடிவுகள் ஓரளவு எதிர்பார்த்த திசையிலேயே இருக்கின்றன. அஇஅதிமுக வின் பலத்துக்கும் அக்கட்சி மற்றும் கூட்டணி வென்ற வாக்குகளுக்கும், பெற்ற இடங்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தொகுதிக்கு ஒருவர் (First past the post) என்ற நமது தேர்தல் முறையில் இத்தகைய நிலைகள் வழக்கம்தான். தமிழகத்தை 100 தொகுதிகளாகப் பிரித்து அவற்றில் இப்போது போன்ற தேர்தலையும், அந்நூறு தொகுதிகளில் கட்சி வாரியாகப் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தில் இன்னும் ஒரு 120 - 150 இடங்களை நிரப்பும் முறையைக் கொண்டு வந்தால் நல்லது என்று தோன்றுகிறது. கூட்டணிகள், இடம் மாறும் தலைவர்கள், அணி மாறும் கட்சிகள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வலுவிழக்கவைக்க இம்முறை பயன்படும்.\nச��ன்ற தேர்தநலப் போலவே, இரு அணிகளின் தொலைக் காட்சிகளும் முற்றிலும் மாறுபட்ட 'முடிவுகளை' அறிவித்து வந்தன பொதிகை ஒளிபரப்பிய நிலையோ இவை இரண்டுக்கும் மாறுபட்டதாய் இருந்தது. சில அறிவிப்பாளர்கள் official party line நிலையில் பேசத் தடுமாறியதைப் பார்ப்பதற்கு வருத்தமாக இருந்தது.\nபரபரப்பாக்கப்பட்ட சூழ்நிலையிலும் தேர்தல்களை செம்மையாக நடத்தி முடித்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகின்றன.\nமேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் இடதுசாரிக் கட்சிகள் அடிப்படை மாற்றங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்ததன் சான்றாக உள்ளன. உண்மையில் பயனளிக்கும் நிலச் சீர்திருத்தங்கள் கிராமப் புறங்களில் அவர்களை வேரூன்றச் செய்திருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் அதன் மூலம் சமூக மாற்றம் இரண்டும் பெரிதும் மேற்கு வங்கத்தில் நிதர்சனமாக ஏற்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்திலும் தமிழகத்திலும் இது போன்ற அடிப்படை மாற்றங்களை நிகழ்த்தும் வாய்ப்புக்கள் முன்னர் சில ஆட்சிகளுக்குக் கிடைத்தன; ஆனால் பயன்படுத்தப் படவில்லை.\nஅமெரிக்க அதிபர் மற்றும் அவரது குழுவினரது குழப்படிகள் நாளொரு தவறும், பொழுதொரு பொய்யுமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்போதோ அவர்களது பொய்களுக்கு, \"வெறும் சிறிய தவறுகளே\" என்று முலாம் பூசும் வேலையும் பொதுவாகத் திசைதிருப்பும் வேலையும் முழுமுனைப்புடன் ஆரம்பித்துவிட்டது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117655/news/117655.html", "date_download": "2020-12-01T23:50:30Z", "digest": "sha1:KCY3NMIAU4RGVYQC4U4KDRJC7S5HBOXL", "length": 10964, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழப்பாடி அருகே கார் விபத்தில் 4 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nவாழப்பாடி அருகே கார் விபத்தில் 4 பேர் பலி…\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கல்லேறிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது வீட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரகலூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் ஆனந்தபாபு (வயது 27) என்பவர் வந்திருந்தார். இவர் தங்கமணிக்கு மாமன் முறையாகும்.\nமாமா தங்கமணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து விட்டு, வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு சொந்த வேலை காரணமாக வாழப்பாடிக்கு செல்வதற்காக இன்று காலையில் புறப்பட்டார். அப்போது, அவரை தங்கமணியின் மகன் சாருஹாசன் (22) என்பவர் மொபட்டில் அழைத்து சென்றார்.\nஇருவரும் காலை சுமார் 9 மணியளவில் மொபட்டில் வாழப்பாடியை அடுத்த பெரியாகிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது, எதிரே பாண்டிச்சேரியில் இருந்து சேலத்தை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது.\nஅப்போது வேறு ஒரு வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, சொகுசு காரும், மொபட்டும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் நிற்காமல் சென்று சாலையின் ஓரத்தில் உள்ள சுமார் 8 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.\nஇந்த கோர விபத்தில் மொபட்டில் சென்ற வாலிபர் சாருஹாசன், அவரது உறவினர் ஆனந்த பாபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.\nகாரை ஓட்டி வந்த டிரைவர் திருநாராயணன்(40) மற்றும் அவரது நண்பர் சுரேஷ்(38) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். காரில் இருந்த மற்றவர்கள் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.\nஇந்த விபத்தை கண்டதும், சாலையில் சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து , காயம் அடைந்த டிரைவர் திருநாராயணன், சுரேஷ், விஜயகுமார், சிவராமன்(37), அருள்(37), சுரேஷ் மகன் விஷ்வா(12) ஆகிய 4 பேரையும் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார் டிரைவர் திருநாராயணன் மற்றும் நணபர் சுரேஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.\nகாயம் அடைந்த மற்ற 4 பேருக்கும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து மேல் சிகிச்சைக்காக 4 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபலியான சாருஹாசன் மற்றும் அவரது உறவினர் ஆனந்தபாபு மற்றும் காரில் வந்த டிரைவர் திருநாராயணன், சுரேஷ் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த கோர விபத்தை கேள்விப்பட்டதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து உடல்களை பார்த்து கதறி அழுதனர். ஆஸ்பத்திரி முழுவதும் ஒரே அழுகுரல் சத்தமாக ஒலித்தது.\nபலியான சுரேஷ் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். டிரைவர் திருநாராயணன் பாண்டிச்சேரி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்.\nபடுகாயம் அடைந்த விஜயகுமார், அருள் ஆகிய இருவரும் பாண்டிச்சேரி மடிகரை ஊரை சேர்ந்தவர்கள். சிவராமன் பாண்டிச்சேரி கரையான் புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nபலியான ஆனந்தபாபு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த சம்பவம் கல்லேறிப்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும்\nரஜினி வியூகம் பற்றி கோலாகல ஸ்ரீனிவாஸ் கணிப்பு\nவங்கத்தில் வீசும் ‘மோடி’ புயல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nமல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை\n இருக்கவே இருக்கு நுரையீரல் தேநீர்\nபொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்\nமுடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/h-raja-said-vijay-is-not-a-tamilan/", "date_download": "2020-12-01T23:57:35Z", "digest": "sha1:RXDWHWTMMAAZQQVROB72XX5YGSMJ54SL", "length": 5664, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் தமிழரே இல்லை! அடையாள அட்டையை வெளியிட்டு விஜய்யை சீண்டும் எச்.ராஜா. - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விஜய் தமிழரே இல்லை அடையாள அட்டையை வெளியிட்டு விஜய்யை சீண்டும் எச்.ராஜா.\n அடையாள அட்டையை வெளியிட்டு விஜய்யை சீண்டும் எச்.ராஜா.\nதளபதி நடிப்பில் இந்த தீபாவளி அன்று வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் மிக பெரிய வெற்றியை பெற்றது. மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பு பெற்றது.\nடிஜிட்டல் இந்தியா மற்றும் GST வசனங்களை இந்த படத்திலிருந்து நீக்க வேண்டுமென பிஜேபி தலைவர் எச் ராஜா வலியுருத்தி வர விஜய் கிருஸ்துவர் ஜோசப் விஜய் என மத பிரச்சனையை கிளப்பினார்.\nதற்போது அவரது ட்விட்டரில் விஜய்யின் ஓட்டு ஐடியை ட்விட் செய்து இவர் ஜோசப் விஜய் தான் என ஆதாரத்துடன் நிருபித்ததாக நினைத்து கொண்டு போட்டுள்ளார். விஜய் ஜோசப் விஜய் தான் என எல்லாருக்கம் தெரிந்ததது தான்.\nPrevious articleமெர்சல் சர்ச்சை பற்றி ரஜினி கூறிய கருத்து – என்ன சொன்னார் ரஜினி \nNext articleடெங்குவால் பலர் இறக்கின்றனர்… இதில் மதம் முக்கியமா – மெர்சல் குறித்து பிரபல தொகுப்பாளி\nசம்யுக்தாவிற்கு குறும்படம் போடுவார்னு பாத்தா ஆரிக்கு குறும்படம் போட்டிருக்காங்க. அதுவும் எந்த விஷயத்துக்கு பாருங்க.\nNationalCrush Rashmika – தனது பெருமையை கூறிய ராஷ்மிகா. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.\nட்ரெண்டாகும் மாநாடு சிம்புவின் ‘Infinity’ செயின் – இதோட விலை வெறும் இவ்வளவு தான்.\nசகோதரர் வீட்டுக்கு வந்த குஷியில் வீட்டிலேயே சரக்கடித்த அமலா பால். வைரலாகும் வீடியோ.\nகலைஞரை பார்க்க தந்தையுடன் வந்த பிரபல முன்னணி நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=39%3A2011-03-14-21-01-38&id=3855%3A2017-04-21-12-07-30&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=51", "date_download": "2020-12-02T00:18:39Z", "digest": "sha1:NFF3THMRUNH2EEO22CS6FOUZ3IMUDD4I", "length": 2291, "nlines": 9, "source_domain": "www.geotamil.com", "title": "பாராட்டுக்கள் கிரிதரன் --- முருகபூபதி", "raw_content": "பாராட்டுக்கள் கிரிதரன் --- முருகபூபதி\n'தமிழ்க்கவி பற்றிய சர்ச்சை சம்பந்தமாக நான் 'பதிவுகள்' இணைய இதழில் பதிவு செய்திருந்தேன். அதற்கு எழுத்தாளர் ஆற்றிய எதிர்வினை இது. நன்றி முருகபூபதி.\nஅன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தமிழ்க்கவி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நீங்கள் நல்லதொரு விளக்கம் தந்துள்ளீர்கள். அதற்காக உங்களைப்பாராட்டுகின்றேன். தமிழ்க்கவியின் கட்டுரைக்காக எதிர்வினையாற்றியவர்கள் இவ்வளவுதூரம் அமர்க்களம் செய்திருக்கத்தேவையில்லை. மலையகத்தமிழர்களின் அவலம் முடிவுறாதது. செ. கதிர்காமநாதனின்\" வெறும் சோற்றுக்கே வந்தது \" (அஞ்சலியில் வெளியான கதை) டானியலின் சில படைப்புகள். இவ்வாறு நீங்கள் சொல்வதுபோன்று பல தகவல்கள் ஆதாரம். எனினும் நீங்கள் உரியநேரத்தில் முன்வந்து சரியான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்த்துகின்றேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/777841/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-12-02T00:49:20Z", "digest": "sha1:SQOPEKJXLIJ2VMWVX5WTZPU3VOK7VRD6", "length": 7609, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல் – மின்முரசு", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 11-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மோதுகிறது.\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.இதனால் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.\nபிளேஆப் சுற்று வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் அடுத்த 4 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதேவேளையில் மற்ற அணிகளின் சில ஆட்டங்களின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 11-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மட்டையாட்டம்கில் வாட்சன், டுபிளிசிஸ், அம்பதி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் மிடில்-வாங்குதல் வரிசை மிகவும் மோசமாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் (ராஜஸ்தானுக்கு எதிராக) சென்னை 20 சுற்றில் 125 ஓட்டத்தை மட்டுமே எடுத்தது.\nஇறுதிக்கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் குறைந்த ஸ்கோரை எடுத்து தோல்வியை சந்தித்தது. எனவே மிடில்- வாங்குதல் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.\nபந்து வீச்சில் தீபக்சாஹர், ‌ஷர்துல்தாகூர், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் நிகிடி அல்லது இம்ரான் தாகிர் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.\nஅதேபோல் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. வெற்றி கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று களம் இறங்குகிறது. பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்றால் அனைத்து துறையிலும் சிறந்த பங்களிப்பை சென்னை வீரர்கள் அளிக்க வேண்டும்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டத்தில் விளையாடி 6-ல் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் ரோகித்சர்மா, குயின்டன் டிகாக், சூர்ய குமார் யாதவ், இசான்கி‌ஷன், ஹர்திக்பாண்ட்யா, பொல்லார்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, போல்ட், குர்னல்பாண்ட்யா ஆகியோர் உள்ளனர்.\nமும்பை அணி மட்டையாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் சம பலத்துடன் உள்ளத���. அந்த அணி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகள் மோதிய முந்தய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர் தேர்தல் விவாதம் குறித்து அமெரிக்க வாழ் தமிழர்களின் கருத்து என்ன\nசிம்பு வெளியிட்ட மக்கள் விரும்பத்தக்கது அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்\nஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை அணி அபார வெற்றி\nபுரெவி புயல் எதிரொலி – திருவனந்தபுரத்துக்கு டிசம்பர் 3ம் தேதி சிகப்பு ஆபத்து எச்சரிக்கை\n‘பார்முலா1’ தேர் பந்தய சாம்பியன் ஹாமில்டன் கொரோனாவால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/editor-pages/bribal-brides/", "date_download": "2020-12-01T23:37:03Z", "digest": "sha1:4LWYICTFMLUNL4JA67RUB7PH6RTYEN4G", "length": 6624, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "லஞ்சக் கழுகுகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅகம் ‌/ புறம்ஆசிரியர் பக்கம்சமூகம்\nஎன்ன ஸார் இது நூறு ரூவா தாரீங்க ஐநூறு ரூவாக்கு கம்மியா வாங்குறது இல்ல ஸார்…\nலஞ்சம் வாங்குவத என்னமோ Fees வாங்குறது மாதிரி குறைக்க மாற்றாணுக இந்த ஒரு சில அரசு அலுவலக பிச்சைக்காரனுக (லஞ்சம் வாங்குற ஆளுக மட்டும்).\nபர்ஸ திறந்து, “சார் பெட்ரொலுக்கு தான் அம்பது ரூபா இருக்கு.. இந்தாங்க 300 ரூபா வைச்சுக்குங்க” னு சொன்ன அப்றோம் தான் விட்டார் அந்த பியூன்.\nஅரசு அதிகாரிகளே, உங்க எல்லாருக்கும் புரியும்படியா சில மேட்டர்கள் சொல்லணும். கொஞ்ச நாள் பொறுங்க… உங்க எல்லாரோட ஆபீஸ் முன்னாடியும் வந்து சொல்றேன்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமுதன்மையான நிறுவனமாக நாம் இருந்தாலும் அதிக போட்டி இருப்பதாக சாம்சங் நிறுவன CEO பேட்டி\nமூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/good-income-from-amla-cultivation", "date_download": "2020-12-02T01:15:18Z", "digest": "sha1:KOFS7ZR6BE6ZJTGDYKQWRQWXDBM4AEP3", "length": 8734, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 November 2020 - 2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2,86,000 பெரிய வருமானம் தரும் பெருநெல்லி! | good income from amla cultivation", "raw_content": "\n30 ஏக்கர், நெல் + தென்னை - ரூ. 26 லட்சம்... 1 ஏக்கர், ஆடு + கோழி + முயல் + மீன் - ரூ. 14 லட்சம்...\n2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2,86,000 பெரிய வருமானம் தரும் பெருநெல்லி\nவெடிவாழைக்கு மருந்து... வாழை நோய்களுக்குத் தீர்வு\nமக்கள் கேள்வி கேட்டால் அரசுக்குப் பிரச்னை\nஒப்பந்தச் சாகுபடி விவசாயிகளை வாழ வைக்குமா வயிற்றில் அடிக்குமா - இதோ... கண்முன் ஓர் உதாரணம்\nகோழி வளர்க்கும் சித்த மருத்துவர் - 350 கோழிகள்... வாரம் ரூ. 15,000 வருமானம்\n10 ஏக்கர்... ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் லாபம் - ஆடு, கோழி, முயல், வான்கோழி வளர்ப்பு\nமூங்கில் சாகுபடி செய்யலாமா, வேண்டாமா - ஓர் அலசல் ஆலோசனை\nவாழை நோய்களைக் கண்டறியும் ‘டுமாய்னி’ செயலி\n“ஆடு வளர்க்க பரண் கட்டாயமில்லை\nகுறைந்தபட்ச ஆதார விலை இல்லை... வெளுத்தது வேளாண் சட்டம்\nமரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்\n - இது ஒரு கழனிக் கல்வி\nமாண்புமிகு விவசாயிகள் : விஜய் ஜர்தாரி மரபு விதைக் காவலர்\nமண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்\nகாளான் பண்ணை அமைக்க எந்த வகை ஏற்றது\n2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2,86,000 பெரிய வருமானம் தரும் பெருநெல்லி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்கா��ராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=5686", "date_download": "2020-12-01T23:44:19Z", "digest": "sha1:BAXKB4GYK374GZLVUEVM65AXKRMCZNGN", "length": 38596, "nlines": 240, "source_domain": "rightmantra.com", "title": "பிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை ! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை \nபிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை \nஇரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பவம் இது. நாஜிக்களின் வலையில் டன்கிர்க் என்னும் பிரெஞ்ச் நாட்டு கடற்க்கரை பகுதியில் நேசநாட்டு படைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான படை வீரர்கள் & பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளும் நாஜிக்களால் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுவிட்டன.\nநேசநாட்டு படை அவர்களை மீட்க உள்ளே வரமுடியாதபடி அந்த கடற்பகுதியை ஜெர்மனியின் போர்கப்பல்கள் காவல் காத்தன. சிக்கிக்கொண்ட அனைவரையும் கொன்று குவிக்க ஹிட்லர் உத்தரவிட, அடுத்த நாள் மனித இண்டம் காணாத ஒரு மாபெரும் யுத்தப் படுகொலையை எதிர்பார்த்து உலகமே கிடுகிடுத்துபோனது. எவருமே உயிருடன் திரும்ப வாய்ப்பில்லாததால் சிக்கிக்கொண்ட வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் – பெரும்பாலானவர்கள் இங்கிலாந்து நாட்டினர் – தங்கள் சொந்தங்களுக்கு நேரப்போகும் கொடுமையை நினைத்து பதறிப்போயினர்.\nஅவர்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கான படகுகளையும் போட்டுகளையும் மிதவைகளையும் இங்கிலாந்து அனுப்பினாலும் வானிலை சீராக இருந்ததால் மீட்க வருகிறவர்கள் மீது நாஜிக்கள் தங்கள் நீர்மூழ்கிகள் மூலமாகவும் போர்கப்பல்கள் மூலமாகவும் விமானங்கள் மூலமாகவும் குண்டு வீசும் அபாயம் இருந்தது.\nஎன்ன செய்வதென்று அனைவரும் தவித்த அந்த தருணம் மக்களிடம் வானொலியில் உரையாற்றிய அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் “நம்மிடம் ஒரே ஒரு நம்பிக்கை தான் உள்ளது. அவர்களுக்காக நாம் பி���ார்த்திப்போம்” என்றார்.\nசிக்கிகொண்ட வீரர்களுக்காக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மக்கள் இரவு பகலாக பிரார்த்தனை செய்தனர். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அனைவரும் ஆச்சரியப்படும்விதமாக அன்று இரவு டன்கிர்க் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் தட்ப வெப்ப நிலை மாறியது. அந்த பகுதிகளை திடீரென பனி மூட்டம் சூழ்ந்தது. அப்போது அது பனிக்காலமும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பனி மூட்டத்திற்கு நடுவே பிரெஞ்ச் கால்வாயை பிரிட்டனின் மீட்பு கப்பல்கள் வேகமாக கடந்தன. பனி மூட்டத்திற்கு இடையே மீட்பு கப்பல்கள் சென்றதால் நாஜிக்களால் அவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை மேலும் தங்கள் போர் விமானங்களையும் இயக்க முடியவில்லை.\nதொடர்ந்து அதிரடியாக மீட்பு பணிநடைபெற்று மொத்தம் ஒன்பது நாட்களில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் உட்பட சுமார் 3,30,000 மக்கள் நாஜிக்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டனர். மீட்பு படைகள் திரும்பியதும் பனி மூட்டமும் காணாமல் போய் தட்ப வெப்ப நிலையும் சீரானது. இதை DUNKIRK MIRACLE என்று அழைக்கிறார்கள்.\nஇது குறித்து பல நூல்களும் வெளிவந்துள்ளன.\nபிரார்த்தனையில் ஈடுபடும் மக்களின் தகுதியை தவிர மக்களை நல்ல வழியில் வழிநடத்தி செல்லும் அரசனின் தகுதியும் இங்கு முக்கிய அம்சமாக விளங்கியது. எனவே அற்புதம் நிகழ்ந்தது.\nபிரார்த்தனைக்கு எப்பேர்ப்பட்ட வலிமை என்பதை பார்த்தீர்களா\nஇந்த வார பிரார்த்தனை கிளப்பில் புதிதாக சேர்ந்திருப்பவர் யார் தெரியுமா\n“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட திருவாசகத்திற்கு என்றே தம்மை அர்பணித்துக்கொண்ட அன்னை இவர். பழனியை சேர்ந்த இவரது பெயர் ராஜம்மாள். ஆங்கில கலப்பு இல்லாமல் அழகாக சொற்பொழிவு ஆற்றும் திறன் கொண்ட ராஜம்மாள் திருவாசகம் பற்றி யார் எங்கு பேசக்கூப்பிட்டாலும் போய் இலவசமாக பேசிவிட்டு வருவார், யாரைப் பார்த்தாலும் அழகிய திருவாசகம் புத்தகம் ஒன்றை பரிசளிப்பார்.\nஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு அதுவும் எளியவர்கள், அடியவர்கள் யாருடனாவது பகிர்ந்து கொள்கிறார், தனக்கான உணவை தானே தயாரித்துக் கொள்கிறார். மேடையில் அமர்ந்து திருவாசகம் சொல்ல ஆரம்பித்தால் சப்பணமிட்டு போட்ட காலைக்கூட பிரிக்காமல் 13 மணி நேரம் எப்படி உட்கார்ந்தாரோ அதே நிலையிலேயே பேசிமுடிக்கும் தெம்பும், திராணியும் உள்ள இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது.ஆனாலும் ஒரு கணமும் சோர்ந்து இருக்காது சுறு,சுறுவென ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்.\nபழுத்த சிவப்பழம் போல காட்சி தரும் ராஜம்மாளை ஒரு பெண் துறவியாகவே கருதி பழநியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டு “பழநி அம்மா’ என்றே வணங்கி அழைக்கின்றனர்.\nஇவரைப் பற்றி நேற்று நண்பர் ஒருவர் நமக்கு அனுப்பிய தினமலர் இணையத்தின் கட்டுரை ஒன்றின் மூலம் நமக்கு தகவல் கிடைத்தது. உடனே அவரை தொடர்பு கொண்ட போது அவரது மகள் திருமதி.உமையாள் நம்மிடம் பேசினார். நமது தளத்தை பற்றி எடுத்துக்கூறி அன்னையிடம் பேசவேண்டும் என்றும் ராஜம்மாள் அவர்கள் நமது பிரார்த்தனை கிளப்பில் இணையவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.\nஇதையடுத்து அன்னையிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் ஒருமுறை பிறவிப் பயனை பெற்றேன் என்று தான் சொல்லவேண்டும். பிரார்த்தனை கிளப் பற்றி கூறியபோது “என் குழந்தைகளுக்காக நான் இதுகூட செய்யமாட்டேனா” என்றார். எல்லோரையும் குழந்தைகள் போல பாவிக்கும் நிச்சயம் இவர் அந்த காரைக்காலம்மையே தான். இப்படிப்பட்ட அன்னை நமது பிரார்த்தனை கிளப்பில் இணைந்தது நாம் செய்த பாக்கியம்.\nஇவரை பற்றிய முழு தகவல்களும் பிற விபரங்களும் நாளை தனி பதிவாக அளிக்கப்படும்.\nஇந்த விஷயத்தில் நமக்கு முழு உதவி புரிந்த இவரது மகள் திருமதி.உமையாள் அவர்களுக்கும் அன்னையை பற்றி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிருமதி.உமையாளிடம் பேசும்போது தாமோதரன் என்கிற சிவனடியாரை சந்திக்க நம்மை குடியாத்தம் செல்லும்படி கேட்டுக்கொண்டார். திருவாசகம் பாட திரு.தாமோதரன் அவர்கள் வரும் ஞாயிறு குடியாத்தம் வருவதாகவும் அன்னை ராஜம்மாளும் அவரை சந்தித்து திருவாசகம் ஓதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவதாகவும் கூறினார்.\nஎனவே அன்னையை நேரில் சந்திக்க ஞாயிறு காலை குடியாத்தம் செல்லவிருக்கிறேன். நம்முடன் வரவிருப்பமுள்ளவர்கள் உடனடியாக நம்மை மின்னஞ்சல் மூலம்தொடர்புகொள்ளவும் .\nஇந்த வார கூட்டு பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nமழலை வளர வேண்டும்; வளர்ச்சியில் சிறக���க வேண்டும் \nநம் தள வாசகர் திருமதி. மைதிலி மனோகரன் என்பவர் தமது 4 வயது மகன் நவீனுக்கு AUTISM என்ற வளர்ச்சி குறைபாடு இருப்பதாகவும் அவனுக்காக பிரார்த்தனை செய்யும்படியும் கேட்டிருக்கிறார்.\nநல்லவருக்கு சோதனை போதுமே இறைவா….\nஅதே போல, நமது நெருங்கிய நண்பர், நம் தளத்தின் வாசகர் நமது பணிகளில் உதவுபவர் இவர்.\nஅவரின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டது. விவாகரத்து வழக்கு மற்றும் அது தொடர்பான விசாரணைகளால் நிம்மதியின்றி தவிக்கிறார். வழக்கு விசாரணைகளில் இருந்து இவருக்கு முழு விடுதலை கிடைத்து, நல்லதொரு வாழ்க்கைத் துணை அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nசோதனை தந்த பக்குவமோ என்னவோ ஆன்மீகத்தின் பக்கமும் சேவையின் பக்கமும் முழுமையாக திரும்பிவிட்டார். சிறந்த சிவபக்தரான இவர், தனிப்பட்ட முறையில் பல அறப்பணிகள, திருப்பணிகளை செய்துவருகிறார்.\nஇவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன். நமது தளத்தின் பணிகளிலும் துணை நின்று வையம் செழிக்க உதவுபவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கலாமா\nதிருமதி. மைதிலி மனோகரன் அவர்களின் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் குறைபாடு நீங்கி அக்குழந்தை நல்ல முறையில் வளரவும் நம் நண்பருக்கு பிரச்னைகளிநின்று விடுதலை கிடைத்து நிம்மதியான ஒரு திருமண வாழ்க்கை இனி அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பல���் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nபிரார்த்தனை நாள் : ஜூலை 21, 2013 ஞாயிறு\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:\n வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு மினி தொடர் – PILLAR 1\n“நிதிக்காக எழுதியவன் கதிக்காக எழுதியது இது” – தவறவிடக்கூடாத வாலியின் உரை\nகோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்\nதிருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்\nகளவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்\n11 thoughts on “பிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை \nகிரி சுத்தும் போது மதிப்பிற்குரிய பாட்டி அம்மாவிடம் சில முறை ஆசிர்வாதம் வாங்கி இருக்கன் சார் ..\nநம் தள வாசகர்களுக்கு கண்டிப்பா பிரத்தினை செய்யப்படும் பிரத்தினை என்றுஎன்றும் வீண் போனது இல்லை..\n“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”\nஎத்தனை பெரிய உண்மையான வார்த்தை.\nஒவ்வொரு சொற்பொழிவுக்கும் பணம் வாங்கும் பலர் இருக்கும் போது அம்மா செய���வது தன்னலமற்ற சேவை.\nஅம்மா அவர்கள் தெய்வத்திற்கு சமம்.\nஇந்த வார பிரார்த்தனையில் அந்த ஈசனே அம்மா உருவத்தில் நம்முடன் பிரார்த்தனை செய்ய போகிறார்கள். மிகவும் மகிழ்ச்சி\nகுழந்தை குறைபாடு நீங்கி சரியாகவும், உங்கள் நண்பருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையவும் நம் தள நண்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்\nபழனி அம்மாவின் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. என் குழந்தைகளுக்காக நான் இது கூட செய்யமாட்டேனா என்று கூறுவதிலேயே அவருடைய அன்பு தெரிகிறது. அவரது மகள் திருமதி உமையாள் அவர்களுக்கும், அவரை தேடிபிடித்த சுந்தருக்கும் நன்றி.\nஎன் மகனுக்காக பிராத்தினை செய்வதுக்கு நன்றி.\n“என் குழந்தைகளுக்காக நான் இதுகூட செய்யமாட்டேனா”என்று எல்லோரையும் குழந்தைகள் போல பாவிக்கும் நிச்சயம் இவர் அந்த காரைக்காலம்மையே தான். சத்தியமான உண்மை. நாளுக்கு நாள் நம் பிரார்த்தனைகளை நடமாடும் தெய்வங்களே நின்று செய்யும் போது கை விட்டு விடுவாரா என்ன\nஇந்த வாரம் பிரார்த்தனையில் இடம் பெற்றுள்ள\nதிருமதி. மைதிலி மனோகரன் அவர்களின் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் குறைபாடு நீங்கி அக்குழந்தை நல்ல முறையில் வளரவும் நம் நண்பருக்கு பிரச்னைகளிநின்று விடுதலை கிடைத்து நிம்மதியான ஒரு திருமண வாழ்க்கை இனி அமையவும் எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுவோம்.\nஇந்த வார பிரார்த்தனை கிளப்பில் புதிதாக சேர்ந்திருக்கும் – திருமதி ராஜம்மாள்..அவரைபற்றி படித்தவுடன்.சந்தோசமாக உள்ளது திருவாசகம் பாடிய திரு வாயால் ஒரு வாசகம் சொல்லி பிரார்தனை செய்தால் நிச்சயம் அது நிறைவேரியே திரும்…அவர்களுடைய அந்த முகமே,தெய்வ கடாட்சமாக உல்லது .. நாளுக்கு நாள் நம் தளத்திற்கு…இப்படிப்பட்ட கருனை உல்லம் கொண்ட மனிதர்கள் கிடைப்பது… வாசகர்கலாகிய நாங்கல் புன்னியம் செய்திருக்கின்றோம் போலும்..\nஇப்படிப்பட்ட..மனிதர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் உங்களுக்குத்தான்.எங்கலுடைய கோடான கோடி நன்றிகள் சுந்தர் சார்..\nஇந்த வார பிரார்த்தனையில் இடம் பெற்ற நம் தள வாசகர் திருமதி.மைதிலி மனோகரனின் 4 வயது மகன் நவீனுக்கு AUTISM வளர்ச்சி குறைபாடு சரியாகவும்.. அதே போல, நமது நெருங்கிய நண்பர் நண்பருக்கு பிரச்னைகளினின்று விடுதலை கிடைத்து நிம்மதியான ஒரு திருமண வாழ்க்கை இனி அமையவும் எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டுவோம். -மற்றது அவன் கையில்..\n“நம்மிடம் ஒரே ஒரு நம்பிக்கை தான் உள்ளது. அவர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்”\n\\\\ஒன்பது நாட்களில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் உட்பட சுமார் 3,30,000 மக்கள் நாஜிக்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டனர். மீட்பு படைகள் திரும்பியதும் பனி மூட்டமும் காணாமல் போய் தட்ப வெப்ப நிலையும் சீரானது. இதை DUNKIRK MIRACLE என்று அழைக்கிறார்கள்\\\\.\nபிரார்தனை பதிவிற்கு பொருத்தமான ,ஆதாரப்பூர்வமாக\nஇன்று அனைவரும் சனி பிரதோஷ நேரத்தில் பிரார்த்தனை செய்கிறோம்.இது விரைவான பலனைத்தரும் .\nபிரார்தனை கிளப்பில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் விரைவில் நல்ல முன்னேறற்றம் கிடைக்கும் .\nமகிழ்ச்சி நம் வாழ்வில் நிலைத்திட அருணாச்சலேஸ்வரர் அருள்புரிவாராக ….\nசுந்தர்ஜி, நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர். எத்தனை அற்புதமான உள்ளங்களை சந்திக்கவும் நம்மோடு இணைக்கவும் கடவுள் உங்களை பயன்படுத்துகிறார். அந்த தாய் பார்ப்பதற்கு காரைக்கால் அம்மை போல் தான் உள்ளார். உங்களோடு ரைட் மந்திரா வில் இணைய நாங்களும் சிறிது கொடுத்து வைத்து உள்ளொம் .\nகூட்டு பிராத்தனையின் பலன் பற்றி தெரிந்திருந்தாலும் அதை பற்றி முழுமையாகவும் அதன் தனிசிறபுபற்றியும் தெரிந்து கொள்ள இந்த ஒரு பதிவு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது என்பதை மறுக்கமுடியாது…\nஅந்த காரைக்கால் அம்மையாரை பார்க்கும் பாக்கியம் கிடைகவிட்டலும் இந்த அம்மையாரை பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு கிடைத்தது நீங்கள் செய்த புண்ணியம் தவிர வேறொன்றும் இல்லை….எல்லோருக்ம் கிடைக்காது…..சுந்தர் நம் தள வாசகர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்….முடிந்தால் நம்தலத்தின் ஆண்டு விழாவில் இந்த அம்மையாரை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டுகிறன்….\nஏற்கனவே பேசி எல்லாம் முடிவு பண்ணியாச்சி மாரீஸ். விரைவில் முழு தகவல்கள்\nபழனி அம்மா அவர்களை காணும்போது எனக்கு அந்த அவ்வை பாட்டி நினைவுக்கு வருகிறார்\nஅந்த பழனி வாழ் பாலகுமாரன் அவர்களுக்கு என்றென்றும் துணை நின்று காத்திட வேண்டிடுவோம் \nமனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும்\nஎல்லாம் வல்ல பரம்பொருளை சரணடைவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-08-06-02-39-43/1445-2012/18696-2012-02-24-07-26-18", "date_download": "2020-12-01T23:17:53Z", "digest": "sha1:JO7Z7NZNDA7HZQ5UOKB2XJA2AHKIUP33", "length": 23452, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "மத வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம்! - குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமக்கள் ரிப்போர்ட் - பிப்ரவரி 2012\nஅமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nகுஜராத் - பொது மக்களே ஏமாறாதீர்கள்\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nகுஜராத் - கல்லறையில் துடிக்கும் இசை\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nமுஸ்லிம்களை என்கவுண்ட்டர் செய்யச் சொன்ன குஜராத் காவல்துறை அதிகாரிகள்\nகுஜராத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டும்\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - பிப்ரவரி 2012\nவெளியிடப்பட்டது: 24 பிப்ரவரி 2012\nமத வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் - குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி\nஉச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றங்கள் என பல்வேறு நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கும், அதிருப்திகளுக்கும் ஆளான முதல்வர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சாட்சாத் நரேந்திர மோடிதான்.\nகுஜராத் கலவர வழக்குகள், முஸ்லிம் இனப்படுகொலை வழக்குகள், குஜராத் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடர்ந்த வழக்குகள், போலி என்கவுண்ட்டர் வழக்குகள் என அத்தனை வழக்குகளிலும் மோடிக்கு குட்டு வைத்தன நீதிமன்றங்கள்.\nஇந்த வரிசையில் கடந்த 8ம் தேதி மோடி அரசாங்கத்தை கடும் விமர்சனம் செய்திருக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம்.\n2002 கோத்ரா கலவரத்திற்குப் பின் குஜராத் மாநிலம் முழுவதிலும் நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலை மற்றும் கலவரத்தின் போது அழிக்கப்பட்ட - தகர்க்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை புணர் நிர்மானம் செய்யவோ, சீரமைக்கவோ, உரிய இழப் பீட்டை வழங்கவோ மோடி அரசு முன் வர வில்லை.\nமோடி அரசின் அலட்சியப் போக்கையும், முஸ்லிம் விரோத நடவடிக்கையையும் எதிர்த்து குஜராத் இஸ்லாமிய உதவிக் குழு (ISLAMIC RELIEF COMMITTEE OF GUJARAT - IRCG) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2003ம் ஆண்டு பொது நல மனு ஒன்றை குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.\nஅந்த மனுவில், “குஜராத் கலவரத்தின் போது சேதப்படுத்தப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தர விட வேண்டும். தேசிய மனித உரிமை கமிஷன் ஏற்கெனவே இந்த இழப்பீடு குறித்து குஜராத் அரசுக்கு வலுவாக பரிந்துரை செய் திருக்கிறது. மாநில அரசும் இதனை கொள் கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது...'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனு மீதான விசாரணையில்தான் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம்.\nஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஆக்டிங்) பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜே.பி. பரித் வாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,\n“கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் மாநிலம் முழுவதிலும் மத வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டதற்கும், முற்றிலுமாக அழிக்கப்பட்டதற்கும் மோடி அரசின் செயற் பாடின்மைûயும், அலட்சியமுமே காரணம். மோடி தலைமையிலான குஜராத் அரசு மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறி விட்டது. தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலங் களை சீரமைப்பதும், அதற்குரிய இழப்பீடு வழங்குவதும் மாநில அரசின் பொறுப்பு...'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த விசாரணையின்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர், “மத ஸ்தாபனங்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது...'' என்ற வாதத்தை முன் வைத்த போது அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், “கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், வியாபார ஸ்தலங்களுக்கு மாநில அரசால் இழப்பீடு வழங்கப்பட்டிருக் கும்போது, மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள் முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்தா லும் அல்லது அதில் ஒரு பகுதி சேதமடைந்தி ருந்தாலும் அவை மீண்டும் கட்டித் தரப்பட வேண்டும்...'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்தத் தீர்ப்பை வாசிக்கும்போது, “கலவ ரத்தை கட்டுப்படுத்த அரசு தவறியது ஏன்...'' என்றும் குஜராத் அர சுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதிகள், “படுகொலைச் சம்பவங்களின்போது அரசு காட்டிய அலட்சிய மும், பாராமுகமும்தான் கலவரத்தை தடுக்க அரசு தவறி விட்டது என்பதை தெளிவுபடுத் துகிறது...'' என்றும் குஜராத் அரசின் (மோடி யின்) நெற்றிப் பொட்டில் அறைந்திருக்கி றணுர் கள்.\nஅதோடு, மாநிலத்தின் 26 மாவட்டங்க ளைச் சேர்ந்த மாவட்ட முதன்மை நீதிபதி கள், தங்கள் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட் பட்ட பகுதிகளிலிருந்து இழப்பீடு கோரும் விண்ணப்பங்களைப் பெற்று அதன் மீது இழப்பீடு வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆறு மாத காலத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.\nகுஜராத் கலவரத்தின்போது மாநிலம் முழு வதும் சுமார் 595 முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருக்கிறது என்ற பட் டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார் இஸ்லாமிய உதவிக் குழுவின் சார்பில் பொது நல வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் யூசுஃப் மச்ஹாலா.\nசிறுபான்மை விரோதத்தின் காரணமா கவே மோடி அரசு சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்க ளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வில்லை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் அப்படி சேதம டைந்த பள்ளிவாசல்கள், தர்காக்களை மீண் டும் புணர் நிர்மானம் செய்தால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் - அதன் தொண்டர்களின் அதிருப்தியை பெற வேண்டி வரும்.\nஇதனால் பிரதமர் கனவு உள்ளிட்ட தனது அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என கணக்கு போட்ட நரேந்திர மோடி, கலவரத்தில் சேத மடைந்த குடியிருப்புகள், வியாபார ஸ்தலங் களுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகையை வழங்கி விட்டு, மத வழிபாட்டுத் தலங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.\nஅதனால்தான், “மத வழிபாட்டுத் தலங்க ளுக்கு இழப்பீடு தருவது கட்டாயமில்லை. அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது...'' என சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி நீதி மன்றத்தில் சமாளித்துப் பார்த்தார் மோடி. ஆனாலும் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கி அசத்தியிருக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம்.\nஅண்மையில் குஜராத் மக்களுக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதத்தில், ��கடந்த 10 ஆண்டுகளாக நான் செய்த தவறுகளை சுட் டிக் காட்டியவர்களுக்கு எனது நன்றிகள். ஒவ் வொரு குடிமகனின் வலியும் எனக்கு ஏற் பட்ட வலியைப் போன்றது...'' என்று டயலாக் அடித்திருந்தார். இப்போது மோடியின் தவறை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nகுஜராத் குடிமகனின் வலி தனக்கு ஏற்பட்ட வலி என்றால் உடனடியாக சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை போர்க் கால அடிப்படையில் புணர் நிர்மானம் செய்து கொடுக்க வேண்டும். மோடி செய்வாரா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27", "date_download": "2020-12-01T23:12:36Z", "digest": "sha1:JQXIB3U3L5PWP7FVYAKI6DL5KGDZBKSD", "length": 13614, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "அறிவியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nமூன்று அண்ணன்கள் - ஒரு தங்கை - ஒரு ஃபோட்டோ ஃபிரேம்\nகோ.வசந்தகுமாரனின் ‘முறிந்த வானவில்’ கவிதை நூல் குறித்த திறனாய்வு\nபீகார் தேர்தல் முடிவு - மதவாதத்தால் வென்ற பாசிசம்\nகடலூர் மாவட்டத்தில் ஒரு சாத்தான்குளம்...\nகொரோனாவை மையப்படுத்தும் விளம்பரங்களின் நம்பகத்தன்மை\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் உச்ச நீதிமன்றம்\nகொரோனா இரண்��ாம் அலைகாலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிலை\nஜோ பைடன் வெற்றி அமெரிக்காவின் முகத்தை மாற்றுமா\nதிருமாவளவன் அவர்களை தமிழக கருத்தியல் தலைவராக ஏற்போம்\nகாவல் நிலையத்தில் காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை சித்திரவதை செய்து அடித்துக் கொலை\nதேடல் அம்சத்தை தாங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு சில உதாரணங்கள்:\nதேடல் படிவத்தில் இது மற்றும் அது என்று நிரப்புதல், \"இது\" மற்றும் \"அது\" என்ற இரண்டு சொற்களையும் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது இல்லை அது என்று நிரப்புதல், \"இது\" என்ற சொல்லையும் மற்றும் \"அது\" என்ற சொல் அல்லாத முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது அல்லது அது என்று நிரப்புதல், \"இது\" அல்லது \"அது\" என்ற ஏதேனும் ஒரு சொல்லைக் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் \"இது மற்றும் அது \" என்று மேற்கோள்களுடன் நிரப்புதல், \"இது மற்றும் அது\" என்ற கொடுக்கப்பட்ட சொற்றொடர் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் முடிவுகளை, பல்வேறு அளவீடுகளைப் பயன்படுத்தி மேலும் வடிகட்டலாம். தொடங்குவதற்கு, கீழே உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிகட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2407549", "date_download": "2020-12-02T00:16:09Z", "digest": "sha1:PSEDK53J2JEUHWFVFCOBIUUK7H6AEPRH", "length": 18412, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடு புகுந்து நகை திருட்டு:மர்ம நபருக்கு வலை| Dinamalar", "raw_content": "\n'பிரமோஸ்' ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ...\nவெற்றிவேல் யாத்திரை 7ல் நிறைவு; ம.பி., முதல்வர் ...\nபிளஸ் 2 பொது தேர்வு எப்போது\nஇது உங்கள் இடம்: நன்றி மறவாதீர் காங்கிரசாரே\nஅசாமில் திருமணத்திற்கு மத விவரம் கட்டாயம்\n'பி.எம்., கேர்ஸ்' நிதி எங்கே\nதுவக்கப்பட்டது 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' குழு\nஜெகன்மோகனுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nம.பி., அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி\nவீடு புகுந்து நகை திருட்டு:மர்ம நபருக்கு வலை\nகருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியில் வீடு புகுந்து நகை திருடி, தப்பியோடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கருமத்தம்பட்டி தீரன் சின்னமலை நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வெளியூர் சென்றார். மனைவி சுசீலா மட்டும் வீட்டில் இருந்தார். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவின் அருகே சத்தம் கேட்டுள்ளது.சுசீலா எழுந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியில் வீடு புகுந்து நகை திருடி, தப்பியோடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கருமத்தம்பட்டி தீரன் சின்னமலை நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வெளியூர் சென்றார். மனைவி சுசீலா மட்டும் வீட்டில் இருந்தார். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவின் அருகே சத்தம் கேட்டுள்ளது.சுசீலா எழுந்து பார்த்தபோது, மர்ம நபர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டு, அக்கம்பக்கத்தினருக்கு போன் செய்துள்ளார்.உள்ளே வந்த மர்ம நபர், பீரோவை உடைத்து, ஐந்து சவரன் நகையை எடுத்துக்கொண்டு, சுசீலா இருந்த அறையை உடைக்க முயன்றுள்ளார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.'கருமத்தம்பட்டி பகுதியில், கடைகள், வீடுகள் புகுந்து திருடுவது அதிகரித்துள்ளதால், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதர்மராஜா கோவிலில் உண்டியல் திருட்டு\nசின்னத்தடாகத்தில் தொடர் மழை: செங்கல் உற்பத்தி பாதிப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள�� தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதர்மராஜா கோவிலில் உண்டியல் திருட்டு\nசின்னத்தடாகத்தில் தொடர் மழை: செங்கல் உற்பத்தி பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/kannans/", "date_download": "2020-12-01T23:51:20Z", "digest": "sha1:QODWTP4T4T2MWINLTGHG7LFNFYXRQ7DA", "length": 5640, "nlines": 85, "source_domain": "marxist.tncpim.org", "title": "கண்ணன் எஸ், Author at மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்���ிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n16 பதிவுகள் 0 கருத்துக்கள்\nஇந்திய தொழில் வளர்ச்சியும், கம்யூனிஸ்ட்டுகளும்\nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது …\nவகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது\nவாலிபர் மாணவரிடையே இடதுசாரி திரட்டல் …\nதேர்தலுக்கு முன்னும் பின்னும் கலவரங்கள் \nகாந்தி முதல் கல்புர்க்கி வரை\nதடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா\nஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் – வெளிப்படும் கோர முகம்\nதேவை தீவிர வெகுமக்கள் இயக்கம்: நோக்கியா சொல்லும் பாடம்\n12பக்கம் 2 இல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31304", "date_download": "2020-12-02T00:25:49Z", "digest": "sha1:VX6DC6ILDO4ID7NOIBG2X4LIVWGE3WA4", "length": 6127, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "feeding bottle | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு 1வயது ஆகுது.இரவு பால் பாட்டிலில் milk& sugar mixing la கொடுக்கிறேன்.அந்த பாட்டிலில் பால் ௭வ்வளவு நேரம் கெடாமல் இ௫க்கும் சொல்லுங்கள் ப்ளீஸ்.............\n10 மாத குழந்தைக்கு கட்டி\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nஎப்படி நம்ப ஊரு தோடு போடுவது\nபால் பாட்டிலில் பால் குடிக்கமாட்டீங்கிறா.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/12/10/rajinikanth-fans-club-members-not-participate-local-body-election-annoncement/", "date_download": "2020-12-01T23:30:51Z", "digest": "sha1:O2DCUCOTNU4GLZV75YSJU6YMY7JE4HF6", "length": 9245, "nlines": 81, "source_domain": "virgonews.com", "title": "ரஜினி மக்கள் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை: மீறினால் நடவடிக்கை! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக ��ுயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nரஜினி மக்கள் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை: மீறினால் நடவடிக்கை\nரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் யாரும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\n2016 ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறினார். 2021 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருந்தார்.\nஆனால் இன்று வரை அவர் அரசியல் கட்சியை தொடங்கவில்லை. அதே சமயம், ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nமேலும், தான் யார் வலையிலும் சிக்கவில்லை, தனக்கு காவி வண்ணம் பூசவேண்டாம் என்றும் தமது நிலையையும் தெளிவு படுத்தி இருந்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.\nஇந்நிலையில் திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கலீல் சார்பில், இன்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடக்கூடாது என மாநிலத்தலைமை அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நமது தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.\nஅதனால், யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமை அறிவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\n← பவானி – காவிரி ஆறுகளில் கொட்டப்படும் குப்பைகள்: கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலய பகுதி மாசுபடும் அபாயம்\nஉலகின் இளம் வயது பிரதமரானார் பின்லாந்தின் சன்னா மரின்\n1000 ஒட்டகங்களைக் கொல்ல ஆஸ்திரேலியா முடிவு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ப்புக்கு அமித்ஷாவே காரணம்: எடியூரப்பா ஆடியோவால் புதிய சர்ச்சை\nடெல்லி தேர்தலில் கேஜ்ரிவாலின் வெற்றி: தடம் மாறும் தம��ழக அரசியல் கட்சிகள்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/05/12th-history-study-materials.html", "date_download": "2020-12-02T00:05:15Z", "digest": "sha1:UQ3KTHNZIEJAFFEQINL47SWZAKQYDBDB", "length": 4540, "nlines": 185, "source_domain": "www.tamilaruvi.in", "title": "12th History Study Materials", "raw_content": "\n12th History பாடத்திற்கான அனைத்து Study Materials. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.\n12ம் வகுப்பு வரலாறு பாடத்திற்காக ஆசிரியர் அறிவழகன் வெளியிட்ட ஒரு மதிப்பெண் வினா விடைகள்\n12ம் வகுப்பு வரலாறு பாடத்திற்காக ஆசிரியர் சுந்தரமூர்த்தி வெளியிட்ட தொகுதி II க்கான ஒரு மதிப்பெண் வினா விடைகள்\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்குமான பயிற்சி வினாக்கள்\n16ம் தேதி 9,10,11,12 மாணவர்களுக்கு பள்ளி திறக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102166/", "date_download": "2020-12-01T23:47:58Z", "digest": "sha1:CIHWZBVEOP6XW4U6Y5EOCE3VMNK7TDTW", "length": 10083, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் மருத்துவமனை ஒன்றில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையிலேயே இவ்வாறு புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்களால் இந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்களுக்கான காரணத்தினை கண்டறிய முடியவில்லை.\nஉயிரிழந்த 12 குழந்தைகளிலும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags12 children 12 குழந்தைகள் Afghanistan died new disease simultaneously tamil ஆப்கானிஸ்தானில் உயிரிழப்பு புதுவித நோய் தொற்றினால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை\nஅமெரிக்கா நோக்கிச் செல்லும் ஊர்வலத்தை சேர்ந்த முதலாவது நபர் மெக்ஸிக்கோ தலைநகரைச் சென்றடைந்தார்…\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை….\nமேலும் நால்வா் உயிாிழப்பு December 1, 2020\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர் December 1, 2020\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/game-of-thrones-tamil/", "date_download": "2020-12-02T01:42:56Z", "digest": "sha1:MOXIGE5SCCZJIQEG2G4OLF4N6FDJZOX2", "length": 8316, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "game of thrones tamil Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nமகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர். ஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து......\nDamascus blades tamilgame of thrones tamilindian sword history tamilsword from south indiawootz steel in tamilwootz swordsஅலாக்ஸாண்டர் வாள்உருக்கு எக்கு இரும்புஉருக்கு வாள்உலகின் சிறந்த உறைவாள்கத்திகள் உற்பத்திகத்திசண்டைகேம் ஆப் த்ரோன்ஸ்தமிழக கடற்வணிகம்தெனிந்தியா மன்னர் கத்திகள்வாள் சண்டை வரலாறுவாள்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nசிறுநீரக கல் அறிகுறிகள் மற்றும் சுலபமாக கரைய மருத்துவம்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/15427", "date_download": "2020-12-02T00:52:32Z", "digest": "sha1:ZARTGNGILRXXFDP3532SH3ZBVGQ3M6LN", "length": 8742, "nlines": 113, "source_domain": "neruppunews.com", "title": "குழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி - Neruppunews", "raw_content": "\nHome காணொளி குழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nகுழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nகுழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களைப் பட்டியலிட்டு பார்த்தோமானால், அதில் கண்டிப்பாக விரல் சூப்பும் பழக்கம் இடம் பெற்றிருக்கும்.\nபெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்கும் பழக்கம் தான் விரல் சூப்புவது. இது குழந்தைகளுக்கு மாத்திரம் உரிய பழக்கமாகும்.\nசில சமையம் நாம் வளர்க்கும் விலங்குகளும் விரல் சூப்பும். காரணம் குழந்தைகளை பார்த்து அவையும் கற்று கொள்ளுகின்றது.\nநாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் குழந்தைகளுடனேயே அதிக நேரத்தினை செலவு செய்கின்றது. இங்கு ஒரு பூனை குட்டி விரல் சூப்புகின்றது. இதனை பார்த்தால் நிச்சயம் அதிர்ச்சியடைந்த��� போவீர்கள்.\nPrevious articleதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்… 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nNext articleக ட ல் க டந்து நா ன் கு வ ய து ம க ளை பா ர் க்க வ ந்த தா ய் : ஆ சை ஆ சை யாக வந்த தாய்க்கு காத்திருந்த பே ர தி ர்ச் சி\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி இறுதி வரையும் கண்ணீர் சிந்தாமல் பாருங்கள்\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\n குட்டிதேவதையின் செயலைப் பாருங்க… உருகிடுவீங்க..\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaler.com/category/audio-video/", "date_download": "2020-12-02T00:05:09Z", "digest": "sha1:6YWFLRZ2PEI5ZCYBU3LBZZ3UJPYJ47RY", "length": 12173, "nlines": 162, "source_domain": "velaler.com", "title": "ஒலி /ஒளி / அச்சு | வேளாளர் மையம்", "raw_content": "\nஒலி /ஒளி / அச்சு\n- விரைவில் வேளாளர் மைய இணையம் முழுமை பெறும் -\nவேளாளர் மையம் : - உறுப்பினராக இணைய இங்கே சொடுக்குங்கள்...\nAllEnglish Newsதமிழகம்புகைப்பட தொகுப்புமாற்று கருத்துகள்\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் எ��்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற…\nமேடைகளில் திராவிட கருத்தையும், தனது திருமணத்திற்கு சாதியையும் போட்டுக் கொண்ட கருணாநிதி\n“கோரிக்கை” என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரைக்கு விளக்கம் கேட்டு வேளாளர்களின் கேள்விகள்\nவேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது – நிராகரிப்புக் கோரிக்கை போராட்டம் -10…\n21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் –…\nவேளாளர் பெயரை பிற சாதியினருக்கு கொடுக்கக்கூடாது என சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\n” – பெரியார் – கி. ஆ. பெ….\nஉழவுத் தொழில் செய்தாலே வேளாளர்களா\nதொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்\nவேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்\nஒலி /ஒளி / அச்சு\nகேரள மேனாள் அமைச்சர் திரு. சங்கரநாராயணன் பிள்ளை, மள்ளர்கள் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொலி\nஊடகங்களில், வேளாளர் பெயர் பள்ளருக்கு வழங்க கூடாது என்ற கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து வெளி…\nபள்ளர்கள் வெறும் 1.95% நிலவுடமையாளர்கள் அவர்கள் 2% மட்டுமே நில உரிமையாளர்கள் அவர்கள் 2% மட்டுமே நில உரிமையாளர்கள்\nபள்ளர்களை கடுமையாக எச்சரித்த, தமிழ் தேசியவாதி – வேளாளர் சரவணன் பிள்ளை\nHome ஒலி /ஒளி / அச்சு\nஒலி /ஒளி / அச்சு\nகேரள மேனாள் அமைச்சர் திரு. சங்கரநாராயணன் பிள்ளை, மள்ளர்கள் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொலி\nஊடகங்களில், வேளாளர் பெயர் பள்ளருக்கு வழங்க கூடாது என்ற கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து வெளி வந்த செய்திகள்…\nபள்ளர்கள் வெறும் 1.95% நிலவுடமையாளர்கள் அவர்கள் 2% மட்டுமே நில உரிமையாளர்கள் அவர்கள் 2% மட்டுமே நில உரிமையாளர்கள் – தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்...\nதமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. கந்தசாமி அதியமான், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை முகப்பேரில் அவ்வமைப்பின் தலையகத்தை வைத்து...\nபள்ளர்களை கடுமையாக எச்சரித்த, தமிழ் தேசியவாதி – வேளாளர் சரவணன் பிள்ளை\nதமிழர் தேசியத்தை பேசிய என்னை, வேளாளர் பெருமையை சொல்ல வைத்த பள்ளர்களுக்கு நன்றி - வேளாளர் சரவணன் பிள்ளை வேளாளர் சரவணன் பிள்ளை...\nபுதுச்சேரி வாழ் சாதிகளை குறிப்பு வீராநாயக்கரின் நாட்குறிப்பில் வலங்கை சாதி, இடங்கை சாதி\n1778ஆம் ஆண்ட��� துவங்கி 1792ஆம் ஆண்டு வரையிலான பிரஞ்சு துபாசி (இன்னறை அரசு தலைமை செயலர் பதவி போல ) வீராநாயக்கரின் நாட்குறிப்பு புதுச்சேரி வாழ் சாதிகளை அறியப் பெரிதும்...\n1921-ல் எடுக்கப்பட்ட மதுரையில் சாதி வாரி கணக்கெடுப்பில், வெள்ளாளர்களே அதிகம். (அன்றே 2,37,046 உறவுகள் இருந்தனர்.) கீழே கொடுக்கப்பட்ட காணொலியை கேளுங்கள், உறவுகளே\nசாதி-ன்ன என்ன… அருமையான காணொளி- நடிகர் விஜய கிருஷ்ணராஜ்\nசெந்தில் மள்ளனின் பேச்சிற்கு மறுப்பு\nசெந்தில் மள்ளனின் பேச்சிற்கு மறுப்பு\nமின்னம்பலம், வேளாளர் பெயர் குறித்து சொன்ன பொய்\nமாவீரர்களை நினைவு கூறுவோம் 2020 வேளாளர் மையம்www.velaler.com (இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல்...\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு,...\nமாற்று கருத்துகள் November 25, 2020 0\n18-11-2020 அன்று மாண்புமிகு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலட் அவர்கள், கடந்த 20-09-2020 அன்று விதி 377ன் கீழ் ஏழு சாதிகளை (தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி...\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே...\n27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12-3-2020-12th-standard-chemistry-tamil-medium-model-3-mark-book-back-questions-new-syllabus-2020-7871.html", "date_download": "2020-12-02T00:40:40Z", "digest": "sha1:DU7WXPTQAFIJJOQKR6L2BCQP2H2NESU4", "length": 24755, "nlines": 456, "source_domain": "www.qb365.in", "title": "12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 3 Mark Book Back Questions (New Syllabus 2020) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020\nபயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020\nபுலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.\nகந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.\nFe3+ மற்றும் Fe2+ல் எ��ு அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்\nபருமனறி பகுப்பாய்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்களை சுருக்கமாக விளக்குக.\nஅயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன\nஇரு மூலக்கூறு வினைகளுக்கான மோதல் கொள்கையினைச் சுருக்கமாக விளக்குக.\nM1 மற்றும் M2 ஆகிய உலோகங்களின் ஒடுக்க மின்னழுத்தங்கள் முறையே -xV மற்றும் +yV. எது H2SO4 லிருந்து H2 வாயுவை ஐ விடுவிக்கும்\nஒரு திண்ம த்தின் மீது ஒரு வாயு மூலக்கூறுகள் பரப்பு கவரப்படுதலை பாதிக்கும் காரணிகள் யாவை \nஇணைமாற்றியம் (மெட்டா மெர்சம்) என்றால் என்ன\nஇணைமாற்றியங்களுக்கான IUPAC வடிவமைப்புகளைத் தருக.\nபின்வருவனவற்றின் மீது HCN ன் செயல்பாடு யாது\ni. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை , C6H5NH2,(C2H5)2 NH,C2H5NH2\nii. கார வலிமையின் ஏறுவரிசை\na) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்\niii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை\nvii. கார வலிமையின் இறங்கு வரிசை\nஒடுக்கும் மற்றும் ஒடுக்கா சர்க்கரைகள் என்பவை யாவை \nசோப்புகள் மற்று டிடர்ஜெண்ட்களுன் அழுக்கு நீக்கும் செயல்பாட்டின் வழிமுறையை விளக்குக.\nPrevious 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்ட\nNext 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம\nவேதிவினை வேகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிட நிலைமை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணைவு வேதியியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉலோகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 2 Mark Creative ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/reason-behind-vijays-meeting-with-makkal-iyakkam-cadres", "date_download": "2020-12-02T01:01:28Z", "digest": "sha1:A7AEA3KDW3UJV2LIPGRV4LL5ZY652EKW", "length": 33338, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "`5 கேள்விகள்... மெகா சர்வே... ரகசிய மீட்டிங்!’ - `2021’ விஜய்யின் `மாஸ்டர்’ ப்ளான்?|Reason behind vijay's meeting with Makkal iyakkam cadres", "raw_content": "\n`5 கேள்விகள்... மெகா சர்வே... ரகசிய மீட்டிங்’ - `2021’ விஜய்யின் `மாஸ்டர்’ ப்ளான்\nஎஸ்.ஏ.சி-யைப் பொறுத்தவரை, `பா.ஜ.க-வில் இணையும் எண்ணம் இல்லை’ எனத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது தன்னைச் சுற்றி நடக்க வேண்டும் எனக் கருதுகிறார்.\n`2021-ல் மாஸ்டர் படமும் ரிலீஸ்... மாஸ்டரின் பொலிட்டிகல் படமும் ரிலீஸ்... அதாங்க அரசியல் கட்சியைத் தொடங்கிடுவாரு எங்க மாஸ்டர்’ என உற்சாகமாக வலம்வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.\nசமீபத்தில் சென்னை பனையூரில் தன்னுடைய மக்கள் இயக்கத்தினரைச் சந்தித்துப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார��� நடிகர் விஜய். அதன் பிறகு சமூக வலைதளங்களில் இப்படியான பதிவுகளும், போஸ்டர்களும் அதிகரிக்க, தமிழ்நாட்டில், `திரைத்துறை சார்ந்த ஒருவரிடமிருந்து மற்றுமொரு புதிய கட்சி உதயமா' என்ற கேள்வியோடு விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த மூத்த நிர்வாகிகளைத் தொடர்புகொண்டோம்.\nமக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்\n``சமீபத்தில்தான் எங்க அகில இந்தியத் தலைமை, மாவட்டங்களை இரண்டு மூன்றாகப் பிரிச்சு புதிய நிர்வாகிகளை நியமிச்சுருக்காங்க. கொரோனா தொடக்க காலத்தில் தலைவர் விஜய் யாரையும் சந்திக்கவேயில்லை. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகுதான் வெளியே வந்தார். அதையொட்டி புதிய நிர்வாகிகளை அழைச்சு வாழ்த்துகளையும் தெரிவிச்சாரு. அந்தப் படங்களைத்தான் ஆர்வத்தோடு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளியிட்டிருக்காங்க. சந்திப்பின்போது, `வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க...’, `கொரோனா காலத்தில் எல்லோரும் பாதுகாப்பா இருக்காங்களா...’, தொழிலெல்லாம் எப்படிப் போகுது...’ என வழக்கம்போலவே அக்கறையாகக் கேட்டிருக்கார்.\nஅடுத்ததா, சமீபத்தில எம்.ஜி.ஆர் போல நிறைய போஸ்டர்களெல்லாம் ஒட்டியிருந்தாங்க இல்லையா... அதையொட்டி, `உங்க அன்புக்கு நன்றி. ஆனாலும், போஸ்டர்கள் ஓட்டும்போது அதில் இடம்பெறும் வாசகம் பற்றித் தலைமையிடம் அனுமதி வாங்கிய பிறகே ஓட்ட வேண்டும்' என்றும் வலியுறுத்தியிருக்காரு. மொத்தத்தில் புதிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவே இந்தத் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கார் தலைவர் விஜய். மற்றபடி தீவிரமான எந்த அரசியல் டிஸ்கஷனுமில்லை\" என்றார்கள்.\nஆனாலும், ``எதுவுமில்லாமல்தான் தேர்தல் நெருங்கும்போது இந்த திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறாரா விஜய்\" என நிர்வாகிகளிடம் கேள்விகளை முன்வைத்தோம். ``விட மாட்டேங்குகிறீங்களே...’’ எனப் புன்னகைத்தவர்கள், தொடர்ந்து, ``வழக்கமா விஜய்யைச் சந்திப்பவர்கள் என்ன சொல்வார்களோ அதேபோல இந்தச் சந்திப்பிலும், `நீங்க அரசியல் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திக்கணும்ணே...' என்றனர் அனைவரும் ஒருமித்த குரலோடு. `அதுதான் ஏற்கெனவே தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி-னு பல கட்சிகள் இருக்கே... புதுசா நானும் தொடங்கணுமா\" என நிர்வாகிகளிடம் கேள்விகளை முன்வைத்தோம். ``விட மாட்டேங்குகிறீங்களே...’’ எனப் புன்னகைத்தவர்கள், தொட��்ந்து, ``வழக்கமா விஜய்யைச் சந்திப்பவர்கள் என்ன சொல்வார்களோ அதேபோல இந்தச் சந்திப்பிலும், `நீங்க அரசியல் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திக்கணும்ணே...' என்றனர் அனைவரும் ஒருமித்த குரலோடு. `அதுதான் ஏற்கெனவே தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி-னு பல கட்சிகள் இருக்கே... புதுசா நானும் தொடங்கணுமா’ என்றார் விஜய். `தேசியம், திராவிடம்னு கட்சிகளுடைய ஆட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கு. நீங்க தமிழர்களுக்காகக் கட்சி தொடங்கணும்’ என்றனர், இயக்கத்தின் புதிய நிர்வாகிகள். `சரி... கட்சி தொடங்கினால் எவ்வளவு சதவிகித வாக்குகளை நாம வாங்குவோம் சொல்லுங்க’ என்றார் விஜய். `தேசியம், திராவிடம்னு கட்சிகளுடைய ஆட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கு. நீங்க தமிழர்களுக்காகக் கட்சி தொடங்கணும்’ என்றனர், இயக்கத்தின் புதிய நிர்வாகிகள். `சரி... கட்சி தொடங்கினால் எவ்வளவு சதவிகித வாக்குகளை நாம வாங்குவோம் சொல்லுங்க\n`மதுரை மாநகரத்தில் 10 தியேட்டர்கள்ல உங்க படம் வெளியாகுதுன்னா முதல் ஒரு வாரம் நான்கு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகுது. முதல் காட்சி மட்டும்தான் ரசிகர் மன்றக் காட்சி. அப்படின்னா பலதரப்பட்ட மக்களும் உங்க படத்தை விரும்புறாங்கனு அர்த்தம். அதனால, எப்படியும் 40 சதவிகித வாக்குகள் பெற முடியும்' என மத்திய மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவிக்க, `படம் பாக்குறவங்கல்லாம் ஓட்டுப் போடுவாங்களா’ என வேடிக்கையாகச் சிரித்தார் விஜய். இளம் நிர்வாகிகள் என்பதால் பொதுவாக மட்டுமே இந்த மீட்டிங்கில் விஜய் பேசினார். ஆனால், இதற்கு முன்பாக மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்துப் பேசியிருக்கிறார் விஜய். பல மாவட்டத் தலைமைகளை செல்போனில் தொடர்புகொண்டும் பேசியிருக்கிறார்.\nசமகால அரசியல் குறித்து மாவட்ட நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளைக் கூர்ந்து கவனிச்சிருக்காரு விஜய். அதில் ஒரு முக்கியமான விஷயம், ஷூட்டிங் இல்லாதது, ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்த கொரோனா காலத்தில் நிறைய புத்தகங்கள், அரசியல் டிஜிட்டல் கட்டுரைகளையும் வாசிச்சிருக்கார். யூடியூபிலும் பல அரசியல் வீடியோக்கள், விவாதங்களைப் பார்த்திருக்கிறார். தனக்கு நெருக்கமான அரசியல் தொடர்புகள், நண்பர்களிடமும் சமகால அரசியல் பிரச்னைகள் குறித்தும் அவர்கள் பேசுவதைக் கேட்டி���ுக்கார். முன்பெல்லாம் `நீங்க கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திடணும்' என்று நிர்வாகிகள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினால் சிரித்தபடியே அடுத்த விஷயத்துக்குப் பேச்சை மாற்றிடுவார். ஆனால், தற்போது நிறைய கேள்விகளைக் கேட்கிறார்.\nஉதாரணமாக, டெல்டா மாவட்டத்தினர், `ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவை இங்கு பிரச்னையாக இருக்கின்றன’ என்று தெரிவித்தபோது, `ஆமா, விவசாய நிலங்களில் இது போன்ற திட்டங்களை அமல்படுத்தினால் அலையாத்திக் காடுகளைக்கொண்ட பிச்சாவரம் போன்ற வனப்பகுதி அழிய வாய்ப்பிருக்குனு சொல்றாங்க... அப்படியா’ என்று எதிர்க் கேள்வியும் கேட்கிறார் விஜய். வட்டாரரீதியாக இருக்கும் தலைவர்கள் பற்றியும், அவங்க செயல்பாடுகள் பற்றியும்கூட விசாரிக்கிறார். மதுரை என்றால், அங்கே அழகிரி எப்படி இருக்கிறார் எனக் கேட்கிறார் .\nஇதெல்லாம் அவர் தீவிரமாக வாசிக்கிறார், சமகால அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கிறார் என்று உணர்த்துகின்றன. அதனாலேயே முன்புபோல் அரசியலுக்கு வாங்கன்னு பொத்தாம் பொதுவா எங்க ஆசையா வெளிப்படுத்தாம, இப்போதெல்லாம் தளபதி விஜய்யிடம் பேசும்போது பல தரவுகளோடுதான் பேசுகிறோம்’’ எனத் தெரிவித்தவர்கள், ``சமகால அரசியல் சூழலை ஒட்டி ஒரு சர்வேயும் எடுத்திருக்கிறோம்'’ என்று அதைப் பகிரத் தொடங்கினர்.\n`இந்த ஆட்சி எப்படி நடக்கிறது, எதிர்க்கட்சி செயல்பாடு எப்படி இருக்கிறது, கமல் சாரின் கட்சியை மக்கள் எப்படிப் பார்க்கிறாங்க, ரஜினி சார் கட்சி தொடங்கினால் எப்படியிருக்கும், முக்கியமா நம்ம மக்கள் இயக்கத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்...’ உள்ளிட்ட கேள்விகளை, மத்திய, கிழக்கு, மேற்கு, டெல்டா மண்டலங்களிலுள்ள மக்கள் இயக்கத்தினர் சத்தமில்லாமல் ஒரு சர்வே எடுத்தாங்க. அதில் ஏழைகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை பலரிடமும் கேள்விகளை முன்வெச்சாங்க. விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், தேநீர்க் கடை வைத்திருப்பவர்கள் என சிறு, குறு தொழில் செய்பவர்களிடம் அதிக அளவில் சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.\nஎடப்பாடி - ஓ.பி.எஸ் உட்கட்சி மோதல், மு.க.ஸ்டாலினை முழுமையாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, நகர்ப்புறங்களில் கமல் சாருக்கு இருக்கும் ஆதரவு, ரஜினி சார் இன்னும் கட்சியே தொடங்கவில்லை... என்று பலவற்றையும் மக்கள் தெரிவிச்சிருக்காங்க. அடுத்து, `மெர்சல்’ தொட்டு ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தைச் சந்தித்தது, அனிதா குடும்பத்தைச் சந்தித்தது, இப்போதுகூட ரெய்டுக்குப் பிறகு பஸ் மீது ஏறி செல்ஃபி எடுத்தது... என இதெல்லாம் மக்களிடம் உங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. அதேநேரம், இந்த கொரோனா நேரத்தில் ஏதாவது பேசுவீர்கள் என எதிர்பார்த்தார்கள். `ஏன் விஜய் எதுவும் பேசவில்லை' என்ற கருத்தும் பல இடங்களில் கேட்கப்பட்டது’ என தளபதி விஜய்யிடம் முழுமையான அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள்.\n’ - மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் நடிகர் விஜய்\nஇதையெலாம் கூர்ந்து கவனித்த விஜய், `சரி, அப்படியென்றால், நாம் நேரடி அரசியலில் களமிறங்கலாமா, எப்போது களமிறங்கலாம், தனித்தா, கூட்டணியா’ என வரிசையாகக் கேள்விகளை மீண்டும் அடுக்கியிருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இல்லாத இந்த வெற்றிடத்தை இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி , மதுரை, சேலம், நாகப்பட்டினம், கடலூர், சென்னை இங்கெல்லாம் நாம் மிக வலிமையாக இருக்கிறோம். கிட்டத்தட்ட 175 தொகுதிகள் வரை நாம் முழுமையாக பூத் கமிட்டியை அமைத்திருக்கிறோம். இப்போது தேர்தலில் நின்றாலும் சுமார் 70 தொகுதிகளில் ஜெயிக்கலாம். கூட்டணி என்றால் ஆளும்கட்சிக்கு எதிரான கூட்டணியை அமைத்தால் சரியாக இருக்கும். தனித்தே நாம் ஆட்சியதிகாரத்தை வெல்ல வேண்டுமென்றால் 2026 -ல் முடியும். அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 2021 நிச்சயம், 2026 இலட்சியம்' என்று ஆர்வத்தோடு தெரிவித்தார்கள் பலரும்.\nஎல்லாவற்றையும் வழக்கம்போல கேட்டுக்கொண்டு `இப்போ சுமார் 10 மாவட்டங்களில் சேவை செய்யும் விலையில்லா விருந்தகத்தை எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துங்க. இப்போ தினமும்,109 பேருக்கு உணவளிக்கிறீங்க. இந்த எண்ணிக்கையையும் அதிகப்படுத்துங்க. உலகத்துல பசியை போக்குறதைவிட எதுவும் பெரிய விஷயம் இல்லை. கொரோனா இன்னும் முழுசா முடிந்தபாடில்லை. எனவே, பாதுகாப்பாக இருங்க' எனச் சுருக்கமாக விஜய் முடித்துக்கொள்ள, அவரிடம் மத்திய மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளோ , `வரும் தேர்தலில் நாங்கள் சுயேச்���ையாகப் போட்டியிடலாமா' என்று கேட்டிருக்கிறார்கள். `எந்தக் கட்சியையும் சாராமல், ஓட்டுக்குப் பணம் தராமல் போட்டியிடலாம். மக்களுக்குச் சேவை செய்வது நல்ல விஷயம்தானே' என்றார் விஜய். `அப்படியென்றால் மக்கள் இயக்கக் கொடியைப் பயன்படுத்தலாமா' என்று கேட்டிருக்கிறார்கள். `எந்தக் கட்சியையும் சாராமல், ஓட்டுக்குப் பணம் தராமல் போட்டியிடலாம். மக்களுக்குச் சேவை செய்வது நல்ல விஷயம்தானே' என்றார் விஜய். `அப்படியென்றால் மக்கள் இயக்கக் கொடியைப் பயன்படுத்தலாமா' என இயக்கத்தினர் வேடிக்கையாகக் கேட்க, அதற்கு வழக்கமான புன்னகையையே பதிலாகக் கொடுத்திருக்கிறார் விஜய். `ஓ.கே சொல்லவில்லைதான். ஆனால், எதிர்க்கவுமில்லை. ஒண்ணு மட்டும் புரியுதுங்க... அவர் மனசுல ஏதோ திட்டமிருக்குங்க’’ என்கின்றனர் உற்சாகம் குறையாமல்.\nவிஜய் மக்கள் இயக்கத்தினரின் கருத்துகளின் மூலம் விஜய்யின் எண்ண ஓட்டத்தை அனுமானிக்க முடிந்தாலும் மற்றொருபுறம், சமீபத்தில், ``விஜய் மக்கள் இயக்கம், மக்கள் விருப்பப்படும்போது அரசியல் கட்சியாக மாற்றம் பெறும் . மக்கள் அழைக்கும்போது நாங்கள் வருவோம்’’ என்று விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்ததை விஜய் அதிகம் ரசிக்கவில்லை என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.\n`தனது அப்பாவைப் பொது இடங்களில் சந்தித்தால், பேசுவதைக் கடந்து, பல ஆண்டுகளாகவே அவரிடமிருந்து தள்ளியே இருந்துவருகிறார் விஜய். குறிப்பாக, மக்கள் இயக்கத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டிருந்த பாஸ்கர், செல்வகுமார் போன்றவர்களுடன் எஸ்.ஏ.சி தொடர்பில்தான் இருக்கிறார். மக்கள் இயக்கத்திலிருந்தாலும் டம்மியாக்கப்பட்டிருக்கும் குமார், ரவிராஜா போன்றவர்களும் எஸ்.ஏ.சி-யோடு நெருக்கமானவர்கள். இவர்கள் சமீபத்தில் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைமைகளைத் தொடர்புகொண்டு, `வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம், கூட்டணி வைக்கலாமா என்று அப்பா ( எஸ்.ஏ.சி) கேட்கிறார்' எனப் பல கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் விஜய்யின் காதுகளுக்குப் போயிருக்கின்றன.\n`விஜய் பா.ஜ.க-வுக்கு சாதகமாகச் செயல்படப் போகிறார்’ என்று பரவும் வதந்திக்கெல்லாம்கூட இந்த குரூப்தான் காரணம் என ரொம்பவே கோபப்பட்டார் விஜய். இதையெல்லாம் வைத்துத்தான் `மக்கள் இயக்கம்' தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், அரசியல் உள்ளிட்ட எந்தக் கருத்தும், தான் சொன்னால் மட்டுமே உண்மை' என உணர்த்தவும், இயக்கத்தினர் தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என தெரியப்படுத்தவுமே தற்போது பனையூரில் நிர்வாகிகளைச் சந்தித்தார் விஜய்’’ என்கின்றனர் புதிர்களை உடைத்தபடி.\nபாஸ்கர் என்பவர் தற்போது பா.ஜ.க-வில் இருக்கிறார். இவர் மூலமாகவும் பா.ஜ.க-வினர் எஸ்.ஏ.சி-யை வளைக்க முயல்கிறார்கள். அதாவது, பேசிவருகிறார்கள். எஸ்.ஏ.சி-யைப் பொறுத்தவரை, `பா.ஜ.க-வில் இணையும் எண்ணம் இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது தன்னைச் சுற்றி நடக்க வேண்டும் எனக் கருதுகிறார். இந்தத் தேர்தலிலேயே அவரை நேரடி அரசியலுக்குக் கொண்டு வரணும், தான் ஆதிக்கம் செலுத்தியபோது இருந்த மக்கள் இயக்கத்தின் பல மாவட்ட நிர்வாகிகளையும் கன்ட்ரோல் எடுத்து தன்னுடைய பலத்தை நிரூபிக்கணும் எனக் கருதுகிறார் அவர். அதையொட்டித்தான் தன்னுடைய வலது, இடது கரம்போல இருக்கும் ரவிராஜா, குமாரைப் பயன்படுத்திக்கொள்கிறார். மேலும், பி.ஜே.பி தன்னோடு பேசிவருகிறது என்ற பேச்சையும் பரவச் செய்து, அதன் மூலம் தன்னுடைய இருப்பையும் வெளிக்காட்ட முயல்கிறார்.\n`மாஸ்டர்’ படம் எப்போது ரிலீஸ் என்பதை எந்த அளவுக்கு உறுதியாக சொல்லிவிட முடியாதோ, அதேபோலத்தான் `2021-ல் மாஸ்டர் விஜயின்’ கட்சி ரிலீஸாகிவிடுமா என்பதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாதபடி விஜய்யைச் சுற்றி பட்டிமன்றமே நடந்துவருகிறது. `ஒருவாட்டி முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்பார் `போக்கிரி’ படத்தில் விஜய். அந்த முடிவெடுப்பதில்தான் `மாஸ்டருக்கு’ ஏகப்பட்ட குழப்பங்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=91036", "date_download": "2020-12-02T00:57:19Z", "digest": "sha1:H6Z6ORAEIO5OKORPEHMGAM7GXRYH5VVW", "length": 18170, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 20 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்���ம் – 20\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 20\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 20 – பயனில சொல்லாமை\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nகேக்கவங்க வெறுக்குத மாதிரி ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லுதவன் எல்லாராலையும் எளக்காரமா நெனைக்கப்படுவான்.\nபயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nபலபேருக்கு முன்ன ஒதவாக்கர பேச்சு பேசுதது சேக்காளிக்கு கெட்டது செய்யுததக் காட்டிலும் கொடும.\nநயனில னென்பது சொல்லும் பயனில\nஉப்புபெறாத விசயத்த விரிச்சு பேசினாம்னா அவன ஒதவாக்கரை னு தெரிஞ்சிக்கிடலாம்.\nநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nஒண்ணுத்துக்கும் ஒதவாத கொணங்கெட்ட சொல்ல பல பேர்கிட்ட சொல்லுதவனுக்கு அந்த சொல்லே நியாயங்கெட்ட வழியகாட்டி நல்ல கொணத்த கெடுத்து உட்ரும்.\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nநல்ல கொணம் உள்ளவங்க ஒதவாத சொல்ல சொன்னாங்கன்னா அவங்களோட பெருமயும் புகழும் இல்லாம போயிடும்.\nபயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்\nஒதவாத சொல்ல பலகாலம் சொல்லுதவன மனுசன்னு சொல்லுததவிட பதர் னு சொல்லணும்.\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nபடிச்ச பெருமக்க அறமில்லாத சொல்லக்கூட சொல்லலாம். ஆனா ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லாம இருக்குதது நல்லது.\nஅரும்பய னாயும் அறிவினார் சொல்லார்\nஅரும்பயன்களை ஆஞ்சு அறியும் திறம உள்ளவங்க ஒதவாத சொல்ல சொல்லமாட்டாங்க. .\nபொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nகளங்கமில்லாத புத்திசாலிங்க நெனப்பு மறந்து கூட ஒதவாத சொல்ல சொல்ல மாட்டாங்க.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nசொற்கள்ல வாழ்க்கைக்கு ஒதவுதத மட்டும் சொல்லணும். ஒதவாதத சொல்லக்கூடாது.\nRelated tags : திருக்குறள் நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழ்\nதூரிகை சின்னராஜ் மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது - இளஞ்சிவப்புப் புரட்சி. என்பது மீன் உற்பத்தியை பெருக்குவது - நீலப் புரட்சி உணவு உற்பத்தியை பெருக்குவது - பசுமைப் புரட்சி பால் உற்பத்தியைப் பெரு\nபாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா\nசெய்தி மற்றும் படங்கள்: புதுவை எழில், தகவல்: ஆல்பர்ட், அமெரிக்கா. பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா - 12ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் இனிதே நடைப்பெற்றது இலக்கிய விழா: முத்தமிழ் மன்றமும் 'தமிழ் வாணி' இண\nஅமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டுவரும் தன்னார்வலர் நிறுவனம் \"உத்தமம்\". இந்த அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வந்துள்ளது. 2011ம் ஆண்ட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Actor-Vijaykanth-latest-report-denouncing-Central-Government", "date_download": "2020-12-02T00:30:18Z", "digest": "sha1:LPDHX2S2XIMQRJIIZUQYBVDH44HNALZO", "length": 10888, "nlines": 272, "source_domain": "chennaipatrika.com", "title": "மத்திய அரசை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nராகவேந்திரா மண்டபத்துக்கு கிளம்பி விட்டார் சூப்பர்...\nராகவேந்திரா மண்டபத்துக்கு கிளம்பி விட்டார் சூப்பர்...\nமக்களின் ஆதரவோடு அசத்தும் 'அல்டி' - படக்குழுவிற்கு...\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n\"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு\"...\nஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்'...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி......\n\"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு\"...\nஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்'...\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nமூன��� Friends... ரெண்டு கல்யாணம்... ஒரே குழப்பம்\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமூனு Friends... ரெண்டு கல்யாணம்... ஒரே குழப்பம்\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nமத்திய அரசை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை\nமத்திய அரசை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை\n\"மாணிக்\" என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை கதை - இயக்குனர்...\nமொஹிதா சினி டாக்கீஸ் தயாரிப்பாளர் M.சுப்ரமணியன் தயாரித்த \"மாணிக்\" என்னுடைய வாழ்க்கையில்...\n\"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு\" - பூஜையுடன்...\nஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்' ஃபர்ஸ்ட்...\n\"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு\" - பூஜையுடன்...\nஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்' ஃபர்ஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Free-Seminar-on-Preparing-and-Cracking-the-IAS-Exam", "date_download": "2020-12-02T00:58:58Z", "digest": "sha1:ZYVZKAHRP6WUVMGHIYNNRW7ERMMBNNGL", "length": 8012, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "Free Seminar on Preparing and Cracking the IAS Exam\" - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான...\nதளர்வுகளுடன் ஊரடங்கு 2020 டி���.31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nபல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு...\nநடிகர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் மக்கள் நீதி மய்யம் தலைவர்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள்...\nபல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு...\nநடிகர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் மக்கள் நீதி மய்யம் தலைவர்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Hitachi-Automotive-Systems-continues-to-capitalize-on-the-Indi", "date_download": "2020-12-02T00:32:00Z", "digest": "sha1:CKT7TOL5SHC3YKXYHUYYJCWEJOVBCLWN", "length": 9792, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Hitachi Automotive Systems continues to capitalize on the India - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான...\nதளர்வுகளுடன் ஊரடங்கு 2020 டிச.31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஅண்ணா பல்கலைக்கழகம் முடிவு இணைய வழியில் இறுதி பருவத் தேர்வுகள்...\nமாணவர்களின் இறுதிப் பருவத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது....\nவேந்தர் தொலைக்காட்சியின் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிக​ள்\nவேந்தர் டிவியில் சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும்...\nபல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு...\nநடிகர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் மக்கள் நீதி மய்யம் தலைவர்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள்...\nபல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு...\nநடிகர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் மக்கள் நீதி மய்யம் தலைவர்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16039", "date_download": "2020-12-02T00:00:56Z", "digest": "sha1:45GAS72MHYE2H65KGNTGZPRLXLA5QQHF", "length": 24714, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 2 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 489, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 19:38\nமறைவு 17:57 மறைவு 07:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 4, 2015\nமஹ்ழரா குர்ஆன் மக்தப் - விரிவாக்கப்பட்ட கட்டிட துவக்க நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2771 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள��}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மக்தப் கட்டிடம், அதிக மாணவர் சேர்க்கை காரணமாக இடப்பற்றாக்குறையுடன் இருந்து வந்தது. இதைக் கருத்திற்கொண்டு, அக்கட்டிடம் – மஹ்ழரா நிர்வாகத்தால் விரிவாக்கிக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு நிகழ்ச்சி, 23.05.2015 சனிக்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.\nமஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் தலைவர் ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அதன் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா முன்னிலை வகித்தார்.\nமக்தப் மாணவர் ஏ.பி.முஹம்மத் ஹம்ஸா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் எஸ்.ஏ.சி.வாஸிஃப் முக்தார் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். [கிராஅத் அசைபடத்தை, https://www.youtube.com/watchv=sjp7UnJRR1U&feature=youtu.be என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கிக் காணலாம்.] மாணவர் எம்.எம்.எல்.அஹ்மத் இப்றாஹீம் வரவேற்புரையாற்றினார். மக்தப் ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் அறிமுகவுரையாற்றினார். மாணவர் கே.ஓ.ஏ.கே.மொகுதூம் நெய்னா நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nமஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ - இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்புரையாற்றினார்.\nமாணவர்கள் நலனுக்காக மஹ்ழரா நிர்வாகம் எல்லா நலவுகளையும் செய்து தரக் காத்திருப்பதாகவும், அதன் ஓர் அம்சமே இக்கட்டிட விரிவாக்கம் என்றும், நிர்வாகத்தின் நோக்கத்தை நன்கு உணர்ந்தவர்களாக, மாணவர்கள் தாம் வந்த நோக்கத்தில் கவனம் சிதறாமல் ஒழுகி வந்து, நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் முழு மகிழ்ச்சியைத் தர முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில், மஹ்ழரா மக்தப் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.\nமஹ்ழரா மக்தப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nமஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும��� >>\n1. மிக்க சந்தோசம் மாஷா அல்லாஹ்\nசெய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன், அல்ஹம்துலில்லாஹ்.\nஇதனை அல்லாஹ் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குவலயம் போற்றும் குருநாதர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்னவர்களின் பொருத்தத்தை மட்டுமே ஆதரவு வைத்து இருக்கும் அல்-ஹாபிழ் காரி ஷெய்க் அப்துல் காதிர் தவ்ஹீத் மற்றும் இதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் எல்லா வளமும் நலமும் அருள்வானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇங்கு குர்ஆன் மக்தப் நடத்தம் விதம் சற்று வித்யாசமானது. பள்ளிக்கூடம் செல்லும் மானவர்களுக்கு அவரவர் பள்ளி நேரத்தை கருத்தில் கொண்டு இரண்டு அமர்வாக செயல்படுகிறது. முதலில் CD யில் பதியப்பட்ட குர்ஆன் ஒலியை பின் தொடர்ந்து அனைவரும் ஒன்றாக ஓதுவர். பின் ஒவ்வொருவராக ஓத அவரை பின் தொடர்ந்து அனைவரும் ஓதுவர். இதனால் கூச்சம் போய் தன்நம்பிக்கை எற்பட வழிவகுக்கிறது.\nவாரந்தோரும் மார்க்க கல்வி அளிக்கப்படுகிறது. மானவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி மீலாது தினத்தில் மேடையில் பரிசு அளித்து கவ்ரவிக்கப்படுகின்றனர்.\nஇத்துனை காரியத்தையும் தனி நபராக இருந்து பணியாற்றி வரும் மரியாதைக்குரிய சகோதரர் ஹாபில் தவ்ஹீது அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தையும், நற்கூலியையும் அளிப்பானாக, ஆமீன் மேலும் இந்த மக்தப் அமைய காரனமானவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்\nஆசிரியரின் கண்டிப்பான ஒழுக்கம், நேரந்தவராமை கொள்கையால் இன்றைய நவீன காலத்திலும் குரஆன் மக்தபிற்க்கு விரைந்தோடும் மானவர்களை பார்க்கும் போது நம் மனம் ஆறுதல் அளிக்கிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஊடகப்பார்வை: இன்றைய (06-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஜூன் 06 முதல் 08 வரை, ஜாவியா தீனிய்யாத் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் இணையதளத்தில் நேரலை\nஇளைஞர்களுடன் காயல் முதிர் இளைஞரும் ஆலிம் பட்டம் பெற்றார் குருவித்துறைப் பள்ளியில் பாராட்டு விழா குரு��ித்துறைப் பள்ளியில் பாராட்டு விழா திரளானோர் பங்கேற்பு\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: துவக்கப் போட்டியில் Fi-Sky Boys அணி வெற்றி\nபெரிய - சிறிய குத்பா பள்ளிகளது முன்னாள் முத்தவல்லியின் சகோதரர் காலமானார்\nஊடகப்பார்வை: இன்றைய (05-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇக்ராஃவின் புதிய தலைவராக கத்தர் கா.ந.மன்ற தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் தேர்வு பொதுக்குழுவில் முடிவு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 87 வது செயற்குழு யான்பு நகரில் நடைபெற்றது. (4/6/2015) [Views - 1969; Comments - 0]\nபெங்களூரு கா.ந.மன்ற செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார் ஜூன் 05 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜூன் 05 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: கால அட்டவணை, அணிகள் - வீரர்கள் விபரப் பட்டியல்\nஜித்தா கா.ந.மன்ற துணைச் செயலரின் தாயார் காலமானார் இன்று (ஜூன் 03) மஃரிபுக்குப் பின் நல்லடக்கம் இன்று (ஜூன் 03) மஃரிபுக்குப் பின் நல்லடக்கம்\nபராஅத் 1435: ஜூன் 02இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு திரளானோர் பங்கேற்பு\nஜூன் 02 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகுழந்தைகள் நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது சிங்கை கா.ந.மன்ற குடும்ப சங்கமம் 2015 ஒருநாள் ஊதிய நன்கொடையாக 2 லட்சத்து 50 ஆயிரம் சேகரிப்பு ஒருநாள் ஊதிய நன்கொடையாக 2 லட்சத்து 50 ஆயிரம் சேகரிப்பு\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஜூன் 03இல் துவக்கம்\nகடற்கரையில் பொதுமக்கள் அமரும் பகுதியில் பெரியதாழை மீனவர்கள் முகாம்\nயுனைட்டெட் ஃபுட்பால் லீக் 2015: இறுதிப்போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வெற்றி\nகாயல்பட்டினத்தில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)யின் புத்தக வாகனம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர ���தயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/13.11.20-Tamil.htm", "date_download": "2020-12-01T23:15:57Z", "digest": "sha1:CQOXVPEW24VIGXDMJ7TH6TPVNHMUASCQ", "length": 40576, "nlines": 21, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris-Tamil murli Brahma Kumaris", "raw_content": "13.11.2020 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n இது கண்ணாமூச்சி விளையாட்டாகும், அடிக்கடி தந்தையை மறந்து விடுகிறீர்கள், நிச்சய புத்தியுள்ளவராகினீர்கள் என்றால் இந்த விளையாட்டில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.\nஇறுதிக் காலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளாகிய உங்களின் கடமை என்ன\nஉங்களின் கடமை தனது படிப்பில் நல்ல விதமாக ஈடுபட வேண்டும், வேறு விஷயங்களில் போகக் கூடாது. தந்தை உங்களை கண்ணுக்குள் அமர வைத்து கழுத்தின் மாலையாக ஆக்கி உடன் அழைத்துச் செல்வார். மற்றவர்கள் தம் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு செல்லத்தான் வேண்டும். தந்தை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார்.\nபாடல்: தூர தேசத்தில் வசிப்பவர். . .\nஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார் - குறிப்பாக பாரதமும், பொதுவாக முழு உலகமும் அமைதி ஏற்பட வேண்டும் என விரும்பு கின்றனர். இப்போது இதைப் புரிந்து கொள்ள வேண்டும் - கண்டிப்பாக உலகத்தின் எஜமான் தான் உலகில் அமைதியை ஸ்தாபனை செய்கிறார். வந்து உலகில் அமைதியை பரவச் செய்யுங்கள் என இறைத் தந்தையைத்தான் அழைக்க வேண்டும். யாரை அழைப்பது என்பதும் கூட பாவம் அவர்களுக்குத் தெரியாது. முழு உலகின் விஷயம் அல்லவா முழு உலகிலும் அமைதி வேண்டும் என விரும்புகின்றனர். இப்போது அமைதியின் இடம் தனிப் பட்டது, அங்கே தந்தையும், ஆத்மாக்களாகிய நீங்களும் வசிக்கிறீர்கள். இதுவும் கூட எல்லைக் கப்பாற்பட்ட தந்தைதான் புரிய வைக்கிறார். இப்போது இந்த உலகில் அளவற்ற மனிதர்கள் இருக்கின்றனர், பல தர்மங்கள் இருக்கின்றன. ஒரு தர்மம் (வழி) என ஏற்பட்டுவிட்டால் அமைதி உண்டாகும் எனக் கூறுகின்றனர். அனைத்து தர்மங்களும் இணைந்து ஒன்றாக முடியாது. திரிமூர்த்தியின் மகிமையும் உள்ளது. திரிமூர்த்தியின் படத்தை நிறைய வைக்கின்றனர். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை எனவும் தெரிந்துள்ளனர், எதனுடைய ஸ்தாபனை முழு உலகிலும் அமைதி வேண்டும் என விரும்புகின்றனர். இப்போது அமைதியின் இடம் தனிப் பட்டது, அங்கே தந்தையும், ஆத்மாக்களாகிய நீங்களும் வசிக்கிறீர்கள். இதுவும் கூட எல்லைக் கப்பாற்பட்ட தந்தைதான் புரிய வைக்கிறார். இப்போது இந்த உலகில் அளவற்ற மனிதர்கள் இருக்கின்றனர், பல தர்மங்கள் இருக்கின்றன. ஒரு தர்மம் (வழி) என ஏற்பட்டுவிட்டால் அமைதி உண்டாகும் எனக் கூறுகின்றனர். அனைத்து தர்மங்களும் இணைந்து ஒன்றாக முடியாது. திரிமூர்த்தியின் மகிமையும் உள்ளது. திரிமூர்த்தியின் படத்தை நிறைய வைக்கின்றனர். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை எனவும் தெரிந்துள்ளனர், எதனுடைய ஸ்தாபனை அமைதி யினுடையது மட்டுமல்ல. அமைதி மற்றும் சுகத்தின் ஸ்தாபனை ஆகிறது. இந்த பாரதத்தில் தான் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இவர்களுடைய இராஜ்யம் இருந்தபோது கண்டிப்பாக மற்ற ஜீவாத்மாக்கள் ஜீவனை விடுத்து தமது வீட்டிற்குச் சென்றிருப்பார்கள். இப்போது ஒரு தர்மம், ஒரு இராஜ்யம், ஒரு மொழி வேண்டும் என விரும்புகின்றனர். தந்தை அமைதி, சுகம், செல்வம் இவைகளை ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறார் என இப்போது குழந்தை களாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். ஒரு இராஜ்யமும் கூட கண்டிப்பாக இங்கேதான் இருக்கும் அல்லவா அமைதி யினுடையது மட்டுமல்ல. அமைதி மற்றும் சுகத்தின் ஸ்தாபனை ஆகிறது. இந்த பாரதத்தில் தான் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இவர்களுடைய இராஜ்யம் இருந்தபோது கண்டிப்பாக மற்ற ஜீவாத்மாக்கள் ஜீவனை விடுத்து தமது வீட்டிற்குச் சென்றிருப்பார்கள். இப்போது ஒரு தர்மம், ஒரு இராஜ்யம், ஒரு மொழி வேண்டும் என விரும்புகின்றனர். தந்தை அமைதி, சுகம், செல்வம் இவைகளை ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறார் என இப்போது குழந்தை களாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். ஒரு இராஜ்யமும் கூட கண்டிப்பாக இங்கேதான் இருக்கும் அல்லவா ஒரு இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பது புதிய விஷயம் ஏதும் இல்லை. பல முறை ஒரு இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகியுள்ளது. பிறகு பல தர்மங்களின் வளர்ச்சி ஆகி ஆகி மரம் பெரிதாக ஆகி விடுகிறது, பின்னர் தந்தை வர வேண்டியிருக்கிறது. ஆத்மா தான் கேட்கிறது, படிக்கிறது, ஆத்மாவில் தான் சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாக் களாகிய நாம் வித விதமான சரீரங்களை எடுக்கிறோம். குழந்தைகளுக்கு இந்த நிச்சய புத்தி ஏற்படுவதிலும் மிகவும் உழைக்க வேண்டியுள்ளது. பாபாவை அடிக்கடி மறந்து வ���டுகிறோம் என சொல்கின்றனர். இது கண்ணாமூச்சி விளையாட்டாகும் என தந்தை புரிய வைக்கிறார். இதில் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் நம்முடைய வீடு அல்லது இராஜ்யத்திற்கு எப்படி செல்லப் போகிறோம் என்பது தெரியாது. இப்போது தந்தை புரிய வைத்துள்ளார், முன்னர் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆத்மா எந்த அளவு கல் புத்தியாகி விடுகிறது. கல் புத்தி மற்றும் தங்க புத்தி பாரதத்தில்தான் பாடப்படுகிறது. கல் புத்தி ராஜாக்களும் தங்க புத்தி ராஜாக்களும் இங்கேதான் இருக்கின்றனர். பாரஸ்நாதரின் கோவிலும் உள்ளது. ஆத்மாக் களாகிய நாம் எங்கிருந்து நடிப்பதற்காக வந்தோம் என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். முன்னர் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இது முட்களின் காடு எனப்படுகிறது. இந்த முழு உலகமும் முள் நிறைந்த காடாக உள்ளது. மலர்த் தோட்டத்தில் தீப்பிடித்தது என ஒருபோதும் கேட்டிருக்க மாட்டோம். எப்போதும் காட்டில்தான் தீப்பிடிக்கிறது. இதுவும் (பழைய உலகம்) கூட காடுதான், இதில் கண்டிப்பாக தீ பற்றப் போகிறது. வைக்கோலில் தீ பற்றவுள்ளது. இந்த முழு உலகமுமே வைக்கோல் போர் எனப்படுகிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் தான் அமர்வேன். . . என்றெல்லாம் பாடியுள்ளது அனைத்தும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பகவானின் மகா வாக்கியம் எனில் கண்டிப்பாக படிப்பார்கள் அல்லவா ஒரு இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பது புதிய விஷயம் ஏதும் இல்லை. பல முறை ஒரு இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகியுள்ளது. பிறகு பல தர்மங்களின் வளர்ச்சி ஆகி ஆகி மரம் பெரிதாக ஆகி விடுகிறது, பின்னர் தந்தை வர வேண்டியிருக்கிறது. ஆத்மா தான் கேட்கிறது, படிக்கிறது, ஆத்மாவில் தான் சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாக் களாகிய நாம் வித விதமான சரீரங்களை எடுக்கிறோம். குழந்தைகளுக்கு இந்த நிச்சய புத்தி ஏற்படுவதிலும் மிகவும் உழைக்க வேண்டியுள்ளது. பாபாவை அடிக்கடி மறந்து விடுகிறோம் என சொல்கின்றனர். இது கண்ணாமூச்சி விளையாட்டாகும் என தந்தை புரிய வைக்கிறார். இதில் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் நம்முடைய வீடு அல்லது இராஜ்யத்திற்கு எப்படி செல்லப் போகிறோம் என்பது தெரியாது. இப்போது தந்தை புர���ய வைத்துள்ளார், முன்னர் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆத்மா எந்த அளவு கல் புத்தியாகி விடுகிறது. கல் புத்தி மற்றும் தங்க புத்தி பாரதத்தில்தான் பாடப்படுகிறது. கல் புத்தி ராஜாக்களும் தங்க புத்தி ராஜாக்களும் இங்கேதான் இருக்கின்றனர். பாரஸ்நாதரின் கோவிலும் உள்ளது. ஆத்மாக் களாகிய நாம் எங்கிருந்து நடிப்பதற்காக வந்தோம் என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். முன்னர் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இது முட்களின் காடு எனப்படுகிறது. இந்த முழு உலகமும் முள் நிறைந்த காடாக உள்ளது. மலர்த் தோட்டத்தில் தீப்பிடித்தது என ஒருபோதும் கேட்டிருக்க மாட்டோம். எப்போதும் காட்டில்தான் தீப்பிடிக்கிறது. இதுவும் (பழைய உலகம்) கூட காடுதான், இதில் கண்டிப்பாக தீ பற்றப் போகிறது. வைக்கோலில் தீ பற்றவுள்ளது. இந்த முழு உலகமுமே வைக்கோல் போர் எனப்படுகிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் தான் அமர்வேன். . . என்றெல்லாம் பாடியுள்ளது அனைத்தும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பகவானின் மகா வாக்கியம் எனில் கண்டிப்பாக படிப்பார்கள் அல்லவா பகவானுடைய மகா வாக்கியம் என்பது குழந்தைகளுக்காகத்தான் இருக்கும் அல்லவா பகவானுடைய மகா வாக்கியம் என்பது குழந்தைகளுக்காகத்தான் இருக்கும் அல்லவா பகவான் படிப்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பகவான் யார் பகவான் படிப்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பகவான் யார் நிராகாரராகிய (உடலற்ற வராகிய) சிவனைத்தான் சொல்வோம். பகவான் சிவனின் பூஜையும் இங்கே நடக்கிறது. சத்யுகத்தில் பூஜை முதலானவை நடப்பதில்லை. நினைவும் செய்வதில்லை. பக்தர்களுக்கு சத்யுக இராஜ்யத்தின் பலன் கிடைக்கிறது. நாம் அனைவரை விடவும் அதிகமாக பக்தி செய்துள்ளோம், ஆகையால் நாம்தான் முதன் முதலாக தந்தையிடம் வந்திருக்கிறோம் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு நாம்தான் இராஜ்யத்தில் வரப் போகிறோம். ஆக, குழந்தைகள் புதிய உலகத்தில் உயர் பதவி அடைவதற்காக முழுமையானமுயற்சி செய்ய வேண்டும். இப்போது நாம் விரைவாக புதிய வீட்டிற்குச் செல்வோம் என குழந்தைகளின் மனம் விரும்புகிறது. ஆரம்பத்தில்தான் புதிய வீடாக இருக்கும், பிறகு பழையதாக ஆகியபடி செல்லும். வீட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக ஆகியபடி இருக்கும். புத்திரர்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரன்கள் - இவர்கள் பழைய வீட்டில் வருவார்கள் அல்லவா நிராகாரராகிய (உடலற்ற வராகிய) சிவனைத்தான் சொல்வோம். பகவான் சிவனின் பூஜையும் இங்கே நடக்கிறது. சத்யுகத்தில் பூஜை முதலானவை நடப்பதில்லை. நினைவும் செய்வதில்லை. பக்தர்களுக்கு சத்யுக இராஜ்யத்தின் பலன் கிடைக்கிறது. நாம் அனைவரை விடவும் அதிகமாக பக்தி செய்துள்ளோம், ஆகையால் நாம்தான் முதன் முதலாக தந்தையிடம் வந்திருக்கிறோம் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு நாம்தான் இராஜ்யத்தில் வரப் போகிறோம். ஆக, குழந்தைகள் புதிய உலகத்தில் உயர் பதவி அடைவதற்காக முழுமையானமுயற்சி செய்ய வேண்டும். இப்போது நாம் விரைவாக புதிய வீட்டிற்குச் செல்வோம் என குழந்தைகளின் மனம் விரும்புகிறது. ஆரம்பத்தில்தான் புதிய வீடாக இருக்கும், பிறகு பழையதாக ஆகியபடி செல்லும். வீட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக ஆகியபடி இருக்கும். புத்திரர்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரன்கள் - இவர்கள் பழைய வீட்டில் வருவார்கள் அல்லவா எங்களுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தாக்களின் வீடு இது என சொல்வார்கள். பின்னால் வருபவர்களும் நிறைய இருப்பார்கள் அல்லவா எங்களுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தாக்களின் வீடு இது என சொல்வார்கள். பின்னால் வருபவர்களும் நிறைய இருப்பார்கள் அல்லவா எந்த அளவு விரைவாக முயற்சி செய்வீர்களோ அந்த அளவு முதலில் புதிய வீட்டில் வருவீர்கள். முயற்சிக்கான யுக்தியை தந்தை மிகவும் எளிமையாகப் புரிய வைக்கிறார். பக்தியிலும் முயற்சி செய்கின்றனர் அல்லவா எந்த அளவு விரைவாக முயற்சி செய்வீர்களோ அந்த அளவு முதலில் புதிய வீட்டில் வருவீர்கள். முயற்சிக்கான யுக்தியை தந்தை மிகவும் எளிமையாகப் புரிய வைக்கிறார். பக்தியிலும் முயற்சி செய்கின்றனர் அல்லவா மிகவும் பக்தி செலுத்துபவர்களின் பெயர் பிரபலமாகிறது. பல பக்தர்களின் தபால் தலையைக் கூட வெளியிடுகின்றனர். ஞான மாலையைப் பற்றி யாருக்கும் தெரியாது. முதலில் ஞானம், பிறகு பக்தி. இது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கிறது. பாதி சமயம் சத்யுகம் மற்றும் திரேதா யுகமாக உள்ளது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆசிரி��ர் எப்போதும் முழு ஞானமும் உள்ளவர்களாக இருப்பார்கள். மாணவர்களில் வரிசைக்கிரமமாக மதிப்பெண்கள் எடுக்கின்றனர். இவர் எல்லைக்கப்பாற்பட்ட ஆசிரியர். நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட மாணவர்கள், மாணவர்கள் வரிசைக்கிரமமாகத்தான் தேர்ச்சி அடைவார்கள் - கல்பத்திற்கு முன்பு நடந்தது போல. நீங்கள்தான் 84 பிறவிகள் எடுத்தீர்கள். 84 பிறவிகளில் 84 ஆசிரியர்கள் இருப்பார்கள். மறுபிறவி கண்டிப்பாக எடுக்கத்தான் வேண்டும். முதலில் கண்டிப்பாக சதோபிரதானமான உலகம் இருக்கும், பிறகு பழைய தமோபிரதானமான உலகமாக ஆகும். மனிதர்களும் கூட தமோபிரதானமாக இருப்பார்கள் அல்லவா மிகவும் பக்தி செலுத்துபவர்களின் பெயர் பிரபலமாகிறது. பல பக்தர்களின் தபால் தலையைக் கூட வெளியிடுகின்றனர். ஞான மாலையைப் பற்றி யாருக்கும் தெரியாது. முதலில் ஞானம், பிறகு பக்தி. இது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கிறது. பாதி சமயம் சத்யுகம் மற்றும் திரேதா யுகமாக உள்ளது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆசிரியர் எப்போதும் முழு ஞானமும் உள்ளவர்களாக இருப்பார்கள். மாணவர்களில் வரிசைக்கிரமமாக மதிப்பெண்கள் எடுக்கின்றனர். இவர் எல்லைக்கப்பாற்பட்ட ஆசிரியர். நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட மாணவர்கள், மாணவர்கள் வரிசைக்கிரமமாகத்தான் தேர்ச்சி அடைவார்கள் - கல்பத்திற்கு முன்பு நடந்தது போல. நீங்கள்தான் 84 பிறவிகள் எடுத்தீர்கள். 84 பிறவிகளில் 84 ஆசிரியர்கள் இருப்பார்கள். மறுபிறவி கண்டிப்பாக எடுக்கத்தான் வேண்டும். முதலில் கண்டிப்பாக சதோபிரதானமான உலகம் இருக்கும், பிறகு பழைய தமோபிரதானமான உலகமாக ஆகும். மனிதர்களும் கூட தமோபிரதானமாக இருப்பார்கள் அல்லவா மரமும் கூட முதலில் புதியதாக சதோபிரதானமாக இருக்கும். புதிய இலைகள் மிகவும் நல்ல நல்லதாக இருக்கும். இதுவோ எல்லைக்கப்பாற்பட்ட மரமாகும். அளவற்ற தர்மங்கள் உள்ளன. உங்களின் புத்தி இப்போது எல்லைக்கப்பாற்பட்ட இடத்திற்குச் செல்கிறது. எவ்வளவு பெரிய மரம். முதன் முதலாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்தான் இருக்கும். பிறகு பல விதமான தர்மங்கள் வரும். நீங்கள்தான் 84 விதமான பிறவிகள் எடுத்தீர்கள். அதுவும் அழிவற்றதாகும். ஒவ்வொரு கல்பமும் நாம் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றியபடி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். 84 பிறவிகளின் சக்கரத்தில் நாம்தான் வருவோம். 84 லட்சம் பிறவிகள் எந்த மனிதரின் ஆத்மாவும் எடுக்காது. வித விதமான விலங்குகள் நிறைய உள்ளன. அவைகளை எண்ணவும் முடியாது. மனிதர்களின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்துள்ளன. ஆக இந்த நடிப்பை நடித்து நடித்து ஒரேயடியாக களைத்து விட்டனர். துக்கம் மிக்கவர்களாக ஆகி விட்டனர். ஏணியில் இறங்கியபடி சதோபிரதானத்தில் இருந்து தமோபிரதானம் ஆகி விட்டனர். தந்தை பிறகு தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக்குகிறார். தந்தை சொல்கிறார் - நான் தமோபிரதான சரீரத்தில் தமோபிரதான உலகில் வந்துள்ளேன். இப்போது முழு உலகமும் தமோபிரதானமாக உள்ளது. மனிதர்கள் முழு உலகிலும் அமைதி எப்படி ஏற்படும் என்று கேட்கின்றனர். உலகில் அமைதி எப்போது இருந்தது என புரிந்து கொள்வதில்லை. உங்கள் வீட்டில் படங்கள் வைத்துள்ளீர்கள் அல்லவா என தந்தை கேட்கிறார். இவர்களின் இராஜ்யம் இருந்தபோது உலகில் அமைதி இருந்தது, அது சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. புதிய உலகம்தான் சொர்க்கம், தங்க யுகம் என அழைக்கப்படுகிறது. இப்போது இந்த பழைய உலகம் மாற வேண்டும். அந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. உலகில் இவர்களின் இராஜ்யம் தான் இருந்தது. லட்சுமி நாராயணரின் கோவிலுக்கு நிறைய மனிதர்கள் செல்கின்றனர். இவர்கள் தான் உலகின் எஜமானாக இருந்தனர், இவர்களுடைய இராஜ்யத்தில் கண்டிப்பாக சுகமும், அமைதியும் இருந்தது என்பது யாருடைய புத்தியிலும் இல்லை. இவர்களுடைய இராஜ்யம் இருந்தது 5 ஆயிரம் வருடத்தின் விசயமாகும். அரைக் கல்பத்திற்குப் பிறகு பழைய உலகம் எனப்படுகிறது, ஆகையால் வியாபாரிகள் அறையில் ஸ்வஸ்திக் சின்னத்தை எழுதி வைக்கின்றனர். அதற்கும் அர்த்தம் உள்ளதல்லவா மரமும் கூட முதலில் புதியதாக சதோபிரதானமாக இருக்கும். புதிய இலைகள் மிகவும் நல்ல நல்லதாக இருக்கும். இதுவோ எல்லைக்கப்பாற்பட்ட மரமாகும். அளவற்ற தர்மங்கள் உள்ளன. உங்களின் புத்தி இப்போது எல்லைக்கப்பாற்பட்ட இடத்திற்குச் செல்கிறது. எவ்வளவு பெரிய மரம். முதன் முதலாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்தான் இருக்கும். பிறகு பல விதமான தர்மங்கள் வரும். நீங்கள்தான் 84 விதமான பிறவிகள் எடுத்தீர்கள். அதுவும் அழிவற்றதாகும். ஒவ்வொரு கல்பமும் நாம் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றிய��டி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். 84 பிறவிகளின் சக்கரத்தில் நாம்தான் வருவோம். 84 லட்சம் பிறவிகள் எந்த மனிதரின் ஆத்மாவும் எடுக்காது. வித விதமான விலங்குகள் நிறைய உள்ளன. அவைகளை எண்ணவும் முடியாது. மனிதர்களின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்துள்ளன. ஆக இந்த நடிப்பை நடித்து நடித்து ஒரேயடியாக களைத்து விட்டனர். துக்கம் மிக்கவர்களாக ஆகி விட்டனர். ஏணியில் இறங்கியபடி சதோபிரதானத்தில் இருந்து தமோபிரதானம் ஆகி விட்டனர். தந்தை பிறகு தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக்குகிறார். தந்தை சொல்கிறார் - நான் தமோபிரதான சரீரத்தில் தமோபிரதான உலகில் வந்துள்ளேன். இப்போது முழு உலகமும் தமோபிரதானமாக உள்ளது. மனிதர்கள் முழு உலகிலும் அமைதி எப்படி ஏற்படும் என்று கேட்கின்றனர். உலகில் அமைதி எப்போது இருந்தது என புரிந்து கொள்வதில்லை. உங்கள் வீட்டில் படங்கள் வைத்துள்ளீர்கள் அல்லவா என தந்தை கேட்கிறார். இவர்களின் இராஜ்யம் இருந்தபோது உலகில் அமைதி இருந்தது, அது சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. புதிய உலகம்தான் சொர்க்கம், தங்க யுகம் என அழைக்கப்படுகிறது. இப்போது இந்த பழைய உலகம் மாற வேண்டும். அந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. உலகில் இவர்களின் இராஜ்யம் தான் இருந்தது. லட்சுமி நாராயணரின் கோவிலுக்கு நிறைய மனிதர்கள் செல்கின்றனர். இவர்கள் தான் உலகின் எஜமானாக இருந்தனர், இவர்களுடைய இராஜ்யத்தில் கண்டிப்பாக சுகமும், அமைதியும் இருந்தது என்பது யாருடைய புத்தியிலும் இல்லை. இவர்களுடைய இராஜ்யம் இருந்தது 5 ஆயிரம் வருடத்தின் விசயமாகும். அரைக் கல்பத்திற்குப் பிறகு பழைய உலகம் எனப்படுகிறது, ஆகையால் வியாபாரிகள் அறையில் ஸ்வஸ்திக் சின்னத்தை எழுதி வைக்கின்றனர். அதற்கும் அர்த்தம் உள்ளதல்லவா அதனை கணேசன் (வினாயகர்) என கூறி விடுகின்றனர். கணேசரை பிறகு விக்னங்களை அழிப்பவர், தேவதை என நினைகின்றனர். ஸ்வஸ்திக் சின்னத்தில் 4 பாகங்கள் முழுமையாக இருக்கும். இவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். இப்போது தீபாவளி கொண்டாடுகின்றனர், உண்மையில் சத்யமான தீபாவளி என்பது நினைவின் யாத்திரைதான் ஆகும், அதன் மூலம் ஆத்மாவின் ஜோதி 21 பிறவிகளுக்கு ஏற்றப்பட்டு விடுகிறது. மிகவும் அதிக வருமானம் ஏற்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் குஷி ஏற்பட வேண்டும். இப்போது புதிய உலகிற்கான உங்களுடைய புதிய கணக்கு தொடங்குகிறது. 21 பிறவிக்கான கணக்கை இப்போது நிரப்பிக் கொள்ள வேண்டும். தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என தந்தை குழந்தைகளுக்கு இப்போது புரிய வைக்கிறார். ஆத்மா என புரிந்து கொண்டு கேட்டீர்கள் என்றால் குஷியும் இருக்கும். தந்தை நமக்கு கற்பிக்கிறார். பகவானுடைய மகா வாக்கியமும் கூட அல்லவா அதனை கணேசன் (வினாயகர்) என கூறி விடுகின்றனர். கணேசரை பிறகு விக்னங்களை அழிப்பவர், தேவதை என நினைகின்றனர். ஸ்வஸ்திக் சின்னத்தில் 4 பாகங்கள் முழுமையாக இருக்கும். இவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். இப்போது தீபாவளி கொண்டாடுகின்றனர், உண்மையில் சத்யமான தீபாவளி என்பது நினைவின் யாத்திரைதான் ஆகும், அதன் மூலம் ஆத்மாவின் ஜோதி 21 பிறவிகளுக்கு ஏற்றப்பட்டு விடுகிறது. மிகவும் அதிக வருமானம் ஏற்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் குஷி ஏற்பட வேண்டும். இப்போது புதிய உலகிற்கான உங்களுடைய புதிய கணக்கு தொடங்குகிறது. 21 பிறவிக்கான கணக்கை இப்போது நிரப்பிக் கொள்ள வேண்டும். தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என தந்தை குழந்தைகளுக்கு இப்போது புரிய வைக்கிறார். ஆத்மா என புரிந்து கொண்டு கேட்டீர்கள் என்றால் குஷியும் இருக்கும். தந்தை நமக்கு கற்பிக்கிறார். பகவானுடைய மகா வாக்கியமும் கூட அல்லவா பகவான் ஒருவர் தான் கண்டிப்பாக அவர் வந்து சரீரத்தை எடுப்பார் அப்போது பகவானுடைய மகா வாக்கியம் என்று சொல்லப்படும். இதுவும் கூட யாருக்கும் தெரியாது, ஆகையினால்தான் எங்களுக்குத் தெரியாது, தெரியாது என கூறி வந்தனர். அவர் பரமபிதா பரமாத்மா என சொல்லவும் செய் கின்றனர். பிறகு எங்களுக்குத் தெரியாது என கூறி விடுகின்றனர். சிவபாபா எனவும் சொல் கின்றனர், பிரம்மாவையும் கூட பாபா என்று சொல்கின்றனர். விஷ்ணுவை ஒருபோதும் தந்தை என சொல்வதில்லை. பிரஜாபிதா எனும்போது பாபா (அப்பா) ஆகிறார் அல்லவா நீங்கள் பி.கு. (பிரம்மா குமார்/குமாரிகள்) ஆகின்றீர்கள். பிரஜாபிதா என்ற பெயர் இல்லாததால் புரிந்து கொள்வதில்லை. இவ்வளவு அளவற்ற பி.கு.க்கள் இருக்கின்றனர் எனும்போது கண்டிப்பாக பிரஜாபிதாவாகத்தான் இருப்பார், ஆகையால் பிரஜாபிதா என்ற வார்த்தையை கண்டிப்பாகப் போடுங்��ள். அப்போது பிரஜாபிதா எனில் நம்முடைய தந்தைதான் என்று புரிந்து கொள்வார்கள். புதிய சிருஷ்டி கண்டிப்பாக பிரஜாபிதாவின் மூலம்தான் படைக்கப் படுகிறது. ஆத்மாக்களாகிய நாம் சகோதர-சகோதரர்களாக இருக்கிறோம், பின்னர் சரீரத்தை எடுத்துக் கொண்டு சகோதர-சகோதரி ஆகி விடுகிறோம். தந்தையின் குழந்தைகளோ அழிவற்றவர்கள், பிறகு சாகாரத்தில் சகோதர சகோதரிகள் தேவை. ஆக பிரஜாபிதா பிரம்மா என்பது பெயராகும். ஆனால் பிரம்மாவை நாம் நினைவு செய்வதில்லை. துக்கத்தில் தந்தையை நினைக்கின்றனர், பிரம்மாவை அல்ல. ஓ, பகவானே என அழைப்பார்கள். ஓ பிரம்மா என கூப்பிடுவதில்லை. சுகத்தில் இருக்கும்போது யாருடைய நினைவும் செய்வதில்லை. அங்கே சுகமே சுகமாக இருக்கும். இதுவும் கூட யாருக்கும் தெரியாது. இந்த சமயத்தில் 3 தந்தையர் உள்ளனர் என நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் லௌகிக மற்றும் பரலௌகிக தந்தையை நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் லௌகிக தந்தையை மட்டும் நினைவு செய்கின்றனர். சங்கம யுகத்தில் மூவரையும் நினைக்கிறோம். லௌகிக தந்தையும் இருக்கிறார், ஆனால் அவர் எல்லைக்குட்பட்டவர் என தெரிந்துள்ளனர். அவரிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. இப்போது நமக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கிடைத்திருக்கிறார், அவரிட மிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. இது புரிந்து கொள்ளும் விஷயமாகும். இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, பிரம்மாவின் உடலில் வந்திருக்கிறார் - குழந்தை களாகிய நமக்கு எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தைக் கொடுப்பதற்கு. அவருடையவர்களாக ஆகும்போது நாம் எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை அடைகிறோம். இது பிரம்மாவின் மூலம் தாத்தாவின் ஆஸ்தி கிடைப்பது போலாகும், அவர் சொல்கிறார் - ஆஸ்தி உங்களுக்கு நான் தருகிறேன். நான் கற்பிக்கிறேன். ஞானம் என்னிடம் உள்ளது. மற்றபடி எந்த மனிதர் களிடமும் ஞானம் இல்லை, தேவதைகளிடமும் ஞானம் இல்லை. ஞானம் எனக்குள் உள்ளது. அதை நான் குழந்தைகளாகிய உங்களுக்குத் தருகிறேன். இது ஆன்மீக ஞானமாகும்.\nஆன்மீகத் தந்தையிடமிருந்து நமக்கு இந்தப் பதவி கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படியாக சிந்தனைக் கடலைக் கடைய வேண்டும். மனதின் வெற்றியே வெற்றி, மனதினால் தோல்வியே தோல்வி என பாடல் உள்ளது. உண்மையில் மாயையின் மீது வெற்றி என சொல்ல வேண்டும், ஏனென்றால் மனம் வெல்லப்பட முடியாதது. மனதிற்கு அமைதி எப்படி ஏற்படும் என கேட்கின்றனர். மனதிற்கு அமைதி தேவை என ஆத்மா எப்படி சொல்லும் என தந்தை கேட்கிறார். ஆத்மா சாந்தி தாமத்தில்தான் வசிக்கிறது. சரீரத்தில் வரும்போது செயல்களைச் செய்யத் தொடங்குகிறது. நீங்கள் இப்போது சுய தர்மத்தில் நிலையாக இருங்கள், தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள் என தந்தை கூறுகிறார். ஆத்மாவின் சுய தர்மம் அமைதியாகும். மற்றபடி அமைதியை எங்கிருந்து தேடுவார்கள். இது குறித்து ஒரு ராணியின் மாலை பற்றிய உதாரணக் கதை கூட உள்ளது. சன்னியாசிகள் உதாரணத்தைக் கொடுக்கிறார்கள், பிறகு தாமே காட்டில் சென்று அமைதியைத் தேடுகின்றனர். ஆத்மாக்களாகிய உங்களின் தர்மமே அமைதியாகும் என தந்தை கூறுகிறார். சாந்தி தாமம் உங்களுடைய வீடு. அங்கிருந்து நடிப்பை நடிப்பதற்காக நீங்கள் வருகிறீர்கள். சரீரத்தின் மூலம் பிறகு கர்மம் செய்ய வேண்டியிருக்கிறது. சரீரத்திலிருந்து தனிப்பட்டு விடும்போது அமைதி ஏற்பட்டு விடுகிறது. ஆத்மா சென்று வேறொரு சரீரத்தை எடுத்து விட்டது, பிறகு ஏன் கவலைப்பட வேண்டும். திரும்பி வரப்போவதில்லை. ஆனால் மோகப் பற்றுதல் அலைக் கழிக்கிறது. அங்கே உங்களை மோகம் அலைக்கழிக்காது. அங்கே 5 விகாரங்கள் இருப்ப தில்லை. இராவண இராஜ்யமே இல்லை. அது இராம இராஜ்யமாகும். எப்போதும் இராவண இராஜ்யமே இருந்தது என்றால், பிறகு மனிதர்கள் களைத்து விடுவார்கள். ஒருபோதும் சுகத்தைப் பார்க்க முடியாது. இப்போது நீங்கள் ஆஸ்திகராக ஆகியுள்ளீர்கள், மேலும் திரிகால தரிசியாகவும் ஆகியிருக்கிறீர்கள். மனிதர்கள் தந்தையை அறிவதில்லை, ஆகையால் நாஸ்திகர் கள் எனப்படுகின்றனர்.\nஇந்த சாஸ்திரங்கள் முதலானவைகள், இவை நடந்து முடிந்தவை, இவையனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவையாகும் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்போது நீங்கள் ஞான மார்க்கத்தில் இருக்கிறீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை எவ்வளவு அன்போடு கண்களில் வைத்து அழைத்துச் செல்கிறார். கழுத்தின் மாலையாக்கி அனைவரையும் அழைத்துச் செல்கிறேன். அனைவரையும் அழைக்கவும் செய்கின்றனர். காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி விட்டவர்களை ஞானச் சிதையில் அமர வைத்து கணக்கு வழக்குகளை முடிக்க வைத்து திரும்ப அழைத்துச் செல்கிறேன். இப்போது உங்கள் வேலையே படிப்பாகும், மற்ற விஷயங்களில் ஏன் செல்ல வேண்டும். எப்படி இறப்போம், என்ன நடக்கும். இந்த விஷயங்களில் நாம் ஏன் செல்ல வேண்டும் இது இறுதிக்காலமாகும், அனைவரும் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்று விடுவார்கள். இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின் ரகசியம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, வேறு யாருக்கும் தெரியாது. நாம் எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை எடுப்பதற்காக தந்தை யிடம் ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறோம் என குழந்தைகள் அறிவார்கள். நாம் ஜீவாத்மாக்கள் ஆவோம். பாபாவும் தேகத்தில் வந்து பிரவேசமாகியிருக்கிறார். குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள் என வேறு யாரும் சொல்ல முடியாது. நல்லது\nஇனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.\nதாரணைக்கான முக்கிய சாரம் :\n1. நினைவின் யாத்திரையில் இருந்து உண்மையிலும் உண்மையான தீபாவளியை தினம் தோறும் கொண்டாட வேண்டும். 21 பிறவிகளுக்காக தமது புதிய கணக்கை சேமிக்க வேண்டும்.\n2. நாடகத்தின் ரகசியத்தைப் புத்தியில் வைத்து படிப்பைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் போகக் கூடாது. அனைத்து கணக்கு வழக்குகளையும் முடிக்க வேண்டும்.\nஈடுபாடு என்ற அக்னியின் மூலம் ஒரு தீபத்தினால் பல தீபங்களை ஏற்றக் கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.\nதீபாவளியன்று ஒரு தீபத்தை வைத்து பல தீபங்களை ஏற்றுவார்கள், தீபாவளி கொண்டாடுவார்கள். தீபத்தில் நெருப்பு இருக்கும். அதே போன்று தீபங்களாகிய உங்களிடத்தில் ஈடுபாடு என்ற தீபம் இருக்கிறது. ஒவ்வொரு தீபமும் ஒரே ஒரு தீபத்திடம் ஈடுபாடு வைத்து விட்டால் இது தான் உண்மையான தீபமாலை ஆகும். ஆக தீபமாகிய நான் ஈடுபாட்டுடன் இருந்து நெருப்பாக ஆகி தனது வெளிச்சத்தின் மூலம் அஞ்ஞானத்தின் இருளை போக்கக் கூடிய உண்மையான சேவாதாரியாக இருக்கிறேனா\nஒரே பலம், ஒரே நம்பிக்கை - இந்த பாடத்தை சதா பக்காவாக வைத்துக் கொண்டால் பாபாவிடமிருந்து எளிதாக சக்திகள் வெளிப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/10/2019-2020.html", "date_download": "2020-12-02T01:51:17Z", "digest": "sha1:R3AS5DUIUYMUQZFOXNVSCTX7LDWQ4RFE", "length": 81329, "nlines": 291, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 மேஷம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்\nகுரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).\nதனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் 12 ராசிகளுக்கும் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்\nதன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி செவ்வாயிக்கு நட்பு கிரகமான குரு பகவான் இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். தற்போது ஏற்படும் குரு பெயர்ச்சி மூலம் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பதவி உயர்வுகள் கிடைக்கும். இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ள குரு பகவான் தனது சிறப்பு பார்வ��யாக ஜென்ம ராசியையும், 3-ஆம் வீடு, 5-ஆம் வீடு ஆகிய பாவங்களையும் பார்வை செய்ய உள்ளதால் இறையருள் பெறும் நிலை, மதிப்பும் மரியாதையும் மேலேங்கும் நிலை, பெரிய மனிதர்கள் நட்பு போன்றவை கிடைக்கும், எடுக்கும் முயற்சியில் இருந்த தடைகள் விலகி சுபிட்சங்கள் உண்டாகும், பூர்வீக சொத்து ரீதியாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நிம்மதி உண்டாகும், பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்று எடுக்கும் யோகம் உண்டாகும். தந்தை வழியில் பொருளாதார ரீதியாக சாதகமான பலன் உண்டாகும். சர்ப கிரகமான ராகு 3-லும், கேது 9-லும் 23.09.2020 முடிய சஞ்சரிப்பதால் அனுகூலமான பயணங்களும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகள் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியால் நற்பலன் நடக்கும். தற்போது 9-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் 3-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் படிப்படியாக குறைந்து மன நிம்மதி ஏற்படும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி பூரிப்பு உண்டாகும். சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய தைரியம் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.\nதனக்காரகன் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். முன்கோபத்தை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடும்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப��பான லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் லாபம் திருப்பதிகரமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். இதுவரை இருந்த வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறமுடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் விடாமுயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும். பேச்சில் மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடித்தல் மேலும் பல முன்னேற்றங்களைப் பெறமுடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன் அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nபணிபுரிவோருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும்.\nஅரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடந்த கால அவபெயர்கள் விலகி உங்களது பெயர் புகழ் மேலோங்கும் காலமாக வருகின்ற நாட்கள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் அனைத்து கட்சிகளிடமும் சுமூகமாக இருக்க முடியும். கட்சி பணிகளுக்காக வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.\nவிவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நீர்வளமும், நிலவளமும், மிக சரியாக இருப்பதால் குறிப்பிட்ட பயிர்களை விவசாயம் செய்து லாபத்தை காண முடியும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பூமி மனை போன்றவற்றை வாங்கும் நோக்கம் நிறைவேறும்.\nஉடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி நிம்மதியுடன் இருப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொன்பொருள் சேருவதுடன் நவீன பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். பணிபுரிபவர்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வுகள் கிடைத்து வேலைபளுவும் குறையும்.\nகல்வியில் இருந்த மந்த நிலை விலகி ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களும் கிடைக்கும். உடன் பழகுபவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளும் மேலும் உற்சாகத்தை அளிக்கும்.\nகுரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020\nஉங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் விலகி மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். பொன்பொருள் சேரும். கடன்கள் படிப்படியாக நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020\nஉங்கள் ராசிக்கு குரு பகவான் 9-ல் ஆட்சி பெற்று களத்திரகாரகன் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதும், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம், நவீன பொருட்களை வாங்கும் அமைப்பு உண்டு. எடுக்கும் முயற்சிக்கு பரிபூரண வெற்றி ஏற்படும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். துர்கை அம்மனையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020\nகுரு பகவான் பாக்கிய ஸ்தானமாக 9-ல் பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சிறிது நெருக்கடி நிலவினாலும் உங்களுக்கு உள்ள போட்டி பொறாமைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் சிறிது தடைக்கு பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nகுரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020\nஉங்கள் ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக மகர ராசியில் சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் சிறிது நெருக்கடி நிலவினாலும் ராகு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். போட்டிகள் அதிகரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே நெருக்கடி தருவார்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020\nகுரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடி இருக்கும் என்றாலும் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சர்ப்பகிரகமான ராகு சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். நெருங்கியவர்கள் உதவியால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை செய்யும் போது நிதானம் தேவை. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில�� வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nகுரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020\nஉங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு பகவான் ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். சர்ப கிரகமான ராகு 2-லும் கேது 8-லும் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி இருவரும் விட்டு கொடுத்து செல்வது நல்லது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சிறிது நெருக்கடியுடன் நல்லது நடக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்காதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அரிகரிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020\nஉங்கள் ராசிக்கு 9--ல் குரு பகவான் ஆட்சி பெற்று ராசியாதிபதி செவ்வாயிக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சஞ்சரிப்பதால் எதிலும் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். சர்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது உத்தமம். 10-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். விநாயகர் வழிபடுவது நல்லது.\nமேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு திருக்கணிதப்படி 24.01.2020 முதல் சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம்.\nகேது 9-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.\nஎண் - 1,2,3,9, நிறம் - ஆழ்சிவப்பு கிழமை - செவ்வாய்\nகல் - பவளம் திசை - தெற்கு தெய்வம் - முருகன்\nஎந்தெந்த ராசிக்கு காதல் திருமணம் நடக்கும்\nஎந்தெந்த ராசிக்கு காதல் திருமணம் நடக்கும்\nவார ராசிப்பலன் -- நவம்பர் 3 முதல் 9 வரை 2019\n2019 நவம்பர் மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் -- அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை\nதிருமண பொருத்தம் என்றால் என்ன\nமிதுன ராசிக்கு பொருந்தும் நட்சத்திரங்கள்\nரிஷப ராசிக்கு பொருந்தும் நட்சத்திரங்கள்\nவார ராசிப்பலன் - அக்டோபர் 20 முதல் 26 வரை\nமேஷ ராசிக்கு பொருந்தும் நட்சத்திரங்கள்\nமீனம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nகும்பம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nமகரம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nதனுசு - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nதுலாம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nகன்னி - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nசிம்மம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nகடகம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nமிதுனம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nரிஷபம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 மேஷம்\nவார ராசிப்பலன் -- அக்டோபர் 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் - அக்டோபர் 6 முதல் 12 வரை\nமகர ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/wootz-steel-in-tamil/", "date_download": "2020-12-02T01:38:47Z", "digest": "sha1:QKYSE2HEUKKYFGBSTT7XZB2YUIP4SXZZ", "length": 8373, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "wootz steel in tamil Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்���ிகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nமகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர். ஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து......\nDamascus blades tamilgame of thrones tamilindian sword history tamilsword from south indiawootz steel in tamilwootz swordsஅலாக்ஸாண்டர் வாள்உருக்கு எக்கு இரும்புஉருக்கு வாள்உலகின் சிறந்த உறைவாள்கத்திகள் உற்பத்திகத்திசண்டைகேம் ஆப் த்ரோன்ஸ்தமிழக கடற்வணிகம்தெனிந்தியா மன்னர் கத்திகள்வாள் சண்டை வரலாறுவாள்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nயானை டாக்டர் – ஜெயமோகன் சிறுகதை\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-raiza-wilson-laterst-photoshoot-for-magazine-cover/", "date_download": "2020-12-02T00:26:30Z", "digest": "sha1:EP6MUGALFA4XJRGWBSVLMTPU44EQPV2G", "length": 9443, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Raiza Wilson Laterst Photoshoot For Magazine Cover", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய சுருக்கு போட்ட உடையில் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைக்கும் ரைசாவின் புகைப்படம்.\nசுருக்கு போட்ட உடையில் ���சிகர்களை கிறுக்கு பிடிக்க வைக்கும் ரைசாவின் புகைப்படம்.\nதொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. என்னதான் 3 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.\nஅதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.\nஇதையும் பாருங்க : ரஜினியை கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ், பைக் திருட்டு வழக்கில் கைது. குஷியில் ரஜினி ரசிகர்கள்\nஅதற்குப் பிறகு தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா அவர்கள் 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ஆலிஸ் என்ற படத்திலும் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் காதலிக்க நேரமில்லை என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் #love என்ற புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரைசா, அட்டை படத்திற்காக படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.\nPrevious articleரஜினியை கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ், பைக் திருட்டு வழக்கில் கைது. குஷியில் ரஜினி ரசிகர்கள்.\nNext articleஎல்லா எடத்தலையும் கேள்வி கேட்டு அவமானமா இருக்கு. வீடீயோவை பகிர்ந்து புலம்பிய மணிமேகலை.\nகுடும்ப குத்து விளக்காக நடித்த சின்னத் தம்பி சீரியல் நடிகையா இப்படி ஒரு உடையில்.\nசெம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா கார்த்தி அப்போ ஜனனி சொன்னது உண்மை தானா\nஅருண் விஜய்யின் குடும்பத்தில் இருக்கும் இந்த பொண்ணு யாரு தெரியுமா \nபரவை முனியம்மாவிற்கு உதவி செய்த நடிகரை ஏமாற்றிய கேரள நடிகை. இவருக்கா இந்த நிலைமை.\nஇரண்டாம் குழந்தைக்கு தயாரான ரேஷ்மி. சிம்பிளாக நடந்த சீமந்தத்தின் புகைப்படங்கள் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/foldable-mobile/", "date_download": "2020-12-01T23:57:00Z", "digest": "sha1:7DOL5LPRXG4LHKJZTM6BVLF6MLQAQWV2", "length": 3916, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "foldable mobile – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங்.\nகீர்த்தனா\t May 2, 2019\n2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்தது அதை தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வந்தது மேலும் இத்துடன் பட்ஜெட் ரக…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/food-scanning-app/", "date_download": "2020-12-01T23:54:21Z", "digest": "sha1:ZA5IAVRE7LUNFSMLREYB4MSZSE4GVW33", "length": 3886, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "food scanning app – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉணவிலுள்ள கலோரிகளை மதிப்பிடும் ஸ்மார்ட் போன் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 25, 2015\nவழக்கமாக அறுசுவை உணவு அடங்கிய ஒரு உணவினைக் காணும்போது நாம் என்ன செய்வோம் உடனே எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்ணுவோம். ஆனால் உடல் பருமனால் அவதிபடுபவர்கள் மற்றும் நோயால் அவதிபடுபவர்கள் போன்றோரால் அந்த மாதியான முடிவினை எடுக்க முடியாது.…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/will-tamilnad-mercantile-bank-release-ipo-soon", "date_download": "2020-12-02T00:40:40Z", "digest": "sha1:7IAK2FW7LPRI7XAJXVM5D24F7JYOUWOA", "length": 12789, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "முடிவுக்கு வந்த சிக்கல்... விரைவில் வெளியாகுமா தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐ.பி.ஓ? - Will Tamilnad Mercantile Bank release IPO soon?", "raw_content": "\nமுடிவுக்கு வந்த சிக்கல்... விரைவில் வெளியாகுமா தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐ.பி.ஓ\nஇந்த வங்கியில் பல காலமாக நிர்வாக ரீதியிலான சிக்கல் இருந்துவந்தது. 1990-களில் எஸ்ஸார் குழுமத்தின் ரூயா 65% பங்குகளை வாங்கினார்.\n100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒருவழியாகப் பொதுபங்கு வெளியிடத் தயாராகிவிட்டது. 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியாக மாற்றப்பட்டது.\nகடந்த சில ஆண்டுக் காலமாகவே ஐ.பி.ஓ குறித்த சிக்கல் நிலவி வந்த சூழலில் தற்போது பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். மொத்தமே 26,000 பங்குதாரர்கள் உள்ள வங்கியில் 75% பங்குதாரர்கள் இந்த ஐபிஓ-வுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள்.\nஆன்ட் குழுமத்தின் ஐ.பி.ஓ நிறுத்தம்... ஜாக் மாவுக்கு ஏன் செக் வைக்கிறது சீனா\nகடந்த 28-ம் தேதி வங்கியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இணையம் வழியாக நடந்தது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடக்க இருப்பதாக இருந்த இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவிட் தொற்று காரணமாகத் தள்ளிப்போடப்பட்டது. கடந்த 28-ம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில் 2015-16 நிதி ஆண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்துக்கு மொத்தமாகச் சேர்த்து இந்தக் கூட்டம் நடந்தது.\nஇந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வங்கியின் ஐ.பி.ஓ குறித்த தீர்மானமும் ஒன்றாகும். இதற்கு பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இந்தத் தகவல்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தகவலை வங்கியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், அடுத்த 12 மாதங்களில் இந்த ஐ.பி.ஓ வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.\n2016-ம் ஆண்டு ஐ.பி.ஓ குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், அப்போது பெரும்பாலான பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.\nஇந்த வங்கியில் பல காலமாக நிர்வாக ரீதியிலான சிக்கல் இருந்து வந்தது. 1990-களில் எஸ்ஸார் குழுமத்தின் ரூயா 65% பங்குகளை வாங்கினார். ஆனால், ரிசர்வ் வங்கியிடமிருந்து எதிர்ப்பு வந்ததால், அந்தப் பங்குகளை ஸ்டெர்லிங் குழுமத்தின் சிவசங்கரன் வசம் சென்றது. இதற்குப் பலமான எதிர்ப்பு கிளம்பியது. அப்போது அதிகாரத்தில் இருந்த எல்.கே.அத்வானி வரை பிரச்னை சென்றது. அதன் பிறகு, பங்குகளைத் திருப்பிக் கொடுக்க சிவசங்கரன் சம்மதித்தார். அதன் பிறகு இந்த வங்கி ஐ.பி.ஓ வருவது குறித்து பேச்சு எழுந்தாலும் அதற்கு பங்குதாரர்கள் அனுமதி தராமலே இருந்தனர்.\nஇது குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடன் உரையாடினோம்.\n''இந்த வங்கியைப் பொறுத்தவரை, செயல்பாட்டில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், பங்குதாரர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இதுவரை ஐ.பி.ஓ வெளியாகாமலே இருந்தது. தற்போது கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதால், ஐ.பி.ஓ வெளியாகிறது.\nசாதாரணமாக ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலாவதற்கும் வங்கிகள் பட்டியல் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், வங்கிகளுக்கு சமூகப் பொறுப்புள்ளது.\nடெபாசிட், கடன் கொடுப்பது போன்ற நிதிசார்ந்த பொறுப்புகள் உள்ளன. அதனால் வங்கிகள் பட்டியலாகும்பட்சத்தில் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கும். வங்கி செயல்பாட்டில் மற்றவர்களால் கேள்வி எழுப்ப முடியும்.\nமேலும், பட்டியலிடப்படாத நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்கள் பல ஆண்டுக் காலமாக விற்பதற்கு வாய்ப்பு இல்லாமல் முதலீட்டைத் தொடர்கிறார்கள். இந்த ஐ.பி.ஓ-வால் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று லாபத்தை எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்'' என அவர் கூறினார்.\nகூடிய சீக்கிரம் இந்த வங்கியின் ஐ.பி.ஓ வரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=360&Itemid=248&lang=ta", "date_download": "2020-12-01T23:38:46Z", "digest": "sha1:VDQZDFPWJAQSYWAQYDIEK6HOQSHS4UIX", "length": 6713, "nlines": 110, "source_domain": "moha.gov.lk", "title": "திட்டமிடல் பிரிவு", "raw_content": "\nபிராந்திய நிர்வாக சீர்திருத்தப் பிரிவு\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\nஅமைச்சிற்கான கூட்டுறவு திட்டத்தை தயாரித்தல்.\nமாவட்ட அளவிலான இடைக்கால அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல்.\nவருடாந்த அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல்.\nவருடாந்த செயற்திறன் அறிக்கை தயாரித்தல்.\nஅபிவிருத்தித் திட்டங்களை எளிதாக்குதல், மதிப்பீடு செய்தல், ஒருங்கிணைத்தல், அறிக்கையிடல், வழங்கல் மற்றும் முன்னேற்ற திட்ட கண்காணிப்பு.\nதேசிய அளவிலான தரவுத்தள செயல்பாட்டு அமைப்பு மற்றும் வள சுயவிவரத்தை உருவாக்குதல்\nவிசேட மற்றும் அத்தியாவசிய சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளுக்கான கருத்திட்டஆவணங்களை தயாரித்தல்.\nநிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்.\nமாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்த வசதி செய்தல்.\nஅணர்த்த முகாமைத்துவ திட்டத்தை செயல்படுத்த உதவுதல்.\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21803", "date_download": "2020-12-02T00:33:41Z", "digest": "sha1:AX7H26PP727N72SZ4LZEIPYWT6V4OFTJ", "length": 9232, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "lakme lipstick | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n lakmeindia சைட் பாருங்க... எல்லா ஷேடும் அங்க கொடுத்திருக்காங்க... உங்களுக்கு பிடிச்சிருந்தா நேரா lakme சலோன் போய் வாங்கிடுங்க. அங்க போனா உங்களுக்கே விலை கொடுக்கலாமா வேணாமானு ஒ��ு ஐடியா கிடைக்கும். எனக்கு தெரிஞ்சு lakme ப்ராடக்ட்ஸ் தரமா தான் இருக்கும். பயப்படாம வாங்குங்க. இப்போலாம் ஒரு lip gloss வாங்கினா கூட 400 ஆகுது... நெயில் பாலிஷ் முன்ன 10, 20 வித்தது போய் இபோ சர்வ சாதாரணமா 75, 90 விக்குது.\nஇதுவே கம்மி... Street wear’லாம் விக்குற விலைக்கு இப்போதைக்கு lakme தான் ஸ்டாண்டர்ட் அண்ட் விலை குறைவுன்னு ஆக்கிட்டாங்க ;)\nLakme ரொம்ப பந்தா கடையிலெல்லாம் கேட்காதீங்க... யானை விலை போட்டிருப்பாங்க சிலர். ஆன்லைன் ஷாப்பிங் வேணவே வேணாம்... வாங்குறது ஒன்னு, கிடைச்சது ஒன்னா இருக்கும்... நிறைய டேமேஜ்டு பீஸ் வரும்.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13162", "date_download": "2020-12-01T23:30:10Z", "digest": "sha1:OF6VBBJ6PONZLM4Q5SP3WMH6RCFFQKG6", "length": 7630, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Enathu Kuzhanthai Payankaravathi - எனது குழந்தை பயங்கரவாதி » Buy tamil book Enathu Kuzhanthai Payankaravathi online", "raw_content": "\nபதிப்பகம் : விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)\nவைக்கம் வரலாற்றுக் கவிதை நாடகம் எனது நாட்டில் ஒரு துளி நேரம்\nதாங்கள் வாழ வேண்டிய தங்களின் தேசம் விடுதலை பெற வேண்டும் என்கிற ஈழ தேசக்குழந்தைகளின் குரலே இக்கவிதைத் தொகுப்பு. பெரும்பாலும் நிலம் பற்றியதாகவும், குழந்தைகளைப் பற்றியதாகவுமே கவிதைகள் இடம் பெற்றுள்ளன.\nஈழப் போராட்டத்தில் குழந்தைகள் குருதி சிந்திய கொடுமைகளையும், இழந்த வாழ்வை மீட்கும் துயரத்தை காலம் அவர்களின் மீது சுமத்தியிருப்பதையும் உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் இவை. கொல்லப்படமுடியாத/நாட்டின் செடிகளாகப் பிறந்திருக்கும் இக்குழந்தைகள்/சுதந்திரத்தைப் பெறுவார்கள் நாளை என்ற நம்பிக்கை தீபச்செல்வனிடம் உண்டு.\nஇந்த நூல் எனது குழந்தை பயங்கரவாதி, தீபச்செல்வன் அவர்களால் எழுதி விடியல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தீபச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது\nபதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nதிறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள்\nபதிப்பகத்தாரின் ��ற்ற புத்தகங்கள் :\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம் - Enthu Nadil Oru Thulli Niram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/samsung-triple-camera-mobiles/", "date_download": "2020-12-01T23:42:47Z", "digest": "sha1:BUU76723O2NJX6S4PAJUNILGGKF7DXUS", "length": 22218, "nlines": 604, "source_domain": "tamil.gizbot.com", "title": "தமிழ் ", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (3)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (25)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (25)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (25)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (19)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\nடூயல் கேமரா லென்ஸ் (3)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (18)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (10)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (22)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (9)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 02-ம் தேதி, டிசம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 25 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.7,994 விலையில் சாம்சங் கேலக்ஸி A7 (2018) விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் சாம்சங் கேலக்ஸி மடி போன் 1,73,999 விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி F41, சாம்சங் கேலக்ஸி S20 FE மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி S20 FE\n12 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\n108 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி Z மடி2\n12 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\n12 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n25 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n32 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி நோட் 10\nஆண்ராய்டு ஓஎஸ் v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n32 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/selfie-mobiles-between-5000-to-10000/", "date_download": "2020-12-02T00:26:22Z", "digest": "sha1:PEGR6VP2PRFJMAIGZDKJWR4L65VDAQLW", "length": 24326, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.5000 முதல் ரூ.10000 விலைக்குள் செல்ஃபி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (60)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (382)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (380)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (283)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (140)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\nடூயல் கேமரா லென்ஸ் (79)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (89)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (213)\nமுன்புற ஆட்டோ போகஸ் (5)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (85)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (127)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (9)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (16)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (64)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 02-ம் தேதி, டிசம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 386 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,000 விலையில் இன்டெக்ஸ் அக்வாபவர் 4 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் டெக்னா கமோன் i4 போன் 10,000 விற்பனை செய்யப்படுகிறது. விவோ Y1s, எல்ஜி W11 மற்றும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 10 (Go Edition)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர்\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nடெக்னோ ஸ்பார்க் GO 2020\nஆண்ராய்டு ஓஎஸ், 10 (Go Edition)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nமோட்டோரோலா மோட்டோ E7 பிளஸ்\n48 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nடெக்னோ ஸ்பார்க் 6 ஏர்\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ்\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ் 9.0 Pie\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nடெக்னோ டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nடூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nவிவோ டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nகார்பான் டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/stalin-questions-admk-in-action-against-surappa", "date_download": "2020-12-02T01:05:23Z", "digest": "sha1:2INGCXO3DDJIPANWM3YDVKT3IRY4WPIZ", "length": 16802, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "பதவியில் தொடரும் சூரப்பா: `திரைமறைவு பேரமா... முதல்வர் நடத்தும் நாடகமா?’ - தி.மு.க தலைவர் ஸ்டாலின் | Stalin questions ADMK in action against Surappa", "raw_content": "\nபதவியில் தொடரும் சூரப்பா: `திரைமறைவு பேரமா... முதல்வர் நடத்தும் நாடகமா’ - தி.மு.க தலைவர் ஸ்டாலின்\n`அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான லஞ்ச, ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டுவிட்ட பிறகும் அவர் பதவியில் தொடரும் மர்மம் என்ன' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்திருக்கிறது. துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விசாரணைக்குழு, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா இந்தத் தகவலைத் தெரிவித்தார். அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது முன்னர் புகார் தெரிவிக்கப்பட்டது. குழு தரும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா\nஇந்தநிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான லஞ்ச, ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டுவிட்ட பிறகும் அவர் பதவியில் தொடரும் மர்மம் என்ன... திரைமறைவில் நடக்கும் பேரமா... முதலமைச்சர் பழனிசாமி நடத்தும் நாடகமா\" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இன்று இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்தத் துணைவேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது.\nஒருவேளை, `ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முறை அல்ல, பல முறை ஆளானபோதும், வழக்குகள் விசாரணைகள் நடைபெறும்போதும் முதல்வரும் அமைச்சர்களும் பதவிகளில் தொடர்ந்து இருந்துவரும்போது, நமக்கு மட்டும் என்ன...’ என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ என்று மாணவர்கள் மத்தியில் கருத்து ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது.\nசூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை ஒன்பது மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்தது அ.தி.மு.க அரசு... இந்த ஒன்பது மாதங்கள் இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன என்பது தனி விசாரணைக்குட்பட்டது என்றாலும், இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணைவேந்தரைப் பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.\nதொடர்ந்து அவர், ``280 கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்கல்வித்துறையின் அரசு ஆணையில், 'தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியிருக்கிறது' என்று துணைவேந்தர் சூரப்பா மீதும், அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறாது. லஞ்சப் பணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது என்று அரசுக்குத் தெரிந்த பிறகும், முதல்வர் பழனிசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் அந்த இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பது ஏன்\n500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை இடைக்காலப் பணி நீக்கம் செய்து, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுபோல் விளம்பரப்படுத்திக்கொள்ளும் அ.தி.மு.க அரசு, 80 கோடி ரூபாய் லஞ்சம் வசூல் செய்துவிட்டார்கள் என்று அரசாணையில் குற்றம்சாட்டியும், இதுநாள்வரை துணைவேந்தரையும், துணை இயக்குநரையும் சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது திரைமறைவில் என்ன பேரம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை அனைவரது மனங்களிலும் எழுப்பியுள்ளது. கடந்த காலங்களில் இது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தி.மு.க ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், அ.தி.மு.க ஆட்சியின்போது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஎடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்\nஇப்போது இவ்வளவு கடுமையான ஊழல் புகாரில், துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு குறிப்பாக, `ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையம் நாளைய தினம் தனது விசாரணையைத் தொடங்கப்போகிறது’ என்று செய்திகள் வரும் நிலையில், மனசாட்சியை உலுக்கும் ஊழல் புகார்களுக்கு உள்ளான துணைவேந்தரை உடனடியாக சஸ்பெண்ட் செய்வதுதான் நேர்மையான, நியாயமான விசாரணைக்கு வழிவிடும். ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்.\nஊழல் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டுவிடாமலிருக்க உடனடியாக அவை அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/2020/11/", "date_download": "2020-12-02T00:10:46Z", "digest": "sha1:7Y4EO7TLOND42IPJOXCTMAPMIB4OSID7", "length": 10972, "nlines": 106, "source_domain": "indian7.in", "title": "November 2020 : Indian 7", "raw_content": "\nவிரைவில் விவசாயிகளுக்கு விடியல் – உதயநிதி\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி வலங்கை மானில் விவசாயிகளுடன் இன்று கலந்துரைய உதயநிதி ஸ்டாலின் , 'கலைஞர் ஆட்சியின் அருமை அடிமை ஆட்சியாளர்களால் இப்போது புரிகிறது - விடியலுக்காக காத்திருக்கிறோம்' என்று பேசிய விவசாயிகளுக்கு நன்றி விரைவில் விடியல் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் . Vidiyalai Nokki Stalinin Kural 2021 சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் \nநாளை ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணி நேர ஆலோசனை மாலை 4.30 தொடங்கிய இந்த ஆலோசனை 6.30 மணிக்கு முடிந்ததாக தகவல் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது நாளை மாலைக்குள் ரஜினியிடம் இருந்து அறிக்கை வெளியாக வாய்ப்பு #Rajinikanth ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா\nபுரெவி புயல் எந்தெந்த மாவட்டங்களை தாக்கும்\nவங்கக்கடலில் உருவான நிவர் புயளுக்கு பின்பு தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஓன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அதன்பின் புயலக உருவெடுத்து நாளை மறுநாள் (டிசம்பர் 2 ஆம் ந்தேதி) மாலை அல்லது இரவு இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரிக்கு கிழக்கு 1040 கி.மீ தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வாக நிலைகொண்டுள்ளது. திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 640 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுப்பெறும் எனவும், அதற்கடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த புயலால் டிசம்பர் 2 மற்றும் 3-ந்தேதி கன்ன...\nமாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்\nஅமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது கொரோனாவை தடுக்க அமெரிக்காவின் மாடர்னா தயாரித்துள்ள தடுப்பூசி 100 பலன் தருகிறது என்று தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது . அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மாடர்னா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது மாடர்னா தடுப்பூசி அமெரிக்காவில் 30 ஆயிரம் பேருக்கு சோதனை முயற்சியாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது #CoronaVaccine #Moderna #modernavaccine Source : Twitter கருத்துக்கணிப்பு ...\nஇளம் வீரர்களின் விளையாட்டை உதயநிதி ஸ்டாலின்\nதேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் இளம் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் . மேலும் கீழ்கண்டவாறு அவர் ட்வீட் செய்துள்ளார் திருவாரூர் (மா) - மன்னை தொகுதி - விளையாட்டுக்கு பெயர் பெற்ற வடுவூர் கிராமத்தில் இளம் கபாடி - சிலம்பம் - ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்களை இன்று சந்தித்தேன். அவர்களின் விளையாட்டை பார்த்த போது இந்தியாவுக்கு இன்னும் பல வீரர்களை தர வடுவூர் காத்திருக்கிறது என்பது உறுதியானது வடுவூர் விளையாட்டு வீரர்களுக்கும் - பயிற்சியாளர்களுக்கும் என் வாழ்த்துகள் Source Twitter https://twitter.com/Udhaystalin/status/1333399088046379009 உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின் தமிழக தேர்தல் 2021 கருத்துக்கணிப்பு ...\nவிரைவில் விவசாயிகளுக்கு விடியல் – உதயநிதி\nநாளை ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் 16 views\nபுரெவி புயல் எந்தெந்த மாவட்டங்களை தாக்கும்\nவிரைவில் விவசாயிகளுக்கு விடியல் – உதயநிதி 7 views\nநாளை ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு\nமாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2019/08/", "date_download": "2020-12-01T23:24:00Z", "digest": "sha1:NPDYRN53CMHFIWQRJJWWCXAQWHDSOP3N", "length": 35802, "nlines": 240, "source_domain": "www.tmmk.in", "title": "August 2019 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nவிவசாயிகளின் உரிமைக் குரலை அடக்குமுறையால் நெறிக்க முயலும் மத்திய பாஜக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி கண்டனம்.\nதிருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும்‌… ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்\n“விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மாண்புமிகு பிரதமர் அவர்கள் மதித்து – நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி – வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும்” – திமுக தலைவர் அவர்கள் மற்றும் அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டறிக்கை.\nநெல்லை வள்ளியூரில் தமுமுக மமக புதிய கிளை அமைப்பு \nதிருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்\nடிசம்பர் -6 நீதி பாதுகாப்பு நாள் கண்டன உரையாற்றுவோர் விபரம்\nநிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவான் மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து\nAugust 29, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவான் மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடலு£ரைச் சேர்ந்த தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து சாதனைப் படைத்துள்ள இளவேனில் வளரிவானுக்கு …\nபுழல் சிறைவாசிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு சிறைவாசிகள் பொய் குற்றச்சாட்டை சுமத்தும் சிறைத் துறை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nAugust 29, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nபுழல் சிறைவாசிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு சிறைவாசிகள் பொய் குற்றச்சாட்டை சுமத்தும் சிறைத் துறை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: புழல் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ள நிலையில், சிறைவாசிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு ஏன் வரவில்லை எனக் கூறி முஸ்லிம் சிறைவாசிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறைக் …\nசூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nAugust 28, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nசூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், சூழலியல் செயற்பட்டாளருமான பியூஸ் மானுஷ் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டின் உள்ள பொருளாதார மந்தநிலை குறித்து அறிய சேலத்திலுள்ள பா.ஜ.க அலுவலகத்துக்குச் சென்ற சூழலியல் செயற்பட்டாளர் பியூஸ் மானுஷை காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்குதல் …\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nAugust 24, 2019\tLIVE நேரலை, தலைமை அறிவிப்புகள், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nசென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். நேரலைக்குச் செல்ல…\nதமுமுக தலைமையகத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வருகை\nAugust 24, 2019\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nதமுமுக தலைமையகத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வருகை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூ��் ஹக்கீம் அவர்கள் இன்று 24.08.19 தமுமுக-மமக தலைமையகத்திற்கு வருகை புரிந்து அவரது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழை தமுமுக – மமக தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா அவர்களிடம் அளித்தார். மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது, தமுமுக துணைத் தலைவர் பிஎஸ் ஹமீது, தலைமை …\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nAugust 24, 2019\tஅரசியல், அரசியல் களம், அறிவிப்புகள், செய்திகள், தமிழகம், தலைமை அறிவிப்புகள், பத்திரிக்கை அறிக்கைகள், மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் 0\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து முதன் முதலாகக் …\nதமுமுக தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nAugust 24, 2019\tLIVE நேரலை, ஊடகங்களில்..., செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nAugust 22, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து முதன் முதலாகக் காவி …\nஅரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொள்வோம்\nAugust 14, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nஅரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொள்வோம் மனிதநேய ��க்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி: நாட்டின் 73வது விடுதலை திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரதீர போராட்டங்களை நடத்தி 1947ஆம் ஆண்டு இதே நாளில் நாமும் நமது நாடும் விடுதலைப் பெற்றது. ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சியின் …\nதியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி\nAugust 11, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nதியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை ஹஜ் பெருநாள் என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாபெரும் இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவுக்கு கொள்ளும் வகையில் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதே தருணத்தில் உலகமெங்கிருந்தும் புனித மக்கா நகருக்குச் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nசிறுப்பான்மையின மக்கள் நீதி மீது நம்பிக்கை குலைந்துவிடக் கூடாது- பேரா.ஹாஜா கனி | HAJA GANI\nவிவசாயிகளின் உரிமைக் குரலை அடக்குமுறையால் நெறிக்க முயலும் மத்திய பாஜக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி கண்டனம்.\nஇது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணியின் மாநில செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:\nதங்களின் உரிமைகளையும் வாழ்வாதரங்களையும் முற்றிலும் ஒழித்திடும் நோக்கில் மத்திய பாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திருப்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடி வருகின்ற விவசாயப் பெருங்குடி மக்களை அமித் ஷாவின் காவல் துறையும் துணை ராணுவமும் அவர்களின் உரிமைக் குரலை நெறிக்கும் விதத்தில் கண்மூடித்தனமாக தாக்கி வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nகளம் கண்டிருக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களையும் முழுமையான ஆதரவையும் மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி தெரிவித்துக் கொள்கிறது.\n\"இந்தியா ஒரு விவசாய ���ாடு விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு\" என்று பெருமையோடு பறைசாற்றிக் கொள்ளும் இந்திய நாட்டின் தலைநகரில் விவசாயி தன் உரிமையை மீட்டெடுக்கவும் வாழ்வாதரங்களை காத்திடவும் ஜனநாயக முறையில் போராடும் போது அடக்கு முறையால் அவமானப்படுத்தப்படுகிறான் என்றால் அது நம் தேசத்திற்கே உலகளவில் தலைக்குனிவை ஏற்படுத்தும் என்பதை மத்திய பாசிச அரசு உணர வேண்டும். இது ஜனநாயக தத்துவத்தின் மீதான தாக்குதல் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஉலகுக்கு உணவை விளைவித்து தரும் உன்னதமான பணியை செய்து வரும் உழவன் போராடுவது அவனுக்காக மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்குமானது என்பதை பாசிச அரசு அறிந்து தெளிந்திட வேண்டும்.\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் ஒழித்திட நினைப்பது உயிரின அழிவின் அறிகுறி.\nதற்போது பஞ்சாப் ஹரியான மற்றும் சில மாநில விவசாயிகள் மட்டுமே போராட்ட களத்தில் கூடியுள்ள நிலையிலேயே செய்வதறியாது தடுமாறுகின்ற மத்திய அரசுக்கு, ஒட்டு மொத்த இந்தியாவின் விவசாயிகள் ஒன்று\nகூடிவிட்டால் பின்னர் அவர்களின் உரிமைக் குரலை யாராலும் ஒடுக்க முடியாது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.\nஎனவே உடனடியாக மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.\nகணணியில் கரை கண்டாலும் கழனியில் களம் கண்டால் மட்டுமே உணவு என்பதை அனைவரும் உணர்ந்து உரிமைக்காக போராடும் உழவனுக்கு உறுதுணையாயிருக்க உறுதியேற்போம்.\nவெல்லட்டும் வேளாண் மக்களின் போராட்டம். வீழட்டும் பாசிச சக்திகளின் சதித் திட்டம்.\nமாநில செயலாளர் விவசாய அணி\nதிருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும்‌… ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்\nதிருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும்‌... ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் Tamil\nதிருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி நடத்தும் மூன்று வேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெறக்கோரி இரயில் நிலையம் முற்றுகை போராட்டம். ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nவிவசாயிகளின் உரிமைக் குரலை அடக்குமுறையால் நெறிக்க முயலும் மத்திய பாஜக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி கண்டனம்.\nதிருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும்‌… ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்\n“விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மாண்புமிகு பிரதமர் அவர்கள் மதித்து – நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி – வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும்” – திமுக தலைவர் அவர்கள் மற்றும் அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டறிக்கை.\nநெல்லை வள்ளியூரில் தமுமுக மமக புதிய கிளை அமைப்பு \nதிருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nவிவசாயிகளின் உரிமைக் குரலை அடக்குமுறையால் நெறிக்க முயலும் மத்திய பாஜக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி கண்டனம்.\nதிருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும்‌… ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/11/blog-post_7.html", "date_download": "2020-12-02T00:00:08Z", "digest": "sha1:4QTHPDTYKJBOUTWDC3G6QKZZ7THIZRXS", "length": 31353, "nlines": 284, "source_domain": "www.ttamil.com", "title": "இனப்படு கொலையின் ஆரம்பம் ... ~ Theebam.com", "raw_content": "\nஇனப்படு கொலையின் ஆரம்பம் ...\nஉலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் முதலில் நியாயம் கேட்க பக்கத்து நாடுகளை அழைப்பார்கள். அப்பொழுது நியாயம் கிடைக்கவில்லை என்றால் ஐ.நா அல்லது அமெரிக்கா தலையிட வேண்டும் என்பார்கள். அப்படி உலகின் மிக பெரிய நாட்டாமையாக ‘அமெரிக்கா’ என்று எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறது. ஆபத்தான அணு அயுதங்கள் எல்லாம் தாம் தயாரித்துக்கொண்டு , மற்ற நாடுகள் மட்டும் தயாரிக்கும் போது தீவிரவாதி நாடு என்று போர் தொடுக்கும். உள்ளூர் பிரச்சனைப் பற்றிக் கவலைப்படாது. என்ன நடந்தாலும் தனது ‘நாட்டாமை’ இமேஜ்யில் இருந்து இம்மி அளவுக் கூட இறங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஆனால், ‘அமெரிக்கா’ என்ற தேசம் தயாரானது ‘செவ்விந்தியர்களின் இனப்படுகொலை’ யில் தான்.\nஅமெரிக்கா என்ற வல்லரசு உருவானதே ‘செவ்விந்தியர்’ என்று அழைக்கப்படும் பழகுடியினர் உடல்கள் மீது தான். அமெரிக்காப் போல் அடிமையாக இருந்த நாடில்லை. அடிமைகளை வைத்துக் கொண்ட நாடுமில்லை. ஆனால், அமெரிக்க கருப்பின அடிமைகள் வேறு. செவ்விந்தியர்கள் வேறு. செவ்விந்தியர்கள் அடிமைகளாக வாழ்பவர்கள் இல்லை. போராடும் குணம் இவர்கள் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று \nஉலகில் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டு, ஒரு இனத்தை அடக்கி ஒடுக்கி முதல் இனப்படுகொலை அது ‘செவ்விந்தியர் இனப்படுகொலை’ எனலாம். இருபதாம், இருப்பத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எத்தனையோ இனப்படுகொலை நடந்திருப்பதை படிக்கும் நாம், இப்படி பதிவாகப்படாத இனப்படுகொலை பலருக்கு எப்படி தெரியும். ஏன் அமெரிக்காவே மறந்திருக்கலாம்\nஅமெரிக்க மண்ணின் உண்மையான சொந்தக்காரர்கள் செவ்விந்தியர்கள் தான். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அலாஸ்காவும், ஆசியாக் கண்டமும் ஒரே நிலப்பரப்பாக இருக்கும் போது ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்து இந்த மக்கள் அலாஸ்கா வழியாக அமெரிக்கா சென்று இருக்க வேண்டும். அமெரிக்க முழுவதும் பரவி ‘ செவ்விந்தியர்கள்’ இனம் உருவானது என்று ஒரு ஆராய்ச்சி குறிப்பு சொல்கிறது.\nஇன்னொரு குறிப்பில், மெக்சிகோவில் இருந்த இந்திய வம்சாவளிகள் என்று கூறுகிறார்கள். ���ந்தியாவை கண்டு பிடிக்க கிளம்பிய கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மண்ணின் சொந்தக்காரர்களிடம் கடுமையாக மோதி, சண்டையிட்டு கொடூரமான தாக்குதல் நடத்தினார். ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்பது போல், தான் கைது செய்த மண்ணின் மைந்தர்களை ‘இந்தியர்கள்’ என்றும், இரத்தக்கரையுடன் காணப்பட்டதால் இவர்களுக்கு ‘செவ்விந்தியர்க:’ என்று பெயர் வைத்தார் என்று வேடிக்கையாக சொல்லப்படுகிறது. எது எப்படியானாலும் இவர்கள் தான் ‘அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் ‘ என்பது மாற்று கருத்து இல்லை.\nஇவர்கள் பேசும் மொழிக்கு இன்று வரை பெயரிடப்பட வில்லை. ஆனால், செவ்விந்தியர்கள் இந்தியர்,இலங்கையர் போன்று வெள்ளைத்தோல்களை கண்டதும் மயங்கவில்லை, உள் நாட்டுக்காரர்களை காட்டி கொடுக்கவில்லை , பேராசை பிடித்து வெள்ளையனை வணிகம் செய்ய அனுமதித்ததும், அவர்களிடம் சரணடையவும் இல்லை.\nமண்ணாசை பிடித்து பிரிட்டன் அமெரிக்காவை முற்றுகையிட்ட போது செவ்விந்தியர்கள் அவர்களை எதிர்த்து கடுமையாக தாக்கினார்கள். பிரிட்டன் அவர்களை அடக்கி, ஒடுக்கி நடத்த முடியவில்லை. முரட்டு தனமாக அவர்கள் தாக்குதல் இருந்தது. கல்லும், விஷ அம்பு தாக்குதலை சமாளிக்க பிரிட்டன் எதிர் தாக்குதல் நடத்தியது. கடும் ஆயுத பலம் கொண்ட பிரிட்டனை எதிர்த்து பூர்வ குடியான செவ்விந்தியர்கள் யுத்தம்மிட முடியவில்லை. பிரிட்டனின் துப்பாக்கிக்கு லட்சக் கணக்கான செவ்விந்தியர்களை இரையானார்கள்.\nஏராளமான மரணங்கள். ரத்த நிறத்தில் மாறிய இயற்கை வளங்கள். குழந்தைகள், பெண்கள் என்று யாரும் பாகுபடில்லை. பல லட்ச உயிர்களில் மேல் தான் பிரிட்டன் தனது அமெரிக்கா மீது சாம்ராஜ்ஜியத்துக்கான உயில் எழுதியது. பலர் இறந்த பிறகு மிச்சம் மீதி இருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வடப்பகுதியில் கொஞ்சமும், தென் பகுதியில் கொஞ்சமும் பதுங்கி இருந்து வாழ்ந்தார்கள்.\nவட அமெரிக்காவின் பூர்வ குடிகளான சொரோக்கி செவ்விந்தியர்களை திடீரென ஒரு நாள் ஜியார்ஜியாவிலிருந்து வெளியேற்றி, ஓக்லோகோமா என்ற மாகாணத்திற்கு நகர்த்தினார்கள். அது ஓர் எலும்பை நொறுங்க செய்யும் பனிக்காலம். நடையோ 2200 மைல்கள். போகும் வழியிலேயே 4000 பேர் மரணித்திருக்கிறார்கள். அந்த நடைக்கு���் பெயர் \"கண்ணீர்ப் பாதை (Trail of Tears).\nபல வருடங்களாக பிரிட்டன் ஆட்சிக்கு அஞ்சி ஒதுங்கி இருந்து தங்கள் வாழ்க்கை நடத்தினர். நகர வாழ்க்கையில் இருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்துக் கொண்டனர். சத்திர வீடு முறை எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆயிரம் பேர் தங்கக்குடிய மிக பெரிய வீட்டில் ஒருவர் மட்டும் சென்று வருவது போல் தங்கள் வாழ்க்கை நடத்தினர். எல்லொரும் ஒரு குடும்பமாக எதிரிகளிடம் பாதுகாத்துக் கொண்டனர்.\nஒரு சில செவ்விந்தியர்கள் பழக்க வழக்கங்கள் அமெரிக்க மக்கள் வாழ்க்கையில் கலந்திருக்கிறது. குறிப்பாக ப்ரீ செக்ஸ் செவ்விந்தியர்கள் யார் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்ற கலாச்சாரத்தில் வாழ்ந்தார்கள்.\nஇன்று, அமெரிக்க மக்கள் அந்த முன்னோடியாக இருக்க காரணம் செவ்விந்தியர்கள். இன்று பல செவ்விந்தியர்கள் நாகரிகமடைந்து நகர்ப்புற வாழ்க்கை வாழ்க்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒரு நினைவு சின்னமாக இருக்கிறது. அதை சுற்றுலா தளமாக்கி அமெரிக்க அரசு அதிலும் பணம் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், செவ்விந்தியர்களுக்கு சொந்தமாக ஒரு நிலம் கூட இல்லை என்பது தான் வருத்தம். திருட்டு, வழிப்பறி, சட்ட விரோத காரியங்கள் ஈடுப்பட்டு தான் தங்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nஇவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அமெரிக்க அரசு எவ்வளவோ சலுகை வழங்கியும் அவர்கள் வாழ்க்கை தரம் உயரவில்லை. அதேப் போல் குடித்து விட்டு கலாட்டா, பிரச்சனை என்று எது வந்தாலும் போலீஸ் அவர்களை ஒன்றும் செய்யாது. பூர்வ குடிகள் என்ற சலுகை \nஇது இனப்படுகொலையாக இன்று கருதப்படாததற்கு இரண்டு காரணம். ஒன்று, ஆளும் வர்க்கத்தில் அமெரிக்கா இருப்பது. இன்னொன்று இரண்டு நாடுகளுக்குள் நடந்திருக்கும் யுத்தமாக பார்ப்பது. ஒரு நாடு அடிமையாக்கி இன்னொரு நாடு ஆட்சி செய்வது காலனி ஆதிக்கத்தில் காலம் காலமாக நடப்பது தான்.\nபோரில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துவது வேறு. ஒரு இனம், கலாச்சாரம் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு ஆட்சி செய்ய நினைப்பது வேறு. தங்கள் நாடு என்ற சொந்தமறியாமல் செவ்விந்தியர் வாழ்ந்து வருகிறார்கள். இதை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறென்ன சொல்லுவது\nபெரும்பாலும் வெள்ளைக்காரர் உட்பட வந்தேறிகள் ஆளும் ,அமெரிக்கா ,கனடா,அவுஸ்ரேலியா போன்ற பல நாடுகளில் பூர்வ குடிகள் அழிக்கப்பட்டே வருகிறார்கள். அதிலும் பல நாடுகள் வளர்ந்த நாடுகளாகவே மிளிர்கின்றன. உள்நாட்டில் பூர்வகுடிகளை அழித்துக்கொண்டு வெளியில் வேஷம் போடும் நாடுகளை ,இலங்கைத் தமிழர் இன்னும் நம்பிக் கொண்டிருப்பது சுத்த மடமைத்தனம் ஆகும்.\nஅமெரிக்காவோ அல்லது வேறு நாடுகளோ தமிழ் ஈழத்திலையோ அல்லது தமிழரிலையோ கரிசனை கொள்ள தமிழரிடமோ அல்லது தமிழர் வாழ் நிலங்களில்லையோ எதுவும் இல்லை. திருமலை தேவையென்றால் அவன் இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அஃது இருக்க பெரும் படையை செலவழித்து உங்களுக்கு ஈழம் தந்து பின் உங்களிடம் கேட்கவேண்டிய அவசியமும் அமெரிக்காவுக்கு இல்லை. சும்மா உம்பா வருகுது,உம்பா வருகுது என்று சின்னவயதில் சூக்காட்டுவதுபோல் செயல்படுவதை விடுத்தது இருக்கும் மொழியையும், பண்பாட்டினையும் காக்க முன்வாருங்கள். முதலில் தமிழரோடு தமிழில் பேசுங்கள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\nசிரிக்க சில நிமிடம் ...\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nஅன்றும் இன்றும் / பகுதி 01\nசித்தர் சிந்திய வாக்கியம் -அவைகளில் நான்கு/ 10\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nஇல் வாழ்வில் ஆழமான அன்புடையோர் யார்\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 04\nஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய....\nஅணில்- அறிந்த ,அறியாத தகவல்களுடன்\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nசித்தர் அருளிய பாடல்களிலிருந்து 3 முத்துக்கள்\n\"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ\"\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளி���ை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம...\nசாரதா:திரை தந்த கதை [Old is Gold]\nஇனப்படு கொலையின் ஆரம்பம் ...\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 03\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nசித்தரின் 3 முத்தான சிந்தனைகள் /08\nதமிழ் சினிமாவில் தொடரும் கதைத் திருட்டு குற்றச்சாட...\nபெண்ணிடம் இரகசியத்தை சொல்லக் கூடாது\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 02\nநெட்டி முறிப்பது தவறா .....\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\nசைவ சமய புனித நூல் என்ன\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் / பகுதி:07\n\"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்\"\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 01\nஉடலின் எடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் -/06\nஇந்த கூறுகெட்ட மனசை என்ன செய்ய\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 1...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு ��டிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiwand.com/ta/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-02T00:32:19Z", "digest": "sha1:DEDAUCIHPXZDHL2ZZQ4JB3CSH2XN5QWS", "length": 5674, "nlines": 109, "source_domain": "www.wikiwand.com", "title": "அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் - Wikiwand", "raw_content": "\nஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகில இந்திய N.R காங்கிரஸ்\nஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (All India N.R. Congress (AINRC)) இந்தியாவின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 2011, பெப்ரவரி 7 இல் தற்போது புதுச்சேரி மாநில முதலமைச்சராக உள்ள ந. ரங்கசாமி என்பவரால் துவக்கப்பட்டது.[1] 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை பிடித்தது. 2006இல் தனித்து போட்டியிடுகிறது. தற்போதைய சட்டமன்றத்தில் இதற்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் இதன் வேட்பாளர் இராதாகிருட்டிணன் வெற்றி பெற்றார்.\nஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்\nஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/144288/", "date_download": "2020-12-02T00:30:51Z", "digest": "sha1:3PQQQDYOIWDSN7ROFSIOK4KUE4LEJWL5", "length": 10478, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் பாசையூர் கடலிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான சில்வெஸ்ரர் சஜித் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் நான்கு கடற்றொழிலாளர்கள் பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது குறித்த நபர் காணாமல் போயிருந்தார்.\nஇவரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு இடத்திற்கு தொ��ில் பார்க்கச்சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது, அவர் காணாமல் போயிருந்தார். இதனையடுத்து மீனவர்கள் சேர்ந்து அவரைத் தேடிய நிலையில் பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து , யாழ்ப்பாணம் காவல்துறையினர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. #யாழ்ப்பாணம் #பாசையூர் #சடலம் #மீட்பு\nTagsசடலம் பாசையூர் மீட்பு யாழ்ப்பாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை\nநல்லூரில் தாக்குதல் மேற்கொண்டோருக்கு மறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nமேலும் நால்வா் உயிாிழப்பு December 1, 2020\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர் December 1, 2020\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்���ந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_6963.html", "date_download": "2020-12-02T00:21:35Z", "digest": "sha1:FJ6SFG34UCDGLAWLFRF6UFDBJJU3XVDA", "length": 4009, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 28.கூடாவொழுக்கம்", "raw_content": "\nவஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்\nவானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்\nவலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்\nதவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து\nபற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று\nநெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து\nபுறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி\nமனத்தது மாசாக மாண்டார் நீராடி\nகணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15244", "date_download": "2020-12-02T00:39:59Z", "digest": "sha1:P3XHE5ZVZAVSEGHX64STIYSKAH5AE2UN", "length": 7328, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "40\" LCD or 40\"LED TV எது சிறந்தது.......... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n40\" LCD or 40\"LED TV வாங்கலாம் என்று உள்ளோம் எது சிறந்தது என்று சொல்லுங்கள் தோழிகளேஎந்த company சிறந்தது என்றையும் சொல்லுங்கள்\nஉங்களுக்கு விலை பொருட்டில்லை என்றால் சந்தேகமேயில்லாமல் LED தான் பெஸ்ட்.\nஅதில் க்ளாரிட்டி ரொம்ப நல்லா இருக்கு.\nஎனக்கு தெரிந்தவர்கள் யாரிடமும் LED இல்லை.\nஅதனை ஷோரூமில் பார்த்ததோடு சரி.\nநாங்க தோஷிபா 42\" LCD டிவிதான் வெச்சிருக்கோம். அதனோடு கம்பேர் பண்றப்ப LED சூப்பராய் இருக்கு\nகுழந்தை தத்தெடுப்பு பற்றிய விவரம் தெரிந்தவர்கள் உதவி செய்யவும்...\nபயனுள்ள தகவல்களை பெற தமிழில் வெப் சைட் பெயர் சொல்லுங்க தோழிகளே\n யராவுது உல்லிரா, வாங்க பழகலாம்\nஎவளவு தங்கம் இந்தியாவுக்கு எடுத்துட்டு போகளாம் pls help me\nவேர்ல்ட் கப் கோப்பை ஓரிஜினல் இல்லையா \nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27421", "date_download": "2020-12-02T00:19:20Z", "digest": "sha1:3YMNADFGRUKCKWNJZZFI5DZP5F2YLF32", "length": 6009, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "i need home based online work | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nB.Com முடிச்சு இருக்கேன் ****** job\nஇல்லத்தில் இருந்தே வேலை வாய்ப்பு மற்றும் சேமிப்பு\nசாப்ட்வேர் துறையில் இருக்கும் தோழிகள் தயவு செய்து உதவவும்:\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-12-01T23:58:07Z", "digest": "sha1:7TBEF7B2NUKLVOD6SPFYVPAZ54YMEG6N", "length": 7116, "nlines": 112, "source_domain": "ta.wikiquote.org", "title": "அரங்கு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅரங்கு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நேரடியாக பார்வையாளர்கள் காணும் வகையில் மேடையில் கலைஞர்கள், பொதுவாக நடிகர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் இடம்மாகும்.\nநாடகங்கள் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன என்றும். நாடக அரங்கு வாழ்���்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்றும் கூறப்பட்ட போதிலும், இந்தக் கூற்றுகளுக்கு உண்மையிலும் அனுபவத்திலும் ஆதாரம் இல்லை. -ஸர் ஜான் ஹாகின்ஸ்[1]\nநாடகத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு நேர்மையாகவும் தாராளமாகவும் நடந்துகொள்கின்றனர் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. நியாயமான கட்டத்தில் நாம் அனைவரும் ஏகோபித்துக் கைகளைத் தட்டுகிறோம். தீயதை அனைவரும் கண்டிக்கிறோம். இவற்றில் நமக்கு மன உணர்ச்சியைத் தவிர வேறு எதுவும் செலவில்லை. -ஹாஸ்லிட்[1]\nநாடக அரங்கில் வாழ்க்கையின் இன்ப ஒளியும், துக்கமும் காணப்பெறும் பொழுது என்னுள் ஆழ்ந்த தீவிரமான சிந்தனைகள் நிறைந்துவிடுகின்றன. - ஹென்றி சைல்ஸ்[1]\nஇயற்கை, பரம்பொருளின் செயல்களை நடித்துக் காட்டும். கலை கண்யமான உள்ளங்களுக்கு மட்டுமே ஒப்படைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது. -கதே[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 234-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2020, 02:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-yashika-anand-s-glamour-stills-goes-viral-067067.html", "date_download": "2020-12-02T00:09:25Z", "digest": "sha1:I6X4H72SZMACES2LR22KHCRIW4NZY6PP", "length": 15938, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிங்கிள்ஸ் பாவம் சும்மா விடாது செல்லம்... கலக்கும் யாஷிகாவின் ஹாட் போட்டோ... கலாய்க்கும் ரசிகர்கள் | Actress Yashika anand's glamour stills goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago அவங்களப் பத்தி பேசும்போது அப்படி வழியிற.. சோமை பங்கமாய் கலாய்த்த ரமேஷ்.. கேபி அதுக்கு மேல\n5 hrs ago கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\n5 hrs ago இமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய ஆரி\n5 hrs ago கொரோனாவை மதிக்காம அலைமோதும் கூட்டம்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ‘லாபம்’ படக்குழு\nAutomobiles ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது தெரியுமா\nLifestyle இன்று இந்த 2 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்…\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்த���களில் மறுதேர்தல்\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கிள்ஸ் பாவம் சும்மா விடாது செல்லம்... கலக்கும் யாஷிகாவின் ஹாட் போட்டோ... கலாய்க்கும் ரசிகர்கள்\nயாஷிகா ஆனந்த் New Workout - வீடியோ\nசென்னை: நடிகை யாஷிகாவின் ஹாட் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் கடுமையான கலாய்த்து வருகின்றனர்.\nதமிழில், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், நோட்டா. கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இப்போது ராஜபீமா படத்தில் நடித்துவருகிறார்.\nகிளாமர் குயினாக மாறிவிட்ட யாஷிகா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nஅவர் என்ன போட்டோ ஷேர் செய்தாலும் அவை வைரலாகி விடுகிறது. அந்தளவுக்கு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இப்போதும் புதிய புகைப்படம் ஒன்றை யாஷிகா பதிவிட்டுள்ளார்.\nதலைவிக்கு முன்னே ஒன்னும் ம்\nமுன்னழகு தெரியுமாறு படு கிளாமராக பதிவிட்டுள்ள அவரது போட்டோவை, ரசிகர்கள் கடுமையாக கலாய்த்துவருகின்றனர்.\nஇந்த ரசிகர், என் தலைவிக்கு முன்னே ஒன்னும் ம்\nSaree தான் நீங்க அழகே அதையே கடைப்பிடிங்க\n'சேலையில்தான் நீங்க அழகே, அதையே கடைப்பிடிங்க' என்று அட்வைஸ் செய்துள்ளார் இவர்.\nசிங்கில்ஸ் பாவம் சும்மா விடாது செல்லம்...🙄\nஇந்த ரசிகர், சிங்கிள்ஸ் பாவம் சும்மா விடாது என்று யாஷிகாவுக்கு சாபமிட்டு கலாய்த்துள்ளார்.\nமற்றொரு ரசிகர் முடியல என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் கடுமையாக அவரை திட்டியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிறந்தநாள் அதுவுமா ராசி கண்ணா செய்த காரியம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை\nசெம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்\nதிடீர் அறிவிப்பு வரலாமாம்.. திருமண நெருக்கடியில் பிரபல டாப் ஹீரோயின்.. யாரந்த தொழிலதிபர் காதலர்\nபடப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு\n3 வயசுலயே பலாத்காரம் செய்யப்பட்டேன்.. படுக்கைக்கு போகலைன்னா பட வாய்ப்பு இல்லை.. தங்கல் நடிகை ஷாக்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீக்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nபாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\nஇந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/07/28/israeli-firm-developing-front-line-30-second-covid-19-breath-test/", "date_download": "2020-12-01T23:33:33Z", "digest": "sha1:EBMXBB5PWQD2I7M6L3L7VNYDUSYZ4QYA", "length": 15531, "nlines": 125, "source_domain": "themadraspost.com", "title": "‘லேப் டெஸ்ட் இல்லை...’ வெறும் 30 நொடிகளில் கொரோனா தொற்றை கண்டறியலாம்...! இஸ்ரேல் தயாரிப்பு கருவி செயல்படுவது எப்படி...?", "raw_content": "\nReading Now ‘லேப் டெஸ்ட் இல்லை…’ வெறும் 30 நொடிகளில் கொரோனா தொற்றை கண்டறியலாம்… இஸ்ரேல் தயாரிப்பு கருவி செயல்படுவது எப்பட���…\n‘லேப் டெஸ்ட் இல்லை…’ வெறும் 30 நொடிகளில் கொரோனா தொற்றை கண்டறியலாம்… இஸ்ரேல் தயாரிப்பு கருவி செயல்படுவது எப்படி…\nகொரோனா வைரஸ் பரிசோதனைகள் முடிவுகள் கிடைப்பதில் காலதாமதம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், வெறும் 30 நொடிகளில் கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் கருவியொன்றை இஸ்ரேல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக வேகமான பரிசோதனை முறை இருந்து வருகிறது. தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும். ஆனால், தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.\nபாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி கொண்டவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகம் சென்று பரிசோதனை முடிவானது கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் ஆபத்தும் அதிகமாக நிலவுகிறது.\nமேலும், பரிசோதனை கருவிகளின் உற்பத்தி, விலை மற்றும் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் இன்னும் பல நாடுகளில் அவைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக விரைந்து விரிவான சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்றை விரைந்து கண்டுபிடிக்கும் முறையில் ஒரு நேர்மறையான நகர்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, இஸ்ரேலை சேர்ந்த NanoScent நிறுவனம் வெறும் 30 நொடிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் வகையிலான கருவியை உருவாக்கியிருக்கிறது.\nஇந்த கருவி செயல்படுவது எப்படி…\nஇந்த கருவியில் ஒருவரின் மூச்சுக்காற்றை கொண்டே கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது.\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனான தொடர்பு; மற்றும் அறிகுறிகள் உள்ளிட்ட கேள்விகள் பரிசோதனை மேற்கொள்பவர் வைத்திருக்கும் திறன் பேசியில் கேட்கப்படும்.\nபின்னர் பரிசோதனைக்கு உட்படுபவர் நன்றாக மூச்சை உள்ளே இழுத்து, மூக்கின் ஒரு துழை வழியாக ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் ஏர்பேக்கில் மூச்சு காற்றை ஒரு குழாயின் வழியாக செலுத்த வேண்டும்.\nஇந்த மூச்சுக்காற்று அடங்கிய ஏர்பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயானது சென்சிடார் எனப்படும் ஒரு சிறிய செவ்வக வடிவிலான கருவியில் செருகப்படும். இந்த கருவியானது பையிலிருந்து காற்றை உள்ளே இழுக்கும் போது மென்மையாக சுற்றும். அடுத்த சில நொடிகளில் நோய்தொற்றுக்கான முடிவு திறன்பேசியில் வெளிவரும் என ஏஎப்பி செய்தி நிறுவனம் செய்தியில் தெரிவித்து இருக்கிறது.\nவடக்கு இஸ்ரேலில் உள்ள NanoScent நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கருவியை மென்மேலும் திறனாக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇந்த கருவியானது முழுக்க முழுக்க கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் மூச்சுகாற்றின் வாசம் கொண்டே செயல்படுகிறது என நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியிருக்கிறார்.\nஇதற்காக இஸ்ரேலில் 6000 கொரோனா தொற்று நோயாளிகளின் சுவாசத்தின் வாசம் ஆராயப்பட்டுள்ளது. இதனையடுத்து வைரசுடன் தொடர்புடைய வாசத்தை அடையாளம் கண்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இஸ்ரேலில் இந்த கருவியை பரிசோதனை பார்த்ததில் 85 சதவீதம் சரியான முடிவை தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கருவியானது கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் செயல்படும் என நம்பப்படுகிறது. இந்த கருவிக்கு அடுத்த சில மாதங்களில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் பரிசோதனையில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஆய்வக முறைக்கு மாற்றாக இம்முறை இருக்க முடியாது. ஆனால், பெருமளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த கருவியை பயன்படுத்தி அதில் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து முழுமையான பரிசோதனையை மேற்கொள்ளலாம் என அந்நிறுவன செயல் அதிகார் கூறுகிறார்.\nஇப்போது விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மனிதர்களின் உடல்வெப்ப நிலையை பரிசோதனை செய்யும் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. அதனுடன், இஸ்ரேல் தயாரிப்பான இந்த கருவியையும் பயன்படுத்தலாம் என யோசனைக் கூறப்படுகிறது. இதற்காக சராசரியாக ஒருவருக்கு ரூ. 200 செலவாகும் என NanoScent நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த கருவியானது பயன்பாட்டுக்கு வருவது மிகவும் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: மாயாவதியின் முடிவு அசோக் கெலாட்டிற்கு பெரும் அடியாக இருக்கும்.. எப்படி…\nகொரோனா வைரஸ் தொற்று சோதனையில் நாய்கள்… 94% துல்லிய ஆய்வு முடிவுகள்.. விபரம்:-\nதென் இ��்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-12-01T23:35:56Z", "digest": "sha1:W6PPDQWHIWAY2KGNIK3VTQ3MQNR5OQBS", "length": 13639, "nlines": 159, "source_domain": "www.colombotamil.lk", "title": "திருமணம் செய்ய நீங்கள் தயாரா? சுயபரிசோதனை செய்ய சில கேள்விகள்...!", "raw_content": "\nவிவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு\nகொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது\nபுயலாக இன்று மாறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nலங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nதிருமணம் செய்ய நீங்கள் தயாரா சுயபரிசோதனை செய்ய சில கேள்விகள்…\nதிருமணம் செய்யும் முன் நம்மிடம் நாம் சில கேள்விகள் கேட்க வேண்டும். சரியான காலம் கனிந்துள்ளதா மனவாழ்க்கை மேற்கொள்ளும் வலிமை உள்ளதா மனவாழ்க்கை மேற்கொள்ளும் வலிமை உள்ளதா என்பன போன்ற கேள்விகளை நம்மிடமே நாம் கேட்கவேண்டும்.\nஇரு மனங்கள் இணைந்து இறுதி வரை செல்லும் புனிதமிக்க பயணமே திருமணமாகும். காதல் ஒரு சிறந்த உணர்வு என்றால் காதலிப்பவரை திருமணம் செய்வது அதனினும் சிறந்த உணர்வு.\nமணம் முடிக்கும் அனைவரும் இறுதிவரை இணைந்து வாழ உறுதிப்பூண்டே கை கோர்க்கின்றனர். வாழ்வின் மிக முக்கிய முடிவு அதுவே.\nதிருமணம் செய்யும் முன் நம்மிடம் நாம் சில கேள்விகள் கேட்க வேண்டும். சரியான காலம் கனிந்துள்ளதா மனவாழ்க்கை மேற்கொள்ளும் வலிமை உள்ளதா மனவாழ்க்கை மேற்கொள்ளும் வலிமை உள்ளதா என்பன போன்ற கேள்விகளை நம்மிடம் நாம் கேட்கவேண்டும். மேற்கூறிய வலிமையில் மனவலிமை, பொருள் வலிமை என இரண்டும் அடங்கும்.\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நினைத்துக்கொண்டு கண்மூடித்தனமான முடிவுகளை எடுத்தால் பிற்காலத்தில் பல இழப்புகளை சந்திக்க நேரலாம்.\nஅப்போது யாரும் சொர்க்கத்தை குறை கூற மாட்டார்கள்; உங்களைத் தான் குறை கூறுவார்கள். மற்றவர்கள் குறை கூறினாலும் பரவாயில்லை; உங்கள் நெஞ்சமே குற்ற உணர்வில் கொந்தளிக்கும்.\nஇது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க கீழ்கண்ட கேள்விகளை நீங்களே உங்களிடம் கேட்டுக்கொண்டு சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\nகுடும்ப பொறுப்புகளை சுமக்க தயாரா\n திருமணத்திற்கு பிறகும் அப்படி இருக்க முடியும் என்று நினைத்தால் அது கனவில் தான் நடக்கும். ஒரு வீட்டையே சுமக்கும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும்.\nஉங்கள் துணையை கண்மணி போல பாதுகாக்க வேண்டும். உங்கள் துணையின் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் தயாரா\nவரவு எட்டணா… செலவு பத்தணா\nமனதார காதிலிப்பது மட்டும் போதாது. மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க தேவையான பணம் வேண்டும். சொந்தக்காலில் நிற்பவருக்கே திருமணம் செய்யும் தகுதி உண்டு. காசு விஷயத்தில் துணையை நம்பி இருப்பது தலை மேல் கத்தியை தொங்க விடுவது போல.\nபிறரை விரும்பும் முன் உங்களை விரும்புங்கள். உங்களிடம் அன்பு இருந்தால் தான் பிறருடன் பகிர முடியும். தம்மை நேசிக்க முடியாதவர் பிறரை நேசிக்க தெரியாதவர் ஆகிறார்.\nசமூக நெருக்கடி, குடும்ப நெருக்கடி காரணமாக நடக்கும் திருமணங்களில் வெறுப்பு தான் மிஞ்சும். எது இருந்தும் காதல் இல்லையேல் திருமணம் நிலைத்து நிற்காது. திருமணம் எனும் வாகனத்திற்கு அன்பு தான் பெட்ரோல்\nகடந்த கால கசப்புகள் இன்னும் ��ருத்துகிறதா\nபழைய காதலை மறப்பது கடினம் தான். அதனை கடக்காமல் வேறொரு திருமணம் செய்வது விபரீதத்தில் முடியும். உங்கள் துணையிடம் நீங்கள் அன்பு செலுத்த முடியாமல் போய்விடும்.\nமணவாழ்க்கை கசந்துவிடும். கடந்த கால சுமைகளில் இருந்து விடுபட்டால் மட்டுமே புதிய வாழ்க்கையை இனியதாக தொடங்க முடியும்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nவீட்டை பிளாஸ்டிக் கவரால் மூடிய ஷாருக்கான்\nதேன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்\nஇந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்\nபோதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும்,…\nமுள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nமுள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ…\nஆண்களின் அழகை அதிகரிக்க இயற்கை டிப்ஸ்.\nஆண்களின் முழங்கை பகுதிகளில் இருக்கும் கருமை நிறத்தை தவிர்க்க, தக்காளி சாறு, தயிர், தேன், கடலை மாவை சேர்த்து வாரம் இருமுறை கைகளில் தடவி…\nஇந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்…\nகாதல் ஒரு அழகான, விவரிக்க முடியாத உணர்வு. உங்களுக்கு பிடித்த ஒருவரைபார்க்கும்போது, மெதுவாக காதலிக்கத் தொடங்குங்கள், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஒருவரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-02T00:29:21Z", "digest": "sha1:47XYJAIZNIEQJYR5Y4GQH5PTCUQX7NCB", "length": 9880, "nlines": 150, "source_domain": "www.colombotamil.lk", "title": "மஸ்கெலியாவில் தொழிலாளர்கள் போராட்டம்", "raw_content": "\nவிவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு\nகொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது\nபுயலாக இன்று மாறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nலங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி\nஶ்ரீலங்கா சுதந்திர பொ���ுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nமஸ்கெலியா, ‘ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உரித்தான மொக்கா தோட்டத்தில் நான்கு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (31) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1969 ஆம் ஆண்டு மவுசாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டதால் நீரில் மூழ்கிய தொழிற்சாலைக்கு பதிலாக, பல கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவீன தேயிலை தொழிற்சாலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇப்போராட்டத்தில் கட்சிபேதமின்றி அனைவருக்கும் கலந்து கொண்டதுடன் தோட்ட முகாமையாளரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\n”தொழிற்சாலையில் தேயிலை கொழுந்து அரைப்பதை நிறுத்திவிட்டு, கழிவு தேயிலை களஞ்சியசாலையாக மாற்றும் திட்டம் உள்ளது.” – எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nதொழிலாளர்களின் போராட்டத்தையடுத்து தொழிற்சாலையை மூடும் தீர்மானத்தை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\n37 பேரை நீக்கியது ஐக்கிய தேசியக் கட்சி\n“ஓரினச்சேர்க்கை நண்பனுடனும் மனைவியாக இருக்க வேண்டும்” மிரட்டிய கணவன்\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nநாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்\nநாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nதிவிநெகும மோசடி வழக்கிலி��ுந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t153944-topic", "date_download": "2020-12-01T23:29:09Z", "digest": "sha1:5F2R3JWFJNBCFM33433EAE65I3QZUCTJ", "length": 48528, "nlines": 508, "source_domain": "www.eegarai.net", "title": "ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்\n» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை\n» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» நாட்டு நடப்பு – நகைச்சுவை\n» பால் வண்ணம் பருவம் கண்டு…\n» வேண்டியது எதுவென்று நானறியேன்...\n» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\n» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்\n» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி\n» வாழ்ந்தா இப்படி வாழணும்\n» மனம் போல் வாழ்வு\n» புது வருசத்துலே என்ன பண்ணலாம்\n» மறக்கக் கூடாதது நன்றி\n» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்\n» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி\n» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனித��ாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\nஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\n நான் எழுதிய சில மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் கீழ்க்கண்ட காணொலிகளில் பதிவு செய்து இருக்கிறேன். கேட்டுத் தங்களது பொன்னான கருத்துகளைப் பதிவிடவும்.\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nஒரு சோறு பதம் போல்,\nபதிவு எண் 2 பறைசாற்றுமே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nதொளிபூக்கும் தாமரையின் மேனி சிரித்துக்\nகளிபூக்கும் முத்தெயிற்றுப் பொன்வாய் - ஒளிபூத்தென்\nஆவி உறுத்தும் விழியிணைகள் பெற்றாளே\nதேவிநீ காதல் செலுத்து .\nகருத்து நன்று . முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பெற்றால் இன்னும் சிறப்பு .\n\" பெற்றாளே \" என்று இருப்பதைப் \" பெற்றவளே \" என்று முன்னிலை ஒருமையில் வைத்தால் , தேவிநீ என்று விளிப்பதற்குப் பொருந்திவரும் .\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nஒரு சோறு பதம் போல்,\nபதிவு எண் 2 பறைசாற்றுமே\nமேற்கோள் செய்த பதிவு: 1301302\n@M.Jagadeesan wrote: தொளிபூக்கும் தாமரையின் மேனி சிரித்துக்\nகளிபூக்கும் முத்தெயிற்றுப் பொன்வாய் - ஒளிபூத்தென்\nஆவி உறுத்தும் விழியிணைகள் பெற்றாளே\nதேவிநீ காதல் செலுத்து .\nகருத்து நன்று . முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பெற்றால் இன்னும் சிறப்பு .\n\" பெற்றாளே \" என்று இருப்பதைப் \" பெற்றவளே \" என்று முன்னிலை ஒருமையில் வைத்தால் , தேவிநீ என்று விளிப்பதற்குப் பொருந்திவரும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1301309\nபரிந்துரைகளுக்கு மிக்க நன்றி ஐயா\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nஇதுவும் உங்களுக்குப் பிடிக்குமென்று நினைக்கிறேன்:\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nதந்தையும் அன்னையும் இன்றித் தோன்றினான்\nஅந்தக மான உலக மீதிலே\nதோன்று முன்னரும் அவனே அண்டமாய்\nஊன்றி இருந்தனன் ஒளிமிகை செய்தனன்\nஉருவ மற்றவன் எனினும் அன்பர்\nவிரும்பும் தோற்றம் நின்று நல்குவன்\nமறைகள் வகுத்து மானிடர்க் களித்தனன்\nஇறையனாய் வண்டமிழ் தந்தனன் தந்ததை\nமன்னுமா மதுரையில் விளங்கச் செய்திட\nஅன்றொரு சங்கம் அமைத்து வளர்த்தனன்\nநீறும் உருத்தி ராட்ச மாலையும்\nஆறு தனைப்பிறை தனையுடை ஓதியும்\nஉறுமும் பெரும்புலி உற்றதோல் கூறையும்\nசிறுமை யெரித்திடும் நெற்றியின் விழியும்\nஎன்றிவை கொண்டு மயான மேகி\nஎன்புத்தார் அணிந்து நர்த்தனம் செய்குவன்\nபனிச்சூழ் கயிலைச் சிகிரியில் உறைபவன்\nநனிச் சிறந்த உமைக்கை பிடிப்பவன்\nஅப்பனாய் நின்றுபே ரறிவினை நல்குவன்\nஅன்னையாய் விளங்கிக் கருணை நல்குவன்\nகுருநா தரைப்போல் தோன்றி ஞானத்\nதிருவினை அளித்தாட் கொண்டருள் செய்பவன்\nஅண்ணனாய்த் தம்பியாய்த் தமக்கையும் தானாய்\nமாமனாய் அத்தையாய் மனைத்துணை நலமாய்\nமடியில் தவழ்ந்து மழலையில் பேசிப்\nபிடியில் சிக்கா தோடி யொளிந்தும்\nநொடிகள் கழிய வந்துகண் மறைத்தும்\nநெகிழ்ந்து நகைக்கும்நம் மகவுமாய் உள்ளவன்\nஅன்பர்தாம் இட்டவோர் ஏவல் தப்பா\nதாற்றி முடிப்பவன் சத்திய வடிவினன்\nகூற்றம் உதைத்துக் காக்கும் உயர்ந்தோன்\nதூதும் ஏற்பவன் தொல்வினை அறுப்பவன்\nஓதிப் பிரணவம் தனைவி ளக்கும்\nசண்முகன் முன்னே அமர்ந்திடும் சீடன்\nபண்களைப் பாடித் துதிப்போர் கொண்ட\nஎண்ணம் தனைநிறைச் செய்யும் சங்கரன்\nஉற்ற தோழனாய்ப் பழகுதல் செய்பவன்\nகற்றவர் செல்வர் உயர்ந்தவர் என்ற\nபேதம் காட்டான் பேரொளி ஆனவன்\nமுதியனாய்த் தோன்றி சலந்திரன் தன்னை\nமண்ணில் எழுதியச் சக்கரம் கொண்டு\nமாளச் செய்தவன் மேன்மை உடையவன்\nநிலத்தவர் உய்ய நஞ்சை உண்டவன்\nமலங்க ளைபவன் மாயவன் தன்னைப்\nபாடவும் ஏத்தவும் புகழ்ச்சிசெய் திருக்கவும்\nஆடவும் ஆர்க்கவும் பேறுகிட் டாதோ\nஅலையும் என்மனம் அடங்கப் பெற்று\nநிலையாய்ச் சிவத்தைப் பற்றிவி டாதோ\nஉலகம் மெய்யென மயங்கும் பெரும்பிணி\nவிலகியெம் பெருமான் காட்சிநல் காரோ\nபக்திசெய் வதற்குப் பாவியேன் என்நிலை\nஅறுப்பது யோகியர் மட்டும் செய்வதோ\nசங்கத் தமிழ்ப்பே ராழியில் மூழ்கிப்\nபொங்கும் உணர்ச்சியைப் பெருங்கவி யாக்க\nஏன்நீ எனக்கு விளங்கச் செய்திலை\nகனவில் தோன்றிக் கட்டளை அளித்திடு\nதினம்தினம் உன்னைத் துதிக்கும் உளத்தை\nஇன்றெனக் களித்திடு என்னிறை யோனே\nசொல்லவொண் ணாதப் பெருமைகள் கொண்டோய்\nஅல்லும் பகலும் அறிவொளி தேடிச்\nசிந்தித் திருக்கிறேன் சீக்கிரம் வாநீ\nமந்திரம் தன்னையென் நாவில் எழுதி\nஎந்திரம் கூரநான் காவியம் பாட\nஓரடி எடுத்தெனக் களித்தருள் செய்யே\nஉலகம் உய்யநான் தொண்டுசெய் திடவே\nஉளங்கொண் டிருப்பதை அறிந்திலை யோநீ\nவாரண முகத்தனை முருகனை ஈன்ற\nவாய்திறந் தோர்சொல் கூறிநெஞ் சேகு\nகுருதிசேர்ந் திருக்கும் இதயக் கமலத்து\nஅருகுவந் தேநின்றுப் பொருந்தித் துணைசெய்\nவெள்ளித் திரையுள வடப்புர கங்கையின்\nவேகத்தி லேகவி இங்குநான் உரைத்தேன்\nமாற்றி இருத்திடு மண்ணின் வேந்தனே\nசோற்றிலும் நீரிலும் உடுப்பிலும் பாயல்\nவிரிப்பிலும் குளிப்பிலும் ஆகா யத்திலும்\nநிலத்திலும் நெருப்பிலும் காற்றிலும் நின்னையே\nகண்டென் நெஞ்சம் களிப்பதும் கூடுமோ\nசம்பந் தனுக்குப் பாலைக் கொடுத்தாய்\nசீர்பெரும் அப்பர்பால் சூலை கொடுத்தாய்\nசுந்தரர் கையில் ஓலை கொடுத்தாய்\nஎனக்கேன் தெளிந்திடா மாலைக் கொடுத்தாய்\nஇத்தனை துன்பம் எனக்கெ தற்கு\nபக்திய���ல் என்னைச் சிறந்தோ னாக்கு\nசாத்திரம் நான்மறை இலக்கியம் எல்லாம்\nவந்தென் இதயம் புகுந்திட வழிதா\nநமச்சி வாயம் நமச்சி வாயம்\nநமச்சி வாயம் என்றென் வாய்சொல\nநீறினை இவ்வுடல் உவந்துமேற் கொள்ள\nசிவபதம் எண்ணியே வாழ்வினை நடத்த\nசாகச் செய்யுன் சூலத் தாலே\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nவாரணத் தோற்றம் பெரும்வயிறு நல்வினையின்\nகாரணம் என்றிவை கொண்டெவரும் – ஆர\nமகிழ்விக்கும் நற்பிள்ளாய் நாமகள்அந் தாதி\n1. பாருக் குழைத்திடும் பேறும் உயிர்மூச்சு\nதீரும் வரைப்பாடும் நற்புலமும் – சோரும்\nமடிநீக்கும் வீறும் அளித்திடுவாய் வாணி\n2. பணிவார்க் கருள்செய்யும் பாமகளை என்பா\nஅணிசேர்த் தினித்திருக்க வேண்டி – மணிவிழியால்\nபார்த்தருளச் செய்யப் பணிக்கின்றேன் பைந்தமிழில்\n3. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்\nகுவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்\nதானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்\n4. உவகை தனைக்கூட்டும் உத்தமியே பண்ணும்\nநவரச பாவமும் நல்கு – தவறாமல்\nநின்புகழ் பாடிநற் கைமாறு தானாற்றி\n5. விழைவும் வெறுப்பும் புலன்மயக்கம் ஐந்தும்\nபிழைசேர் மலக்கழிவு மூன்றும் – கழைவதும்\nஞான விழிதிறந்து பார்ப்பதும் வேண்டும்நீ\n6. இரக்கப் பெருங்குணமும் ஈனச் செருவைக்\nகரங்கோர்த் தணைக்கும்பண் பாடும் – பரப்புமிகு\nபூவாழ் உயிர்க்கருளும் பக்குவமும் தாவெந்தன்\n7. எனக்குரிமை பூண்டதென எண்ணும் செருக்கும்\nமனங்கொல்லும் காமக் கனலும் – சினச்சேறும்\nஅண்டாமல் தானென்னைக் காப்பாய் ஒளிர்பவளே\n8. உறைவதும் பூமேல் மறைவதும் ஏற்றுச்\nசிறைபட்டேன் ஒன்பதுவாய்க் கூட்டில் – மறைபொருளே\nஓங்கும் இயலிசைக் கூத்துமெய் ஞானம்தா\n9. விழிவாங்கும் காட்சி அனைத்தும்பொய் யாக\nவழிகாட்டும் கல்வியினை மெய்யாய் – எழிலதுவாய்த்\nதேர்ந்தேன்நான் அவ்வழியாச் செல்வத்தை எந்தாயே\n10. விரைந்துவரும் நெஞ்ச உணர்ச்சிவெள் ளத்தை\nஉரைக்கின்ற நன்னெறியாம் பாவை – வரைமட்டம்\nபோகும் உயரத்தில் நான்பாட வொண்ணுமோ\n11. புகலாயோ நன்நெஞ்செ நல்லறிவின் வேறு\nபகலவனை நேர்க்குமொளி உண்டோ – இகல்செய்து\nசொல்லோ டடர்த்தேன் கலைமகளே சொல்லிற்கு\n12. சேர்க்கைபின் ஊடல் இவையில்லாக் காதல்போல்\nஆர்க்காத நெஞ்சும் கசக்குமடி – பார்க்கவெனைப்\nபாமகளே என்னுள்ளம் ஆர்க்கும் கவியிலுன்\n13. பொழுதும் பிறவியும் பல்யுகமும் சென்றும்\nஅழுகாத நற்புலம் வேண்டும் – தொழுதுன்னை\nஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பேன் என்னம்மா\n14. அறிவின் விருட்சத்து வேரே அணியே\nபொறியைந்தின் வேட்கை விடுத்து – நெறிவாழ\nநின்னைச் சரணடைந் தேனடியேன் ஞாலத்தில்\n15. தலைகாக்கும் என்பர் தருமம் அதுவென்\nகலைகாக்கச் செய்வாய் இறையே – விலையாக\nஆசு மதுரவித் தாரகவி சித்திரமிக்\nகாசுகள் நான் தருவேன் வென்று.\n16. வென்றென் மனதை ஒருநிலை ஆக்கிடவே\nஇன்றுளம் கொண்டே முனைந்தென்யான் – நின்றுறைந்து\nஎங்கும் பரவியநற் பேரொளியே அத்தனையும்\n17 . மகிழ்ந்து மடையர்போல் பேசிப் பிதற்றி\nஅகிலத்தின் பொய்யில் மயங்கி – உகிர்போலத்\nதீமை வளர்த்துத் திரியேன்நான் பற்றிடுவேன்\n18. தாள்பற்றிச் சேவிப்போர்க் கன்போ டருள்நல்கி\nஆள்வதுவுன் பன்னாள் வழக்கமன்றோ – தேள்போல\nஎன்னை வருத்துமிடுக் கண்நீக்கென் தாயேநான்\n19. கவிமாரி என்வாய் பொழியவும் ஆழிப்\nபுவியெலாம் செல்லவும் வேண்டும் – செவிதீட்டிப்\nபல்லோர் திரளட்டும் பாவரங் கேரட்டும்\n20. வரமீந்து வாழ்விக்கும் தாயேநல் வீணைச்\nசுரமீதில் ஏறிவரும் ஊற்றே – சிரமீது\nநீள்கரம் கூப்பினேன் நன்றமிழ்ச் சொல்லெனும்\n21. எடுத்துக் கொடுப்பின் அடிமுதலை நின்பால்\nதொடுத்திடுவேன் பாமாலை கோடி – துடுப்பீவாய்\nதொன்தமிழ் ஆழியை நீந்திக் கடப்பேன்யான்\n22. புலம்கொண்ட பாவலர் பல்லா யிரம்பேர்\nதுலங்கினரே நானிலத்தில் பண்டு – நலங்குன்றி\nநாநலம் கெட்டான் மனிதன் கலைவாணி\n23. இன்றுடன் வாழ்கின்ற ஈடிலாச் செல்வந்தான்\nநின்று நிலைக்காது நாளையில் – என்றைக்கும்\nவாழ்வில் துணைநிற்கும் கல்வி அதைத்தருவாய்\n24. சிரஞ்சூடிச் செல்லல் சிறப்பன்று நெஞ்சில்\nஉரஞ்சூடிச் செல்லல் சிறப்பு – சுரவனத்தில்\nதோன்றுநன் நீரனையாய் தாவுள்ளத் திண்மையோ\n25.புகழொழுக்கம் நெஞ்சத் துறுதி மகிழ்ச்சி\nதிகழ்ந்தொளியை வீசும் கவிதை – பகலிரவு\nமாறிடினும் மாறாநன் நெஞ்சம் இவைதருவாய்\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nபாப்பான்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் செல்லும் சாலையில் உள்ள் ஒரு ஊர். இங்கே ஒரு பழமையான சிவாலயம் உள்ளது. இச்சிவாலயத்தில் திருவெண்காடர் என்ற பெயரில் இறைவனும், வாடாகலைநாயகி என்ற் பெயரில் தேவியும் எழுந்தருளி உள்ளார்கள்.\nஇங்குள்ள சிவனையும் தேவியையும் ப���்றி நான் எழுதிய வெண்பா:\nபோற்றி கடனா நதிபாயும் பேரணியில்\nஏற்றமிகு பாப்பான் குளந்தனிலே – வீற்றிருந்து\nநாடாநின் றோர்க்கருளும் சீர்திருவெண் காடருடன்\n1) இக்கோவில் 500 வருடங்கள் பழமையானது ஆகும்.\n2) மழை பெய்ய வேண்டி இங்குள்ள இறைவனுக்கு தாராஹோமம் செய்தால் உடனெ மழைவரும் என்று சொல்கிறார்கள்.\n3) இந்தக் கோவிலின் லிங்கம் சந்திரகாந்தக் கல் (சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட்) என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும்.\n4)இங்குள்ள லிங்கம் கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரியும்.\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nஎன் கவிதைகளை இங்கே பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது பரிந்துரைகள், விமர்சனங்கள், கருத்துகள் என அனைத்தையும் அன்போடு வரவேற்கிறேன். மேலே பகிரப்பட்ட கவிதைகளில் பெரும்பாலானவை பள்ளிப் பருவத்தில் எழுதப்பட்டவை. உங்களது பொன்னான நேரத்தை எனக்குக் கொஞ்சம் ஒதுக்கியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nபள்ளி வயதில் இருக்கும்போது, கல்லூரியில் தமிழ் இலக்கியம்தான் படிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் இருந்தேன். ஆனால், பல எண்ணத் தடுமாற்றங்களால் நான் கடைசியாக பாலிடெக்னிக்கில் சேர்ந்து வேதியியல் தொழில்நுட்பம் படித்தேன். நான் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் வேலையோ படித்த படிப்பிற்க்குத் துளியும் தொடர்பு இல்லாதது. அதனால் நான் முறைப்படித் தமிழ் கற்றவன் அல்லன். நான் எழுதியிருக்கும் கவிதைகளில் பிழையிருப்பின் மன்னிக்கவும்.\nதமிழ் நன்கு கற்ற பல அறிஞர்கள் இங்கு இருப்பதை உணர்கிறேன். அதனால், என் கவிதைகளைப் படித்து நீங்கள் அளிக்கவிருக்கும் கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி\nRe: ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் ���ோட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/603872-.html", "date_download": "2020-12-02T01:33:02Z", "digest": "sha1:7BJ4SB7ESDW6HBPBWPSLG5LSNSRHA7PH", "length": 18018, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "பல்கலைக்கழகங்களுக்கு அரியர் தேர்வை ரத்து செய்ய முழு அதிகாரம் உண்டு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு | - hindutamil.in", "raw_content": "புதன், டிசம்பர் 02 2020\nபல்கலைக்கழகங்களுக்கு அரியர் தேர்வை ரத்து செய்ய முழு அதிகாரம் உண்டு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nமாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nகரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் கலை, அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வு தவிர மற்ற அனைத்து பருவத் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்தது. இத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணையின்போது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), “அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், யுஜிசி விதிகளுக்கு முரணானது. அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது” என்று திட்டவட்டமாக பதில் மனு தாக்கல் செய்தது.\nநீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:\nகரோனா தொற்றால் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல், பாடங்களை படிக்க முடியாமல், தேர்வு எழுத முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.\nஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், விடுதிகளும் மூடப்பட்டன. இதனால் கல்லூரிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஊரடங்கும் தற்போது வரை நீடிக்கிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழகங்களுடன் கலந்து பேசிய பிறகே அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரச��� உத்தரவிட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. மாணவர்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். அதில் திருப்தி இல்லாதவர்கள் பின்னர் தேர்வு எழுதி தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.\nயுஜிசி பரிந்துரைகள் அறிவுரைகளாகவே உள்ளன. அதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் நலன் கருதி சொந்தமாக திட்டங்களை வகுக்க முடியும். இது எந்த வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காது. இதனால் கல்வித்தரமும் பாதிக்கப்படாது.\nமேலும், அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவது போலாகாது. அசாதாரண சூழலில் தேர்வுகளை ரத்து செய்யும் முழு அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது. எனவே அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். அதில் திருப்தி இல்லாதவர்கள் பின்னர் தேர்வு எழுதி தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவங்கக் கடலில் உருவானது 'புரெவி' புயல்\nஅகர்கரின் 18 ஆண்டு சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி\nபிரம்மபுத்ரா நதியில் புதிதாக அணை கட்ட சீனா திட்டம் இந்தியாவை பாதிக்கும் என்று...\nஅந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் எதிரி கப்பல்களை அழிக்கும்பிரம்மோஸ் ஏவுகணை சோதனை\nசந்தா கோச்சார் மேல்முறையீடு:நீதிமன்றம் நிராகரிப்பு\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய கிரிக்கெட்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரம்மபுத்ரா நதியில் புதிதாக அணை கட்ட சீனா திட்டம் இந்தியாவை பாதிக்கும் என்று...\nஅந்தமான் நிகோபார் தீவுகள் பகுதிய���ல் எதிரி கப்பல்களை அழிக்கும்பிரம்மோஸ் ஏவுகணை சோதனை\nபொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது...\nமுதல்வர் பழனிசாமிக்குத் தெரிந்த தொழில் விவசாயம் அல்ல துரோகம்; சந்தேகமிருந்தால் செங்கோட்டையன், தினகரனைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=79672&cpage=1", "date_download": "2020-12-01T23:44:16Z", "digest": "sha1:GO5N3JPAY6KVWY3EDK64DMNDDBHCINUV", "length": 25648, "nlines": 368, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி (127) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nகோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்க��லில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : கோகுல்நாத் சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி மேகலா இராமமூர்த்தி\nகவிநயா குட்டக் குட்டக் குனிவதனால்நான் முட்டாளில்லை;குனிந்து தரையில் வீழ்வதனால்நான் கோழையுமில்லை;மட்டந்தட்டிப் பேசுவோரிடம்மார்தட்டி வீரம் காட்ட நான் மீசை வைத்த ஆண் பிள்ளையுமில்லை... ஒரு வார்த்தை வீசு\nமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே …\n--கவிஞர் காவிரிமைந்தன். வாலிபக்கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் இதோ மற்றுமொரு பாடல் திரைப்படத்தின் பெயர் கூட “ஆஹா” என்கிறது திரைப்படத்தின் பெயர் கூட “ஆஹா” என்கிறது இப்பாடலைத்தான் சொல்கிறதோ இசையமைப்பாளர் தேவா அவர்களின் ரம்மிய\nஎம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா நாயொன்று நாம் வளர்த்தோம் நம்காலைச் சுற்றி வரும் நோயென்று நாம் படுத்தால் நூறுமுறை நக்கி நிற்கும் கதவருகே நாம் சென்றால்\nஉடலும் உயிரும்: துள்ளித் திரிந்த பிள்ளைப் பருவம்\nநினைக்க, நினைக்க, உள்ளம் இனிக்கும்\nகள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்\nகவலை இல்லா அருமைக் காலம்\nகணக்குப் பாடம் கண்டு மிரண்டதும் \nமஞ்சு விரட்டு பார்த்து மனம் மயங்கி நின்றதும்\nஒழுக்கம், இரக்கம், உண்மை சொல்லித் தந்த\nஉயிரெனும் கிராமத்தை கொன்று விட்டு\nஉயிரற்ற உடலால் என்ன பயன்\nஉருளுகின்ற இவ்வுலகில் உழைக்கும் வர்க்கமாய்..\nபொருளீட்டும் மாந்தரும் உண்டாம் இவர்களின்..\n……….இருட்டு மனதிலேயாம் வெளிச்சம் தேடுகிறோம்.\nமருண்டே வாழ்ந்து மண்ணில் மடிவதுதானெம்..\n……….மக்களின் தலையில் எழுதியதலை விதிபோலாம்.\nஅருளுகின்ற இறைவனும் ஏழை எமக்கென்றே..\n……….ஆரோக்கியமும் பிள்ளைச் செல்வமும் அருளினான்.\nபள்ளிசெல்லும் எண்ணமே சத்துணவுக் காகத்தான்..\n……….படிப்பிலே கவனமிலாப் பலசோலி எங்களுக்குண்டு.\nவெள்ளி ��ுளைக்குமுன் வேகமாய் செயல்புரிந்தே..\n……….வதைக்கும் உழைப்பால் படிப்பினில் நாட்டமில்லை,\nபிள்ளையாய் இருக்கும்போதே இடுப்பில் இன்னொரு..\n……….பிள்ளையைச் சுமக்க வேண்டுமா ஏழ்மையென்பதால்,\nகள்ளமிலா மனதோடு கல்விகற்க ஆசைதானால்..\n……….சல்லாபமாய் வாழநினையின் சங்கடமே வருகிறது,\nஅப்பனும் ஆத்தாளுமில்லை அரவணைத்து வளர்க்க..\n……….ஆதரவாய் உற்றோர் உறவினருமென எவருமிலை.\nதப்பேதும் செய்யாமலே தண்டனை மிகப்பெரிதோ..\n……….தகும்நூலைப் படித்துயர ஒருபோதும் வழியில்லை.\nஎப்படி வாழ்வதென எண்ணியெ கலங்குகின்றோம்..\n……….எங்கள் கடமைகளை அனுதினமும் செய்கின்றோம்.\nஇப்பாரினில் ஏழ்மைக் குழந்தைபடும் துயரம்போல்..\nபுதுமையினை ரசிக்கும் அழகான கவிஞனாய் \nமுகத்தில் சாந்து பூசாத முகத்தில் சாணத்தின் வாடை நுகராத மூக்கில் 😊😊💐பாடாத தேனீக்கள் பசித்தது…. மறந்த பாலகர்கள் மலரட்டும் மகிழ்ச்சி எங்களுக்கு கிடைக்காத\nஅற்புதமான இடம் கிடைத்த ஆனந்தமே …..ஆனந்தமே…..\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-admk-mla-and-police-helps-government-school-students", "date_download": "2020-12-02T00:45:50Z", "digest": "sha1:C3MF4VUH7ZAKLAYRDNJ3POFMKY3LSBC3", "length": 13830, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை: அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி செலவு! -நெகிழ வைத்த எம்.எல்.ஏ, காவல் ஆய்வாளர் | Coimbatore admk mla and Police helps government school students", "raw_content": "\nகோவை: அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி செலவு -நெகிழ வைத்த எம்.எல்.ஏ, காவல் ஆய்வாளர்\nஎம்.எல்.ஏ ஆறுக்குட்டி, இன்ஸ்பெக்டர் சாஸ்தா\nகோவை அ.தி.மு க எம்.எல்.ஏ மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு செலவை ஏற்றுள்ளனர்.\nநீட் தேர்வால், மருத்துவ படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது வருவதாக புகார் எழுந்தது. கடந்தாண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 6 மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. இந்நிலையில், நடப்பாண்டு, மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஉயர் நீதிமன்ற மதுரை கிளை\nநீட்: `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 8 சீட்; இட ஒதுக்கீடு நிறைவேறினால் 303 சீட்' - உண்மைநிலை என்ன\nஇந்நிலையில், ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள் ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்க முன் வரவேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.\nஇந்நிலையில், கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அரசுப் பள்ளி மாணவர்கள் இருவரின் மருத்துவப் படிப்புக்கான செலவை ஏற்றுள்ளார். அசோகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த கோகுலன் என்ற மாணவன் மற்றும் சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களுக்கும் அசோகபுரம் மேல்நிலைப்பள்ளியில் வைத்து தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆறுக்குட்டி இன்று வழங்கினார்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவி\nமாணவன் கோகுலன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவி ஜீவா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இருவரும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.\nஇதுகுறித்து மாணவர்கள் கோகுலன் மற்றும் ஜீவா கூறும்போது, “நாங்கள் அரசின் நீட் பயிற்சியில் தான் தேர்வுக்கு தயாரானோம். எங்களுடைய மருத்துவர் கனவு நிறைவேறுமா, என்ற சந்தேகம் இருந்து வந்தது. காரணம், எங்கள் வீட்டில் பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. நாங்கள் ச��றிய வயதில் இருந்தே அரசுப் பள்ளியில் தான் படித்து வருகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் எங்களுடைய மருத்துவ கனவு நிறைவேறாமலே போயிருக்கும்.\nஎம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் உதவியால் என் கனவு நிறைவேறியுள்ளது. முதல்வருக்கும், எம்.எல்.ஏ-வுக்கும் நன்றி, எங்களைப் போன்ற வாய்ப்பு கிடைத்த அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் உதவ அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும்” என்றனர்.\nமாணவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறுகையில், “அரசுப்பள்ளிகளுக்கு எங்களது ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். எனக்கு அரசுப் பள்ளி மாணவர்களை மிகவும் பிடிக்கும். நான் உதவி செய்துள்ள 2 அரசுப் பள்ளிகளுமே ஏராளமான சாதனைகளை செய்துள்ளனர்.\nஇடஒதுக்கீடு அறிவிப்பு வந்த உடனே, மாணவர்களின் கல்வி செலவை ஏற்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். என் மனதுக்கு தோன்றியது அதனால் செய்தேன். தொடர்ந்து, அந்த மாணவர்களுக்கும், இதுபோல உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.\nஇதேபோல, கோவை போலீஸ் ஒருவர், மாணவர் ஒருவரின் மருத்துவப் படிப்பு செலவை ஏற்க முன்வந்துள்ளார். இதுகுறித்து கோவையைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஸ்தா சோமசேகரன் தனது முகநூல் பக்கத்தில், “அரசுப் பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவ மாணவிகளின் கல்வி கட்டணத்தை நடிகர்கள் அரசியல்வாதிகள் வழக்கறிஞர்கள் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை.\nஒரு அரசுப் பள்ளி மாணவரின் அரசு மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தை நான் ஏற்கிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். கல்லாமை இல்லாமை ஆக்குவோம். உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்ள: 9655209000” என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/04/09/eelam34/", "date_download": "2020-12-02T00:38:40Z", "digest": "sha1:QDUXVP2KCQZQBQEE52P5KC2RBKGCJMCN", "length": 51975, "nlines": 343, "source_domain": "www.vinavu.com", "title": "கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்��ரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங��கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு உலகம் ஈழம் கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்\nகருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்\n(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)\nஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன.\nகுஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் அ.தி.மு.கவின் ச்சிகலா நடராஜனையும் அருகில் வைத்துக் கொண்டு நெடுமாறன் ஈழத்திற்காக கண்ணீர் விடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இர��க்கும் பா.ம.க, சி.பி.ஐ முதலான கட்சிகளெல்லாம் மத்திய அரசும், கருணாநிதியும் ஒன்றும் செய்வில்லை என லாவணி பாடுகிறார்கள். இதே மத்திய அரசில் இவ்வளவு நாளும் பொறுக்கித் தின்ற ராமதாஸ் இதைச் சொல்வதற்காக கூச்சப்படுவதில்லை.\nபோயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் மூன்று நிமிட தரிசனத்திற்காக மூன்று மணிநேரம் காத்திருந்து\nநாலு சீட்டு கூட தரமறுக்கும் அம்மாவிடம் ராப்பிச்சைக்காரனைப் போல மன்றாடும் இந்த வீரர் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடுமென சவடால் அடிக்கிறார். கோமாளிகள் வீர வசனம் பேசினால் எப்படி\nசெவ்வாய்க்கிழமை நெடுமாறன் பேரவை ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தாங்களும் கணக்குக் காட்ட வியாழக்கிழமை தி.மு.க ஈழத்தில் போரை நிறுத்துமாறு ஊர்வலம் நடத்துகிறது. போரை நடத்துபவர்களே அதை நிறுத்தச் சொன்னால் அதன் பொருளென்ன தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத்தில் ஏதாவது நடந்து மக்களின் உணர்வு தனக்கு எதிராக திரும்பக்கூடாது என்பதற்காத்தான் இந்த நாடக ஊர்வலம்.\nராமேஸ்வரத்தின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கப்பற்படையால் சுடப்படுகிறார்கள். அதைக் கூட தடுக்க வக்கற்ற கருணாநிதி ஈழத்திற்காக நாடகமாடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் விஷவாயுக் குண்டுவீச்சால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கரிக்கட்டையாக எரிந்து கிடக்க இந்த குண்டை அளித்தும், படையை வழிநடத்தியும் உதவி செய்வது இந்திய அரசுதான் என்பது இப்போது உலக நாடுகள் எல்லாமும் அறிந்த விசயம். அத்தகைய அரசில் அமைச்சர்களாய் பங்கேற்று ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க யாரை எதிர்ப்பதாக ஏய்க்கிறது\nஅழகரி என்ற ரவுடி தனதுமகன் என்ற ஒரே காரணத்திற்காக எம்.பியாக்கி பார்க்கத் துடிக்கும் கருணாநிதிக்கு ஈழத்தின் துயரம் என்னவென்று தெரியுமா எம். பிக்கள் ராஜீனாமா, மத்திய அரசுக்கு தந்தி, மனித்ச் சங்கிலி, உண்ணாவிரதம், எல்லாம் முடிந்து விட்டது. மிச்சமிருப்பது கோவணம் கட்டிய ஊர்வலம்தான. அதுதான் சுயமரியாதை அற்ற இந்த ஜன்மங்களுக்கு சரியாகப் பொருந்தும்.\nதமிழகத்தில் எவ்வளவு தீவிரமாக ஈழம்பற்றிய உணர்ச்சி மேலோங்கியதோ அவ்வளவு சீக்கிரம் வற்றிப் போவதற்கு இந்த துரோகிகளே முழு முதல் காரணம். இதைத் தாண்டி தமிழக மக்களிடமும், இளைஞர்களி��மும் ஈழத்தில் நல்லது ஏதும் நடக்காதா, நாம் ஏதாவது செய்யவேண்டாமா என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அதை ஓட்டுப் பொறுக்குவதற்கான முகாந்திரமாக எல்லாக் கட்சிகளும் மாற்றிவிட்டன.\nதி.மு.க நடத்தும் ஊர்வலத்தில் ஈழத்தில் குண்டு போட்டு தமிழனைக் கொல்லும் காங்கிரசு கட்சியும் கலந்து கொள்கிறதாம். இவ்வளவு நாளும் இந்தக் காங்கிரசை எதிரி என பிலாக்கணம் வைத்த திருமாவளவனும் இந்த ஊர்வலத்தில் மானங்கெட்டு கலந்து கொள்கிறாராம். இவர்களையெல்லாம் நம்பி ஏதாவது செய்வார்கள் என எண்ணிய ஈழத்தமிழ் மக்கள் இப்போதாவது இவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும்.\nஇன்று உலகமெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களால் செய்ய முயன்ற அனைத்தையும் செய்து போராடுகிறார்கள். அந்தப் போராட்டங்களோடு தமிழகமக்களும், மாணவர்களும் இந்த ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி தனியாக, எழுச்சியான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். அந்தப் போராட்டம் இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்குவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஈழத்தின் இறுதி மூச்சை காப்பாற்ற நாதி இருக்காது.\nவாழ்த்துக்கள் ரவி நல்ல முயற்சி.\nகருணநிதியின் கறுப்பு சாயம் வெளுத்து விட்டது. இந்த துரோகிகள் ஈழ மக்களின் மரணத்திலும்\nஓட்டு வியாபாரமாக்க துடிக்கின்றன. வெட்க கேடான நிலமையில் நாம் இருக்கிறோம்\nதுரோகிகளை திட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அது உதவ போவதும் இல்லை.\nஓட்டு பொறுக்கி அரசியல் மாயைகளில் இருந்து வெளியேறி புரட்சிகர சக்திகளாய் ஒன்று திரண்டு மக்கள் அதிகாரத்தை பெறாதவரை இது போன்ற துரோகங்களும் இதற்கு மக்களை பழக்கப்படுத்தும் துரோகிகளின் துரோகமயமாக்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.\nஊர்வலம் நடக்கும் நேரத்தில், மிகச் சரியாக வந்திருக்கும் பதிவு.\nதமிழ்த் துரோகி மு.க. வின் இன்னோர் நாடகம் நடந்து முடிந்திருக்கிறது. அதில் துணை நடிகர்களாக மானங்கெட்ட ஆரெம்வீ, திக.கோழைமணி,கோமாளிஅனந்தன்,புலி.திருமா,காதறுமொய்தீனு,பு.பா.மற்றும் நீதிக்கட்சி (தறு)தலை வர்கள் திறம்பட போட்டி போட்டு நடித்தனர்.\nசில்லரையை பெற்றுக்கொண்ட திக.வீரமணி, ‘தமிழருக்கெல்லாம் தலைவர் கலைஞர் சொன்னால் கல்லரை வரை போவோம்’ என்கிறார்.\nகோமாளிஅனந்தனோ, ‘தமிழகத் தமிழரிலிருந்து ஈழத்தமிழர்வரை காத்து நிற்பது காங்��ிரஸ் மட்டும்தான்\nதமிழக விடுதலைப் புலி திருமாவோ, ‘உலகம் முழுதும் சுற்றி வந்து உண்மையான தமிழனைக் கண்டேன்; அவர்தான் தமிழினத் தலைவர் கலைஞர். அதனாலே நாம் (ரெண்டு சீட்டுகளுக்காக) அவர் வழி நடப்போம். நான் சிறுத்தை அல்ல புலிதான்.புலி,புலி.புளி. இடிச்சபுளிதான்\nமேலும் மற்ற தறுதலைத் தலைவர்களும் இதே ரீதியில் முழங்கித் தள்ளினர்.\nஎத்தனை எத்தனை பம்மாத்துகள், பசப்பு வார்த்தைகள். எதிர்த்து யாரும் கேட்க மாட்டார்களென்ற மமதையிலேயே இவனுங்க இப்படி பிலிம் காட்டிட்டுத் திரியறானுங்கப்பா……..\nஇறுதியில் பேசிய (நடித்த) ஈழமக்களின் கழுத்தறுத்த கருணாநரி ஈழ மக்களைக் காக்க அன்னை சோனியாவிடம் பிச்சை கேட்கிறார். ராசபக்சேவை சரித்திரம் மன்னிக்காதென சாபமிடுகிறார்.\nமுதலில் தன்னை இந்த சமுதாயம் மன்னிக்கிறதாவென பார்க்க வேண்டும்.\nயார் என்ன சொன்னாலென்ன எழுதினாலென்ன தேர்தல் நாளன்று சரியாக ஓட்டுச்சாவடிக்கு வந்து விடுவார்கள் என்று இறுமாந்திருக்கும் அனைத்து ஓட்டுக்கட்சிகளுக்கும் இந்த தேர்தல் ஒரே ஆப்பாக அடிக்கவேண்டும்\nதமிழ் நாட்டை சேர்ந்த பல பார்பன அதிகரிகள் HINDRAF எனும் மக்கள் சக்தி இயக்கத்திற்கு பேருதவி புரிந்துகொண்டு உள்ளனர் . பல உலகளாவிய பார்பனர்களை தமிழன் அல்ல என முத்திரை குத்தி ஒடுக்கி வைத்த காரணத்தால் அவர்களால் தங்களால் இயன்ற மற்றும் தங்கள் தொடர்புகளை பயன்படுத்தி ஈழ பிரச்சனைக்கு இயன்றதை செய்ய இயலாமல் உள்ளனர் . மேலும் திராவிடர் ஆரியர் பிரிவு ஏற்படுத்தி வட நாட்டினர் ஈழ பிரச்சனையில் ஈடுபடுவதி தவிர்க்கிறார்கள். தமிழர்கள் ஏன் தங்களை தனிமைபடுத்தி கொள்கிறார்கள்\nசரணடை … சரணடைந்து விடு\nவைகோ ராமதாசி என வரிசைகள்\nஒரே தீர்வு தான் உழைத்து வாழ்\nஇராமேசுவரம் மீணவர்களையே காப்பற்ற முடியாத முதலமைச்சர்,ஈழத்தமிழ் மக்கழுக்காக படம் காட்ட மட்டும் முடியும் என்பதை நிருபித்துள்ளார்.\nஈழத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒரு பக்கத்தில் மன வேதனையைத் தந்தால் அதைவிட தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் சிலரின் பேச்சுக்கள் இன்னும் அதைவிட வருத்தம் தருகின்றன.\nதிருமாவளவன் மீது நான் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தேன்,தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் அநியாயம் எங்கே நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கக் கூடியதாகவ��ம் கொள்கை மிக்க ஒரு தலைவர் தமிழ் நாட்டுக்கு எதிர்காலத்தில் கிடைப்பார் என்றும் நினைத்திருந்தேன் ,ஆனால் அவர் என்று ஈழத் தமிழருக்காக அம்மா மடிப்பிச்சை தாருங்கள் என்று சோனியா காந்தியிடம் கேட்கிறார்.\n,இப்படி எல்லாம் மடிப்பிச்சை கேட்டு உங்கள் மதிப்பையும் ,ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்தாதீர்கள்.அதைவிட ,அடங்காத் தமிழர்கள் என்று காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே சொல்லப்பட்ட அடங்கா மண் வன்னியின் வன்னித் தமிழர்கள் தங்கள் உயிர் போவதை மேலாகக் கருதுவார்கள்.\nவிடுதலைப் புலிகளின் தலைவரை அவர் பிடிபட்டால் மரியாதையுடன் நடத்துமாறு முதல்வர் கருணாநிதி சொன்னார் என்றும் ஒரு செய்தி கூறுகிறது.\n,அப்படி நடத்துவதற்கு அவர் முதலில் பிடிபட வேண்டும் .\nவிடுதலைப் புலிகளின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும் உண்மையான புலி வீரர்கள் ஒருபொழுதுமே எதிரியிடம் உயிருடன் பிடிபடுவதில்லை என்று,,அதற்காகத்தான் அவர்கள் கழுத்தில் நச்சு வில்லையைக் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் என்று.\nவீரர்கள் சாகலாம் ,ஆனால் அவர்கள் விதைத்த உணர்வுகள் சாகாது\nபோர் முடியலாம் ,ஆனால் போராட்டங்கள் அதன் குறிக்கோளை அடையுமட்டும் முடியாது.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்னமாதிரி ,\nபோராட்டத்தின் பாதைகள் மாறலாம் ,வடிவங்கள் மாறாலாம் ஆனால் அதன் இலக்கு மாறாது.\nஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் போராட்டம் அதன் இலக்கை அடையுமட்டும் தொடரும்\nசொற்கள் இல்லை உள்ளம் கொதிக்கிறது…………இவர்களை இந்த ஓட்டுப் பொறுக்கிகளை நிர்வாணமாக ஓடவிடும் நாள் வரும், வரும்படி கட்டியமைக்க வேண்டும், கட்டியமைப்போம்\nதமிழ்நாட்டு பிரபாகரன் என்று தன்னைத்தானே அழைக்கும் திருமாவளவன், உலகத்தமிழர்களின் தலைவர்() என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் கொ(க)லைஞர் கருணாநிதி, அப்பப்போ அந்தர் பல்டி அடிக்கும் ராமதாஸ், ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்து கொண்டு ஈழத்தமிழர்களை காபாற்ற வேண்டும் என கூறும் வைகோ; இவர்களின் உண்மையான அரசியல் கோட்பாடு தான் என்ன\nசோனியா காந்தியிடமிருந்தும் அவரின் காங்கிரசிடமிருந்தும் இவர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள்\nஆனால், ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாட்டு உறவுகள் மேற்சொன்ன அரசியல்வாதிகளின் நாடித்துடிப்பை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.\nஎல்லாம் முடிந்துவிட்டது மை டியர் ஃபிரண்ட்ஸ், லெட் அஸ் ஸ்டார்ட் ஃபரம் த பிகினிங்\n//அந்தப் போராட்டங்களோடு தமிழகமக்களும், மாணவர்களும் இந்த ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி தனியாக, எழுச்சியான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்.//\nதனியாக போராடுவதை விட, ஒரு இயக்கமாக செய்தால் எழுச்சி இருக்கும். ஆனால், பல இயக்கங்கள் கை விட்டபின் நம்பிக்கையற்று இருக்கும் உண்மையான தமிழர்களுக்கு இயலாமைதான் இப்போது மிச்சம்.\nஅன்பான தமிழ்நாட்டு உறவுகளே, உங்களிடம் ஓர் அன்பான் வேண்டுகோள். தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் அவர்கள் உங்கள் வாக்குகளை வாங்குவதற்காக கடந்த ஓரிரு நாட்களாக நிறையவே நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார். புலிகள் தலைவர் பிரபாகரன் தன் நண்பர் என்கிறார் ஒரு தொலைக்காட்சியில் பின்னர் அதற்கு சிறியதாக ஒரு மறுப்பு அறிக்கை விடுகிறார். வாக்குகளை வாங்கும் இந்த மீடியா ஸ்டன்ட் (Media Stunt)இனை நம்பாதீர்கள்.\nஅடுத்து, ஈழத்தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசுக்கு தந்தி அனுப்புகிறேன் என்கிறார். இவர் ஈழத்தமிழர்களை காப்பாற்ற 1940 களின் பாணியில் தந்தி தான் அனுப்ப வேண்டுமென்பதில்லை. ஒரு தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் என எவ்வளவோ முறைகள் இருக்கின்றன. அதுதவிர, இவர் இன்னும் எவ்வள‌வோ ஆக்கபூர்வமான முறைகளில் ஈழத்தமிழர்களை காப்பாற்றலாம். காலத்தே செய்யும் பணி ஞாலத்தில் பெரிது என்பார்கள். அது இவருக்கு தெரியுமோ தெரியாது ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தமிழன் வன்னியில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்க நீங்கள் தந்தி என்றும் கவிதை என்றும் எங்க்ள் வெந்த புண்ணீல் வேல் பாய்ச்சாதீர்கள்.\nதன் உறவுகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆறரை கோடி மக்கள் உங்களிடம் முறையிட்டால், நீங்கள் என்ன செய்கிறீகள் அவர்களை பிரதிநிதிக்துவப்படுத்தாமல் உங்கள் ஆட்சி நாற்காலியை காப்பாற்ற போலி நாடகங்களை அர்ங்கேற்றிக்கொண்டிருகிறீர்கள். உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா அவர்களை பிரதிநிதிக்துவப்படுத்தாமல் உங்கள் ஆட்சி நாற்காலியை காப்பாற்ற போலி நாடகங்களை அர்ங்கேற்றிக்கொண்டிருகிறீர்கள். உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா ஈழத்தமிழன் மரண ஓலம் உ��்மையிலேயே உங்கள் காதுகளின் விழவில்லையா\nஇறுதியாக, இப்பொழுது பொது கடையடைப்பு. ஏன் அய்யா இந்த நாடகங்கள் எல்லாம் எங்களை செத்துமடிய விடுங்க்ள். எங்களுக்காக முதலைக்கண்ணீர் விடாதீர்கள். போலி நாடகங்க்ளை அரங்கேற்றாதீர்கள்.\nஅதே போல் தமிழகதை சேர்ந்த பல துறை சார்ந்தவர்கள் தங்களுக்கு மத்திய அரசால் வழங்க பட்ட விருதுகளை திரும்ப கொடுத்தால் ,தமிழரின் ஒற்றுமையை இந்தி பேசும் வடநாட்டானுக்கு விளங்கும்.\nசிங்களவன் இலங்கை தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று எண்ணுவது போல்,இந்தியா ,இந்தி பேசுபவனுக்கு தான் சொந்தம் என்று எண்ணுகிறார்கள்,\nஅத்னால் தான் தமிழனின் கொரிக்கையை செவி மடுக்காமல் ,ஈழ தமிழனை அழிக்க மத்திய அரசு உதவி செய்கிறது.\nஅதுமட்டுமல்ல,தமிழக மீனவர்களை தாக்கி சொல்லும் இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்கிறது.\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தான் அனுப்பினார் என்று சொல்லி அவரை கைது செய்து,ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் இந்திய அரசு ,இலங்கை இராணுவன் ,நம் தமிழ மீனவர்களை கொன்று வருகிறதே,ஆகவே இலங்கை இராணுவத்தின் தளபதியையும் ,அதன் தலைவ்ராக உள்ள அதிபரையும் ஏன் கைது செய்து ,இந்திய அர்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏன் கோரவில்லை.\nஅதுபோல் ,மும்பை தாக்குதலில் கைதானவன் ,தன்க்கு பாகிஸ்தான் இராணுவம் தான் ஆயுதம் கொடுத்தது ,பயிற்சி கொடுத்தது என்று கூறியுள்ளான்,அதற்க்காக பாகிஸ்தான் இராணுவ தளபதி மற்றும் அந்நாட்டு அதிபரை கைது செய்ய இந்தியா இதுவரை ஏன் முயவில்லை.\nசராசரி மனிதன் கொல்லபட்டால் பரவாயில்லை.ராஜிகாந்தி மட்டும் கொல்லபட்டால் ,கைது என்பீர்கள்.\nமும்ப்பை இறந்தவர்கள் இந்தியர்கள் அல்லவாதமிழக மீனவர்கள் இந்திய பிரஜை அல்லவா\nப்ரியங்கா பிரபாகரன் ஒரு குற்றவாளி ,அவருக்கு மன்னிப்பு கிடையாது என்கிறார்.\nராஜிவ் காந்தி கொல்லபட்டதில் பல சந்தேகங்கள் உள்ளன்.அக்கட்சியை சேர்ந்தவர்கள் மீது கூட சந்தேகம் எழுந்துள்ளது விசாரணையில்.\nபிராபகரன் என்ற தனி மனிதன் மீது சந்தேகம் கொண்டு இந்தியா இந்த போரை ஆதரிக்கிறது.\nஅப்படியே ,பிரபாகரன் குற்றவாளி என்று வைத்து கொண்டாலும்.ஒரு தனி மனிதனை அழிப்பதற்க்காக ,சோனியாகாந்தியும் காங்கிரஸும் ஆயுத உதவி வழங்கி பல்லாயிரம் அப்பாவி ஈழ தமிழர்களை கொன்று குவிக்கிறது.\nஆயிரகணக்கான ஈழதமிழ் மக்களை கொன்று ,பிரபாகரனை அழிக்க நினைப்பது எப்படி நியாயமாகும்,\nஆயிரகணக்கான ஈழ தமிழர்களை குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள் என்று பாராமல் கொன்று குவிப்பதற்கு சோனியா காந்தியையும்,ப்ரியங்கா மற்றும் காங்கிரஸையும் யார் மன்னிப்பார்கள்,\nசோனியா காந்தியே நீ உன் கணவரை இழந்ததற்காக ,எத்தனை பெண்கள் தங்கள் ,தாலியை இழக்க வேண்டும்,எத்தனை பெண்கள் தங்கள் குழந்தைகளை இழக்க வேண்டும்,எத்தனை ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் பெற்றோரை இழக்க வேண்டும்,.\nஇத்தனை பேரின் இரத்தத்தில் தான் உன் ,வெறி அடங்குமா\nஅத்மட்டுமல்ல,.உன் தனி பட்ட காழ்புணர்ச்சியால் ஈழ தமிழரின் உரிமை போராட்ட்ட்த்தை அல்லவா நீ சிதைத்து விட்டாய்.\nஇதை வரலாறு என்றும் மன்னிக்காது\nஉன்ன பெத்தத உங்கம்மா ஒரு கழுதையை வாங்கி வளத்து இருக்கலாம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug17/33651-2017-08-11-07-08-32", "date_download": "2020-12-02T00:24:25Z", "digest": "sha1:QKW7SF33CWRJPCZBWVFIGUPXJPTWFSLV", "length": 49510, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "மருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஆகஸ்டு 2017\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nஆள்மாறாட்டமே, உன் பெயர் நீட் தேர்வா\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்டு 2017\nவெளியிடப்பட்டது: 12 ஆகஸ்ட் 2017\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nதமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழக்கமாக சூலை மாதத் தொடக்கத்தில் நடந்து முடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு இது எப்போது நடக்கும், எந்த முறையில் நடக்கும் என்பது தெரியாத ஒரு குழப்ப நிலை நீடிக்கிறது. இதனால் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற முனைப்பில் படித்த பல்லாயிரம் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடுமையான மனஉளைச்சலில் இருக்கின்றனர்.\n2007ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில், பனிரெண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களின் தர வரிசைப்படி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இது ஒரு சீர்மை யான நடைமுறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நரேந்திர மோடி தலை மையிலான நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தின் துணை யுடன் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இந்திய அளவில் நடைபெறும் தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வைக் (National Eligibility cum Entrance Test - NEET - நீட்) கட்டாயம் எழுத வேண்டும் என்கிற ஆணை யைப் பிறப்பித்தது.\nதிடீரென அறிவிக்கப்பட்ட மருத்துவப் பொது நுழைவுத் தேர்வை 2016-2017ஆம் கல்வி ஆண்டில் நடைமுறைப் படுத்த முடியாது என்று தமிழ்நாட்டு அரசும் மற்றும் சில மாநில அரசுகளும் எதிர்த்தன. அதனால் இந்தப் பொது நுழைவுத் தேர்விலிருந்து 2016-2017ஆம் கல்வி ஆண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் நடுவண் அரசு ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதனால் தமிழ்நாட்டில் 2016-2017ஆம் கல்வி ஆண்டில் வழக்கம் போல் பனி ரெண்டாம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.\nஇதையடுத்து தமிழ்நாட்டு அரசு 2017-18ஆம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நிலையான வலைக்குப் பெறப்படும் என்று உறுதி அளித்து வந்தது. முதலமைச்சராக இருந்த செயலலிதா திடீரென உடல்நலக் குறைவால் 2016 செப்டம்பரில் மருத்துவமனையில் சேர்ந் தார், 5.12.2016 அன்று மருத்துவமனையிலேயே மறைந் தார். இந்த நான்கு மாதங்களில் தமிழ்நாட்டு அரசு முற்றிலு மாகச் ச���யலிழந்து கிடந்தது. ஆயினும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நிலையான விலக்கு பெறவேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக ஒலித்துக் கொண்டே இருந்தது.\nசெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப்பின் கூட்டப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி களில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரி கள் அரசுக்கு ஒப்படைக்கும் இடங்களுக்கும் பனிரொண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வின் மதிப்பெண் தரவரிசைப்படி ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறு வதற்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று 1.2.2017 அன்று ஒரு மனதாகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் மருத்துவ மேற்படிப்புக்கு, தமிழ்நாட்டு அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு மூலம் தமிழ்நாட்டின் மருத்து வர்கள் மட்டுமே சேர்க்கப்படும் நிலை 2015ஆம் ஆண்டு வரையில் இருந்தது, 2016ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிற மாநில மருத்துவர்களையும் தேசிய பொதுத் தேர்வின் மூலம் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டது. எனவே, 1.2.2017 அன்று சட்டப் பேரவையில் மருத்துவ மேற்படிப்பில் சேர்க்கை முறை 2015ஆம் ஆண்டில் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. இவ்விரண்டு சட்டங்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற் காக நடுவண் அரசுக்கு 2017 பிப்பிரவரி மாதமே அனுப்பப்பட்டன. நடுவண் அரசின் பரிந்துரையின் பேரில்தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது என்பது அரசமைப்புச் சட்ட நடைமுறை ஆகும்.\nஇச்சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் அதிகாரிகளும் தில்லி சென்று நடுவண் அரசின் கல்வி அமைச்சர், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர், சட்ட அமைச்சர், ஆகியோரைப் பிப்பிரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் சந்தித்து வேண்டினர். முதலமைச்சர் பழனிச்சாமியும் தில்லியில் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, இக்கோரிக்கையை முன்வைத்தார்.\nஎசமானனின் முன் மண்டியிட்டுக் கண்ணீர் மல்க ஓர் அடிமை விடுக்கும் வேண்டுகோளாகவே தமிழ்நாட்டு அரசின் கோரிக்கை முயற்சி இருந்தது. மக்களவையில் 37 நாடாளு மன்ற உறுப்பினர்களையும் மாநிலங்கள் அவையில் 11 உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்ற வலிமையைப் பெற்றுள்ள அ.தி.மு.க. தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் களைக் காத்திட - மாநில உரிமையை நிலைநாட்டிட நடுவண் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெறத் தவறிவிட்டது. மோடி அரசின் மனங் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் அ.தி.மு.க. ஆட்சி கண்ணுங்கருத்துமாக இருக்கிறது. ஆயினும் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என்கிற பொய்யான நம்பிக்கையை மாணவர்களுக்கு ஊட்டிக்கொண்டே இருந்தது. அரசின் வாக்குறுதியை நம்பி தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருந்தனர்.\nஇந்திய அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 470 உள்ளன. இவற்றில் 65,170 இடங்கள் உள்ளன. இதேபோன்று மொத்தம் உள்ள 308 பல் மருத்துவக் கல்லூரிகளில் 25,730 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,050 இடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக் கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த குசராத் மாநிலத்தில் நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள்- இருபது கோடி மக்களைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் எட்டு அரசு மருத்துக் கல்லூரி கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றில் மொத்தம் 6,500 இடங்கள் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) உள்ளன. அதாவது 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களை யும் கொண்ட இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவப் படிப் புக்கான இடங்களில் பத்து விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதேபோன்று மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களும் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவேதான் தமிழ்நாட்டில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.\nமருத்துவ நுழைவுத் தேர்வு 7.4.2017 அன்று இந்திய அளவில் நடைபெற்றது. இத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education - CBSE - சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. நுழைவுத்தேர்வின் வினாக்கள் சி.பி.எஸ்.இ. பாடத் திட��டத்தின் அடிப்படையில் கேட்கப்படுகின்றன. மேலும் பதினோராம் வகுப்பு, பனிரெண் டாம் வகுப்பு பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படு கின்றன. 2016-2017ஆம் ஆண்டு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் நுழைவுத்தேர்வு நடந்தது. இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மராத்தி, குசராத்தி, வங்காளி உள்ளிட்ட பத்து மொழிகளில் தேர்வு நடைபெற்றது. ஆனால் ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு வினாக்கள் இருந்தன.\nஇந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை 10,90,085 மாணவர்கள் எழுதினார்கள். இவர் களில் 6,11,539 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 83,859 மாணவர்கள் நுழைவுத் தேர்வை எழுதினர். 32,570 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் நுழைவுத் தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்றனர். இது அம்மாணவர்களை யும் பெற்றோர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. அதே சமயம் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர். நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 72 விழுக்காட்டை சி.பி.எஸ்.சி. மாணவர்களின் கைப்பற்றும் நிலை ஏற்படும்.\nஇந்த நிலையில், மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் பொதுத் தேர்வில் 200க்கு 198, 199, 200 என்கிற அளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ள போதிலும், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போவது மிகப் பெரிய சமூக அநீதியாகும் என்பதை உணர்ந்த தமிழ்நாட்டு அரசு 22.6.2017 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது.\nஅதன்படி மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டு மாணவர்களில், மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடும் சி.பி.எஸ்.சி.யில் படித்தவர்களுக்கு 15 விழுக்காடும் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அந்த ஆணையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அடிப்படை பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் உயிரியல் பாடப் பிரிவில் மாநிலப் பாடத் திட்டத்தில் 4.2 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் 4,675 பேர் எழுதினர். இவர்களில் 2000 பேர்தான் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்.\nதமிழ�� அரசின் 85 விழுக்காடு, 15 விழுக்காடு எனும் உள்இடஒதுக்கீட்டு ஆணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம். இரவிச்சந்திரபாபு 11.7.2017 அன்று தமிழக அரசின் ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதனால் தமிழக அரசால் திட்டமிட்டிருந்தவாறு மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த முடியவில்லை. தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nமருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்காத நிலையில் 17.7.2017 முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதனால் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் பெற்றுள்ள போதிலும் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து வருவதால், பொறியியல் படிப்பில் தாங்கள் விரும்பிய கல்லூரி யில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.\nஇக்கேடான நிலைக்கு நடுவண் அரசும் தமிழக அரசும் முழுப் பொறுப்பாவார்கள். 2017 பிப்பிரவரியில் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்டம் நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்பது அல்லது தள்ளுபடி செய்வது என்கிற எந்தவொரு நிலைப்பாட்டையும் நடுவண் அரசு இக்கட்டுரை எழுதப்படும் நாள் (25.7.2017) வரையில் எடுக்கவில்லை. சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட-ஏழரைக் கோடித் தமிழர்களின் கருத்தாக உள்ள சட்டத்தை நடுவண் அரசு கிடப்பில் போட்டுவிட்டது.\nதன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தமிழ கத்தின் சுயமரியாதையை, உரிமைகளை எந்த அளவுக்கும் காவு கொடுப்பதற்குத் தயாராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, நுழைவுத் தேர்வி லிருந்து விலக்கு கோரும் சட்டத்துக்குக் குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெற்றுத்தருமாறு நடுவண் அரசுக்கு உரிய அழுத்தம் தரத் தவறிவிட்டது. மக்களவையில் அ.தி.மு.க. மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்பவர்கள் மோடியின்முன் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலின்போதுகூட, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ள தங்கள் எண்ணிக்கை வலிமையின் அடிப்படையில் பேரம் பேசி விலக்குச் சட்டத்துக்கு நடுவண் அரசின் ஒப்புதலைப் பெற அ.தி.மு.���. அரசு தவறிவிட்டது.\n17.7.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றம், மாநிலத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 85 விழுக்காடு வழங்கும் தமிழக அரசின் ஆணையைச் செல்லாது என்று அறிவித்தவுடன் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயகுமார், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், பி. தங்கமணி ஆகியோர் தில்லிக்குச் சென்றனர். 20.7.2017 அன்று இவர்கள் நடுவண் அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, கல்வி அமைச்சர் ஜவடேகர், சட்ட அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்டத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு வேண்டினர். அதன்பின் மு. தம்பித்துரையின் தலைமையில் தமிழக அமைச்சர்கள் அய்வரும் நரேந்திரமோடியைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். இதுபோன்ற நடவடிக் கையைத் தமிழக அரசு நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே எடுத்து ஒரு திட்டவட்டமான முடிவு நிலையை உண்டாக்கியிருக்க வேண்டும்.\n24.7.2017 அன்று தமிழகத்தைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் தில்லியில் பொன். இராதாகிருட்டிணன், மு. தம்பித்துரையுடன் நடுவண் அரசின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்ட அமைச்சர் அருண்ஜெட்லியைச் சந்தித்து, தமிழக அரசின் சட்டத்துக்கு ஆதரவு கோரினர். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நரேந்திர மோடியைச் சந்தித்து இதுகுறித்து விண்ணப்பம் அளித்தார். தமிழக அரசு அனுப்பிய சட்டத்தின்மீது நடுவண் அரசின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரையில் எதுவும் தெரியவில்லை.\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த சிக்கலுக்கு, தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.இ.யின் பாடத் திட்டத்திற்கு இணையாக மாற்றிய மைப்பதுதான் தீர்வு என்று படித்த மேல்சாதி ஆதிக்கச் சக்திகள் கூறிவருகின்றன. ஆனால் குறைந்தது அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களுக்கேனும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே சரியான தீர்வாகும். அப்போதுதான் ஊரகப் பகுதியிலும் நகரங்களிலும் உள்ள கீழ்தட்டு வகுப்பு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.\nதேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு இருக்கும் நிலையில், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி நிலையங்கள் நகரங்களில் ஏற்படும். இவற்றில் இலட்சக்கணக்கில் பணம் செலுத்திப் படிக்கும் பணக்கார வீட்டுப்பிள்ளைகளே நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இவ்வாறு மேட்டுக் குடியிலிருந்து மருத்துவம் பயிலும் மாணவர்கள் சிற்றூர் களில் உள்ள அரசின் தொடக்க சுகாதார மய்யங்களில் பணி யில் சேரமாட்டார்கள். தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வார்கள். இதனால் கிராமப்புறங்களில் குறைந்த அளவி லேனும் அரசு அளிக்கும் மருத்துவ சேவையை மக்கள் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.\nதனியார் மருத்துவக் கொள்ளை மேலும் அதிகரிக்கும். இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிருவாக ஒதுக் கீட்டு இடங்களிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஒரு கோடி உருபாவுக்கு மேல் செலவு செய்யக்கூடிய அளவுக்கு வசதி படைத்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தான் படிக்கின்றனர். தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக் கப்பட்டு, செயல்படுகின்ற அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பணக்கார வீட்டு மாணவர்களே படிக்கும் நிலையை ஏற் படுத்தும் நுழைவுத் தேர்வு முறையை சமூக நீதியில் அக்கறை உடைய அனைவரும் எதிர்த்து ஒழிக்க வேண்டுமல்லவா\nநடுவண் அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92ஆவது அறிக்கை 8.3.2016 அன்று மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் வைக் கப்பட்டது. அதில் இந்தியா முழுவதற்கும் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன், பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும் அதில் கூறப் பட்டிருந்தது. எனவே நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரிட மாநில அரசுக்கு உரிமை உள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, “மார்டன் பல் மருத்துவமனை” வழக்கில் 2016 மே 2 அன்று அளித்த தீர்ப்பில், “மாநிலங்களில் நிலவும் சமமற்ற வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, எல்லோருக்கும் சமமான வாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் மருத்துவக் கல்விக் கான மாணவர் சேர்க்கை நடைமுறையை வகுத்து, அதற் கான சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றங்களுக்கு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.\nஎனவே தமிழ்நாட்டு அரசு 2017இல் இயற்றிய சட்டத் திற்கு நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரும் பொறுப் பைத் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால் இந்துத்துவ மோடி அரசின் நோக்கம் நடுவண் அரசின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமின்றி, மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் மேல்சாதி பணக்கார மாணவர்களே இடம் பெறவேண்டும் என்கிற தீயநோக்கத்துடன்தான் தேசிய பொது நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்குகிறது.\nமாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி களிலிருந்தும் 15 விழுக்காடு இடங்களை நடுவண் அரசு பறித்துக் கொள்கிறது. இந்த இடங்களுக்கு நுழைவுத் தேர்வின் தரவரிசைப்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்திய போது பிற்படுத்தப்பட்டோர் 27 விழுக்காடு, தாழ்த்தப் பட்டோர் 15 விழுக்காடு, பழங்குடியினர் 7.5 விழுக்காடு என 49.5 விழுக்காடு போக மீதி உள்ள 50.5 விழுக்காடு இடங் களுக்கு முற்றிலும் மேல்சாதி மாணவர்களையே சேர்த்த கொடுமை நிகழ்ந்துள்ளது. இதே நடைமுறையை மாநிலங் களிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாகும்.\n2018-2019ஆம் கல்வி ஆண்டில் ஆயுர்வேதா, யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்பு களுக்கும் தேசிய நுழைவுத் தேர்வை நடத்த நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் பொறியியல் படிப்புக்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்திட தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.\nதற்போது தமிழக அரசு தமிழக மாணவர்களின் பெற் றோர்களின் கடும் சினத்தைத் தணிப்பதற்காக மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு பெற்றிட நடுவண் அரசிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஏழை எளிய, நடுத்தர வகுப்புகளின் மாணவர்களின் நலனைக் காத்திடவும், கல்வியில் மாநில அரசின் உரிமையை நிலை நாட்டிடவும் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து நிலையான விலக்கு பெறும் வரையில் தொடர்ந்து போராடுவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTcyNTQ0NTgzNg==.htm", "date_download": "2020-12-01T23:22:59Z", "digest": "sha1:N6UFQ2BP4BM3XHE3K6ZIKPKTLXICQEBE", "length": 8697, "nlines": 124, "source_domain": "paristamil.com", "title": "2022 ஜனாதிபதி தேர்தல்! - முன்னாள் இராணுவ அதிகாரிக்கு வரவேற்பு!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n - முன்னாள் இராணுவ அதிகாரிக்கு வரவேற்பு\n2022 ஆம் ஆண்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி General de Villiers இற்கு பலத்த ஆதரவு எழுந்துள்ளது.\n2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பரபரப்புக்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாத நிலையில், இந்த போட்டியில் இராணுவ தலைமை அதிகாரி General de Villiers போட்டியிட்டால், 20% வீதமான மக்கள் அவருக்கு வாக்குச் செலுத்த ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான Ifop இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பிரான்சில் ஐந்தில் ஒருவர் (20%) General de Villiers இற்கு வாக்கிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2014 ஆம் அண்டில் இருந்து இராணுவ அமைச்சராக இருந்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் இவரும் இடையே சில மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இவர் பதவி விலகியிருந்தார். இராணுவத்துக்கென ஒதுக்கப்படும் நிதியில் மக்ரோன் 'கஞ்சத்தனம்' காட்டியதால் அவர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபரிஸ் : விபத்தில் இரு இளம் பெண்கள் படுகாயம்\nRER C தொடருந்து சேவைகள் எப்போது வழமைக்குத் திரும்பும்\n🔴 ஈஃபிள் கோபுரம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nபரிஸ் நகரசபை மீது வித்தியாசமான வழக்கு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/17.11.20.htm", "date_download": "2020-12-01T23:58:10Z", "digest": "sha1:B3OZJOEKLD7L4MXAPGN7BA5JYDL22WZA", "length": 2655, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "17.11.20", "raw_content": "\nஒவ்வொரு அடியிலும் கொடுப்பர் ஒர் கொடையாளி ஆவார், அதன்மூலம் அவரின் சொந்த இருப்பு அதிகரிக்கிறது.\nபொதுவாக கொடையாளர்களாக இருப்பது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிகின்றது – நம்மிடம் இருக்கும் ஆதாரங்களிலிருந்து கொடுக்க வேண்டும். பெரும்பாலும் நம் மனதில் தோன்றும் எண்ணமானது நம்மால் கொடுக்க முடியாது, ஏனென்றால் நாமே முழுமையாக இல்லை அல்லது நிரம்பியவராக இல்லை. நாம் தொடர்ந்து நம்மை நிரப்பிகொள்ள முயற்சி செய்வதை காண்கின்றோம், மேலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க நம்மிடம் நேரம் அல்லது எண்ணம் இல்லை.\nநம்மால் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு கொடுப்பதற்கு நம்முடைய நற்பண்புகள், நம் சிறப்புகள் போன்ற அநேக பொக்கிஷங்கள் இருக்கின்றன. இவற்றை நம்மால் கொடுக்க முடியும். நம்மிடம் வெகு குறைவாகவே இருந்தபோதிலும் ஒரு சிறிதை மற்றவர்களுக்கு கொடுப்பதனால் நாம் பயனடைதை நாம் காண்கின்றோம். நம்மிடம் இருப்பனவற்றிலிருந்து நாம் கொடுக்கும்போது இந்த பொக்கிஷங்கள் நம்முள் அதிகரிக்க ஆரம்பிப்பதை நம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA/73-243583", "date_download": "2020-12-02T00:56:13Z", "digest": "sha1:G5OKR7QNYMWY2LQDWTZHLHDPNX2ZMXOH", "length": 8752, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 02, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் எ���்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு\nதமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு\nஅரசியல் கைதியாக சிறையில் 27 வருட காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை வாசியான செல்லப்பிள்ளை மகேந்திரன் (வயது 46) என்பவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.\nமகஸின் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், நீரிழிவு நோய்க்குள்ளான மகேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மரணமானார்.\n1993ஆம் ஆண்டு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பில் மகேந்திரன் கைது செய்யப்பட்டு, இறக்கும் வரை அரசியல் கைதியாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த சிறைக் கைதியின் சடலம், சிறைச்சாலை நிருவாகத்தால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான முறக்கொட்டான்சேனைக்கு எடுத்து வரப்பட்டு, சனிக்கிழமை (04) அடக்கம் செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/personal-computer-maintaining-guide-007888.html", "date_download": "2020-12-01T23:22:52Z", "digest": "sha1:MHFVL3OB3QA3TTC4QPYQEWSFDG4OZWNU", "length": 21307, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "personal computer maintaining guide - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago Micromax இன் நோட் 1 போனின் பேட்டரி சீன தயாரிப்பா உண்மையை போட்டு உடைத்த ராகுல் சர்மா..\n7 hrs ago BSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..\n10 hrs ago அறிமுகமாகிறதா நோக்கியா லேப்டாப்\n12 hrs ago ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகம்பியூட்டரை பராமிரிக்க சில எளிய வழிகள்.....\nஇன்றைக்கு கம்பியூட்டர்கள் என்பது நமது அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது எனலாம் ஆனால் அந்த கம்பியூட்டரை அதிகம் பேர் ஒழுங்காக பராமரிப்பதில்லை\nநாம் கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா பராமரிக்கிறோமா அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா என்றால், நிச்சயமாய் இல்லை ���ன்றுதான் சொல்ல வேண்டும்.\nஅப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.\nஉங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா கம்ப்யூட்டரைச் சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கம்ப்யூட்டர் சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும்.\nஇதனால், கம்ப்யூட்டரின் செயல் திறனும் குறையும். சுத்தப்படுத்துவதற்கான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, மின் இணைப்பிலிருந்து நீக்கி, ஸ்குரூக்களை நிதானமாகக் கழற்றி, உள்ளே சேர்ந்திருக்கும் தூசியையும், அழுக்கையும் அகற்றவும்.\nஉள்ளே மின்விசிறியிலும், வெளியே வெப்பம் வெளியேறும் துவாரங்களிலும் நிச்சயம் அதிகமாகத் தூசு தென்படும். இவற்றை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் வேகமாக காற்று அடிக்கும் கருவியைப் பயன்படுத்தி, சிபியு மின்விசிறி, மதர்போர்ட் மற்றும் கிராபிக்ஸ் போர்ட் ஆகியவற்றில் படிந்துள்ள தூசியை நீக்கவேண்டும். வேறு இடங்களில் படிந்துள்ள தூசியையும் நீக்கவும்.\nஅடுத்ததாக கீ போர்ட். இதனைக் கழட்டி, தலைகீழாகக் கவிழ்த்து, சிறியதாகத் தட்டினால், நம்மை அறியாமல் கீகளுக்கிடையே உள்ள இடைவெளியில் சென்ற சிறிய தூசுகள் எல்லாம் வெளியேறும்.இங்கும் காற்றடிக்கும் சிறிய கருவியின் மூலம் தூசியை வெளியேற்றவும். சிறிய பேப்பர் டவலில் தண்ணீர் அல்லது பெட்ரோல் நனைத்து, கீகளின் மேலாகவும்,\nபக்கவாட்டிலும் சுத்தம் செய்திடவும். குறிப்பாக நம் விரல்கள் கீகளின் எந்த இடத்தில் தொடுகிறதோ, அந்த இடங்களில் அழுக்கு சேர்ந்திருக்கும். இதனைக் கட்டாயம் நீக்க வேண்டும்.\nஇதே போல மவுஸ் சாதனத்தையும் சுத்தப்படுத்தவும். இறுதியாகக் கவனிக்க வேண்டியது மானிட்டர். மைக்ரோ பைபர் துணி கொண்டு இதனைச் சுத்தம் செய்திடலாம். இதனை நீர் அல்லது வினீகரில் நனைத்து, திரையையும் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தம் செய்திட வேண்டும்.\nஉங்கள் கம்ப்யூட்டர் ஆண்டாண்டு காலம் இயங்கிக் கொண்டே இருக்காது.\nஒரு நாளில், முடங்கிப் போய் தன் இயக்கத்தை நிறுத்திவிடும். உள்ளே நாம் சேர்த்து வைத்த முக்கிய பைல்களை நம் பயன்பாட்டிற்கு எடுக்க இயலாமல் போய��விடும். வெள்ளம், தீ, பூகம்பம், திருட்டு மற்றும் பிற விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பது போல, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கும் சுழலாமல் நின்று விடும்.\nஎன்ன செய்தாலும், அதில் உள்ள பைல்கள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, நம் உழைப்பின் கனிகளான அந்த பைல்கள் உங்களுக்கு வேண்டும் எனில், அவற்றை உருவாக்கிய வுடனேயே, அதற்கு பேக் அப் எடுக்க வேண்டும்.\nநான் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் கையாள்கிறேன். சந்தேகத்திற்கிடமான இமெயில்களைத் திறப்பதில்லை; தேவையற்ற தளங்களைப் பார்ப்பதில்லை; எனக்கு இதுவரை மால்வேர் புரோகிராம்களே வந்ததில்லை என்று நீங்கள் உறுதியாக இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டர் இந்த வகையில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம்.\nநீங்கள் என்னதான் கவனமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சிறிய செயல்பாடு, உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸைக் கொண்டுவரலாம். எனவே, ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.\nசாப்ட்வேர் என்பது சாக்லேட் பால் மாதிரி. முதலில் அதனை மிக மிக விரும்புவீர்கள். அடிக்கடி பயன்படுத்துவீர்கள். நாள் ஆக ஆக, அதன் தன்மை மாறும். நம்பகத்தன்மை குறையும். பாதுகாப்பு கிடைக்காது.\nஎனவே எந்த ஒரு பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராமினையும், அப்டேட் செய்திட வேண்டும். நீங்கள் என்ன செய்திட வேண்டும் என அந்த சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி, அப்டேட் தரும் நிறுவனம் கற்றுக் கொடுக்கும். எனக்குப் பழையதே போதும் என ஒருநாளும் இருக்க வேண்டாம்.\nஇதன்படி செய்தால் நிச்சயம் உங்கள் கம்பியூட்டரில் எந்த பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை\nMicromax இன் நோட் 1 போனின் பேட்டரி சீன தயாரிப்பா உண்மையை போட்டு உடைத்த ராகுல் சர்மா..\nகம்ப்யூட்டரில் ஏற்படும் ஃபைல் காணாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\nBSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\n- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\n6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக���கியா 5.4 ஸ்மார்ட்போன்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nடிசம்பர் 2 வெளியாகும் ZTE பிளேட் வி2021 5ஜி: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\nSamsung Galaxy A32 கேஸ் ரெண்டெர் சொல்லும் தகவல் இதுதான்.. ஆன்லைனில் வெளியானது டிசைன்..\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Moto G9 Plus.. கிடைத்தது BIS அங்கீகாரம்..என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-02T00:02:04Z", "digest": "sha1:FJFOPPUDZBLKPKRTRKPDKMZLEJRKBEJ4", "length": 4248, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், டிசம்பர் 2, 2020\nமூத்த தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் படத் திறப்பு நிகழ்ச்சி...\nபுதுச்சேரியில் 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு...\nமீண்டும் பணிக்குத் திரும்பிய தலைமை நீதிபதி...\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு... உயர்நீதிமன்றம் உத்தரவு....\nரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்... நீதிமன்றம்\nகொரோனா தடுப்பு விதியை மீறுவோருக்கு அபராதம்... ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி\nஇன்று உருவாகிறது ‘புரெவி’ புயல்....\nதொலைக்காட்சியில் சமஸ்கிருதம் திணிப்பு.... தி.க. போராட்டம் அறிவிப்பு\nஉயர்நீதிமன்ற வழக்கு யூ டியூபில் ஒளிபரப்பால் சர்ச்சை....\nதலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்\nஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தாக்கிய பாஜக-வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83969.html", "date_download": "2020-12-01T23:57:12Z", "digest": "sha1:3URDF4TDE222BSJF7LOLFF7DQOXHB5GF", "length": 7263, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "கண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்..\nபுல்லி மூவிஸ் வழங்க சத்யராம் தயாரிக்கும் படம் ‘கண்டதை படிக்காதே’. இப்படத்தின் போஸ்ட்டரை கொலைகாரன் படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, அர்ஜூன் மற்றும் கொலைகாரன் படத்தின் இசையமைப்பாளர் சைமன் கிங் ஆகியோர் வெளியிட்டனர்.\nகண்டதை படிக்காதே படத்தின் இயக்குனர் ஜோதிமுருகன் கூறுகையில், ‘இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள். இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்‌ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்படமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும். படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் கொலைகாரன் படத்தை போலவே சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார்.\nஇப்படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். திருப்பாச்சி புகழ் பான்பராக் ரவி ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார், சபிதா ஆனந்த், படத்தின் தயாரிப்பாளர் சத்யராமும் நடித்துள்ளார் மற்றும் பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி, என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிப���்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2019/07/", "date_download": "2020-12-01T23:21:19Z", "digest": "sha1:MKQ6ZSGDSJBB3JFRTPY6JZZ4JRY2ZGY2", "length": 53186, "nlines": 321, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": July 2019", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஈழப் போராட்டமானது அதன் தொடக்க காலத்திலேயே தமிழருக்கான சுய நிர்ணய உரிமைக்கான முன்னெடுப்பு மட்டுமன்றி, தன்னிறைவானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற முனைப்புடனேயே இயங்கியது.\nஈழத்தில் பல்வேறுபட்ட போராளி இயக்கங்கள் நிலைபெற்றிருந்த காலத்தில் பொருண்மிய மேம்பாட்டின் அடிப்படை இலக்காக, ஈழத்தில் கிட்டும் வளங்களை முன்னுறுத்திய தொழிற் செயற்பாடுகள் தொடங்கப்பட்டன. எண்பதுகளில் அங்கு வாழ்ந்தோர் போராளி இயக்க உறுப்பினர்கள் வீடு தோறும் சென்று தும்புத்தடி, கைப்பை போன்ற பொருட்களை விற்று வந்ததை நினைவுபடுத்தக் கூடும். ஈழத்து அஞ்சல்துறையின் முன்னோடியாக ஈழச் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரைகளும் அப்போது அச்சாகின. கலை, பண்பாட்டு விடயங்களில் ஈழத்து நாட்டுக் கூத்து மரபை அடியொற்றி கொஞ்சம் நவீனம் கலந்து போர்க்கால எழுச்சிக் கருத்துகள், ஈழத்தமிழர் காலாகாலமாகச் சந்திக்கும் கல்வித் தரப்படுத்தல்கள், அடக்குமுறைகளை வெளிக்கொணரும் கூத்து நாடகங்கள், வீதி நாடகங்கள் போன்றவை பல்கலைக்கழக மட்டம் தாண்டி போராளி இயக்கங்களாலும் அரங்கேற்றப்பட்டன. போரியல் வாழ்வின் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போன்றோரின் எழுச்சிப் பாடல்களைத் தமது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட போராளி இயக்கங்கள் மெல்லத் தாயகத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை உள்வாங்கிய படைப்புகளை வெளிக் கொணர்ந்தார்கள்.\nஇவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஈழத்துக்கு இந்திய இராணுவம் வர முன்னதாக கவியரங்கங்கள், ஈழமுரசு நாளேடு, விடுதலைப் புலிகள் செய்தி ஏடு, சுதந்திரப் பறவைகள் செய்தி ஏடு, நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவை, தமிழீ���த் திரைப்பட முயற்சிகள், தமிழகத்துப் பாடகர்களை வைத்துப் பண்ணப்பட்ட எழுச்சிப் பாடல்கள் என்று கலை, இலக்கிய முயற்சிகளிலும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம், அர்ச்சயா பழச்சாறு உற்பத்திகள் என்று பல்வேறு கூறுகளாக பொருண்மியம் சார்ந்த முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்திய இராணுவத்தின் வருகையின் பின் குழம்பிப் போயிருந்த சமூகம் முன்னெப்போதுமில்லாத வகையில் பரந்து பட்ட அளவில் தம்மை மீளக் கட்டியமைத்தது தொண்ணூறுகளுக்குப் பின்னான இரண்டாம் கட்ட ஈழ போரிலிருந்து தான்.\nதொண்ணூறுகளில் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பித்த போது அது புதிய பரிமாணம் எடுத்தது. போரியல் முறைமைகளில் மட்டுமன்றி முன்னெப்போதுமில்லாத பொருளாதாரத் தடை தமிழர் பகுதிகளில் விதிக்கப்பட்டது. ஒரு நாட்டுக்குள்ளேயே இரண்டாகப் பிளந்தது போலத் தமிழர் தாயக நிலப்பரப்பில் மின்சாரம் இல்லாத சூழலில்\nஎரிபொருட்கள் தொடங்கி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை பகிரங்கமாகவே இலங்கை அரசாங்கம் பட்டியல் போட்டுத் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்தச் சூழலில் தமிழர் தம் விடுதலைக்கு சுய நிர்ணய உரிமை அங்கீகாரம் மட்டுமன்றி பொருளாதார ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய அனுபவ ரீதியான வாழ்க்கை முறைக்குள் தள்ளப்பட்டனர்.\nஇந்தச் சூழலில் போர்க்களத்தில் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தம் மக்களின் தன்னிறைவான வாழ்க்கை நெறிகளைப் பேணுவதற்கான அடிப்படைச் செயற் திட்டங்களை வகுத்து அவற்றை நெறிமுறையோடும், தகுந்த பயிற்சித் திட்டங்கள், நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகள் என்று சீரான ஒழுங்கில் அமல்படுத்தினர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடங்கிய இம்முன்னெடுப்புகள் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், கலை மற்றும் பண்பாடு,ஊடகம், சட்டம் மற்றும் ஒழுங்கு, புனர்வாழ்வு என்று பரந்துபட்ட செயற்பாடுகளாக விரிந்தன. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் காலம் வரை ஒரு உத்தேச அரசாங்கம் எப்படியிருக்குமோ அதன் ஒத்திகையாகவே ஈழத்து மக்கள் வாழ்வியலில் ஒன்று கலந்து பரிணமித்தது.\nகடந்த கால வரலாறுகளை மீளக் கிளறி விட்டது அண்மையில் வெளியான Structures of Tamil Eelam : A Handbook என்ற நூல். செஞ்சுடர் ஜெமினி என்பவரை ஆசிரியராகக் கொண்டு புரட்சி மீடியாவி��ால் வெளியிடப்பட்ட இந்த நூல் கடந்த ஜூன் மாதம் சிட்னியிலும் வெளியப்பட்டு வைக்கப்பட்டது. முழுமையான வண்ணப் படத் தொகுப்புகள், உயர் ரக தடித்த வள வள காகிதம் கொண்டு மொத்தம் 225 பக்கங்கள் திரட்டிய இந்த நூலின் உள்ளடக்கம், வடிவமைப்பு, உசாத்துணை போன்ற விபரங்களில் ஆவணத்துக்குரிய நேர்த்தி தெரிகிறது. தமிழீழப் பயணத்தில் தம் இன்னுயிரை ஈய்ந்த உயிர்களுக்கு இந்த நூல் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.\nஇப்போதுதான் Facebook போன்ற சமூக வலைத்தளங்கள், YouTube ஈறாகப் பல்லூடகத் தளங்களும் இருக்கின்றனவே இந்தச் சூழலில் ஏன் இப்படியொரு புத்தகம் என்ற எழுமாற்றான கேள்விக்கும் பதில் கொடுக்கிறார்கள்.\nGlimpes of Tamil Eelam (GoTE) என்ற சமூக வலைத்தளம் 2017 ஆரம்பிக்கப்பட்டு ஈழத்துப் போரியல், அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை ஆவணப்படுத்த ஆரம்பித்த போது இந்த அமையத்தின் பேஸ்புக் கணக்கு 21.04.2018 இல் முடக்கப்பட்டதாகவும் தொடர்ந்து 09.08.2018 இல் Instagram கணக்கும் முடக்கப்பட்டதாகவும் இதன் படிப்பினையாக இவ்வண்ணம் ஆவண நூலொன்றைப் பிரசவிக்க வேண்டிய தேவை எழுந்ததாகவும், அத்தோடு நம்முடைய இளைய தலைமுறைக்கு இப்பேர்ப்பட்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட ஒரு அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பு ஈழத்தில் இருந்தது என்பதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கமும் கூடவே அமைந்ததும் இந்த நூலை வெளியிடும் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.\nகொஞ்சம் உணர்வு வயப்பட்டு இந்த நூலை ஆக்க வேண்டுமென்று அணுகியொருந்தால் அது வெறும் பிரச்சாரக் கையேடாக அமைந்திருக்கும். ஆனால் முறையான வகைப்படுத்தல்கள், தேவையான தரவுகள் போன்ற அணுகுமுறையோடு பயணிக்கும் இந்த நூல் தமிழீழத்தில் இயங்கிய ஒவ்வொரு அமைப்பினதும் தொடக்கம் தேதி, ஆண்டு வாரியாகவும், அதன் முக்கிய நோக்கம், செயற்பாடு என்பவற்றை ஒரு சில பக்கங்களிலேயே உள்ளடக்கி விடுகிறது.\nதமிழீழத் தேசிய ஆட்பதிவு மையம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி\nதிட்டம் மற்றும் மேம்பாட்டுக்கான பிரதேச செயலகம்\nஊடகத் தொழில் நுட்ப மையம்\nதமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்\nதமிழீழ மருத்துவக் கல்லூரி, மருத்துவப் பிரிவு\nஎன்று ஈழத்தில் பரந்து விரிந்த சமூகச் செயற்பாடுகள், மக்களின் அடி நாதமாக ஒலிக்கும் அரசாங்கம் ஒன்றிருந்தால் அதன் தூர நோக்கம் எப்படியிருக்கும் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது. அந்தக் கால கட்டத்தில் ஈழப் பரப்பில் வாழ்ந்தோருக்கு மீள் நினைவுகளாக விரியும் இந்த நூலில் ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்வாங்கம், விளைச்சலோடு காட்டப்பட்டிருக்கின்றன.\nஉண்மையில் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிட்டிருக்கும் அமைப்புகள், அவற்றின் செயற்பாடுகளை விரிவுபடுத்தினாலேயே பல ஆய்வு நூல்கள் எழுதக்கூடிய பெறுமானம் கொண்டவை. களத்தில் போரிட்டுத் தம் விழிப் புலம் இழந்தோர், கை, கால், அவயகம் களைந்தோரின் தோள் பற்றிக் கொண்டாடும் புனர்வாழ்வு முன்னெடுப்புகள் ஒரு புறம், ஈழச் சிறாருக்குக் கணினிக் கல்வி, ஆங்கில அறிவு போன்றவற்றைப் போதிக்கும் கல்வி அமைப்புகள் இன்னொரு புறமாக இருக்க, ஈழப் போரின் இறுதி நாட்களில் மரணத்துக்கு சில நிமிடங்கள் தொலைவில் இருந்தாலும் மக்கள் பணியில் இருந்த தமிழீழக் காவல்துறையின் செயற்பாடுகள் படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஇந்த ஆவணத்தைப் படிக்கும் போது இன்று விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இல்லாத கடந்த பத்து வருட காலத்தில் குறித்த கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட துறை சார் அமைபுகளையோ, செயற்பாடுகளையோ தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளோ அன்றித் தன்னார்வ அமைப்புகளோ (புனர்வாழ்வு நீங்கலாக) செய்ய முன் வரவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.\nஈழத்தில் கிட்டும் வளங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய உற்பத்திகளுக்கான முன் மாதிரித் திட்டங்கள் எதிர்காலத்தில் விளையப் போகும் ஒரு நாட்டின் அடிப்படைப் பொருளாதார மூலாதாரமாக அமையப் போகிறது என்பதை முன்னுறித்திய செயற்பாடுகள் காணக் கிடைக்கின்றன.\nஇந்த நூல் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தாலும் தமிழிலும் கிட்ட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. விடுதலைப்புலிகள் தலைமையில் இயங்கிய அரசு போர் வெற்றிகளில் குளிர்ந்து கொண்டிருந்த ஒரு போராளி இயக்கமல்ல, அது தனது பரந்து பட்ட அரசியல், சமூகச் செயற்பாடுகளின் வழியே ஒரு நல்லாட்சியை நடத்தியிருக்கின்றது என்பதை இந்த ஆவணம் சான்றுகளோடு நிறுவியிருக்கின்றது.\nஇலங்கை வானொலி ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் - அகவை 90\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உலகளாவிய புகழ் கொண்டு முன்னணி வானொலி நிலையமாகத் திகழ்ந்த போது அதனைக் கட்டியெழுப���பிய சிற்பிகள் பலர் நம் காதுகளுக்குள் உறவாடும் குரல்களாகவும், வானொலியின் இயக்கத்துக்குப் பின்னணியில் இயங்கியவர்களாகவும் அமைந்து விளங்கினர்.\nஇவர்களில் பெரும்பாலானோர் 83 இனக் கலவரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நாடு தாண்டி உலகின் பல்வேறு கரைகளைத் தொட்ட போது அவுஸ்திரேலியாவும் சில ஆளுமைகளை வாரிக் கொண்டது.\nஅந்த வகையில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அமரர் சுந்தா சுந்தரலிங்கம், அமரர் காவலூர் இராசதுரை, அமரர் பொன்மணி குலசிங்கம் மற்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் திருமதி பாலம் லஷ்மணன் அம்மா, எஸ்.எழில்வேந்தன் ஆகியோரோடு இன்னொரு மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அம்மாவையும் குறிப்பிட வேண்டும். கடந்த ஜூலை 17 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அம்மாவுக்கு அகவை 90 ஐ எட்டியிருக்கிறது.\nஎழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச் சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார்.\nஅந்த நிகழ்வில் கலந்து கொண்டு வானொலிக்கால இனிய நினைவுகளை மீட்டினார். http://www.madathuvaasal.com/2014/10/blog-post_15.html\n2007 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைச் சந்திக்க்கிறேன். நீண்டதொரு உரையாடலின் பின் தன்னுடைய அனுபவப் பகிர்வு நூலான “The Green Light” ஐயும் அன்போடு தந்து வழியனுப்பினார்.\nதிருமதி ஞானம் அவர்கள் ஒரு வழிகாட்டி அறிவிப்பாளராகவும், மக்கள் சேவையாளராகவும் தன்னுடைய வானொலிப் பணியை முன்னெடுத்தவர் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதன்மைத் தலைவர் மற்றும் இயக்குநர் நாயகம் (chairman) பொறுப்பேற்ற திரு நெவில் ஜெயவீர குறிப்பிட்டிருக்கிறார்.\nஏராளம் அரிய தகவல்கள், புகைப்படங்களோடி தன் வானொலி வாழ்வியலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்றோடு இணைத்து திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கும் போது இது சுய புராணமாக அன்றி இலங்கை வானொலியின் வரலாற்றுப் பதிவாகவே அமைகின்றது.\n“The Green Light” நூலைத் தான் உருவாக்க ஏதுவாக 1998 இல் இலங்கை வானொலியில் ஊடகர் தி��ு இளையதம்பி தயானந்தா அவர்கள் தன்னிடம் எடுத்த வானொலிப் பேட்டியைத் தொடர்ந்து இந்த அனுபவங்களை ஆவணமாக்குங்கள் என்று தன்னை வேண்டியதாகத் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். “The Green Light” நூல் குறித்த முழுமையான பகிர்வைப் பின்னர் பகிர்கிறேன்.\nதிருமதி ஞானம் இரத்தினம் குறித்து பெருமதிப்புக்குரிய ஊடகர் பி.விக்னேஸ்வரன் P Wikneswaran Paramananthan அண்ணாவின் பகிர்வையும் இங்கே தருகிறேன்\nஇலங்கை வானொலி பல திறமைமிக்க ஒலிபரப்பாளர்களின் கடின உழைப்பால் புகழ்பெற்ற ஒரு ஸ்தாபனம். இலங்கை வானொலி தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய சேவையும் அதனால் அது அடைந்த பிரபல்யமும் கௌரவமும் மிகப் பெரியது. இதில் ஆண்களின் பங்கு அதிகமென்றாலும் சில பெண்களும் மிக முக்கிய பதவிகளிலிருந்து அரும்பணியாற்றியிருக்கிறார்கள். எண்ணிக்கையில் மிகக் குறைவென்றாலும் இவர்கள் இலங்கை ஒலிபரப்பு வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த மிகக்குறைந்தளவான அதிகாரிகளில் திருமதி. ஞானம் இரத்தினமும் ஒருவர்.\nபட்டப்படிப்பின் பின்னர் இலங்கை வானொலியின் கல்விச்சேவையில் தயாரிப்பாளராகச் சேர்ந்த ஞானம் இரத்தினம் அவர்கள், நான் பணிக்குச் சேர்ந்த 1970ஆம் ஆண்டில் வானொலி மஞ்சரிக்குப் பொறுப்பான ஆசிரியராக இருந்தார். பின்னர் தேசியசேவையின் தமிழ்ப்பிரிவுத் தலைமைப் பொறுப்பையேற்ற அவர், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாகக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டபோது இயல், நாடகப் பிரிவின் கட்டுப்பாட்டாளராகப் பதவியேற்றார். தொடர்ந்து, தமிழ்ச்சேவை ஒன்றுக்குப் பொறுப்பான மேலதிக இயக்குனராப் பதவிவகிக்கும்போது, இலங்கையில் தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட, மலேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சிபெற்ற அவர், ரூபவாஹினியின் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பான இயக்குனராகப் பதவியேற்றார். தமிழ்ப்பிரிவு இவரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. அப்போது அவரின் நெறிப்படுத்தலிலும் ஆலோசனைகளுக்கமையவும் நான் பணியாற்றினேன்.\nஅவர் எந்தப்பிரச்சினைகளையும் கையாளும் விதம் எனக்கு வியப்பூட்டும். சிந்தனைத் தெளிவுமிக்க பெண்மணி. தாயுள்ளம்கொண்ட அவர் கடிந்து பேசமாட்டார். தமிழிலும் ஆங்கிலத்தலும் மிகுந்த புலமைபெற்ற அ���ர், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும்போது, ஆங்கிலம் ஓர் இலகுவான மொழிபோல் எமக்குத் தோன்றும். தமிழ்போலவே ஆங்கிலத்திலும் இலகுவான நடையில், தங்குதடை ஏதுமின்றிப் பேசும் அவர், 1983ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னி நகரில் வசித்துவருகிறார்.\nஜுலை மாதம் 17ஆம் திகதி அவருக்கு 90ஆவது பிறந்தநாள்.\nஅவர் நீண்டகாலம் சுகதேகியாக, மனநிறைவுடன் வாழவேண்டுமென்று பிரார்த்திப்போம்.\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nஉவனுக்குக் காதில ஏதும் குறைபாடோ\nமீனாட்சி அன்ரியிடம் எட்டிக் கேட்டார் சுப்பையா குஞ்சியப்பு.\nறோட்டில் போனவர் மீனாட்சி அன்ரி வீட்டின் முகப்புத் திண்ணையில் இருந்து வாக்மென் (Walkman) கேட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் கிட்ட வந்து மீனாட்சி அன்ரியிடம் இரகசியமாகக் விட்டுப் போனார். சுப்பையா குஞ்சியப்பு நினைத்தார் நான் காது குறைபாடுள்ளோர் பொருத்தும் மெஷினை மாட்டியியிருக்கிருக்கிறேன் என்று. இது நடந்தது தொண்ணூறுகளின் முற்பகுதியில்.\nநான் வீட்டில் வானொலி கேட்ட காலத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திண்டுக்கல் வானொலி நிலையம். 92 ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் யதேச்சையாக வானொலியின் அலைவரிசை முள்ளு விலகியபோது கேட்டது அந்த திண்டுக்கல் வானொலி நிலையப் பண்பலை வரிசையின் பரீட்சார்த்த ஒலிபரப்பு. என் அண்ணன் கொழும்பிலிருந்து கொண்டுவந்து பெட்டிக்குள் வைத்திருந்த வாக்மென்னுக்குள் (Walkman) என்னிடம் அடைக்கலம் புகுந்த மற்றைய பென்ரோச் வகை பற்றறிகளைப் பொருத்திச் சைக்கிளில் போகும் போதும், மீனாட்சி அன்ரி வீட்டுத் திண்ணையில் இருந்த மாலைப் பொழுதுகளும் திண்டுக்கல் வானொலி நிலையத்தின் துல்லியமான பரீட்சார்த்த ஒலிபரப்பின் பாடல்களே கதியென்று இருந்தேன். எங்களூரில் வாக்மென்னின் வாசனை பிடிபடாத காலமது.\nதேவாவின் இசையில் “சோலையம்மா” படப்பாடல்கள் முழுவதையும் மூச்சுக்கு முன்னூறு தரம் ஒலிபரப்பி என் சாபத்தை வாங்கினாலும், ராஜாவின் இசையில் பாண்டி நாட்டுத் தங்கத்தில் வரும் ” உன் மனசில பாட்டுத்தான் இருக்குது” போட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் திண்டுக்கல்லுக்காரர்கள்.\nஅப்போது வாக்மெனில் பாட்டுக் கேட்கும் சுகம் அலாதியானது. அப்போது நீண்ட வளையத் தண்டாக இருக்கும் ஹெட்போனுடன் தான் அம���ந்திருக்கும்.\nகுறிப்பாக ப்ரியா படப் பாடல்களைக் கேட்கும் போது காதில் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை இசை பாயும் அனுபவத்தை ரசித்து உணரலாம். நட்ட நடுத்தலையடியில் ஒரு ஓசை, இடப் பக்கக் காதில் ஒரு வித ஓசை, இன்னொரு பக்கம் வலது காதடியில் வியாபிக்கும் ஒலி என்று ஸ்டீரியோ நுணுக்கங்களை அனுபவ ரீதியாக உணர்ந்த காலமது.\nகைக்கு அடக்கமாக இந்த வாக்மென் இருப்பதால் எந்தப் பாட்டுக்கு forward செய்து நிறுத்த வேண்டும் எந்தப் பாட்டை rewind பண்ணிக் கேட்க வேண்டும் என்று துல்லியமாகக் கணித்துத் தேர்ச்சி பெற்றிருந்தேன். இது ஒரு வித்தை மாதிரி எனக்குள்ளே ஒரு பெருமை.\n“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பது போல எத்தனையோ தொழில் நுட்பம் வந்தாலும் றேடியோ பெட்டியில் பாட்டுக் கேட்ட காலம், வாக்மெனில் கசெற் போட்டுக் கேட்ட காலம் எல்லாம் மறக்க முடியாது.\nஅப்போதெல்லாம் றெக்கோர்டிங் பாரில் தேர்ந்த பாட்டுகளை எல்லாம் பதிவு பண்ணி ஒவ்வொரு கசெற்றிலும் மணி மணியாக எழுதி வைத்துக் கேட்பேன். இன்றைக்குப் பாடல்களை இவ்வளவு தூரம் அணுக்கமாக ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு வாக்மென் வாழ்க்கை தான் காரணம்.\n“உன் மனசுல பாட்டுத்தான்”, “சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி”, “நின்னுக்கோரி வர்ணம்” என்று இந்தப் பாடல்களையெல்லாம் இழுத்து வைத்துத் திரும்பத் திரும்பக் கேட்ட் காலமது.\nஒருக்கால் கேட்டுட்டுத் தாறன் எண்டு குஞ்சு குருமான்கள் வரிசையில் நிற்கும்.\nஇந்த வாக்மெனுக்குள் கசெற்றின் ஒலிநாடா சிக்காமல் பொருத்திக் கேட்க வேண்டும். சிக்கினால் நூதனமாக player இன் மேற் பஞ்சுக்குச் சேதாரம் இல்லாமல் எடுத்துப் பேனா ஒன்றில் கசெற்றைப் பொருத்தி அந்த ஒலிநாடாவைச் சரி செய்ய வேண்டும். கொஞ்சம் இசகு பிசகானால் அந்த கசெற்றே பாழாகி விடும்.\nபொருளாதாரத் தடையால் தொண்ணூறுகளில் பற்றரிக்குத் தடை வந்த போது தான் இடையில் சில காலம் இந்த வாக்மெனில் பாட்டுக் கேட்கும் வாய்ப்புத் தடைபட்டு, சைக்கிள் ரிம் சுத்தி டைனமோவில் மின் பிறப்பாக்கிப் பாட்டுக் கேட்ட யுகத்துக்குப் போக வேண்டி இருந்தது. பின்னர் கொழும்புக்கு வந்த பின்பும், ஏன் அவுஸ்திரேலியாவுக்கு வந்த போதும் கூட என்னோடு பயணப்பட்டது இந்த வாக்மென்.\nஅப்போது மெல்பர்னில் படித்துக் கொண்டிருந்த கா��த்தில் ஒரு நாள் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது என்னுடைய கைப்பையைக் கீழே வைத்து விட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். சாப்பிட்டு முடிந்து கீழே பார்த்தால் கைப்பையையும் காணோம் அதற்குள் இருந்த வாக்மென் ஐயும் காணோம். அந்த நேரம் நான் அடைந்த துக்கத்துக்கு அளவே இல்லை. தாயகத்தில் இருந்து என்னோடு கூட வந்த, என் தனிமைக்குத் தீனி கொடுத்த உற்ற நண்பனை இழந்த கவலை அது. பின்னர் காசு சேர்த்து வேறொன்றை வாங்கிக் கொண்டேன்.\nபின்னாளில் CD உடன் இயங்கும் வாக்மென் வந்த போது அதையும் வாங்கிக் கேட்டாலும், கசெற்றில் கேட்ட காலம் போல வரவில்லை. இன்று புதுக்கார்களில் CD ஐ இயக்கும் முறைமை இல்லை. இதனால் Portable CD player ஐ வாங்கிப் பொருத்தலாமோ என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.\nகாலங்கள் மாறினாலும் வாக்மென் இன் தேவை ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்தும் வேண்டிக் கொண்டே இருக்கிறது.\nஜூலை 1, 1979 இல் Sony நிறுவனம் தனது முதல் Walkman ஐ அறிமுகப்படுத்தி இப்போது நாற்பது ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது. நம் காலத்தவருக்கு உற்ற தோழனாக விளங்கிய வாக்மென் நினைவுகள் மனசில் எப்போதும் நடை போடும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇலங்கை வானொலி ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் - அகவ...\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றி�� செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-02T01:01:10Z", "digest": "sha1:LD2L6ODTYF236AS7D2AQDVWFPQED5JQZ", "length": 13519, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் நன்கு உணர்கின்றேன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஅடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் நன்கு உணர்கின்றேன்\nமுதல்வர் “விக்கி” விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:- தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியிடமிருந்���ு எனக்கு அழைப்பு வரக் கூடியசாத­தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்­கலாம். ஆனால் கடந்­த­கால அனுபவங்களின் அடிப்­ப­டை­யிலும் மூலோபாயரீதி­யா­கவும் நடை­முறை அடிப்­ப­டை­யிலும் அவ்வாறு நிற்­பதால் பல பிரச்சினைகள் இடை­யூ­றுகள் ஏற்­பட வாய்ப்­புகள் உள்­ளன. புதியகட்­சி­யொன்றை தொடங்­கு­மாறு பலரும் ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றனர். கொள்கை ரீதி­யாக உடன்­படும் அனைவருடனும் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டலாம் என்றும் கூறு­கின்­றனர். ஆனால் இதற்­கு­ரிய காலம் கனிந்­து­விட்­டதோ என்­பதை நான் அறியேன் என்றும் வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டி­யுள்ளார்.\nஎதிர்­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலில் உங்களை முத­ல­மைச்சர் வேட்பாளராக நிறுத்­தப்­போ­வ­தில்லை என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் கருத்து தெரி­வித்­துள்­ளாரே இது குறித்து உங்­களின் பதில் என்ன என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;\nஎன் மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஸ்டப்படுத்தக்கூடாது என்ற மனோநிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார். அதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nபாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­ நாட்டப்படவேண்டும். இதுவே எனது பிரார்த்­தனை. எமது மக்­க­ளுக்கு நாம் செய்­ய­ வேண்­டிய பணிகள் ஏராளம் உள்­ளன. தற்­போது பொருளாதார ரீதி­யாகப் பல செயற்­திட்­டங்­களை மேற்கொள்ளும் நட­வ­டிக்­கை­களில் இறங்கியுள்ளேன். நான் அடுத்த தேர்­தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்­பு­வதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்­களில் எல்லாம் மக்­க­ளிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்­வைக்கப்பட்டு வரு­கின்­றது.\nதமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்­ணா­டியில் பார்த்துக் கார­ணங்­களைக் கண்டு பிடிக்­காமல் என்னை வைகின்­றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமி­ழ­ரசுக் கட்­சி­யிடம் இருந்து எனக்கு அழைப்புவரக் கூடியசாத்­தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்­முடன் உடன்­படும் வேறு ஒரு கட்சிக்­கூடாகத் தேர்தலில் நிற்­கலாம். ஆனால் கடந்தகால அனு­ப­வங்­களின் அடிப்­ப­டை­யிலும் மூலோபாய ரீதி­யா­கவும் நடை­முறை அடிப்­ப­டை­யிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்­சி­னைகள் இடை­யு­றுகள் ஏற்­பட வாய்ப்­புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்­கு­மாறு பலரும் ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றார்கள். கொள்கை ரீதி­யாக உடன்­படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்துவிட்டதோ நான் அறியேன்.\nஎமது அரசியல்,பொருளாதார, சமூகமற்றும் கலாசார அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இ­வரைகாலமும் முன்னெடுத்திருப்போமானால் இதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒருநிறுவனமயப்படுத்தப்பட்டஅரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப் போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது,தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலே சங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்க வேண்டி வந்திருக்காது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/case-against-teacher-who-induced-students-for-struggle", "date_download": "2020-12-02T00:56:45Z", "digest": "sha1:F7EFRQYNLNOTH6XBBAURS7XIYDCTGEZN", "length": 10066, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பள்ளி மாணவர்களை மறியல் செய்ய தூண்டிய ஆசிரியர் - வழக்கு பதிந்த போலீஸ்...", "raw_content": "\nபள்ளி மாணவர்களை மறியல் செய்ய தூண்டிய ஆசிரியர் - வழக்கு பதிந்த போலீஸ்...\nவிழுப்புரத்தில், மாணவர்களை மறியல் செய்ய தூண்டிய ஆசிரியை மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். உதவி தொடக்க கல்வி அலுவர் கொடுத்த புகாரின் பேரின் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட���ு.\nவிழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ளது செம்மணந்தல் கிராமம். இந்த கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியை இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் இரண்டு பிரிவாக செயல்பட்டு வந்தனர்.\nஇதனையடுத்து, தலைமை ஆசிரியர் உள்பட ஒன்பது ஆசிரியர்களும் கடந்த 14-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்தும், புதிய ஆசிரியர்களை உடனே நியமிக்கக் கோரியும் அந்தப் பள்ளி மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபள்ளியில் இருந்த மேஜை, நாற்காலிகளை வெளியே தூக்கிப் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வராஜ் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஅந்த புகாரில், \"பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை சுகந்தி பள்ளிக்கு தனது பொருள்களை எடுக்க வந்தபோது, மாணவர்களை போராட தூண்டியுள்ளார்\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த புகாரின்பேரில், மாணவர்களை மறியல் செய்ய தூண்டியதாக ஆசிரியை சுகந்தி மீது திருநாவலூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/do-not-give-permission-to-private-company-in-cellphone", "date_download": "2020-12-02T00:36:15Z", "digest": "sha1:KGU54YOVLVCGSADYFISCNUJWI72IX6TZ", "length": 9418, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செல்போன் கோபுரங்களில் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க கூடாது - தொலைத்தொடர்பு ஊழியர்கள் தர்னா...", "raw_content": "\nசெல்போன் கோபுரங்களில் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க கூடாது - தொலைத்தொடர்பு ஊழியர்கள் தர்னா...\nசெல்லிடப்பேசி கோபுரங்களில் தனியார் துணை நிறுவனத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று தொலைத்தொடர்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதருமபுரி மாவட்டம், பாரதிபுரம் தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் தொலைத்தொடர்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்திற்கு எஸ்.என்.இ.ஏ. மாவட்டச் செயலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல்.யு மாவட்டச் செயலர் பி.கிருஷ்ணன் வரவேற்றார். என்.எப்.டி.இ மாவட்டச் செயலர் கே.மணி, மாநில நிர்வாகி எல்.கண்ணன், பிஎஸ்என்எல்யு மாநில நிர்வாகி எஸ்.அழகிரிசாமி உள்ளிட்டோ��் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.\n\"தொலைத்தொடர்பு நிறுவன செல்லிடப்பேசி கோபுரங்களில் தனியார் துணை நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும்\" என்று இதில் வலியுறுத்தப்பட்டது.\nதர்னாவில், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், ஊழியர் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவார��� கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2020/09/17/pressure-from-dmk-selvaganapadhy-s-k-vedarathinam-cm-edappadi-o-s-maniyan-changes-constituency/", "date_download": "2020-12-01T23:52:36Z", "digest": "sha1:CAVK6L6X6I4FVLVRYJCMJ7H5VFT5EPCF", "length": 16368, "nlines": 91, "source_domain": "virgonews.com", "title": "செல்வகணபதி – வேதரத்தினம் கொடுக்கும் நெருக்கடி: தொகுதி மாறும் முடிவில் எடப்பாடி – ஒ.எஸ்.மணியன்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nசெல்வகணபதி – வேதரத்தினம் கொடுக்கும் நெருக்கடி: தொகுதி மாறும் முடிவில் எடப்பாடி – ஒ.எஸ்.மணியன்\nசட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கட்சி மாறும் முக்கிய பிரமுகர்கள், கூட்டணி குழப்பம் போன்ற காரணங்களால், முதல்வர் எடப்பாடியும் சில அமைச்சர்களும், தொகுதி மாறி போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.\nமுதல்வர் எடப்பாடியே தமது தொகுதியில் இருந்து மாறி, சேலம் மாநகர் அல்லது மாநகரை ஒட்டிய ஒரு தொகுதியில் போட்டியிடுவதா அல்லது காங்கேயம் தொகுதியில் போட்டியிடுவதா அல்லது காங்கேயம் தொகுதியில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.\nசேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை, வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி, முதல்வரை திணறடிக்க வேண்டும் என்பது திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டம்.\nஎடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல்வரின் கொங்கு வேளாளர் சமூக வாக்குகள் பெரிய அளவில் இல்லை. வன்னியர் சமூகத்தின் வாக்குகளே பெரிய அளவில் உள்ளன. மேலும், அந்த தொகுதி ஏற்கனவே பாமக வெற்றி பெற்ற தொகுதி.\nஅந்த தொகுதியில், செல��வகணபதியை திமுக வேட்பாளராக நிறுத்தினால், அவர் வன்னியர் சமூகத்தின் பெருவாரியான வாக்குகளை பெற்று, முதல்வருக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என்பது ஸ்டாலினின் கணக்கு.\nஎடப்பாடி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில், பாமக தனித்து நின்று 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. வரும் தேர்தலில், ஒரு வேளை அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகினாலோ அல்லது அடக்கி வாசித்தாலோ, அது முதல்வர் எடப்பாடிக்கு தோல்வியை ஏற்படுத்தி விடும்.\nஇதன் காரணமாக சேலம் மாநகர பகுதியை ஒட்டியுள்ள சேலம் மேற்கு, தெற்கு அல்லது கொங்கு வேளாளர் சமூக வாக்குகள் நிறைந்த காங்கேயம் தொகுதியில் போட்டியிடலாம் என்று முதல்வர் எடப்பாடி யோசிப்பதாக சொல்லப்படுகிறது.\nஅதேபோல், நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ள ஒ.எஸ்.மணியனும் வேறு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.\nவேதாரண்யம் தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற எஸ்.கே.வேதரத்தினம், பாஜகவில் இருந்து தற்போது மீண்டும் திமுகவிற்கு திரும்பியுள்ளதால், ஒ.எஸ்.மணியன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.\nவேதாரண்யம் தொகுதியில் மட்டுமன்றி, நாகை மாவட்டம் முழுவதும் தமக்கென ஒரு தனி செல்வாக்கை கொண்டவர் வேதரத்தினம். திமுகவில் ஏற்பட்ட உள்கட்சி அரசியலால், அவர் அக்கட்சியில் இருந்து விலகினார்.\n2011 ல் நடந்த தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட வேதரத்தினம் 25 ஆயிரம் வாகுகளுக்கு மேல் பெற்றார். கடந்த தேர்தலிலும், பாஜக சார்பில் போட்டியிட்டு 45 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று தமது செல்வாக்கை நிரூபித்தார். அத்துடன், பாஜகவுக்கு அடித்தளமே இல்லாத நாகை மாவட்டத்தில் 8 ஒன்றிய கவுன்சிலர்களையும் பெற்றுத்தந்தார்.\nதற்போது, அவர் மீண்டும் திமுகவுக்கு திரும்பி உள்ளது, ஒ.எஸ்.மணியனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கஜா புயல் காலத்தில் மக்களின் கடும் எதிப்புக்கு ஆளான ஒ.எஸ்.மணியன், தற்போது வேதரத்தினத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். அதனால், வேதாரண்யம் தொகுதியை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார்.\nஆனால், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதுதான் ���ன்னும் அவருக்கு குழப்பமாக உள்ளது. நாகை மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த மயிலாடுதுறை தற்போது தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டது. நாகையில் தற்போது எஞ்சியுள்ள மூன்று தொகுதிகளில், நாகப்பட்டினத்தில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். கீழ்வேளூர் தொகுதி தனித்தொகுதியாக உள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டத்தில் போட்டியிடலாம் என்றால், தனி மாவட்ட கோரிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டார், மயிலாடுதுறையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைய விடாமல் தடுத்தார் என்று ஒ.எஸ்.மணியன் மீது அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.\nஏற்கனவே தாம் எம்.பி யாக இருந்த மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே சாய்ஸ். ஆனாலும், கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை போராட்டம் காரணமாக, அப்பகுதி மக்கள் அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.\nஅத்துடன், கும்பகோணம் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்திகே இந்த முறை தேர்தலில் சீட் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலுமே ஓங்கி ஒலித்து வருகிறது.\nஇதன் காரணமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ஒ.எஸ்.மணியன், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் குழப்பமே நீதிக்கிறது. இதுபோல, இன்னும் பல அமைச்சர்களும் வேறு தொகுதியில் போட்டியிடும் மனநிலையிலேயே உள்ளனர்.\n← பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அரசியல் முன்னோடி ராமசாமி படையாட்சியார்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை: வெளிச்சத்திற்கு வந்த எடப்பாடி – பன்னீர் மோதல்\nதீவிரமடையும் அரசு மருத்துவர்கள் போராட்டம்: பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் என அறிவிப்பு\nகோரிக்கைகளால் நெருக்கும் கூட்டணி கட்சிகள்: அடக்கி வாசிக்கும் அதிமுக\nநியமன முதல்வர் நிலையில் இருந்து மக்கள் தலைவர்: எடப்பாடி வகுக்கும் புதிய வியூகம்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நட���பெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/karnataka-hm-basavaraj-speaks-about-sasikala-release", "date_download": "2020-12-02T01:10:46Z", "digest": "sha1:2S2BO4Q6N46D2YUF47YCCPUJ3LCCRYRA", "length": 9352, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "`சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது!’ - கர்நாடக உள்துறை அமைச்சர் | Karnataka HM Basavaraj speaks about sasikala release", "raw_content": "\n`சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது’ - கர்நாடக உள்துறை அமைச்சர்\n`சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது’ என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா கர்நாடகாவின் பெருங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 15-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகை பெங்களூரு நீதிமன்றத்தில் சமீபத்தில் செலுத்தப்பட்டது.\nசசிகலா விடுதலை குறித்து கர்நாடக ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கேட்டிருந்த கேள்விக்கு, 2021-ம் ஆண்டு, ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை பதில் கொடுத்திருந்தது. அதேபோல், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்படுபவர்களுக்கு ஒரு நாள்கூட விடுமுறையில்லை எனவும் கர்நாடக சிறைத்துறை, தனது பதிலில் கூறியிருந்தது.\n`சசிகலா விடுதலையில் சிக்கல்’ - அபராதத் தொகையைவைத்து அரசியல் ஆட்டம் ஆரம்பம்\nஅபராதத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையிலிருந்து எந்நேரமும் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இது குறித்த கேள்வியை கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த பசவராஜ், `சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படாது’ என்று தெரிவித்தார். மேலும், சிறைச்சாலை விதிகளின்படியே அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை\nசசிகலா விடுதலையாக 68 நாள்கள் இருக்கும் நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சிறைத்துறை அவருக்கு 129 நாள்கள் சலுகை வழங்க முடியும் என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்க வேண்டும் என அவரின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கோரிக்கை வைத்திருந்தார்.\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு... நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/04/blog-post_15.html?showComment=1239859440000", "date_download": "2020-12-02T00:49:49Z", "digest": "sha1:JU4JSPKYSN5FKU6KZL3OMZSKDD2SWR5U", "length": 30233, "nlines": 239, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஒரு செடியும் மூன்று பூக்களும் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � � ஒரு செடியும் மூன்று பூக்களும்\nஒரு செடியும் மூன்று பூக்களும்\n\"ஏன் இலைகளைப் பிய்த்துப் போடுகிறாய். இப்படிச் செய்யக் கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் சொல்லியிருக்கிறேன்\" அவனது அக்கா சத்தம் போட்டாள்.\nஅவன் இலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"பார்...இந்தச் செடி அழுகிறது\". பாவம் போல குரலை வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்.\nசெடியையே பார்த்துக் கொண்டிருந்தான். அதன் காம்புகளில் பால் போன்ற திரவம் சொட்டிக்கொண்டிருந்தது. கன்னம் சுருங்க ஆரம்பித்தது. அண்ணாந்து அக்காவைப் பர்த்தான். அக்கா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடிபட்டது போல முகம் துடித்தது. கண்கள் கலங்கின.\n\"அக்கா, இந்தச் செடியை சிரிக்க வையேன்\"\n\"செடியை நீதான் அழ வைத்தாய். நீயே சிரிக்க வை.\"\n\"எனக்கு சிரிக்க வைக்கத் தெரியலயே\". அவன் சத்தமாய் அழ ஆரம்பித்தான். \"அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்\"\nஉதடுகள் பிதுங்க, கண்ணீர் நிறைந்த கண்களுடன் செடியையே பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"காற்று வீசினால் செடி சிரிக்கும்.\" அக்கா சொன்னாள்.\nஅவன் செடியை நோக்கி ஊதிக் கொண்டிருந்தான். \"அக்கா செடி சிரிக்கிறதா\".\nபி.கு: இது ஒரு மீள் பதிவு\nகண்ணீர் நிறைந்த கண்களுடன் செடியையே பார்த்துக் கொண்டிருந்தான்\\\\\nசெடிகளுடான பழக்கம் உண்டு ...\nமீள் சிறுகதை நல்லா இருக்கு.\n அந்த சிறுவனின் நிலைய��லிருந்து யோசித்துப் பார்த்தேன்...\nமிக அழகாக இருக்கிறது...ஒரு மரம் கூட அசைய மாட்டேங்குது என வெக்கைத் தாங்காமல் ஆயா சொல்லும்போது போய் கிளையை அசைத்துவிட்டு வரலாமா எனத் தோன்றும் அதை நினைவு படுத்துவதுபோல் இருக்கிறது அதை நினைவு படுத்துவதுபோல் இருக்கிறது\nநல்ல கதை. கடலோரத்தில் இருக்கிறேன் ஒரு இலை கூட அசைய மாட்டேன் என்கிறது.\nஇந்த குழந்தைகளுக்கு உள்ள பாசமும், நேசமும்\nபெரியவர்களான நமக்கு எவ்வளவு தூரம் இருக்கு\nஇல்ல அப்படி இருந்தா சுயநலம் இல்லாம இருக்கா\nபல செடிக்களை நான் அழ வைத்திருக்கிறேன் அதில் சில செடிகள் என்னை அழ வைக்கின்றன இன்னமும்.\nஅனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.\nநல்ல நினைவு கூறல். அதற்கு தூண்டுதலாய் பதிவு இருந்ததில் சந்தோஷம்.\nஉண்மைதான். நீங்கள் சொல்வதில் இருக்கும் உண்மைகளை இன்னும் விளக்கமாக ஒரு பதிவு எழுதத் தோன்றுகிறது. தூண்டியிருக்கிறது.\nவஞ்சம் இல்லை பிஞ்சின் நெஞ்சில் செடியின் வலியை உணர்ந்து அழுகிறது...அதை சிரிக்க வைக்க முயல்கிற்து..அக்கா அவள் அறிவுருத்த அது தவறு என்று அறிகிறது...ஆளாய் வளர்ந்து நிற்கிறோம் அறிவிலிகளாக இருக்கிறோம் வான் உயர்ந்து வளர்ந்த மரம்களை கூட நாம் வசதிக்காக வருத்தம் இன்றி அழிகிறோம்... நமக்கு வசந்தம் காட்டும் மரம் செடி கொடி வனம் வளர கொஞ்சம் முயன்றிடுவோம்....உங்கள் இந்த பதிவு உணர்ந்தவர்க்கு ஒரு தகவல்....மரம்களை வளர்த்திடுவோம் நம்மை மறந்து சிரித்திடுவோம்\nவஞ்சம் இல்லை பிஞ்சின் நெஞ்சில் செடியின் வலியை உணர்ந்து அழுகிறது...அதை சிரிக்க வைக்க முயல்கிற்து..அக்கா அவள் அறிவுருத்த அது தவறு என்று அறிகிறது...ஆளாய் வளர்ந்து நிற்கிறோம் அறிவிலிகளாக இருக்கிறோம் வான் உயர்ந்து வளர்ந்த மரம்களை கூட நாம் வசதிக்காக வருத்தம் இன்றி அழிகிறோம்... நமக்கு வசந்தம் காட்டும் மரம் செடி கொடி வனம் வளர கொஞ்சம் முயன்றிடுவோம்....உங்கள் இந்த பதிவு உணர்ந்தவர்க்கு ஒரு தகவல்....மரம்களை வளர்த்திடுவோம் நம்மை மறந்து சிரித்திடுவோம்\nமிகவும் பிடிச்சிருக்கு சார், எனக்கு இப்படியொரு அக்கா இல்லையே என ஏங்க வைக்கிறது.\n//\"அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்\" //\nஒரு வேண்டுகோள், இம்மாதிரி தருணங்களை தாங்கள் குறும்படமாக எடுத்தால் மிக நன்றாயிருக்கும்.\nதங்கள் வருகைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி.\nஉண்மைதான். குறும்படமாக முயற்சித்துப் பார்க்க வேண்டும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள�� மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2305841&Print=1", "date_download": "2020-12-02T00:44:56Z", "digest": "sha1:DWLGJEVRUFCPPOQ374JFJYH3PVKMU2MN", "length": 6259, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தி.மலை: வேட்டவலத்தில் போலி பெண் மருத்துவர் கைது| Dinamalar\nதி.மலை: வேட்டவலத்தில் போலி பெண் மருத்துவர் கைது\nதி.மலை:வேட்டவலத்தில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது செய்யப்பட்டார்.வேட்டவலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி.இவர் நர்சிங் படிப்பை முடித்து விட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக போலியாக மருத்துவம் பார்த்துவந்துள்ளார். போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு புகார் செய்யப்பட்டது.இதனையடுத்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜெயந்தியின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதி.மலை:வேட்டவலத்தில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது செய்யப்பட்டார்.வேட்டவலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி.இவர் நர்சிங் படிப்பை முடித்து விட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக போலியாக மருத்துவம் பார்த்துவந்துள்ளார். போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு புகார் செய்யப்பட்டது.இதனையடுத்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜெயந்தியின் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்ததுடன் போலி மருத்துவர் ஜெயந்தியையும் போலீசார் கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தி.மலை வேட்டவலம் போலி பெண் மருத்துவர் கைது\nசெஞ்சி சுற்றுவட்டார பகுதியில் திடீர் அலர்ஜி\nகட்டட மேஸ்திரி கொலை: இருவர் மீது குண்டாஸ்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் ��ெய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34144&ncat=5", "date_download": "2020-12-02T00:26:38Z", "digest": "sha1:COQUJF3N46DIUG57K3STYELMIN4MTQVR", "length": 18262, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸியோமி ரெட்மி 3 எஸ் ப்ளஸ் அறிமுகம் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஸியோமி ரெட்மி 3 எஸ் ப்ளஸ் அறிமுகம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது' டிசம்பர் 02,2020\nகுழு அமைக்கும் அரசின் திட்டம்: விவசாயிகள் நிராகரிப்பு டிசம்பர் 02,2020\n'வீட்டுக் கதவில் 'போஸ்டர்':கொரோனா பாதித்தோர் மன வேதனை' டிசம்பர் 02,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 02,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஸியோமி நிறுவனம், அண்மையில் தன்னுடைய ஸ்மார்ட் போன் ஒன்றை Redmi 3S+ என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடி, இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில், இணையதளம் வழி வாங்க முடியாத, கடைகளில் மட்டுமே வாங்கக் கூடிய முதல் ஸ்மார்ட் போனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் விற்பனைக் கடைகள் அனைத்திலும் இதனை வாங்கிக் கொள்ளலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 9,499 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கு முன் இது குறித்து வந்த அறிவிப்பில், ரூ. 8,799க்கு இதனை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த புதிய ஸ்மார்ட் போன், இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட Redmi 3S Prime போன் போலவே தான் உள்ளது. ஒரு வேறுபாடு உண்டு. அந்த போனில் ராம் மெமரி 3 ஜி.பி. இதில் அது 2 ஜி.பி. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. விரல் ரேகை ஸ்கேனர் இதில் வழங்கப்படவில்லை.\nஇதன் பேட்டரி 4100 mAh திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், இரண்டு நாட்களுக்கு இது மின்சக்தி வழங்கும் என ஸியோமி அறிவித்துள்ளது.\nஇதன் மற்ற சிறப்பு அம்சங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6.0.1. திரை 5 அங்குல அளவில் 720 x 1280 பிக்ஸெல் அடர்த்தி கொண்டது. ப்ராசசர் ஆக்டா கோர் திறன் கொண்ட Snapdragon 430. Adreno 505 ஜி.பி.யு. ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதன் 32 ஜி.பி. ஸ்டோரேஜ் திறனை 128 ஜி.பி. வரை உயர்த்தலாம்.\nபின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டதாகவும், முன்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 139.3 x 69.6 x 8.5 மிமீ. எடை 144 கிராம். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத், ஏ.ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் கிடைக்கின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஜியோனி பி 7 மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nஎச்.டி.சி. 10 போன் விலை குறைப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம��� எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/cbi", "date_download": "2020-12-02T01:09:41Z", "digest": "sha1:KI3VHV3ON2BNGQSZS47GO5RG5ZOACE72", "length": 21908, "nlines": 164, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nபிரதமரின் வீடு கட்டும் திட்டங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து உடனே சிபிஐ விசாரணை தேவை; மு.க.ஸ்டாலின்\nஇறந்தவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, பண மோசடி நடந்துள்ளது. வீடு கட்டப்படவில்லை. இதுபோலவே, உயிரோடு இருப்பவர்கள் பெயரிலும் மோசடி நடந்துள்ளது.\nசுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீசார் இருவருக்கு சிபிஐ சம்மன்\nSushant Singh Rajput death: சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது\nசுஷாந்த் சிங் மரண வழக்கு: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்யும் எய்ம்ஸ் மருத்துவ குழு\nசுதிர் குப்தா இதற்கு முன்பு சுனந்தா புஷ்கர் மற்றும் ஷீனா போரா மரண வழக்குகள் போன்ற பல பெரும் வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்துள்ளார்.\nமும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ஊழியரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஇந்த குழுவில், மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (CFSL) தடயவியல் நிபுணர்கள் அணியும் ஒரு அங்கம் வகிக்கின்றர்.\nசுஷாந்த் சிங் வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைக்க 5 முக்கிய காரணங்கள்\nSushant Singh Rajput Case: தொடர்ந்து, ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை என்பது காலத்தின் தேவை\" என்று வலியுறுத்தியுள்ள நீதிமன்றம், மும்பை போலீசார் சேகரித்த அனைத���து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.\nசுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nSushant Singh Rajput case: தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசரத் பவார் பேரனை கண்டித்ததை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விட்டன: சேனா விமர்சனம்\nமகாராஷ்டிராவில் உள்ள என்.சி.பியின் கூட்டனியான ஆளும் சிவசேனா கூறுகையில், பேரன் பர்த் பவார் சரத் பவாரால் பகிரங்கமாக கண்டிக்கப்பட்டதால் அரசியல் புயல் ஏற்பட்டதாக பேசப்பட்டது.\nசாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nஇந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாவலர் தற்கொலை தொடர்பாக ராஜஸ்தான் முதல்வரிடம் சிபிஐ விசாரணை\nஇந்நிலையில் நேற்று கிருஷ்ணா பூனியாவை நேற்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விசாரித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n வழக்கு விசாரணையை தொடங்கியது சிபிஐ\nசாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ம்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறையில் வைத்து அவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.\n2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய தொழிலதிபர்; ரூ.350 கோடி வங்கி மோசடி\nகடந்த 2003ம் ஆண்டு முதல் அந்நிறுவனம் கடன் வசதிகளைப் பெற்றுள்ளதாக கனரா வங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் உமாபாரதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆகஸ்ட் 31 க்குள் விசாரணையை முடிக்க சிபிஐ நீதிமன்றம் அன்றாட விசாரணைகளை நடத்தி வருகிறது.\nவிமான நிலைய பராமரிப்பில் முறைகேடு GVK குழுமம் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nஇந்நிலையில் முறைகேடு நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கில் MIAL-ன் சேர்மேனான ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி பெயரும் MIAL-ன் நிர்வாக இயக்குநராக உள்ள ஜி.வி. சஞ்சய் ரெட்டியின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக சிபிஐ பதிவு செய்துள்ளது.\n'போலி சானிட்டைசர், தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் அதிகம் தயாரிக்கப்படலாம்' - சிபிஐ எச்சரிக்கை\nசில சமூக விரோத கும்பல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளை நேரில் அணுகி, தாங்கள் மருத்துவ பொருள் தயாரிப்பாளர்கள் என அறிமுகம் செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து சானிடைசர், தனிநபர் பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றுக்காக ஆர்டர் எடுத்துள்ளனர்.\nINX Media வழக்கில் சிதம்பரத்தின் பிணைக்கு எதிராக சிபிஐ மனு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தைக் கைது செய்தது சிபிஐ.\nபிரதமரின் வீடு கட்டும் திட்டங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து உடனே சிபிஐ விசாரணை தேவை; மு.க.ஸ்டாலின்\nஇறந்தவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, பண மோசடி நடந்துள்ளது. வீடு கட்டப்படவில்லை. இதுபோலவே, உயிரோடு இருப்பவர்கள் பெயரிலும் மோசடி நடந்துள்ளது.\nசுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீசார் இருவருக்கு சிபிஐ சம்மன்\nSushant Singh Rajput death: சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது\nசுஷாந்த் சிங் மரண வழக்கு: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்யும் எய்ம்ஸ் மருத்துவ குழு\nசுதிர் குப்தா இதற்கு முன்பு சுனந்தா புஷ்கர் மற்றும் ஷீனா போரா மரண வழக்குகள் போன்ற பல பெரும் வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்துள்ளார்.\nமும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ஊழியரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஇந்த குழுவில், மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (CFSL) தடயவியல் நிபுணர்கள் அணியும் ஒரு அங்கம் வகிக்கின்றர்.\nசுஷாந்த் சிங் வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைக்க 5 முக்கிய காரணங்கள்\nSushant Singh Rajput Case: தொடர்ந்து, ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை என்பது காலத்தின் தேவை\" என்று வலியுறுத்தியுள்ள நீதிமன்றம், மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.\nசுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nSushant Singh Rajput case: தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசரத் பவார் பேரனை கண்டித்ததை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விட்டன: சேனா விமர்சனம்\nமகாராஷ்டிராவில் உள்ள என்.சி.பியின் கூட்டனியான ஆளும் சிவசேனா கூறுகையில், பேரன் பர்த் பவார் சரத் பவாரால் பகிரங்கமாக கண்டிக்கப்பட்டதால் அரசியல் புயல் ஏற்பட்டதாக பேசப்பட்டது.\nசாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nஇந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாவலர் தற்கொலை தொடர்பாக ராஜஸ்தான் முதல்வரிடம் சிபிஐ விசாரணை\nஇந்நிலையில் நேற்று கிருஷ்ணா பூனியாவை நேற்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விசாரித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n வழக்கு விசாரணையை தொடங்கியது சிபிஐ\nசாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ம்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறையில் வைத்து அவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.\n2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய தொழிலதிபர்; ரூ.350 கோடி வங்கி மோசடி\nகடந்த 2003ம் ஆண்டு முதல் அந்நிறுவனம் கடன் வசதிகளைப் பெற்றுள்ளதாக கனரா வங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் உமாபாரதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆகஸ்ட் 31 க்குள் விசாரணையை முடிக்க சிபிஐ நீதிமன்றம் அன்றாட விசாரணைகளை நடத்தி வருகிறது.\nவிமான நிலைய பராமரிப்பில் முறைகேடு GVK குழுமம் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nஇந்நிலையில் முறைகேடு நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கில் MIAL-ன் சேர்மேனான ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி பெயரும் MIAL-ன் நிர்வாக இயக்குநராக உள்ள ஜி.வி. சஞ்சய் ரெட்டியின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக சிபிஐ பதிவு செய்துள்ளது.\n'போலி சானிட்டைசர், தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் அதிகம் தயாரிக்கப்படலாம்' - சிபிஐ எச்சரிக்கை\nசில சமூக விரோத கும்பல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளை நேரில் அணுகி, தாங்கள் மருத்துவ பொருள் தயாரிப்பாளர்கள் என அறிமுகம் செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து சானிடைசர், தனிநபர் பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றுக்காக ஆர்டர் எடுத்துள்ளனர்.\nINX Media வழக்கில் சிதம்பரத்தின் பிணைக��கு எதிராக சிபிஐ மனு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தைக் கைது செய்தது சிபிஐ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/arun-karthik/", "date_download": "2020-12-01T23:54:09Z", "digest": "sha1:GTM6DQJUCXFN5Z5TSX4PL6LOVSIZ5JMD", "length": 23983, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "அருண் கார்த்திக் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு ஆசிரியர்கள் Posts by அருண் கார்த்திக்\n17 பதிவுகள் 0 மறுமொழிகள்\nகொரோனா பொருளாதார நெருக்கடியில் மோடி அரசின் 12 மணி நேர வேலை யோசனை \nஅருண் கார்த்திக் - April 16, 2020 1\nஉற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதன் ஒரு அங்கம்தான் தொழிலாளர்களுடைய சம்பளத்தை குறைப்பது. சம்பளத்தில் நேரடியாகவும் குறைக்கலாம் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலமும் மறைமுகமாக குறைக்கலாம்.\nகாவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன \nஅருண் கார்த்திக் - January 27, 2020 1\nநீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.\nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nஅருண் கார்த்திக் - August 21, 2019 1\nஅதிகரிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் அரசும், நீதிமன்றமும் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் விபத்துகள் குறைந்துவிடும் என்று நம்மை நம்பச்சொல்லும்\nமின் கட்டணம் : ஆணையங்களுக்கே ஆணையம் அமைக்கும் மோடி அரசு \nஅருண் கார்த்திக் - July 4, 2019 1\nமின்சாரத்துறை மட்டுமல்ல, இந்த அரசு அமைப்பு என்பதே கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது.\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஅருண் கார்த்திக் - May 23, 2019 0\nமுதலாளித்துவம் எப்பேர்ப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதின் ஒரு அறிகுறி தான் பெரிய நிறுவனங்களுக்கும், அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் வந்திருக்கும் இந்த நிலைமை.\nஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா \nஅருண் கார்த்திக் - May 14, 2019 0\nஒரு ஓட்டு போட்டால் அனைத்து பிரச்சனைகளையும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. உண்மையில் தேர்தல் ஈரானிலிருந்து வாங்கும் எண்ணெய் பிரச்சினையையாவது தீர்க்குமா \nகஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா குழுமம் \nஅருண் கார்த்திக் - March 15, 2019 1\nகொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பது அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த 'haircut'.\nஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் \nஅருண் கார்த்திக் - March 7, 2019 0\nபெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லாதபோது, உள்நாட்டு மக்களின் நிலத்தைப் பிடுங்கி பங்களாதேஷ்க்கு மின் வழங்க அதானி கட்டும் மின் உற்பத்தி நிலையத்தைக் காக்கத் துடிக்கிறார் மோடி.\nசொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி \nஅருண் கார்த்திக் - January 23, 2019 0\nதமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் கா��்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஅருண் கார்த்திக் - January 21, 2019 1\nநாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்...\nசாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா \nஅருண் கார்த்திக் - October 29, 2018 0\nசாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம் என்கிறது, கோவை பெருமுதலாளிகளின் தயாரிப்பில் உருவான உயிர் அமைப்பு.\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000...\nஅருண் கார்த்திக் - October 4, 2018 0\nசண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான்.\nவாராக்கடன் பிரச்சனையில் யாருக்கு சாதகமாக இடைக்காலத் தடை \nவாராக்கடன் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் இனி உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என்ற உத்தரவிற்கு பின்னுள்ள சதி.\nஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் \nமுதலாளிகளிடம் வங்கிகள் இழப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் haircut. எஸ்ஸார் ஸ்டீல்ஸ்க்காக வங்கிகள் 'முடிவெட்டி'கொள்ளும் தொகை 'வெறும்' ரூ. 9 ஆயிரம் கோடி.\nசுங்கச்சாவடியில் நிற்காமல் எந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரைகிறார்கள் நமது நீதிபதிகள் \nநீதிபதிகள் வேகமாகச் சென்று தீர்ப்பளிக்க சுங்கச்சாவடியில் தனிப்பாதை வேண்டுமாம். ஒரு சொத்துக்குவிப்பு வழக்கை 20 வருடத்திற்கு இழுத்து தீர்ப்பு சொல்லும் இவர்களது வேகத்தைகேள்வி கேட்கிறது இந்தக் கட்டுரை.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/today-rasi-palan-03-03-2020/", "date_download": "2020-12-02T00:53:32Z", "digest": "sha1:AU6PXDWUG67QZLHADUMIF4JJKQ6GFT3V", "length": 16498, "nlines": 190, "source_domain": "tamilnalithal.com", "title": "இன்றைய ராசிபலன் 03-03-2020 | Tamil Nalithal : Tamil nalithal | Breaking News | Tamil News | Cinema News | Kavithai | Political News | Trending News Tamil | Trending News | தமிழ் நாளிதழ்", "raw_content": "\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு ப���ருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஇன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nமேஷம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: எதையும் திட்டமிட்டுச் செய்யப்பாருங்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும் உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.\nகடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.\nசிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களைத் தவறாக நினைத்துக் கொண்டு வந்தவர்களில் மனம் மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீரகள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகன்னி: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிம்மதி உண்டாகும் நாள்.\nதனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள் .\nமகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகும்பம்: பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகள் திரும்பும் நாள்.\nமீனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\n100வது நாள் வெற்றி நடைபோடும் அசுரன்\nBreaking News: இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ்\nஇன்றைய ராசி பலன்கள் 17-08-2019\nஇன்றைய ராசி பலன்கள் 04-09-2020. இதோ..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/246713", "date_download": "2020-12-02T00:37:20Z", "digest": "sha1:PK34AQAXN7UA644K2XVYJQMAJOP6OCZB", "length": 6902, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "Bad Breath? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபொதுவாக, குடல் புண்ணாகியிருந்தால், வாய் துர்நாற்றம் இருக்கும்னு சொல்லுவாங்க. பசி வர்றதுக்கு முன்னால சாப்பிட்டுடுங்க.\nஇப்ப மார்க்கெட்ல மவுத் வாஷ் நிறையக் கிடைக்குது. மவுத் ஸ்ப்ரே கூடக் கிடைக்குது. நல்ல ப்ராண்டட் பொருள் ஆக வாங்கி உபயோகிங்க. இது தற்காலிக தீர்வுதான்.\nவயிறு, குடல் சுத்தமாக இருப்பதுதான் முக்கியம். கான்ஸ்டிபேஷன் இல்லாம பாத்துக்குங்க. மோர், ஜூஸ் எல்லாம் அடிக்கடி குடியுங்க. ஒவ்வொரு முறை சாப��பிட்ட பிறகும் பல் துலக்குதல், அடிக்கடி வாய் கொப்பளித்தல் இதெல்லாமும் கூட செய்துகிட்டே இருக்கணும்\n\"அன்பு தோழிக்கு\" - உங்கள் உயிர் தோழிப்பற்றி எழுதுங்க\nசென்னை விவரம் சாெல்லுங்க friends\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-215-nokia-225-feature-phones-launched-specs-features-and-more-027176.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-12-02T00:09:27Z", "digest": "sha1:F7AXFUYDCIFCQDH72XNYN2VUTRR67SVO", "length": 18427, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "4ஜி வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்.! குறைந்த விலை.! | Nokia 215, Nokia 225 Feature Phones Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago Micromax இன் நோட் 1 போனின் பேட்டரி சீன தயாரிப்பா உண்மையை போட்டு உடைத்த ராகுல் சர்மா..\n8 hrs ago BSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..\n11 hrs ago அறிமுகமாகிறதா நோக்கியா லேப்டாப்\n12 hrs ago ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு\nAutomobiles ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது தெரியுமா\nMovies அவங்களப் பத்தி பேசும்போது அப்படி வழியிற.. சோமை பங்கமாய் கலாய்த்த ரமேஷ்.. கேபி அதுக்கு மேல\nLifestyle இன்று இந்த 2 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்…\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4ஜி வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்.\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ��ாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் மாடல்களை வோல்ட்இ வசதியுடன் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன்\nஇப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் மாடல்களின் அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரயாக தான் இருக்கிறது. ஆனால் நோக்கியா 225 4ஜி பீச்சர் மாடலின் பின்புறம் ஒரு விஜிஏ கேமரா வழங்கப்பட்டுள்ளது, நோக்கியா 215 4ஜி மாடலில் எந்த கேமரா வசதியும் இடம்பெறவில்லை அவ்வளவுதான்.\nQVGA LCD டிஸ்பிளே வசதி\nநோக்கியா 215 மற்றும் 225 4ஜி மாடல்களில் 2.4இன்ச் QVGA LCD டிஸ்பிளே வசதி மற்றும்320x240 பிக்சல் வசதி உள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த சாதனங்கள்.\nTecno Camon 16 ஸ்மார்ட்போன் நம்பமுடியாத மலிவு விலையில் அறிமுகம்.\nஇந்த இரண்டு சாதனங்களிலும் 1ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர் வசதி இடம்பெற்றள்ளது, மேலும் பீச்சர் ஒஎஸ் கொண்டு இந்த நோக்கியா சாதனங்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nநோக்கியா 215 மற்றும் 225 4ஜி மாடல்களில் வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, டார்ச், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ஸ்னேக் கேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்த நோக்கியா பீச்சர் போன் மாடல்களில் 64எம்பி ரேம் வசதி மற்றும் 128எம்பி மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதாவது நீங்கள் கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅவுங்களுக்கு அதான் வேணும்னா அப்டியே பண்ணலாம்: மைக்ரோசாஃப்ட் அட்டகாச அறிவிப்பு\nஇந்த இரண்டு நோக்கியா சாதனங்களிலும் 1200எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே கால் அழைப்புகள், எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ஸ்னேக் கேம் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்த வசதியாக இருக்கும். இருந்தபோதிலும் 1800எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்திருந்தால் சற்று நன்றாக இருந்திருக்கும்.\nநோக்கியா 215 மற்றும் 225 4ஜி மாடல்களின் விலை\nகுறிப்பாக ���ோக்கியா 215 4ஜி மாடல் டர்குயிஸ் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது,இதன் விலை 43 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.3,151 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பு நோக்கியா 225 4ஜி மாடல் ஆனது கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது, ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nMicromax இன் நோட் 1 போனின் பேட்டரி சீன தயாரிப்பா உண்மையை போட்டு உடைத்த ராகுல் சர்மா..\nரூ.10,399-விலையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nBSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..\nடிசம்பரில் அறிமுகமாக இருக்கும் நோக்கியாவின் மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள்\nவிரைவில் இந்தியா வரும் புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்\n- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு\n4ஜி ஆதரவுடன் நோக்கியா 8000, நோக்கியா 6300 தொலைபேசிகள் அறிமுகம்\n6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.\nபுதிய நோக்கியா 2.4 நவம்பரில் அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nடிசம்பர் 2 வெளியாகும் ZTE பிளேட் வி2021 5ஜி: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்\nநோக்கியா 8000 4ஜி ஸ்லைடர் போன் இல்லையா அப்படினா.. அது இப்படி தான் இருக்குமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்\nஇனி ரயிலில் எப்படி பயணிக்க வேண்டும்: ரயில்வே வெளியிட்ட வழிமுறை வீடியோ இதோ\nஅசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415545", "date_download": "2020-12-02T00:35:07Z", "digest": "sha1:7WY7D5OZXGQJAWL7G76WVLPVWOMALMRK", "length": 16460, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'ஹெல்மெட்' விழிப்புணர்வு பேரணி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது' டிசம்பர் 02,2020\nகுழு அமைக்கும் அரசின் திட்டம்: விவசாயி��ள் நிராகரிப்பு டிசம்பர் 02,2020\n'வீட்டுக் கதவில் 'போஸ்டர்':கொரோனா பாதித்தோர் மன வேதனை' டிசம்பர் 02,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 02,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஊட்டி,:ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், எஸ்.பி., சசி மோகன் தலைமையில், 'ஹெல்மெட்' விழிப்புணர்வு பேரணி நடந்தது. நடிகர் விவேக் துவக்கி வைத்தார். தொடர்ந்து, போலீஸ் துறை சார்பில், ஐந்து பேருக்கு 'ஹெல்மெட்' வழங்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த பலருக்கு, மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.விபத்துகள் குறைய, இருசக்கர வாகனங்களில் செல்வோர், கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்; வளைவுகள் நிறைந்த சாலைகளில் டிரைவர்கள் அதிவேகத்தை தவிர்த்து, குறிப்பிட்ட வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்; நீலகிரியை, விபத்தில்லாத மாவட்டமாக மாற்றவேண்டும் எனில், அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும,' என, டிரைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. நீலகிரியில் 10 மினி கிளினிக் அமைக்க அரசுக்கு பரிந்துரை\n2. நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம்\n1. நீலகிரியில் 19 பேர் 'டிஸ்சார்ஜ்'\n2. காட்டுப்பன்றி தாக்கி பெண் பலி\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கர��த்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1974489&Print=1", "date_download": "2020-12-02T01:01:46Z", "digest": "sha1:XDXY3LDW63XKT7UUZUKCZVECNRP5QG3M", "length": 14634, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கலெக்டர், காவலர் பணி அவ்வளவு எளிதல்ல| Dinamalar\nகலெக்டர், காவலர் பணி அவ்வளவு எளிதல்ல\nசென்னையில், முதல்வர் பழனிசாமி தலைமையில், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடந்திருக்கிறது. ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை, இது பிரதிபலித்திருக்கிறது. ரவுடிகள், முன்விரோதம் அல்லது வேறு பல காரணங்களால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்தது, தமிழகம் எந்த அளவு தன் முந்தைய நிலையில் இருந்து இறங்கியிருக்கிறது என்பதைக்\nமுழு செய்���ியை படிக்க Login செய்யவும்\nசென்னையில், முதல்வர் பழனிசாமி தலைமையில், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடந்திருக்கிறது. ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை, இது பிரதிபலித்திருக்கிறது. ரவுடிகள், முன்விரோதம் அல்லது வேறு பல காரணங்களால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்தது, தமிழகம் எந்த அளவு தன் முந்தைய நிலையில் இருந்து இறங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, மதுரை, தென்கோடி மாவட்டங்கள் என, பல இடங்களில், ஆயுதங்களுடன் குழுக்களாக வலம் வருதல், சமயங்களில் இரு குழுக்களிடையே மோதல், மதுரை அருகே நடந்த ரவுடி என்கவுன்டர் சம்பவம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, இவர்கள் வாழும் பகுதியில், அப்பாவி மக்களும் அன்றாட வாழ்வை நடத்துகின்றனர் என்பது தெரிகிறது. இச்சம்பவங்களில் கைது செய்யப்பட்ட சிலர், சிறைக்கு போகும் போது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டனரா என்பதும் கூடுதலாகத் தெரியவரும். தேசப் பாதுகாப்பிற்கும், மாநிலப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்போர் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் இக்கூட்டத்தில் வலியுறுத்திஉள்ளார். இவர்களில், நக்சல் ஆதரவு சக்திகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் இருக்கலாம். தெலுங்கானாவில் வேட்டையாடப்படுவதால், இங்கே வந்து பாமர மக்களுடன் இணையும் அபாயம் அதிகம். கலெக்டர்களும், காவல் துறை அதிகாரிகளும் இரு கண்களைப் போல செயல்படுவது நல்லது என்றாலும், ஐகோர்ட்டில் அளிக்கப்படும் பல்வேறு பொதுநல வழக்கின் தீர்ப்புகளைப் பார்க்கும் போது, காவல் துறை மற்றும் நிர்வாகம் தாமதமாக செயல்படுவதை உணர முடியும். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர், 'சைபர் கிரைம்' உட்பட சில விஷயங்களை, சிறப்பாக கையாளும் போது, பாதிக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கமாகி வருகிறது. இம்மாதிரி ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு ஏற்படும் பட்சத்தில், அடிப்படை விஷயம் மங்கிப் போவது இயல்பு. அப்படி குழப்பங்கள் அதிகரிக்கும் போது, 'கோப்புகள், காகித நிலை'யைத் தாண்டி செயல்படும் கருவியாக மாறுமா என்பது இனி தெரியும்.குட்கா, போதைப் பொருள் கடத்தல், தமிழகத்தில் மிகவும் அதிகம் என்ற கருத்தை ஏற்படுத்தும் வகையில், அதிகமாக அவை பிடிபடுகின்றன. சிலர் கஞ்சா செடியை வளர்த்து, அதை இட்லிமாவில் சேர்த்து பணியாரம் ஆக்கும் தகவல், தமிழகத்தின் புதிய சமையல் கலாசாரம். போதை, தங்கம் கடத்தலில் கருவியாக செயல்படுபவரை இயக்கும், 'தாதா' எவர் என்பதை எளிதில் கண்டறிவது சுலபம் அல்ல. இதைவிட சிறிய நகரங்கள் உட்பட பல நகரங்களில், தங்கச்செயின் பறிப்பு, கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்து பணம் சம்பாதிக்கும் செயல், ஒரு பெரும் அபாயமாகும்.வளர்ந்து வரும் சிற்றுார்களில், கறைபடியாத போக்கும், சைபர் கிரைம் பற்றிய அடிப்படை அறிவும் கொண்ட காவலர் நிறைய தேவை. இவர்களை பணி நியமனம் செய்வதால், சட்டம் - ஒழுங்கு முக்கியத்துவம் பெறலாம். மாவட்ட கலெக்டர்களுடன் அல்லது அதற்கடுத்த பொறுப்பில் உள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் எளிதாகவும் செயல்பட முடியும்.தண்ணீர் கிடைக்காத பிரச்னை, நீர்நிலைகளில் கழிவு கலப்பு, அபார அளவுக்கு குப்பை சேர்ந்து அதனால் எழும் பாதிப்புகள், மருத்துவமனையில் திடீர் மரணங்கள் ஏற்பட்டால், அதை எதிர்த்து சிறிய கட்சிகள் ஆதரவுடன் போராட்டம் என்பனவும், இப்போது நிர்வாக இயந்திரத்தின் தினசரிப் பணிகளைத் தடுக்கும் சம்பவங்களாகி விட்டன.சமூக விரோத கும்பலையும், அவர்களைத் துாண்டுவோர் யார் என்பதையும் எளிதில் அடையாளம் காணுவது, உள்ளூர் போலீசாருக்கு எளிதானது என்ற காலம் மாறிவிட்டது. காரணம், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், குறைந்த சம்பளப் பிரிவினர், எங்கு குடியமர்ந்து வாழ்கின்றனர் என்பதைக் கண்டறிய, இதுவரை ஒரு நிரந்தர செயல்திட்டம் கிடையாது. 'ஆதார்' அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, மொபைல் எண் ஆகியவை மட்டுமே, ஓரளவு ஆதாரங்களாக உள்ளன.காவல் துறை புதிது புதிதாக வரும் குற்றங்களை சமாளிக்க, என்கவுன்டரில் இறங்கினால், அது தீர்வாகாது.இதில், கோவில்களில் தீ, அங்குள்ள விலைமதிப்பற்ற சிலைகள் பல ஆண்டுகளாக காணாமல் போன விவகாரம், பாலியல் தொடர்பான கொலைகளில் புதிய புதிய உத்திகள், திருட்டு சம்பவம் அதிகரிப்பு ஆகியவை காவல் துறைக்கு இப்போதுள்ள புதிய சவாலாகும்.பல விஷயங்களில், மாவட்டங்களில் ஏற்படும் அன்றாடப் பிரச்னைகளை கையாளுவதில், பாரபட்சமில்லாத புதிய பார்வையை அரசு உருவாக்க, இந்த ஆலோசனை பயன்பட வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபா.ஜ., வெ��்றிஏற்று தான் ஆகணும்\nசந்திரபாபு நாயுடுவின் அரசியல் பலன் தருமா\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=77652", "date_download": "2020-12-02T01:12:12Z", "digest": "sha1:GG62VZDV5HSIHGDANVHVM45HMJC5M65L", "length": 16161, "nlines": 299, "source_domain": "www.vallamai.com", "title": "உலக யோகா தினம் – ஜூன் 21ம் தேதி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉலக யோகா தினம் – ஜூன் 21ம் தேதி\nஉலக யோகா தினம் – ஜூன் 21ம் தேதி\nஆய கலைகள் அறுபத்து நான்கு கலையே\nயோகாவும் இதனில் அடங்கும் கலையே\nயோகிகளும், துறவிகளும் தொன்றுதொட்டு வளர்த்த கலையே\nநமது நாட்டினில் தோன்றிய பழம் பெரும் கலையே \nஉடலும்,மனதும் ஒன்று கூடி, உணர்ச்சிகளை அடக்கும்\nமூச்சு பயிற்சியினால் பலவித நோய்கள் அடங்கும்\nயோகப் பயிற்சியும் , நடை பயிற்சியும் அனுதினம் செய்யுங்கள்,\nஅது இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் \nயோகாசனங்களில் பல வகைகள் உண்டு\nசில யோகாசனங்களுக்கு மிகுந்த சிறப்புண்டு\nசிறுவர் முதல், முதியோர்கள் வரை யோகா பழகலாம்\nஅனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் \nயோகா கலை நமது நாட்டில் தோன்றியதே\nபழம் பெரும் கலையானாலும் ,எல்லோர்க்கும் உகந்ததே\nமுனிவர்களும், சித்தர்களும் வளர்த்த கலையாகும்\nஇதன் பெருமை அறியாத மனித வாழ்வே வீணாகும்\nநோய்யற்ற வா ழ்வே குறைவற்ற செல்வம்,\nயோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள்\nயோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள்\nஉலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் \nRelated tags : ரா. பார்த்தசாரதி\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்… (14)\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nநாகேஸ்வரி அண்ணாமலை போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பனில் நடக்கவிருந்த ஐரோபிப்பிய நாடுகளின் தென்கிழக்கு ஆசியக் கல்வி மாநா���்டில் கலந்து கொள்ள என் கணவருக்கு அழைப்பு வந்தபோது அவர் எனக்கும் அங்கு அவரோடு போக விரு\nதேவா என் பாட்டி சொல்லும் கதைதான் என் இரவு நேர தூக்க மாத்திரைகள் , காலையில் என்னை எழுப்புவது என் பாட்டிதான் - அன்று ஏனோ மாலை வரை அவள் எழவில்லை , மாலை அணிந்து அவள் படு\nபாஸ்கர் சேஷாத்ரி நான் கிட்டத்தட்ட ஆறு வயதில் அந்தப் பள்ளியில் சேர்ந்தேன். அறுபதுகளின் ஆரம்பத்தில் மயிலாப்பூரில் தொடக்கப் பள்ளிகள் பெரிதாக இல்லை. அப்போது கூட இந்த கான்வென்ட் மோகம் உண்டு.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-12-01T23:54:04Z", "digest": "sha1:ZCNP355WRZ3AN6YH5OQKQAQ4FRHQY37T", "length": 5643, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கற்பழித்ததாக |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nஇளம் பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட பகுஜன் எம்.எல்.ஏ.போலீசாரால் கைது\nஉத்தர பிரதேச மாநிலத்தில் தலித்பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., புருஷாத்தம் நரேஷ் துவிவேதி நேற்று போலீசாரால் கைது செய்ய பட்டார். நராயினி சட்டசபை தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் ......[Read More…]\nJanuary,14,11, —\t—\tஇளம் பெண், ஈடுபட்ட பகுஜன், உண்மை, க��்பழித்ததாக, கற்பழித்ததாக குற்றம், கற்பழிப், கற்பழிப்பில் ஈடுபட்டது, சுமத்தப்பட்ட பகுஜன் சமாஜ், ஷாத்தம் நரேஷ் துவிவேதி, ஷீலுவை\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஊழல் செய்வது சரி , உளவு பார்ப்பது தவறு\nஸ்ரீ கிருஷ்ண பகவானின் உண்மை சொருபம்\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20892", "date_download": "2020-12-01T23:46:22Z", "digest": "sha1:ESVVB4BS7IW6L6DJYELYJXYLXKC6G2BP", "length": 14056, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "குடும்ப பிரச்சனைகளுக்கு உளவியல் நிபுனரை அனுகுவது சரியா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுடும்ப பிரச்சனைகளுக்கு உளவியல் நிபுனரை அனுகுவது சரியா\nகுடும்ப பிரச்சனைகளுக்கு உளவியல் நிபுனரை அனுகுவது சரியா\npls யராவது பதில் சொல்லுங்கப்பா\npls யராவது பதில் சொல்லுங்கப்பா\nநீங்க உங்க பிரச்சனையை பொறுத்து போகலாம் தோழியே உளவியல் சம்பந்தமான பிரச்சனைனா கண்டிப்பா போங்க பா சரிங்களா\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nநீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, குடும்ப பிரச்சனைன்னு எதை சொல்ல வரீங்க\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nகணவன் - மனைவி, மாமியர் - மருமகள், ..சரியனா திர்வு கிடைக்குமா\nஹேமா, ஏற்கனவே ஒரு இழை ஓபன் பண்ணியிருந்தீங்க ஆனா அதில் மாத்தி கேட்டிருக்கீங்க :) ச��ன்ன விஷயத்துக்கெல்லாம் உளவியல் நிபுணரை தேடி ஓடுவது சரிவராது. சின்ன விஷயங்கள் எவை என்பதை அவரவர் மனநிலையையும்,எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தையும் பொறுத்தது. 99.9% வீட்டுக்குள்ளயே தீர்வு கிடைக்குமான்னு பாருங்க. அப்படி கிடைக்காதுன்னு உறுதியா தெரிஞ்ச பிறகு உளவியல் நிபுணரை நாடி போகலாம். உங்களால் சொல்லக்கூடிய,சொல்ல முடிகிற பிரச்சனையாக இருந்தால் இங்கே சொல்லுங்கள். ஏனென்றால் கணவன் - மனைவி,மாமியார் - மருமகள்,நாத்தனார் சண்டை இல்லாத குடும்பங்களே இல்லை. இதெல்லாம் பெரிய விஷயமும் இல்லை. எல்லாமே கையாளும் விதத்தில் கையாண்டால் சரியாக வரும். நம்மில் பாதி பேர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்க காரணமே 1. கம்யூனிகேஷன் ப்ராப்ளம் 2. ஈகோ பிராப்ளம்.\nஉதாரணமாக, நமக்கு ஒரு வேலை ஆகவேண்டும் என்றால், அந்த வேலையை போனில் பேசி முடிப்பதற்கும், நாமே நேரில் சென்று முடிப்பதற்கு நிறைய வித்தியாசம் உண்டு. அதே போல தான் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும். சம்பந்தப்பட்ட நபரிடம் நம் பிரச்சனைகளை போனில் பேசுவதை விடவும், இன்னொரு நபரின் உதவியை நாடுவதை விடவும் நாமே நேரில் பக்கத்தில் இருந்து நம் பக்கம் இருக்கும் நியாயங்களையும், அதற்கான தீர்வையும் பேசினால் வாழ்க்கைக்கு பங்கம் இல்லை. பிரச்சனை என்பது எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும். நாம் வீட்டிற்குள்ளே இருந்து கொண்டு அதை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் கவலைப்படுவதால் நமக்கு மட்டும் கஷ்டங்கள் இருப்பதாக நினைக்கிறோம். வெளியுலகத்திற்கு வந்து பார்த்தால் நம்மை விட மீளமுடியாத கஷ்டத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கோர் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் அடுத்த கட்டத்தை நோக்கி தன்னம்பிக்கையோட நகர்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும்.\nகல்பனா சொல்வது முற்றிலும் உண்மை, உளவியல் நிபுனரிடம் சொல்வதை விட பிரச்சனையை நீங்களே புரிந்து கொண்டு தீர்வு காண முயலுங்கள் முடியாதது எதுவும் இல்லை, மாமியார், நாத்தனார், கணவன் மனைவி இது வீட்டிற்குள் நடக்கும் பிரச்சனை இதை இங்கிருக்கும் சகோதரிகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு புரியாத விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள் தெரியாத உளவியல் நிபுனரை விடை இங்கிருக்கும் சகோதரிகள் நம்மிது அன்பு மிக்கவர்கள் இதை என் அனுபவத்திலிருந்து சொல்கிரேன் தவறாயிருந்தான் மன்னிக்கவும்\nநன்றி கல்பனா சரவணக்குமார் & ராணிநிக்சன்:-)\nஉங்கள் அக்கறையனா பதிலுக்கு ரொம்ப நன்றி கல்பனா சரவணக்குமார் & ராணிநிக்சன்:-)\nஇந்த உரையாடல் வலைதளம் முலமாக இருப்பதால் என்னால் முழுமையாக பிரச்சனை பற்றி விவரிக்க முடியவில்லை. thats y i am asking general opinion.\nநம் அறுசுவை - புதிய அறிமுகம்\nமனமார்ந்த வாழ்துகள் மணோஹரி மேடம்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/articles-literature/179374-tamil-scholar-muthukumarasamy-passes-away.html", "date_download": "2020-12-02T00:17:56Z", "digest": "sha1:T5K7TPVJOEIQMTC4OFUS2ZLJAKQE6UEI", "length": 92125, "nlines": 779, "source_domain": "dhinasari.com", "title": "வ.உ.சிதம்பரம் பிள்ளை உறவினர், ஆன்மிகத் தமிழறிஞர் ப. முத்துக்குமாரசுவாமி காலமானார்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2020\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’���ுக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/11/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம ச���்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nதளபதி 65 இயக்குனர் இவர்தான் – வெளியே வந்த ரகசியம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:02 மணி 0\nமாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு...\nஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி\nதினசரி செய்திகள் - 30/11/2020 11:49 காலை 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்��ம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/11/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார��த்திகை (விருச்சிக...\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nதளபதி 65 இயக்குனர் இவர்தான் – வெளியே வந்த ரகசியம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:02 மணி 0\nமாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு...\nஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி\nதினசரி செய்திகள் - 30/11/2020 11:49 காலை 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடி���ை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nதளபதி 65 இயக்குனர் இவர்தான் – வெளியே வந்த ரகசியம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:02 மணி 0\nமாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு...\nஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி\nதினசரி செய்திகள் - 30/11/2020 11:49 காலை 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nவ.உ.சிதம்பரம் பிள்ளை உறவினர், ஆன்மிகத் தமிழறிஞர் ப. முத்துக்குமாரசுவாமி காலமானார்\nஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் அண்மையில் காலமான ப. முத்துக்குமாரசுவாமி. பக்தி இலக்கியத்தில் தோய்ந்த பெருமகன்\nதமிழறிஞர் ப. முத்துக்குமாரசுவாமி (85) காலமானார் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் அண்மையில் காலமான ப. முத்துக்குமாரசுவாமி. பக்தி இலக்கியத்தில் தோய்ந்த பெருமகன். திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தரின் மாணவர் வேறு எப்படி இருக்க முடியும்\nநெற்றியில் பெரிய குங்குமத் திலகத்தோடு மலர்ந்து சிரிக்கும் கள்ளம் கபடமற்ற முகத்தோடு அவர் காட்சி தருகையில் அவரைச்சுற்றி எல்லா மங்கலங்களும் கொலுவீற்றிருப்பதாய்த் தோன்றும்.\nஉழைப்புக்கு அஞ்சாதவர். தம் புத்தகங்கள் எழுத்துப் பிழையில்லாமல் வெளிவரவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார். தினமணி, அமுதசுரபி போன்ற இதழ்களைத் தம் கட்டுரைகளால் அலங்கரித்திருக்கிறார்.\nசுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பெயரர். வ.உ.சி.க்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இவரும் தமிழறிஞர். இவரும் தெய்வ பக்தி நிரம்பப் பெற்றவர். இவரும் பெரும் தேசபக்தர்.\nதொலைபேசியிலும் நேரிலும் பேசும்போது தமிழில் அன்பைக் குழைத்துப் பேசுவார். அதிரப் பேசுதல் அறியாதவர். அன்னை மூகாம்பிகைமேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.\nதமிழ் மாநாடுகள் சிலவற்றை ஒருங்கிணைத்து நடத்திய அனுபவம் உள்ளவர். மலர் தயாரிப்பதில் நிபுணர். கட்டுரைகளைக் கேட்டுக் கடிதம் எழுதி, மறுபடி நினைவூட்டு மடல் எழுதி, அறிஞர்களின் படைப்புகளை வாங்கி அலுப்பேயில்லாமல் மலர்ப்பணி நிகழ்த்துவார். வெற்றிகரமாக மலர் வெளிவந்ததும் அவர் முகம் மலர்ந்திருப்பதைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம்.\nயார் யாரிடமிருந்து கட்டுரைகள் வந்தன, யார் யார் கட்டுரைகளெல்லாம் மிகச் சிறப்பாக அமைந்தன என்பன போன்ற செய்திகளையெல்லாம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்வார்.\nஅவர் தாம் தயாரித்த புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் பெருமிதம் அவர் முகத்தில் தென்படும். பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகப் பிரிவின் நிர்வாகியாகப் பணிபுரிந்தவர்.\n`அம்பிகை, சிவன், மகாகணபதி, சிவ தரிசனம், பஞ்ச பூதத் தலங்கள், பன்முகப் பார்வையில் திருநாவுக்கரசர், அட்டவீரட்டத் திருத்தலங்கள், தென்னாட்டுச் சிவத் தலங்கள், நவக்கிரகத் திருத்தலங்கள், முக்தி தரும் தலங்கள், தேவாரத்தில் சமுதாயச் சிந்தனைகள், உலக மொழிகளில் தமிழ், இலக்கிய வளம், திருவாசகத் தேன், மெய்ப்பாட்டியல், கங்கைக் கரையினிலே` என்றிப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர். அவர் எழுதிய `செந்தமிழ் முருகன்` என்ற நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.\nஅவரின் எல்லா நூல்களுமே பக்தி இலக்கிய அன்பர்களைப் பரவசப் படுத்தக் கூடியவை. பகுத்தும் தொகுத்தும் தமிழ் பக்தி இலக்கியச் செய்திகள் பலவற்றையும் விவரித்து எழுதப்பட்டவை. தங்குதடையற்ற ஆற்றொழுக்கான இனிய நடை அவருடையது.\nஇறைபக்தி நிறைந்த அவரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும்.\nதிருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி)\nநம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்துகிற செய்தி,அறிஞர் முத்துக்குமாரசாமி அவர்களின் பெரும் பிரிவு. அய்யா பத்திரமாக இருங்கள் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்த அவர் விடைபெற்றுவிட்டார்.\nகப்பல் ஓட்டிய தமிழரின் கொள்ளுப் பேரர்.ஆன்மிகச் செல்வர்.அன்பின் அமுதசுரபி.திருப்பராய்த்துறை தந்த புதல்வர். சுவாமி சித்பவானந்தரின் நிழலில் வளர்ந்த பக்திப் பழம்.அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுக்குப் பின் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தில் நூல் வெளியீட்டுத் துறையை வளமுற வளர்த்தெடுத்த இலக்கியச் செம்மல்.காவியக் கடலில் முக்குளித்தெழுந்த முகில்.\nபக்தி இலக்கியங்களில் புனித நன்னீராடிய பெருந்தகை. உலகப் பெரியோர்களின் உன்னத வரலாறுகளில் தானும் ஈடுபட்டு நம்மையும் அவற்றில் ஈடுபடச் செய்த இலக்கிய ஞானரதம். மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒத்திசைந்த அறிஞர்.\n100 கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய அழகிய சித்திரங்களையும் ஓவியக் கவிஞர் அமுதோன் அவர்களால் வரையச் செய்து ஒவ்வொரு கவிதையையும் வெளியிட்டு அந்த அழகிய நூலுடன் கவிஞர்களின் ஓவியங்களையும் பெரிதாக்கித் தந்து கவியுலகுக்கு மரியாதை செய்தவர்.அந்த நூலுக்குப் பரிசும் பாராட்டும் பெற்று பதிப்பகத்துக்கும் பெருமை தேடித் தந்தவர்.\nசுவாமி சித்பவானந்தரின் நூல்கள் அனைத்தையும் 18 பெருந் தொகுதிகளாக அற்புதமான பதிப்புகளாக அழகுறக் கொண்டு வருவதற்குப் பேருழைப்பை நல்கியவர்.என் கருணைக்கடல் இராமாநுசர் காவியம் வெளி வர உறு துணையான தூய நட்பின் இலக்கணம்.\nதினமணி நடத்திய தமிழ் இனி உலக்க் கருத்தரங்கம் வெற்றி பெற அயராது உழைத்த பெருந்தமிழ்த் தொண்டர். சிங்கப்பூர் ,மலேசியா,இலங்கை எனத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஓடியோடி உதவிகள் செய்த பெருந்தகை.\nபன்முறை உலக நாடுகளை வலம் வந்த ஓய்விலாப் பயணி. அன்பருக்கு வற்றாத நேசத் தென்றல். இளைஞரைப் போல் ஆடை புனைவது மட்டுமல்ல,சுறுசுறுப்பிலும் அப்படியே.நெஞ்சில் பாதுகாத்து வைத்துக் கொள்ள இந்த மனிதரைக் காட்டிலும் உயர்ந்த மாணிக்கங்கள் இல்லை. பத்தரை மாற்றுத் தங்கமான அய்யா முத்துக் குமாரசாமி அவர்களுக்கு ஓராயிரம் கை கூப்புக்கள்….\nசுற்றி உலகை வலம் வந்தான்\nதமிழுக்கே தன் உளம் தந்தான்\nமுற்றி முதிர்ந்த நறுங் கனியே\nமுத்துக் குமரா வணங்கு கிறோம்\nமுத்துக்குமாரசுவாமி 2002இல் கலைஞன் பதிப்பகம் நந்தா அனுப்பி வைத்து அப்போது எனக்குப் பழக்கமானவர். கப்பலோட்டிய தமிழன் வ உ சி கொள்ளுப் பெயரன் என்று அப்போது அறிமுகமானவர். எனக்கு அந்தக் காலகட்டத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வ உ சி வாலேஸ்வரன் என்பவரும் அறிமுகமாகி இருந்தார் அவர் தாம் வ.உ.சியின் பெயரன் என்று சொன்னார்… அதன் மூலம் இவரிடம் நட்பு முறையில் பழக்கம் வந்தது.\nமுத்துக்குமாரசுவாமி அப்போது கலைஞன் பதிப்பகம் சார்பில் தயாரான கலைமகள் கதம்பம் என்ற தொகுப்புக்காக அடிக்கடி அலுவலகம் வந்திருந்தார். அவருக்கு வேண்டிய பக்கங்களை உடன் இருந்து பிரதி எடுத்துக் கொடுத்து, குறிப்புகள் கொடுத்து உதவி, என்னாலான உதவிகள் செய்தேன். அந்தத் தன்மையால், அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது\nவெளிநாட்டு தொடர்புகள் அதிகம் உண்டு அவருக்கு. வெளிநாடுகளில் நடைபெறும் தமிழ் மாநாடுகளில் பங்கேற்று தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர். நான் தினமணி பணியில் இருந்த போது அடிக்கடி அலுவலகம் வருவார். அப்போதும் சந்தித்து உலகளாவிய விஷயங்கள் குறித்து பேசுவோம்.\nதமிழ் அறிஞர். புத்தகங்கள் பல தொகுத்திருக்கிறார். ஆன்மிக நாட்டம் அதிகம் உண்டு. நெற்றியில் குங்குமம் இல்லாமல் இவரை பார்க்க முடியாது. இவர் கொரானாவின் பாதிப்பால் அக்.29 மதியம் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தம் தந்தது. பேஸ்புக்கில் தன்னையும் கொரானா விடவில்லை என்று கடந்த வாரம் நகைச்சுவையாக பதிவிட்டார். மதியம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார் … அன்னாருக்கு நம் அஞ்சலி\nசெங்கோட்டை ஸ்ரீராம் (மூத்த பத்திரிகையாளர்)\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nராஜி ரகுநாதன் - 30/11/2020 9:45 காலை 0\nசுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருண���சலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nதளபதி 65 இயக்குனர் இவர்தான் – வெளியே வந்த ரகசியம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:02 மணி 0\nமாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு...\nஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி\nதினசரி செய்திகள் - 30/11/2020 11:49 காலை 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nராஜி ரகுநாதன் - 30/11/2020 9:45 காலை 0\nசுபாஷிதம் | ஸ்பூர்த்தி ���தம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்\nதினசரி செய்திகள் - 28/11/2020 2:50 மணி 0\nஇந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை\nதினசரி செய்திகள் - 27/11/2020 12:08 மணி 0\nஅதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்\nதினசரி செய்திகள் - 26/11/2020 8:53 மணி 0\nகருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொல���க்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/feb/23/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3365437.amp", "date_download": "2020-12-02T00:04:59Z", "digest": "sha1:XZWD4H4M3GRU2PK3PI55OOLDUWZUST5Y", "length": 5699, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "நெல்லை அறிவியல் மையத்தில்மாணவா்களுக்கு ஓவியப் போட்டி | Dinamani", "raw_content": "\nநெல்லை அறிவியல் மையத்தில்மாணவா்களுக்கு ஓவியப் போட்டி\nதிருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் 341 போ் பங்கேற்றனா்.\nதிருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தின் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு வகையான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நிகழாண்டு விழாவையொட்டி முதல் போட்டியாக ஓவியப் போட்டி நடைபெற்றது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தனித்தனியே இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 341 போ் பங்கேற்ற இப்போட்டியை மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தொடக்கிவைத்தாா். கல்வி உதவியாளா் மாரிலெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\n1-ஆம் வகுப்பு பிரிவில் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் பள்ளி மாணவா் ஸ்ரீனிராம், 2-ஆம் வகுப்பு பிரிவில் சங்கா்நகா் ஜயேந்திரா பள்ளி மாணவி சா்னிதா வா்ஷா, மூன்றாம் வகுப்பு பிரிவில் மகாராஜநகா் ஜயேந்திரா பள்ளி மாணவா் ஜி.சம்பத் குமாா், நான்காம் வகுப்பு பிரிவில் சங்கா்நகா் ஜயேந்திரா பள்ளி மாணவா் எஸ்.கமலேஷ், 5-ஆம் வகுப்பு பிரிவில் பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி ராஜம் காவியா ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.\nகடையம், பாவூா்சத்திரம் வழியாக நெல்லை - தாம்பரம் வாராந்திர ரயிலை ம���ண்டும் இயக்க கோரிக்கை\nமேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறிதொழிலாளி குடும்பத்தினருடன் போராட்டம்\nஇளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி நகை, செல்லிடப்பேசி பறிப்பு\nமேலப்பாளையம் மண்டல அலுவலகம் முற்றுகை\nஅம்பை வட்டார விவசாயிகள் கண்டுணா்வு கல்வி சுற்றுலா\nநாமும் தெரிந்துகொள்வோம் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்\nஇரட்டை கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் சிறை\nகுமாரி கமலாகுறைந்த முதலீட்டில் லாபம்கதை சொல்லும் குறள்: அசுராகதை சொல்லும் குறள்: அசுராமாவட்ட ஆட்சியர் ஆய்வுஅல்லல்கள் அகற்றும் அகல் விளக்கு\nஒலிம்பிக் போட்டியில்மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்Hyderabad corporation electionLove Jihadkerala corona\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-raiza-brutally-trolled-fans-of-vijay-ajith-surya/", "date_download": "2020-12-02T00:35:44Z", "digest": "sha1:OZZM3FMY4SOQ4573C7VCSAU6QUHWEWXP", "length": 9666, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Raiza Brutally Trolled Fans Of Vijay Ajith Surya", "raw_content": "\nHome பிக் பாஸ் ஒரே வார்த்தையில் விஜய், அஜித்,விக்ரம், சூர்யாவின் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கடுப்பேற்றிய ரைசா.\nஒரே வார்த்தையில் விஜய், அஜித்,விக்ரம், சூர்யாவின் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கடுப்பேற்றிய ரைசா.\nதொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. என்னதான் 3 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர்.2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.\nஅதற்குப் பிறகு தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா அவர்கள் 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ஆலிஸ் என்ற படத்திலும் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் காதலிக்க நேரமில்லை என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் #love என்ற புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார். மேலும், இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார் ரைசா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி ரசிகர்களுடன் கேள்வி பதிலில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் சொன்ன ஒரு பதில் பலரையும் கடுப்பேற்றி உள்ளது.\nபொதுவாக அணைத்து பிரபலங்களும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் லைவ் சாட்டிங்கில் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது வழக்கம். அப்படி வரும் போது தமிழில் டாப் நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்,தனுஷ் போன்ற ரசிகர்கள் தங்களது ஹீரோக்களை பற்றி ‘ஒரு வார்த்தை’ சொல்லுங்க என்று கேட்பதும் அதற்கு பிரபலங்கள் பதில் அளிப்பது வழக்கம்.\nஅந்த வகையில் நடிகை ரைசாவும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி கொண்டு இருக்கும் போது விஜய்,,அஜித், தனுஷ் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் அவரவர் ஹீரோக்களை பற்றி ‘OneWord ‘ சொல்லுங்க என்று கேட்டதற்கு அனைவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டார் ரைசா. ரைசாவின் இந்த சாமர்த்தியத்தை கண்டு சிலர் வியந்தாலும். ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பில் ஆழ்ந்து உள்ளனர்.\nPrevious articleபிளே ஸ்டோரில் அதள பாதாளம் சென்ற டிக் டாக். காரணம் இந்த நபர் போட்ட இந்த ஒரு வீடியோ தானா \nNext articleஅட, களவாணி படத்திற்கு முன்பே ஓவியா இந்த தமிழ் படத்தில் நடித்துள்ளார். இது தெரியுமா\nஅர்ச்சனா அடிக்கடி அப்படி சொல்கிறாரா என்ன \nஅம்மாவிற்கு ஏற்பட்ட சோகம் – பிக் பாஸில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் இது தானா. அஸீம் விளக்கம்.\nயாஷிகா, பிக் பாஸ் வருவதற்கு முன்பே பாலாஜியுடன் டிவி நிகழ்ச்சியில் – ரசிகர்களை ஷாக்காக்கிய வீடியோ.\nஇப்போ போய் இவர எல்லாரும் நாமினேட் செய்றாங்க. இதுக்கு அந்த மூட்ட கூடோன்லே இருந்திருக்கலாமே.\nவாழ்க்கையில் எல்லாம் வந்து போகும் – வைரலாகும் லாஸ்லியா தந்தையின் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2295923&dtnew=6/12/2019&Print=1", "date_download": "2020-12-02T00:33:38Z", "digest": "sha1:VEQCHYMNGW6624EUXSQPSBGUISBCL6ST", "length": 10806, "nlines": 200, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சை பேச்சு இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் தஞ்சாவூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nராஜராஜ சோழன் பற்றி சர்ச்சை பேச்சு இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\nதஞ்சாவூர் : மன்னன் ராஜராஜ சோழன் குறித்து இழிவாகப் பேசியதாக, திரைப்பட இயக்குனர், ரஞ்சித் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதஞ்சாவூர், திருப்பனந் தாளில், நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர், உமர் பாரூக்கின் நினைவு நாள் பொது கூட்டம், 5ம் தேதி நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர், ரஞ்சித் பேசியதாவது:டெல்டாவில், ஜாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. மன்னர் ராஜராஜ சோழன் காலம் தான், பொற்காலம் என்பர். ஆனால், ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான், இருண்ட காலம் என, நான் சொல்கிறேன்.எத்தனையோ பேர் சொல்றாங்க. ராஜராஜ சோழன், எங்கள் ஜாதி என்று. சத்தியமாக சொல்றேன்;\nராஜராஜ சோழன், என் ஜாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில், எங்களது நிலம் பறிக்கப்பட்டது, ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் தான்.ஜாதி ரீதியாக, மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது, அந்த ஆட்சிக்காலத்தில் தான்.இவ்வாறு, அவர் பேசினார்.இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. ரஞ்சித் மீது, ஹிந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர், பாலா, திருப்பனந்தாள், போலீசில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து, ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளைத் துாண்டுதல், கலகம் செய்யும் வகையில் பேசுவது என, இரண்டு பிரிவுகளில், ரஞ்சித் மீது, நேற்று திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தஞ்சாவூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/category/nonveg-tamil.html", "date_download": "2020-12-02T00:04:40Z", "digest": "sha1:XVCAIJML3ZJJFJPMQ6PA4MJUBA6AOHJV", "length": 14429, "nlines": 152, "source_domain": "www.khanakhazana.org", "title": "அசைவ | தமிழ் அசைவ சமையல் | Khanakhazana", "raw_content": "\n1 1/4 கிலோ எலும்பு இல்லாத கறியைச் சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 1/4 கிலோ சின்ன வெங்காயம், 1/4 கிலோ இஞ்சி, 60 கிராம் பூண்டு, 15 கிராம் கிராம்பு, 15 கிராம் சிரகம், 15 கிராம் ஏலக்காய், 60 கி���ாம் உப்பு,\nமுதலில் பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து கொள்ளவும். இறாலை நன்கு சுத்தம் செய்துக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றவும், காய்ந்ததும் வெங்காயம் தக்காளி,\nஆட்டுக்கறியை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. ஓமேகா 3 என்ற சத்து மீனில் இருப்பதால் இது இதய நோயளிகளுக்கு ரொம்ப நல்லது. அதனால் வாரத்துக்கு இரண்டு தடவையாவது மீன் சேர்க்கவேண்டும். நிறைய மீன் வகைகள் இருந்தாலும் விறால் மீனுக்கு தனி மவுசுதான்... அதன் குழம்புக்கும் தனி ருசிதான். அந்த வகையில் சுவையான விறால் மீன் குழம்பை அடிக்கடி செஞ்சு குடுத்து அசத்துங்க.\n ஆளையே மயக்கும் அதன் சுவையும் மணமும், பார்த்தவுடனே ஒரு பிடி பிடிக்கணும் போல இருக்கும். ஒல்லியா இருக்கிறவங்க ஆசை தீர சாப்பிடுங்க... குண்டாயிருக்குறவங்க ஆசைக்கு மட்டும் சாப்பிடுங்க. குழந்தைகளுக்கு கண்டிஷனே இல்ல.. இஷ்டம் போல உண்டு மகிழலாம்..\nசில்லி சிக்கன் வித் கிரேவி\nஒரு பாத்திரத்தில் கறித் துண்டுகளைப் போடவும் அதில் இஞ்சி விழுதைச் சேர்க்கவும் ருசிக்குத் தேவையான அளவு உப்பைப் போடவும் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து விடவும்\nசேனை கிழங்கை துருவி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அத்துடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து, வெங்காயம், இஞ்சி, உப்பு, காரத்தூள், மசாலாத் தூள்,\nஇன்று பூரி செய்யலாமா என்று நினைப்போம். ஆனால், பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டை பொடிமாஸை ட்ரை பண்ணி பார்க்கலாமே.\nஇஞ்சியைக் கழுவிக் கொள்ளவும் கத்தியினால் தோலை நீக்கிக் கொள்ளவும். அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் இதை வழித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்..\nகாளானை ஒரு பாத்திரத்தில் போடவும் அதில் வெதுவெதுப்பான் நீரை ஊற்றவும் இருபது நிமிடம் வரை ஊறவிடவும். ஊறிய பிறகு அதை எடுத்துத் தண்டுப்பகுதிகளை நீக்கி விடவும்\nவாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது. அதனை தோலுடன்தான் சமைக்கணும். அப்போதான் நல்லாயிருக்கும். சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும். சிக்கனே செய்து சாப்பிடுவதற்கு பதில் இம்முறை வாத்தை ட்ரை பண���ணிப் பாருங்க\nஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் உள்ள மஞ்சள் கருவை அகற்றி விடவும் வெள்ளைக் கருவை மட்டும் நன்றாக நுரை பொஞ்க அடித்துக் கொள்ளவும்.\nகத்திரிக்காயில் பிரியாணியா என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா நெசமாத்தாங்க.. கத்திரிக்காயில் பிரியாணியும் செய்யலாம் தெரியுமா... கத்திரிக்காயை கண்டால் காததூரம் ஓடுறவுங்ககூட கத்திரிக்காய் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டாங்க... அந்தளவுக்கு இதன் ருசிக்கு அனைவரும் அடிமையாகிவிடுவோம்னா பாத்துக்கோங்களேன்\nதோசைகளில் பலவிதம் உண்டு. அதிலும் சிக்கன் தோசைனா... கேட்கவா வேணும்.. இப்பவே எச்சில் ஊற ஆரம்பிக்குமே.. தோசை வார்க்கும் போதே இவ்வளவு அழகா இருந்தா.. சாப்பிட எப்படி இருக்கும் இப்பவே எச்சில் ஊற ஆரம்பிக்குமே.. தோசை வார்க்கும் போதே இவ்வளவு அழகா இருந்தா.. சாப்பிட எப்படி இருக்கும் டேஸ்ட்டும் சூப்பரோ சூப்பர்\nடைஸ்ட் சிக்கன் க்யூப்ஸ் வித் மஷ்ரூம்ஸ்\nஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் காளான்களைப் போடவும் இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். ஊறியவுடன் காளான்களை வெளியே எடுத்துத் தண்டுகளை நீக்கவும்.\nகட்லா மீன் துண்டுகளை சுத்தம் செய்து சூடான எண்ணையில் பொரித்து வைக்கவும். வாணலியில் எண்ணையைச் சூடாக்கி நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.\nஇத்தாலி வகை உணவாயிருந்தாலும், இதன் சுவை இந்தியர்களையும் ஆக்கிரமிச்சிருச்சு என்பதுதான் உண்மை. பாஸ்தால பல வெரைட்டியிருந்தாலும் மக்ரோனி கொஞ்சம் ஸ்பெஷல்தான் கொழ கொழ, விழு விழு மக்ரோனியோட டேஸ்ட் எல்லாத்துக்கும் பிடிக்கும்ணு சொல்ல முடியாது.. ஆனா, சிக்கனோட சேத்து சாப்பிடுறப்போ யாருமே வேண்டானு சொல்ல மாட்டாங்க...\n350 கிராம் மைதா மாவில் 1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும். 250 கிராம் கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.\nநண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க... அதிலும் நண்டு மசாலாவா... சொல்லவே வேணாம்... நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க.\nஇந்த இட்டாலியன் மேக்ரோனியை இண்டியன் டிஷ்ஷா மாத்துற பக்குவம��� நம்ம கையிலதான் இருக்கு. ஒங்க தேவைக்கேற்ப ஸ்பைஸியாக்கி ஒரு பிடி பிடிங்க பார்ப்போம்..\nபுலவை அலங்கரிப்பதற்கு 2 பெரிய வெங்காயத்தைச் சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். 10 பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பை மெலிதாகச் சிவி மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.\nசுவையான எளிதில் செய்யக்கூடிய தயிர் சிக்கன் இது. இதனை சாலட்டுடன், சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/10/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/58389/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2020-12-01T23:39:47Z", "digest": "sha1:SRQ4YRJPITCD4APGTUMBTYJBYALNFZWG", "length": 15018, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார ரீதியான நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தயாரில்லை | தினகரன்", "raw_content": "\nHome முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார ரீதியான நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தயாரில்லை\nமுழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார ரீதியான நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தயாரில்லை\nகொவிட் 19 சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கவில்லை\nவிசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் தொற்று நோயியல் பிரிவின் ஆலோசனைகளின் பிரகாரமே அரசாங்கம் கொவிட் 19 ஒழிப்பு மற்றும் முகாமைத்துவம் செய்யும் செயற்பாடுகளையும் தீர்மானங்களையும் எடுத்துவருகிறது.\nகொவிட் 19 வைரஸ் இலங்கையில் சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் இதுவரை தெரிவிக்கவில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கும் பொருளாதார சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் கூறினார்.\nஅத்துடன், நாட்டில் நிரம்பல் ஏற்பட்டுள்ள மீன் வகைகளை கொள்வனவு செய்து டின் மீன் உற்பத்திக���ை அதிகரிக்க உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கூறினார். ஊடகச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அமைச்சர் அளித்த பதில்களும்,\nகேள்வி : - வைத்தியசாலைகளில் கட்டில்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளரே\nபதில் :- இலங்கையில் தற்போதைய சூழலில் 4,468 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வேறாக பராமரிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களாயின் அங்கு விசேட கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணவும் வைத்தியசாலைகளில் விசேட சிகிச்சை பிரிவுகளை உருவாக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nகேள்வி :- நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறிப்படுகின்றனர். இது ஒரு கொத்தணியா அல்லது வைரஸ் சமூகப் பரவலைடைந்துள்ளதா\nபதில் :- நோயை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழிக்கும் செயற்பாடுகள் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. தொற்று நோயியல் நிபுணர்களின் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை.\nகேள்வி :- கொவிட் 19 க்கு உள்ளானவர்களுடன் முதல் தொடர்பை பேணியுள்ளவர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு அரசாங்க அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துவிட்டதா\nபதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துள்ளமை தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையால்தான் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nவைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக அதிகரித்துள்ளது. முதல் முறை பரவலிலிருந்த வைரஸையும் விட தற்போது பரவியுள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாகவுள்ளது. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். சுகாதார வழிக்காட்டல்களை முழுமையாக பின்பற்றுவதும் அவசியமாகும்.\nஆகவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்���வர்கள் சுகாதார ஆலோசர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 122 மரணங்கள்\n- 3 பேர் வீட்டில் வைத்து மரணம்- இவர்களில் நேற்று ஒருவர்; நேற்றுமுன்தினம்...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 01.12.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nLTTE தொடர்பில் விஜயகலாவின் கருத்து; வழக்கு மார்ச்சிற்கு\nவிடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற சர்ச்சைக்குரிய கருத்துப்பட...\nபிரிட்டனில் அடுத்த வாரத்தில் தடுப்பூசி பயன்படுத்த வாய்ப்பு\nபிரிட்டன் மருத்துவமனைகள் முதற்கட்டமாக டிசம்பர் 7 ஆம் திகதி கொரோனா வைரஸ்...\nஉறவினர்கள் ஏற்காத உடல்கள் அரச செலவில் தகனம்\n- பிரேத அறைகளில் பல சடலங்கள் தேக்கம்- ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டதைத்...\nசெல்ல நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு சிறு காயம்\nஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் ஜோ பைடன் தனது செல்ல...\nமஹர சிறை அமைதியின்மை; மரணித்த கைதிகள் 11 ஆக உயர்வு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் மேலும் 2 கைதிகள்...\nநிந்தவூரில் கொள்ளை; கணவனும் மனைவியும் வைத்தியசாலைகளில் அனுமதி\nநிந்தவூர் 01 மீராநகர் வீதியில் உள்ள சில்லறைக் கடை கூரையை உடைத்து...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-12-02T00:41:56Z", "digest": "sha1:I4M66WDQ4PPWBQVD3BZOUMY32RBCWGXV", "length": 10411, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற்: கொன்சர்வேற்றிவ் – தொழிற்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன! | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nபுதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு அமைப்பு\nலங்கா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதிருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல்\nபிரெக்ஸிற்: கொன்சர்வேற்றிவ் – தொழிற்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nபிரெக்ஸிற்: கொன்சர்வேற்றிவ் – தொழிற்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nபிரெக்ஸிற் தொடர்பாக பாராளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையை முறியடிக்கும் நோக்குடன் ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.\nஅமைச்சர்களான டேவிட் லிடிங்டன் மற்றும் மைக்கேல் கோவ் ஆகியோருடன் இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நேர்மறையானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமைந்ததாக நிதித்துறை பேச்சாளர் ஜோன் மெக்டோனல் தெரிவித்துள்ளார்.\nஅடுத்து வரும் 10 நாட்களில் மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கான நேர அட்டவணையொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் திட்டத்துக்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் இன்று 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nபுதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு அமைப்பு\nபுதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு, தமிழ் தேசியக் கட்சிகளால் அமைக்கப்பட்டுள்ளது\nலங்கா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nநடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது போட்டியில் தம்புள்ள வைக்கிங் அணி 28 ஒட்டங்களால் வ\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரண���த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறு\nதிருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல்\nஇலங்கையின் திருகோணமலை அருகே நாளை புரவி புயல் கரையை கடக்கும் நிலையில், கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரு\nதமிழகத்தில் எட்டு மாதங்களின் பின்னர் கல்லூரிகள் நாளை திறப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், எட்டு மாதங்களுக்கு பின்னர்\nசிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் திட்டம்- சட்டமா அதிபர் பணிப்புரை\nசிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் வகையிலான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறு சட்டமா\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nஉயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்களுக்கான நியமனங்கள் வழங்கப\nகொரோனா வைரஸால் ஏற்படவுள்ள மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுநோய், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையை உச்சத்திற்குக் கொண்டுவந்துள்\nமஹர சிறை வன்முறை: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்\nலங்கா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nசிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் திட்டம்- சட்டமா அதிபர் பணிப்புரை\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா வைரஸால் ஏற்படவுள்ள மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nநாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மொத்த பாதிப்பு 24,000ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/lambale-city/", "date_download": "2020-12-02T00:40:37Z", "digest": "sha1:I3VIAHNPRUK6ROPXBP7SUGA26MY5XXXJ", "length": 10219, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Lambale City | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nபுதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு அமைப்பு\nலங்கா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதிருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல���\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nஅவதானம்: தவளைகள் கடப்பதற்காக வீதி மூடப்பட்டுள்ளது – மாற்று வழியை பயன்படுத்தவும்\nவீதியை கடக்கும் தவளைகள் வாகனத்துக்குள் சிக்குண்டு இறப்பதைத் தடுக்க, வீதிப் போக்குவரத்தை முடக்கிய சம்பவம் ஒன்று பிரான்சில் இடம்பெற்றுள்ளது. பிரான்சின் லம்பலே Lamballe (Côtes d’Armor) நகரில் இந்த நூதன சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28ஆம் இலக்... More\nகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களில் கிழக்கை கடக்கவுள்ள சூறாவளி\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nலங்��ா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nசிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் திட்டம்- சட்டமா அதிபர் பணிப்புரை\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா வைரஸால் ஏற்படவுள்ள மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nநாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மொத்த பாதிப்பு 24,000ஐ கடந்தது\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T23:21:08Z", "digest": "sha1:4YEOV466QTLUAOAGPCLLQU3WEVNBO7EJ", "length": 6500, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கலைஞர் டி விக்கும் |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nகலைஞர் டி.வி., ஆபீசுக்குள்· சி.பி.ஐ அதிரடி ரெய்டு\nஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசுக்குள் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர், இரவு முழுவதும் நடைபெற்ற இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை ஆராய்வதாகவும் உறுப்பினர்களிடம் கேள்வி ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅதிகாரிகள், அதிரடி ரெய்டு, ஆபீசுக்குள், கலைஞர் டி வி, கலைஞர் டி விக்கும், சலுகை காட்டியதன், சி.பி.ஐ, தி மு க, தொலைக்காட்சி, பண பரிவர்த்தனை, ஸ்வான் நிறுவனத்திற்கு\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nதமிழும், திருக்குறளும் திமுகவின் குடு� ...\nகுடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டி ...\nகூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூப� ...\nமைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடற� ...\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத� ...\nஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியா� ...\nசி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்��டுகிற ...\nமதுவுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே\nதமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங் ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23269", "date_download": "2020-12-01T23:37:56Z", "digest": "sha1:RPU3XD4AGHVYVJ5KJNE42SM3LZHBWHFB", "length": 25455, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "சொல்ல விரும்பினேன் - 8 !! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசொல்ல விரும்பினேன் - 8 \nஇங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.\nமக்களே... சொல்ல விரும்பினேன் இனி இந்த புது இழையில் தொடருங்க. :)\nவனிதா மேடம், எடிட் பண்ண மாட்டேன் என்று தான் சொல்லி இருந்தேன், என்ன செய்வது எடிட் பண்ண வேண்டியதாகி விட்டது :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nநாம் தினமும் சமையல்,மின்சாரம்,ஹீட்டர்,அயர்ன் பாக்ஸ் இப்படி பல சாதனங்களை உபயோகபடுத்துறோம்..\nஆனால் நிறைய நேரம் இதில் அஜாக்கிரதையாக இருப்பதும் உண்டு..காஸ்,ஹீட்டர்,அயர்ன் பாக்ஸ் அணைக்க மறப்பது என்பது மன்னிக்க கூடிய ஒரு விஷயமாக மாறுது..ஆனால் அது எந்த ஆபத்தையும் தராத வரைக்கும் சரி...\nஒன்று,5 மாதங்களுக்கு முன்னாடி செய்தித்தாளில் கூட வந்தது..எங்கள் நண்பர் வீட்டில் தைப்பூசம் அன்று நடந்தது..வீட்டில் தனியாக பாட்டி மட்டும் இருந்து இருக்கிறார்..காலையில் அனைவரும் அவங்க வீட்டில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம்.\nஅவங்க வழக்கம் போலே குளித்துவிட்டு பூஜைக்கு தரையில் உள்ள விளக்கு ஏற்றிவிட்டு மேலே எட்டி எட்டி பூ வைத்து இருக்க��றார்,ஸ்லோகம் சொல்லிக்கொண்டும்,பூ வைக்கும் ஆர்வத்திலும்,கீழே உள்ள புடவை கொசுவம் தீப்பற்றி கொண்டு விட்டது கூட தெரியலை மேலே பரவியதும் என்ன செய்யுறதுன்னு தெரியாம தவிச்சு போய்ட்டாங்க.\nநம் வீடுகளில் தான்,அடுக்களையிலேயே சுவாமி,காஸ் cylinder அனைத்துமே இருக்குமே நெருப்பின் வேகம் தங்காமல் சரிந்து விட காஸ் வெடித்து,பலத்த காயங்களுடன் நாட்கள் போராடி உயிரை விட்டுட்டாங்க\nசுவாமி கும்பிடுங்க..ஆனால் இந்த மாதிரி விளக்கு ஏத்திட்டு தான் பூ வைக்கணும்னு எந்த ருல்சும் இல்லையே..இருந்தாலும் பிரேக் பண்ணுங்க தப்பே இல்லை நாம் உயிரோடு இருந்தா தான் சாமிக்கே பூ நாம் உயிரோடு இருந்தா தான் சாமிக்கே பூ இல்லேன்னா நமக்கே ஊ ஊஊ..தான் இல்லேன்னா நமக்கே ஊ ஊஊ..தான்\nஇரண்டாவது,பக்கத்துக்கு அபார்ட்மெண்டில் நடந்தது..அடுப்பில் எதையோ வைத்து விட்டு அப்படியே போய்ட்டாங்க அப்படியே பாட் சூடில் மேலே உள்ளே காபினெட் பற்றிவிட்டது..அவ்ளோ தான்..இந்த வீட்டில் அம்மணி fire அலாரம் device -ஐ கழட்டி வைத்து விட்டதாம் ..உள்ளே குழந்தைகளை பூட்டிவிட்டு வேற போய்ட்டாங்க..பாவம் அந்த குழந்தைகள் பீதியோட அலறுச்சுங்க..பார்க்கவே பயமா ஆகிவிட்டது,,உடனே எல்லாரும் சேர்ந்து காப்பாத்திட்டாங்க ..\nஅடிக்கடி என் கணவர் செய்யும் தவறு,பிடி துணியை வழிய பிடித்து தீ காயம் ஏற்படுத்திகிறது,சூடான பத்திரத்தை அப்படியே மர சாமான் மீது வைப்பது,அப்படியே உருகிடும்..பசங்களும் தொட்டுடுவாங்க..அப்புறம் சூசூ ன்னு ஆர்ப்பாட்டம்..\nசமையல் முடித்ததும் கண்டிப்பாக காஸ் அணைத்துவிடுங்க,பருத்தி துணி போட்டுட்டு சமைங்க,இல்லேன்னா apron போடுங்க,,சூடான பாத்திரங்களை பாட் ஹோல்டேரில் வைங்க..பிடி துணி வழிய பிடிக்காதீங்க..முடிஞ்சா கிடுக்கி பயன்படுத்துங்க..\nவீட்டை விட்டு கிளம்புறதுக்கு முன்னாடி கண்டிப்பாக செக் பண்ணுங்க..பார்த்து செய்யுங்க..கவனம்..கவனம்..கவனம்..படிக்கிறவங்களும் கொஞ்சம் safety டிப்ஸ்களை பகிர்ந்து கொள்ளுங்க..\nஇன்னும் நிறைய சொல்லணும்..அப்புறம் வருகிறேன்..\nபிந்து, நீங்க வாதத்துக்காக சொன்ன விஷயங்கள் வனித்தா மனச பர்ஸ்னலா பாதிசுருக்குன்னு சாரி கேக்குரிங்கலா நான் பாத்த வரைக்கும் நீங்கலும் தப்பா சொன்ன மாதரி தெரியல. உங்க வாதத்துக்கு பதில் சொல்ற மாதரிதான் வனித்தாவும் போட்டுருகாங்க.பிந்து நீங்�� ரெம்ப குலம்பி போயிருகிங்க போல.இங்க நீங்க போட்டுருக்குர பதிவு பாக்கும்போதே புரியிதி உங்க நர்ப்பின் ஆழம். கண்டிப்பா வனிதா புரிஞ்சுப்பாங்க,\nமஹா சிவா, நீங்க படிச்சிட்டீங்களா... சந்தோசம் :)\nஹி ஹி நன்றி :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nநீங்களா சொல்ல விரும்பினேனில் பதிவு போட்டிருக்கீங்க என்னால் நம்பவே முடியல ;) உண்மை தான்... எனக்கு தெரிஞ்ச இருவர் வீட்டிலும் சிரியாவில் இப்படி ஆச்சு... எதையோ ஆஃப் பண்ணாம அப்படியே விட்டு வீடு தீ பிடிச்சுடுச்சு. நம்ம அறுசுவையில் கூட யார் வீட்டிலே இப்படி தீ பிடிச்சுதுன்னு சொன்னதா நியாபகம். உஷாரா இருக்க வேண்டிய விசயம்.. பகிர்வுக்கு நன்றி கவிதா :)\nபிந்து... இன்னைக்கு என்ன வேலை இது தினமும் நான் தூங்கி எழுந்து வரும் முன் குட்டைய குழப்பிட்டு போயிடுறீங்க ;) நீங்க என்ன சொல்லிருந்தீங்கன்னு இப்ப எனக்கு தெரியல... ஆனா மகா பதிவை பார்த்தா தேவை இல்லாம எதுக்கோ ஃபீல் பண்ணிருக்கீங்கன்னு மட்டும் புரியுது (தேன்க்யூ மகா... :)). பதிலும் மகா சொன்னதே தான் (மீண்டும் தேன்க்யூ மகா).... எதுவும் நான் கோவிச்சுக்க அங்க பட்டியில் இருக்க மாதிரி எனக்கு தெரியல... நான் சொன்ன பதிலும் ஹர்ட் ஆகி சொன்னது இல்ல... ஏன் அப்படி தோணுச்சுன்னு எனக்கும் தெரியல. எனக்கு தெரிஞ்சு நீங்க தான் நிறைய குழப்பத்துல இருக்கீங்க ;) பதிவெல்லாம் தெளிவா தான் இருக்கு அங்க.\nமக்களே... இதே தான் சொல்றேன்... நான் எப்பவும் ஆன்லைனில் இருப்பதில்லை. அதனால் உடனே பதில் வரலன்னு கோவிச்சுகிட்டாங்க, ஹர்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுக்காதீங்க. பதிவை போடும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிங்க, போட்ட பின் குழப்பம் வேணாம். என்னை யாரும் ஹர்ட் பண்ண முடியாது... நான் ஹர்ட் ஆகவும் மாட்டேன். அப்படி என்னை மீறி எப்பவாது நான் ஹர்ட் ஆனா அதை நேரா இங்கையே சொல்லிடுவேன். :)\nபிந்து அக்கா... குழப்பம் போச்சா போய் தூங்குங்க :) நீங்க குழம்பி மத்தவங்களையும் குழப்பி... இதே வேலையா போச்சு. எப்படி தான் உங்களை வீட்டுலையும் ஆபீஸ்லையும் வெச்சு சமாலிக்கறாங்களோ போய் தூங்குங்க :) நீங்க குழம்பி மத்தவங்களையும் குழப்பி... இதே வேலையா போச்சு. எப்படி தான் உங்களை வீட்டுலையும் ஆபீஸ்லையும் வெச்சு சமாலிக்கறாங்களோ ரொம்ப பாவம் அவங்க. குட்னைட���.\nஅன்பு தோழிகளே... சில நாள் முன்பு மகாலக்‌ஷ்மி, கார்த்திகா, தளிகா எல்லாம் ஒரு இழையில் பரிட்சை எழுதுவது போலவும், தப்பான கேள்விகள் வருவதாகவும், பதில் தெரியாததாகவும், நேரம் குறைவா இருக்க மாதிரியும்... பல விதமா கனவுகள் வருது, அடிக்கடி வருதுன்னு எழுதி இருந்தாங்க. அப்போ அங்க பதில் சொல்ல நினைச்சேன், ஆனா அதில் நான் அந்த அளவு தெளிவா இல்லாததால் விட்டுட்டேன். ஆனா எனக்கும் இந்த வாரத்தில் 2 முறை இந்த கனவு வந்துடுச்சு... அதனால் நான் உட்கார்ந்து அதுக்கான காரணத்தை கூகிளில் தேடினேன் (நமக்கு தான் எதையும் போனா போதுன்னு விடும் வழக்கம் இல்லையே...). எனக்கு அது சரியா தான் தோணுது... ஏன்னா அவங்க இந்த கனவை சொன்னப்போ எனக்கு அவங்க மன நிலை இப்படி தான் தோண்றியது... அதனால் அதையே உங்களிடமும் ஷேர் பண்ணிக்கறேன். :)\nமுதல்ல இந்த கனவுகளுக்கு காரணம் இதில் எதுவா வேணும்னா இருக்கலாம்:\n1. நம்மை யாரோ சோதிச்சு பார்ப்பதாக ஒரு எண்ணம்\n2. நம் திறமை மேல் நமக்கு நம்பிக்கை குறைவது\n3. நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை ஏற்று கொள்வார்களா என்ற அச்சம்\n4. தோல்வி பற்றிய பயம்\n5. நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவது\n7. சுற்றி இருப்பவர்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை\n8. வாழ்க்கையை எதிர் கொள்ள பயம் / தயாராக இல்லாமை\nஇதில் எது வேண்டுமானாலும் பரிட்சை கனவுக்கு காரணமா இருக்கலாம். மொத்தத்தில் பார்த்தோமானால் ஏதோ ஒரு பயம்... நாம் நம்மை பற்றியே, நம் திறமையை பற்றியே சந்தேகப்படுவது. இது தான் காரணம்.\nஏன்னா நமக்கு அந்த கனவுகளில் நாம பாஸ் ஆவதாக வருவதே இல்லை... டென்ஷன் தான் அதிகமா இருக்கு இது போல் கனவில் :) இது நம்ம பயத்தை தான் காட்டுது. தோல்வி பயம்.\nஇந்த கனவில் இருந்து வெளிய வர ஒரே வழி... எதனால் இந்த கனவு, நாம எதை நினைச்சு பயப்படறோம் என்பதை கண்டு பிட்ச்சு, அதில் நம் எண்ணத்தை பாசிடிவா மாத்திக்கணும். தைரியத்தை வளர்த்துக்கனும். இதெல்லாம் நானா சொல்லல... படிச்சதை சொல்றேன். ஏன்னா எனக்கு இது மேச் ஆகுது... உங்களூக்கும் மேச் ஆகலாம்\nஇதில் ஒரு இண்ட்ரஸ்டிங் விஷயம் என்ன தெரியுமா இது ரொம்ப சகஜமா பலருக்கு வரக்கூடிய கனவுகளில் ஒன்று. இனி கனவில் வரும் பரிட்சையில் பாஸ் ஆவது உங்க கையில் இது ரொம்ப சகஜமா பலருக்கு வரக்கூடிய கனவுகளில் ஒன்று. இனி கனவில் வரும் பரிட்சையில் பாஸ் ஆவது உங்க கையில்\nசொல்ல‌ விரும்பினேன்‍‍ 10‍=தோழிகளே வாங்க‌......\nசிங்கப்பூர் தோழிகளா உதவி பன்னுங்கப்பா\nசொல்ல விரும்பினேன் - 3 \nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/01/chennai-express-hindi-movie-irritating.html", "date_download": "2020-12-01T23:53:09Z", "digest": "sha1:BLL6DUGB5CKJFY7N6PWNMGMSKLATQPXQ", "length": 10482, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "சென்னை எக்ஸ்பிரஸ் ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா மு‌ன்னோ‌ட்ட‌ம் சென்னை எக்ஸ்பிரஸ் ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையில்.\nசென்னை எக்ஸ்பிரஸ் ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையில்.\nMedia 1st 3:39 PM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்திருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.\nதென்னிந்தியா - குறிப்பாக தமிழகத்தின் மீது வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு‌ பெ‌ரிதாக மதிப்பேதும் இருந்ததில்லை. சென்னை என்றால் கறுப்பான ஆண்களும், பெண்களும் நிறைந்த இடம் என்பதுதான் அவர்களின் மனப்பதிவு.\nசென்னை எக்ஸ்பிரஸின் ஃபர்ஸ்ட் லுக் இதனை அப்படியே பிரதிபலிக்கிறது. தடித்தடியான ஆண்கள் சட்டையில்லாமல் இருக்க அதன் நடுவே ஷாருக்கும், தீபிகாவும் இருப்பது போல் போஸ்டர் டிஸைன் செய்திருக்கிறார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இவ‌ரின் படங்கள் காமெடிக்கு பெயர் போனவை.\nதமிழகத்தில் இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் நடப்பதாக கதை அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தீபிகாவின் அப்பாவாக சத்யராஜும், இன்னொரு வேடத்தில் மனோரமாவும் நடித்துள்ளனர்.\nபடத்தில் தமிழர்கள் குறித்த சித்த‌ரிப்பு மோசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தையே இந்த ஃபர்ஸ்ட் லுக் உணர்த்துகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை\nஉலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\n> ரசிகர்களை பு‌ரிந்து டிக்கெட் கிழிக்கும் உதயநிதி.\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1 முத‌ல் தொடங்குகிறது. ஃபோட்டோசெஷன் நடத்தி ட்ரையல் ஷூட் பார்த்து பக்காவாக ரெடியாகியிருக்கிற...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> மீண்டும் சினேகாவுக்கு சிக்கல்\nஎந்த நேரத்தில் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆரம்பித்தாரோ, போகிற இடங்களில் கூட பவானி ஐபிஎஸ் ஆகிவிடுகிறார் சினேகா. அதாவது வம்புக்கு ‘வெல்கம்’ போடுகி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://daytamilnadu.forumta.net/t1472-topic", "date_download": "2020-12-02T00:19:05Z", "digest": "sha1:BWHEMEGZMBJBGOND6AHYRB62DD2NXRLZ", "length": 11521, "nlines": 62, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "மீனாட்ஷி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nமீனாட்ஷி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nமீனாட்ஷி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்\nகோயில் அமைப்பு 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் 8 கோபுரங்களையும், 2 விமானங்களையும் கொண்டுள்ளது. இத்திருக் கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடி யும் உடையது. மேலும் ஒரு ஏக்கர் பரப் பளவில் கோயில் வளாகத்தில் பொற்றாமரைக்குளமும் அமையப்பெற்றுள்ளது. கோபுரங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது.\nமேலும் கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது. கருவறை விமானம் இக்கோயிலின் கருவறை விமானமானது, இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிம்ம உருவங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. பொற்றாமரைக்குளம் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பொற்றாமரைக்குளம் செவ்வக வடிவில்,165 X 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது.\nபொன் + தாமரை + குளம் என பொருள்படும் வகையில் பொற்றாமரைக்குளம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இதன் வடக்கு கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அதோடு தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.\nபல நூறு வருடங்களுக்கு முன் இந்த பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது\nகவின் கொஞ்சும் மண்டபங்கள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண் டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கவின் கொஞ்சும் மண்டபங்கள் கோயிலில் அமைந்துள்ளன. அதோடு கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபத்தில் தற்போது சிறு வணிகக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும் மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் உள்ளது. இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் 985 தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் அழகுடனும், மிளிர்ச்சியுடனும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது\nஆயிரங்கால் மண்டபம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேராக இருப்பது போன்ற தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் 985 தூண்கள் அமைந்துள்ளன.\nநடராஜர் சிலை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமான், சொக்க நாதர் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். மற்ற எல்லா சிவத்தலங்களிலும் வலது காலை தூக்கி தாண்டவமாடும் கோலத் தில் இருக்கும் நடராஜர் சிலை இங்கு இடதுகாலை தூக்கி ஆடும் தோற்றத்தில் காணப்படுகிறது. மீனாட்சி அம்மன் விக்ரகம் கருவறையில் மீனாட்சி அம்மன் இரண்டு திருக் கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார்.\nஇந்த விக்ரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார். மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களிலும் அம்மன் அழைக்கப்படுகிறார்.விஷ்ணு நடத்திவைத்த திருமணம் விஷ்ணு பகவான் தன் தங்கை மீனாட் சியை சிவபெருமானுக்கு மணமுடித்து வைக்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்���ுள்ளது.\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-12-02T01:48:09Z", "digest": "sha1:YAVPCYAFM2W4HHTSNN27XM2OEQ3ZLLSE", "length": 9032, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "சென்சார் எல்லாம் தேயத் தேய நாளும் உன்னைப் படித்தேன் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : சென்சார் எல்லாம் தேயத் தேய நாளும் உன்னைப் படித்தேன்\nஇனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்\nரோபோக்களின் அசூரவளர்ச்சி கலாச்சார நவீனமாகவும் அறிவுசார் அதிநுட்பமாகவும் பெரும் மாற்றத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கனவில் பெண்களுடன் வாழ்ந்து நினைவில் தனிமையில் வாழும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தொடர்பில்லாத இவ்விரு துருவங்களை இணைக்கிறது செக்ஸ் ரோபோக்கள்.2010 ரோபோ கண்காட்சியில் ராக்சி என்ற செக்ஸ் ரோபோ அறிமுகபடுத்தபட்டது. ஆயினும் இதுவரை முழுமையடைந்த சந்தை ரோபோவாக எதுவும் வெளிவரவில்லை, அதற்கான சாத்திய சுழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அறிவியல் பரிணமித்த இந்த......\nEnthira Logathu Sundarienthiranrobot news in tamilrobotics in tamilScience news in Tamiltamil sciencetamil technology newsஅறிவியல் தொழிற்நுட்பம்இயந்திர மனிதன்எந்திர லோகத்து சுந்தரியேஎந்திரன்சமந்தாசெக்ஸ்செக்ஸ் ரோபோக்கள்சென்சார் எல்லாம் தேயத் தேய நாளும் உன்னைப் படித்தேன்தானியங்கிபாலியல் சந்தைபெண் ரோபோரோபோரோபோ பற்றிரோபோக்கள் தொழிற்நுட்பம்ரோபோடிக்ஸ்ரோபோவின் பயன்கள்ரோபோவுடன் செக்ஸ்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nசதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்\nவியக்க வைக்கும் சீனாவின் அதிநவீன பேருந்து\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_142.html", "date_download": "2020-12-01T23:15:04Z", "digest": "sha1:NMQAL2E2AQUD73XO5ZE7KY6VGIFAQINQ", "length": 4897, "nlines": 47, "source_domain": "www.ceylonnews.media", "title": "அரச அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ள மகிந்த", "raw_content": "\nஅரச அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ள மகிந்த\nயானை- மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nநாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாண அபிவிருத்தி பணிகள் தொடர்பான சந்திப்பு இன்று பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம் பெற்றது.\nஇதன்போதே அவர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.இது தொடர்��ில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்\nமுறையான திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்காத காரணத்தால் வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் ஊடுருவுகின்றன.\nஇதில் யானை- மனித மோதலை பிரதானமாக குறிப்பிட வேண்டும். யானை மனித மோதலின் விளைவாக பாரிய இழப்புக்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றன.\nஅதனடிப்படையில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி நிர்மாண பணிகளுக்கான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். வன விலங்குகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கொள்கை.\nமகாவலி அபிவிருத்தி நிர்மாண பணிகள் அதிகார சபை, மற்றும் நீர்வழங்கல்,வடிகாலமைப்பு சபையின் கண்காணிப்பில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nகுறைந்த செலவில் மக்கள் பயன்பெறும் விதத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/nov/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3502224.html", "date_download": "2020-12-02T00:14:35Z", "digest": "sha1:JGIKQEMQXVOZBGOVXFLGQAEAGI7M64DE", "length": 11545, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்\nவிழிப்புணா்வு கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட அரசு மருத்துவா்கள்.\nநாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளின் ���ாதுகாப்பு மற்றும் கருவிலில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து தோ்வு செய்தலை தடை செய்யும் சட்டம் பற்றிய விழிப்புணா்வு கூட்டம், நாமக்கல் ரோட்டரி மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nநாமக்கல் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா தலைமை வகித்தாா். நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெயந்தி வரவேற்றாா். குடும்பநலத் திட்ட துணை இயக்குநா் வளா்மதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவா்கள் சதீஷ்குமாா் ரங்கநாதன் ஆகியோா் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினா்.\nஅரசு மருத்துவமனைகளின் முதன்மை மருத்துவ அலுவலா்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவ அலுவலா்கள், மகப்பேறு மருத்துவா்கள், தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் பலா் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்து வருவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து பரிசோதனை மையங்களும் ஆய்வு செய்யப்பட்டு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபுகாா் வரப்பெற்ற சந்தேகத்துக்கு இடமான மருத்துவமனைகளில் திடீா் ஆய்வுகள் இணை இயக்குநா் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமருத்துவத் துறை மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது ஆண், பெண் பாலின விகிதம் மேம்பட்டு வருகிறது. 2016-17 இல் 868 ஆக இருந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதம் 2017-18 இல் 919-ஆகவும், 2018-19 இல் 935 ஆகவும், 2019-20 இல் 939-ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 2020-21 ஆம் ஆண்டில் 948 ஆக உயா்ந்துள்ளது.\nநாமகிரிப்பேட்டை, பரமத்தி, சேந்தமங்கலம், பள்ளிபாளையம், கபிலா்மலை, வெண்ணந்தூா் ஆகிய வட்டாரங்களில் ஆண், பெண் பாலின விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இனிவரும் காலங்களில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணா்ந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்த�� சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=97850", "date_download": "2020-12-02T00:43:00Z", "digest": "sha1:J5SP2WP7T7YHRD7SF6AZZTXZW3ZJJQP5", "length": 23386, "nlines": 382, "source_domain": "www.vallamai.com", "title": "நாலடியார் நயம் – 31 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாலடியார் நயம் – 31\nநாலடியார் நயம் – 31\nநம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்\nதம்மாலாம் ஆக்கம் இலரென்று – தம்மை\nமருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்\nஇவர் எப்போதும் தாமே சம்பாதித்தவர்\nஇலர் எனத் தம்மை மேலானவராய் மதித்து\nஇரத்தற்குச் செல்வரோ தெளிந்த அறிவுடையார்\nஇழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்\nபழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ\nவிழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்\nதாழ்வதற்குக் காரணமான செய்கைகள் செய்து\nதம் வயிராற உண்பதினும் பழிதரும் அதனைத்\nதள்ளி பசியோடிருந்து இறப்பது குற்றமா\nதன்னுயிர் விடுத்தபின் பிறக்கும் பிறப்பு கண் இமைக்கும்\nதருணத்தில் நிகழுமெனவே இவ்வுடம்பு போனால்\nதிரும்பவும் வேறுடம்பு கிடைப்பது அரிதென நினையாதீர்.\nஇல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்\nசெல்லாரும் அல்லர் சிறுநெறி – புல்லா\nஅகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்\nதாங்கொணா வறுமையால் இரத்தெலெனும் இழிதொழிலை\nதெளிந்து செய்தாலும் அவ்வற்ப வழியிலும் மேன்மைகருதி\nதம்மைத் தழுவிக்கொண்டு எம் வீட்டிற்கு வாருங்கள் எனத்\nதக்க முறையில் உணவுகொள்ளச்செய்பவரல்லாது வேறோரிடம்\nதிருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்\nஉருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்\nஅருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்\nதம்மைச் செல்வத்தின் அன்னை இலட்சுமி கைவிட்டாலும்\nதெய்வம் கோபம் கொண்டாலும் மேலோர்\nதன் பணத்தை வீணாகச் சேர்த்துவைக்கின்ற\nதகுதியற்ற அற்பரிடம் சென்று பொருள் வேண்டி\nகரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்\nஇரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை\nஉள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ\nதம் பொருளை மறைக்காது கொடுக்கும்\nதிடமான அன்புடைய கண்போலும் இனியவரிடத்தும்\nதாம் சென்று இரவாமல் வாழ்வதே உயர்வாழ்க்கை\nதேடிச்சென்று யாசிப்போம் என நினையும்போதே\nதுன்புற்று மனம் உருகிப்போகும் நிலையிலிருக்கிறதே\nதருவதைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ\nஇன்னா இயைக இனிய ஒழிகென்று\nதன்னையே தானிரப்பத் தீர்வதற் – கென்னைகொல்\nகாதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்\nதுன்பம் நம்மைச் சேரட்டும் இன்பம்\nதூர விலகட்டும் என வேண்டி\nதன் மனதை நிறைவு செய்வதால்\nதுன்புறுத்தும் மனதுடன் அறிவழிந்து அயலாரைத்\nதேடிச் சென்று இரப்பதால் என்ன பயன்\nஎன்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்\nதென்று மவனே பிறக்கலான் – குன்றின்\nபரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட\nமலையின் பரப்பு முழுதும் பொன் பரந்து ஓடும்படியான\nமிகு அருவிகளுடை மலைநாட்டு வேந்தனே\nஎன்றும் பிறவாதவன் ஒருவன் யாரெனில் இரப்பாரை\nபுறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்\nநன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை\nஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே\nதம் புற உடலை வறுமை வருத்த\nதன் அகத்தேயுள்ள மெய்யறிவை விலக்கி\nஅண்டி யாசித்தபின் அவன் கொடுக்க மறுத்தால்\nஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி\nவழிபடுதல் வல்லுத லல்லால் – பாசழிந்து\nசெய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே\nவறியவர் மற்றொருவரைச் சார்ந்து சொன்னபடி செய்து\nவணங்கித் தாழ்தல் உலக முறைமையே அல்லாமல்\nஏதேனும் உதவி செய்யீரோ என இரப்பதைக் காட்டிலும்\nஏவல் செய்து சார்ந்து வாழும் வாழ்க்கை துன்பம் தருவதோ\nபழமைகந் தாகப் பசைந்த வழியே\nகிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை\nபொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்\nபழைய நட்பை ஆதாரமாகக் கொண்டு உதவி கேட்டுப்\nபெற வந்தவர்க்கு தான் யாதாகிலும் தகுந்ததைச் செய்ய\nமன நிறைவின்மையால் அதைப் பெற்றுக்கொள்ள அவர்\nமறுப்பாராயின் கொடுத்தவர் மனதில் அச்செய்கை\nநீங்காது நிலைத்து நின்று சுடும் தீ போல் வருத்தும்.\nRelated tags : நாங்குநேரி வாசஸ்ரீ நாலடியார்\nதாழி – இணையவழிக் கருத்தரங்கம்\nசேக்கிழார் பாடல் நயம் – 85 (அம்பொன் )\nநாலடியார் நயம் – 2\nநாங்குநேரி வாசஸ்ரீ 2. இளமை நிலையாமை பாடல் 11 நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங் கெழுந்தீருப் பார் என்றாவது ஒருநாள்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 25\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 25 – அருளுடைமை குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள எல்லாச் செல்வத்துலயும் ஒசந்தது அருள் ங்கு\nகதை வடிவில் பழமொழி நானூறுதொடர்கள்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 31\nநாங்குநேரி வாசஸ்ரீ பாடல் 63 மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால் சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார் கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப 'இறந்தது பேர்தறிவார் இல்'. பழமொழி - 'இறந்தது\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=99335", "date_download": "2020-12-02T00:41:57Z", "digest": "sha1:6FQVXYKYP5LZ7QZIL7GN5G2DC2S6XOSO", "length": 29968, "nlines": 334, "source_domain": "www.vallamai.com", "title": "பழகத் தெரிய வேணும் – 37 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபழகத் தெரிய வேணும் – 37\nபழகத் தெரிய வேணும் – 37\n” என்று க���ழந்தைகளை அதட்டியோ, அடித்தோ செய்கிறவர்கள் குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ளாதவர்கள்.\nபெரியவர்களுக்குத் தவறு என்றுபடுவது எது என்று குழந்தைகளுக்குப் புரியாது. இன்னும் அதிகமாகச் `சோதித்து’க்கொண்டே இருப்பார்கள்.\nசில நடிக நடிகையர் திரைப்படங்களில் தம் இயற்கையிலிருந்து மாறுபட்டு நடிக்கிறார்களே, அவர்களைக் கேளுங்கள், இத்திறமை எப்படி சாத்தியமாகிறது என்று.\n`பிறரது சரீரத்திற்குள் புகுந்துகொள்வதால்,’ என்று பதில் வரும். நம்மை இன்னொருவராகப் பாவித்தால், அவரது எண்ண ஓட்டம் புரியும். அதாவது, அவருடைய கண்ணால் நாம் பார்க்கவேண்டும், அவருடைய காதால் கேட்கவேண்டும்.\nதலைவர்களும், பிறரது துன்பத்தைத் துடைக்க விரும்புகிறவர்களும், எழுத்தாளர்களும் கற்க வேண்டிய தன்மை இது.\nநாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் உணர்ச்சிகள் மட்டுமின்றி, அனுபவங்கள், கண்ணோட்டம் எல்லாமே தெளிவாகும். அப்போதுதான் பிறரைப் பழிக்கத்தோன்றாது.\n(எச்சரிக்கை: நீண்ட மாதங்கள் தொடர்ந்து இப்படி நடந்தால், அவர்களாகவே மாறிவிடும் அபாயமும் உண்டு. சுயநிலைக்குத் திரும்ப சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.\nதொழுநோயைப்பற்றி நிறைய ஆராய்ச்சியுடன் ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தபோது, நான் அவர்களுடைய உணர்ச்சிகளை என்னுடையதாக ஆக்கிக்கொள்ள, உடல்நிலை சீர்கெட்டு, மூச்சே விட முடியாது போய்விட்டது. நள்ளிரவில் மருத்துவரிடம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது).\nபரீட்சையில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய என் மாணவன், “இன்று அப்பாவிடம் பிரம்படி வாங்கப்போகிறேன்,” என்று நடுங்கியவாறு கூறினான்.\nவயதுக்கு மீறிய வளர்த்தியுடன் இருந்த அவனது சகா, “திருப்பி அடித்துவிட்டுப் போயேன்\nஇந்த உரையாடலைச் செவிமடுத்தபடி இருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nவெகு நேரம் யோசித்தபின் ஒன்று புரிந்தது. காரணமில்லாது அவனை அடிக்கடி அடித்து நொறுக்கும் அப்பா. மனம் வெறுத்து, அவரை எப்படித் தடுப்பது என்று அப்படி யோசித்திருக்கலாம்.\nவேறொரு சமயம், அவனை அழைத்துக் கேட்டபோது, வாரம் முழுவதும் அவன் எப்படி இருக்கிறான் என்றுகூட பாராது, சனிக்கிழமையன்று, காரணமேயின்றி பிரம்பும் கையுமாக அவனை வீட்டுக்குள் துரத்தித் துரத்தி அடிக்க வருவார் என்று ஒப்புக்கொண்டான்.\n“தான் குடும்பத் தலைவன். அதனால், பெரிய அதிகாரம் என்று காட்டிக்கொள்வதாக அப்பாவுக்கு எண்ணம்” என்று அவன் வெறுப்புடன் கூறியபோது, என் அதிர்ச்சி அதிகரித்தது.\nபையனுக்கு அப்பாவைப் புரிந்த அளவுக்கு அவரால் மகனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஅப்பா என்றால் அடக்குவதுதானா, அன்பு செலுத்த வேண்டாமா என்று அவன் யோசித்திருக்கிறான்.\n`நல்ல வேளை, நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லையே’ என்ற நிம்மதியும், `அவன் நிலையில் நான் இருந்தால், இதைவிட மோசமாக இருந்திருப்பேனோ, என்னவோ’ என்ற நிம்மதியும், `அவன் நிலையில் நான் இருந்தால், இதைவிட மோசமாக இருந்திருப்பேனோ, என்னவோ’ என்ற நினைப்பும் ஒருங்கே எழுந்தன.\nஒருவரது நலனைப்பற்றிய உண்மையான அக்கறை இருந்தால், `நீ என்ன, இவ்வளவு கேவலமாக நடக்கிறாயே’ என்ற எண்ணம் உதிக்காது.\nபிறரது துன்பங்களை நம்முடையதுபோல் பாவித்து, அவர்களை அப்படியே ஏற்றால்தானே நம்முடன் நெருங்குவார்கள்\nஅதன்பின், தம்மைப்பற்றி, வலிய வந்து சொல்லிக்கொள்வார்கள், நாம் கேளாமலேயே.\nசிலர் அவலமான தம் கதையைப் பிறரிடம் சொல்லிக்கொள்ள விரும்பி மெல்ல ஆரம்பிப்பார்கள்.\n’ என்பதுபோல் மற்றவர் அசிரத்தை காட்டினால், வாயை இறுக மூடிக்கொள்வார்கள்.\n“நீங்க இன்னிக்குப் பேசப்போறதா கேள்விப்பட்டேன். ஒங்களைப் பாக்கத்தான் வந்தேன்,” என்று ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.\nஅப்போது சிற்றுண்டி நேரம். சற்றுத் தொலைவில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம்.\nமிகுந்த தயக்கத்துடன், இளமையில் தாம் `எப்படி எப்படியோ’ இருந்ததாகவும் அதனால் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.\n“ஆண்கள் தமக்கு வரும் மனைவி யோக்கியமானவளாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுபோல்தானே பெண்களும் விரும்புவார்கள் அதனால், `கெட்டுப்போன’ ஒரு பெண்ணையே மணக்க உறுதி பூண்டிருக்கிறேன் அதனால், `கெட்டுப்போன’ ஒரு பெண்ணையே மணக்க உறுதி பூண்டிருக்கிறேன்\n“அப்படி ஒரு பெண்ணை எப்படித் தேடுவது” என்று அயர்ந்தவருக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும்.\nஅவர் புண்ணியத்தால் எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது.\nபல வருடங்களுக்குப்பின், அவரை ஒரு பெண்ணுடன் பார்த்தேன்.\n” என்று ஆவலுடன் விசாரித்தேன்.\n“இல்லே. ஆனா, ஆயிடுச்சுன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கேன்,” என்ற பதில் வர, நான் புன்னகைத்தேன்.\nநாம் பேசுவதைப் பிறர் கேட்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. அதுபோல்தானே மற்றவருக்கும் இருக்கும் என்று யோசித்தால் தானே சகிப்புத்தன்மை வளரும்.\nதம்மைவிட வித்தியாசமானவர்களைச் சிலரால் ஏற்க முடியாது.\n“இந்தியாவில் சாதி வித்தியாசம் நிறைய பார்ப்பார்களாமே, உண்மையா” என் சக ஆசிரியைகள் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு கேட்டார்கள்.\n“எந்த நாட்டில் இந்தமாதிரியான குணம் கிடையாது சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று சவால் விட்டேன்.\nஎன் பதில் அவர்களை யோசிக்கவைத்தது.\nமலேசியா போன்ற நாடுகளில் இன வேறுபாடு, பிற நாடுகளில் மொழி, மதம் அல்லது நிறத்தால் உயர்வு-தாழ்வு என்கிற நிலை.\nமொத்தத்தில், மனிதனுக்கு அன்பு செலுத்துவதைவிட வெறுப்பது எளிதாக இருக்கிறது.\nஎன் சக ஆசிரியை மலர் ஓயாது சீனர்களை `மஞ்சத்தோல்’ என்று பழிப்பாள். எல்லா மாணவர்களுக்கும் அவளைக் கண்டால் வெறுப்பு.\n“எங்கள் வகுப்பு மாணவர்கள் மலர் டீச்சரைப் படாதபாடு படுத்துவார்கள்” என்று ஒரு மாணவி என்னிடம் கூறிச் சிரித்தபோது, நான் அலட்சியமாக, “அவள் racist” என்று ஒரு மாணவி என்னிடம் கூறிச் சிரித்தபோது, நான் அலட்சியமாக, “அவள் racist (இனவெறி பிடித்தவள்)” என்று தெரிவித்தேன். (அதே மாணவர்கள் என்னிடம் மிக மரியாதையாக நடந்துகொள்வார்கள்).\nமலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள். ஆனால், இந்தியனில்லை. நெற்றியில் குங்குமத்துடன் விபூதி, தன்னை பக்தி நிறைந்தவள் என்று காட்டிக்கொள்வதுபோல். எல்லாரும் தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று (இயலாத) ஒரு கருத்தைக் கொண்டவள்.\nமலரை `பக்திமான்’ என்று மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். ஏனெனில், “எவருக்குப் பிறர் அனுபவிக்கும் துன்பங்கள் புரிகிறதோ, அவரே ஆன்மிகவாதி” என்ற கருத்து கொண்டவர் ஆயிற்றே\nபூவுலகில் தன் காலம் முடிந்தவுடன், நற்குணவானான ஒரு மனிதன் சொர்க்கத்திற்குப் போனான். அது காலியாக இருந்தது. வேறு பக்கத்திலிருப்பவர்கள் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருந்தார்கள். அங்கோ ஒரே கும்பல்.\n“என்னையும் அங்கே அனுப்பிவிடுங்கள்,” என்று இவன் கோரிக்கை விட, “நீ இருக்க வேண்டிய இடம் அதுவல்ல. அது நரகம். அங்கிருப்பவர்கள் எப்போதும் ஆத்திரம் கொண்டு, பிறரது துயரத்தால் மகிழ்ச்சியும் லாபமும் அடைந்தவர்கள்,” என்ற பதில் கிடைத்தது.\nஆத்திரத்திற��கு எதிர்ப்பதம் என்ன தெரியுமா\nஇல்லை. அடுத்தவரைப் புரிந்துகொள்வது. அவரை நம் இதயத்தால் தொடுவது.\nபிறருடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தோமானால், எவரையும் ஏற்க முடியும்.\nதன்னைத்தானே புரிந்துகொள்ள ஒருவருக்கு இதைவிடச் சிறந்த வழி கிடையாது.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 11\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 24\nபரிமேலழகர் உரைத் திறன் – 2\nபுலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com புழுவைத் தேட\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெருங்கடவுளான சிவபெருமான் பிறப்பிலிப் பிஞ்ஞகன்; சிவபிர\nபுதுக்கோட்டை பத்மநாபன் திருவள்ளுவருடைய பெயரைக் காரணம் காட்டி அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுடைய கருத்து மிக மிகத் தவறானது. திருவள்ளுவருக்குத் திருவள்ளுவர் என்ற\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=99632", "date_download": "2020-12-02T00:15:55Z", "digest": "sha1:2IR7JVSZHXGVS4HUVLAE57MW4VQT3HGL", "length": 40619, "nlines": 338, "source_domain": "www.vallamai.com", "title": "அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)\nச. கண்மணி கணேசன் (ப.நி.),\nமுன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,\nதொல்காப்பியம் பார்ப்பான் என்னும் பாத்திரம் கூற்று நிகழ்த்தக் கூடிய இடங்களை வரையறுத்துக் கொடுத்துள்ளது. ஆனால் தொகை இலக்கியங்களில் பார்ப்பான் கூற்று நிகழ்த்தவில்லை. அகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்; சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான்.\nதொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன், வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர் காட்சிப் படுத்தப்படுகின்றனர். அனைவரும் பின்புலத்தில் இடம்பெறுகின்றனர். சிறுபாத்திரத்தகுதி பெறுபவர் பார்ப்பனமகனும் முடமுது பார்ப்பானும் மட்டுமே ஆவர்.\nதலைவனின் காதல் மிகுதியைப் புலப்படுத்த வழிப்போக்கனாகிய பார்ப்பனமகன் பாத்திரம் உதவுகிறது. அத்துடன் அந்தணர் மந்திரத்தைப் பற்றிக் கேள்வி கேட்கும் தொல்தமிழரின் மனப்போக்கும் தெரிகிறது.\nசெம்பூ முருக்கின் நல்நார் களைந்து\nதண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்\nபடிவ உண்டிப் பார்ப்பன மகனே\nஎழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும்\nமருந்தும் உண்டோ மயலோ இதுவே“ (குறு.- 156)\nஎன்கிறான் தலைவன். பார்ப்பனமகனே என மும்முறை அழைத்து ‘நீ போற்றும் எழுதப்படாத வேதத்தில் பிரிந்தவரைச் சேர்க்கும் மருந்தாகிய சொல்; அதாவது மந்திரம் ஏதாவது உள்ளதா இது தான் மையலின் தன்மையா இது தான் மையலின் தன்மையா’ எனக் கேட்பதாக அமைகிறது பாடல். உலகியலில் பார்ப்பனன் பதிலுரைக்கக் கூடியவன் எனினும்; நாடகவழக்கில் அவன் பேசவில்லை.\nகுறுந்தொகையைத் தொகுத்தோரும் உரை எழுதியோரும் இவனைப் பாங்கன் என்கின்றனர். செம்பூ பூக்கும் முருக்கின் தண்டில் நாரைக் களைந்து எடுத்துக் கமண்டலத்தைத் தொங்க விட்டுக்; கையில் தண்டேந்தி வரும் பார்ப்பனனைத் தலைவனின் தோழனாக; அதாவது அவனது வாழிடம் சார்ந்தவனாகக் கருத இடமில்லை. கொளுவும் உரையும் அவனைப் பாங்கன் எனக் கூறினும்; நீர்க்கமண்டலமும் தியானம் செய்யப் பயன்படும் தண்டும் கைக்கொண்டு செல்பவன் உள்ளூர்க்காரனாக இருக்க இயலாது; வழிப்போக்கனாகத் தான் இருக்க இயலும். அத்துடன் வேதமந்திரம் பற்றிய மென்மையான நையாண்டியும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.\nதலைவி தலைவனை இரவில் சந்திக்கக் காத்திருப்பதில் ஆபத்து மிகுதி என்று எடுத்துக் கூற முனையும் தோழி; அவன் சிறைப்புறமாக நின்றுகொண்டு இருந்தபோது; தலைவியிடம் பேசுகிறாள். நாடகக் காட்சியை வருணிப்பவள் போல முன்னர் நடந்ததை எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி; ஒரு கிழட்டு நொண்டிப் பார்ப்பான் பற்றியது. அந்தக் காலத்துப் பாலியல் சீண்டல்.\nஊர் உலகமெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு. அழகிய துகிலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டு தலைவன் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தாள் தோழி. அப்போது அங்கு வந்து சேர்ந்தான் மழித்த தலையுடன் குஷ்ட நோயால் காலும் கையும் குறைப்பட்ட வயோதிகப் பார்ப்பான். அவனை இன்னும் தெளிவாக அடையாளம் காட்ட முனைந்த தோழி ‘நீ கூடப் பலகாலும் நம் சேரியை விட்டு எங்கும் போகாமல் ஒளித்துத் திரியும் அவனைப் பேணிப் புரக்கச் சொன்னாய் அல்லவா அவனே தான்’ என்கிறாள். ‘இது மகளிர் வெளிப்போதரும் காலம் அல்லவே அவனே தான்’ என்கிறாள். ‘இது மகளிர் வெளிப்போதரும் காலம் அல்லவே நீர் யார்’ என்று ஐயத்துடன் குனிந்து பார்த்துக் கேட்டவன் ‘இளம்பெண்ணே நீ தம்பலம் தின்கிறாயா’ என்று வைக்கோலைக் கண்ட கிழட்டு எருது போலப் பக்கலில் இருந்து அகலாமல் நின்று; பாக்குப்பையைக் குலைத்து ‘எடுத்துக் கொள்’ என்றான். தோழியோ வாய்திறவாமல் நிற்க; ‘சிறுமியே உன்னை அகப்படுத்திக் கொண்டேன். மற்றும் பிசாசுகளுக்குள் ஒருவனாகிய என்னை நீ வருத்தினால்; இவ்வூரில் நீ பெறும் பலிப்பொருளைப் பெறாதபடி நானே எடுத்துக் கொள்வேன்’ என்று பலபடப் பேசி நின்றான். பார்ப்பான் மனதில்; தான் பிசாசோ என்ற ஐயம் எழுவதைப் புரிந்து கொண்ட தோழி ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வீசினாள். பார்ப்பான் கதறிக் கொண்டு ஊரெல்லாம் கேட்கக் கூப்பாடு போட்டான். புலிக்கு விரித்த வலையில் நரி அகப்பட்டதைப��� போலத் தலைவனுக்காகக் காத்திருந்த வேளையில் இப்படி வருத்தம் நேர்ந்தது என்று விலாவாரியாகக் கூறுவதன் மூலம் இரவுக்குறி வேண்டாம் என்கிறாள் தோழி. இங்கு பார்ப்பான் நேரில் இடம் பெறவில்லை. தோழி பேச்சில் இடம் பெறுகிறான்; அவ்வளவே.\nஎத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் பார்ப்பார் தூது சென்றனர் என்பதை விளக்கிச் சொல்லும் பாடல் ஒன்று; பொருள்வேட்கை கொண்ட நெஞ்சை மறுத்து ஆற்றும் தலைவன் முன்பொரு முறை காட்டுவழியில் கண்ட அவலக்காட்சியை நினைவு கூர்வதாக அமைந்துள்ளது.\nஉப்பு வணிகரது கழுதைக்கூட்டம் போல் காட்சி அளிக்கும் பாறைகள் மிகுந்து; வெண்மையான பரற்கற்கள் கண்கூச ஒளிவீசும் வெய்யில். கவர்த்த பாதை மயக்கத்தைக் கொடுக்கும் காடு. அவ்வழியே ஒரு ஏழைப்பார்ப்பான் வெள்ளிய தூது ஓலையை மடித்து எடுத்துக்கொண்டு செல்கிறான். உண்ணாமையால் அவனது விலாவில் இருக்கும் எலும்புகள் எல்லாம் எண்ணும்படி உள்ளன. ஆனாலும் அவன் கையில் உள்ள பொருளில் பொன் இருந்தாலும் இருக்கும்; என்ற எண்ணத்தில் தம் கைப்படையால் உடன் கொன்று வீழ்த்திக்; குருதி படிந்த அம்பினை ஏந்தியவராய் ஆராய்கின்றனர் கொலைத்தொழில் வல்ல மழவர். அதன் பின்னர் உடுக்கவியலாக் கந்தையை உடுத்திருக்கும் அவனது வறுமையைப் பார்த்துத் தம் கையை நொடித்துக் கொண்டு சென்றனர்.\nகணநிரை அன்ன பல்காற் குறும்பொறைத்\nபடைஉடைக் கையர் வருதிற நோக்கி\nஉண்ணா மருங்குல் இன்னோன் கையது\nபொன் ஆகுதலும் உண்டு எனக் கொன்னே\nதடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்\nதிறனில் சிதாஅர் வறுமை நோக்கிச்\nசெங்கோல் அம்பினர் கைநொடியாப் பெயர” (அகம்.- 337)\nஅத்தோடு அந்த அவலம் முடியவில்லை. உயிரைவிட்ட பார்ப்பானின் சடலத்திற்கு நேர்ந்த கதி வாசகர் நெஞ்சை உலுக்கும் மருட்கையைத் தோற்றுவிக்கிறது. நீள ஒழுகிய குருதியுடன் தொங்கிக் கிடந்த குடலைக் கடித்துக் கொண்டு ஆண் நரி ஒன்று கள்ளி நிழலில் கூக்குரலிட்ட்டது. இப்பாடல் காட்டுவழியின் ஏதத்தை விளக்க எழுதப்பட்டதெனினும்; அக்காலச் சமூகஅவலத்தைப் புனைந்துள்ளது. வாழ்வாதாரத்திற்காக வந்தேறிய பார்ப்பனரின் வறுமை நிலையை எடுத்தோதுகிறது. தூதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர் எதிர்நோக்கிய கொடுமைகளின் எல்லை என்ன என்று புரிகிறது.\nபெண் கேட்டு வருகிறான் தலைவன்; தோழிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. செய்தியைத் தலைவிக்கு உரைக்கிறாள். அவளது பேச்சு நுட்பமான பல செய்திகளைத் தாங்கி அமைகிறது.\n“அன்னாய் வாழி வேண்டு அன்னை நம்மூர்ப்\nபார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்\nநெடுமலை நாடன் ஊர்ந்த மாவே” (ஐங்.- 202)\nமுதலில் தலைவன் வந்த மகிழ்ச்சியைப் புலப்படுத்துகிறாள். அது குறிப்பிட்ட பொருளை நேரடியாகச் சொல்லாது; பொதுவான வாழ்த்தாக அமைகிறது. ஏனெனில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவிக்குத் தோழி வாழ்த்துக் கூறினாலே; அது தலைவன் வரவைப் புரிய வைத்து விடும். அடுத்த செய்தி; தலைவன் தன் செல்வச் செழிப்பு வெளிப்படையாகத் தெரியும்படி வந்திருக்கிறான்; அதாவது அலங்கரித்த குதிரை பூட்டிய தேரில் வந்துள்ளான். தேரும் குதிரையும் அவர்கட்குப் புதிதில்லை எனினும்; குதிரையின் தலை அலங்காரம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாய் இருந்தது. இதுநாள் வரை சோர்ந்திருந்த மனம் புத்துணர்ச்சி பெற்றதால் அக்குதிரையின் தலையில் சூட்டியிருந்த தலையாட்டம் அவளுக்கு அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவரின் குடுமியை நினைவூட்டியது. இரண்டையும் ஒப்புமைப்படுத்தி உவமிக்கிறாள். பண்டு தமிழகத்தில் பார்ப்பனச்சிறுவரின் குடுமிக்கட்டு தனித்தன்மை பெற்று இருந்தமை இதனால் புலப்படுகிறது.\nதன் பணிமுடிந்து மீண்டுவரும் தலைவன் வழியில் தேர்ப்பாகனோடு பேசிக்கொண்டு வருகிறான். செம்புலப் பின்னணியில் முல்லை பூத்த கார்காலத்து மாலை. ஊரை நெருங்கி ஆயிற்று. கதிரவன் மறைய; மேய்ச்சல் முடிந்து ஆடுகள் கழுத்து மணிகள் ஒலிக்கத் திரும்பும் பொழுது. ‘மாலை வழிபாட்டிற்கெனத் தீமுறை செய்து ஓதும் கணவரைப் பிரியாதிருத்தலால்; பார்ப்பன மகளிர் விரிந்த முல்லைப்பூக்களைச் சூடி மகிழ்ந்து இருப்பர். தலைவியோ என்னைப் பிரிந்து இருப்பதால்; வருத்தத்தோடு நானில்லாத மனையை நோக்கி இருப்பாள். விரைந்து தேரைச் செலுத்துவாயாக’ என்கிறான்.\nபார்ப்பன மகளிர் சாரற் புறத்து அயர”த் (நற்.- 321)\nதனித்திருக்கும் துன்பத்தைத் தாங்கித் தலைவி தவித்து இருப்பாள் எனக் காலப்பின்புலத்தையும் இடப்பின்புலத்தையும் சிறக்க எடுத்துக் காட்டப் பார்ப்பன மகளிர் பயன்பட்டுள்ளனர். கவிச்சுவை கூட்டப் பார்ப்பன மகளிர் நிலையோடு தலைவியின் நிலை முரண்படுத்திக் காட்டப்படுகிறது.\nபுறத்தொழுகிய தலைவன் திரும்பியபோது தலைவி எப்படி ஆற்றி இருந்தாள் எனக் கூறும் தோழி;\n“பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக\nஎன வேட்டோளே யாயே” (ஐங்.- 4)\nஎன்கிறாள். தலைவியின் சமூகமுன்னேற்றச் சிந்தனை அக்கால அரசியல் நிலையைத் தாங்கி நிற்கிறது. திணைமாந்தர் பிரிவைச் சேர்ந்த ஊரனின் மனைவியாகிய அவள் ‘பகைவர் புன்செய்ப் பயனை உண்ணட்டும்’ என்று விரும்புவது; நெல்வேளாண்மை செய்த வேளிரைச் சார்ந்த அவளது வாழ்வைப் புலப்படுத்துகிறது. ஊரோடு சேர்த்து அழைக்கப்படும் கிழார்கள் வேளிருக்காக நெல்வேளாண்மை செய்தனர் என்றும் தெளிவாகிறது. எனவே தான் பகைவர்கள் புன்செய்ப் பயனை உண்ணட்டும் என்கிறாள். புன்செய் உணவைக் காட்டிலும் நெல் உயர்ந்ததாகக் கருதப்பட்ட நாகரிக மாற்றமும் இந்தப் பாடலடியில் பொதிந்துள்ளது. ‘பார்ப்பார் ஓதுக’ என்ற அவளது விருப்பம் வைதீகம் அக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் மேன்மையானது என ஏற்றுக்கொள்ளப் பட்டமைக்கு உரிய சான்றாகிறது.\nவேள்வி தவிர்ந்த பிற தொழில் செய்யும் பார்ப்பாரே வேளாப் பார்ப்பார் ஆவர்.\n“வேளாப் பார்ப்பார் வாளரம் துமித்த\nவளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன\nதளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை” (அகம்.- 24)\nஎன்ற பாடலடிகளில் பகன்றைப் பூக்களின் தோற்றத்திற்கு வளைகள் அறுத்து மீந்த சங்கின் தலைப்பகுதி உவமையாக அமைகிறது. அச்சங்கை அறுத்தவர் வேளாப் பார்ப்பார் ஆவர். சங்கினை அறுத்து மங்கல வளை செய்யும் தொழிலில் பார்ப்பார் ஈடுபட்டு இருந்தமை இப்பாடலடி மூலம் வெளிப்படுகிறது.\n“இலங்கு வளை இருஞ்சேரி” (மது.- 136)\nபற்றிப் பிற இலக்கியங்களும் பேசுவதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பார்ப்பார் கூடி வாழ்ந்த சேரி இருந்ததா என்பது தனி ஆய்விற்கு உரியதாகிறது.\nஅகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்; சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான். தொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன், வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர் காட்சிப் படுத்தப்படுகின்றனர். தோழி பேச்சில் இடம்பெறும் முதுபார்ப்பானும் தலைவன் பேச்சில் இடம்பெறும் பார்ப்பன இளைஞனும் சிறுபாத்திரம் ஆகின்றனர்.\nகாலப்பின்புலத்தையும் இடப்பின்புலத்தையும் சிறக்க எடுத்துக் காட்டப் பார்ப்பன மகளிர் பயன்பட்டுள்ளனர். கவிச்சுவை கூட்டப் பார்ப்பன மகளிர் நிலையோடு தலைவியின் நிலை முரண்படுத்திக் காட்டப்படுகிறது.\nவைதீகம் தொகைநூற்காலத் தமிழ்ச்சமுதாயத்தில் மேன்மையானது என ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. வாழ்வாதாரத்திற்காக வந்தேறிய பார்ப்பனரின் வறுமை நிலை; தூதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர் எதிர்நோக்கிய கொடுமைகளின் சித்தரிப்பில் புரிகிறது. பண்டு தமிழகத்தில் பார்ப்பனச்சிறுவரின் குடுமிக்கட்டு தனித்தன்மை பெற்று இருந்தது. சங்கினை அறுத்து மங்கல வளை செய்யும் தொழிலில் வேளாப்பார்ப்பார் ஈடுபட்டு இருந்தனர். பார்ப்பார் கூடி வாழ்ந்த சேரி இருந்ததா என்பது தனி ஆய்விற்கு உரியதாகிறது.\nஊரோடு சேர்த்து அழைக்கப்படும் கிழார்கள் வேளிருக்காக நெல்வேளாண்மை செய்தனர். புன்செய் உணவைக் காட்டிலும் நெல் உயர்ந்ததாகக் கருதப்பட்ட நாகரிக மாற்றம் தொகைநூற் காலத்தில் ஏற்பட்டு இருந்தது.\nRelated tags : ச. கண்மணி கணேசன்\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 14\nபழகத் தெரிய வேணும் – 40\nகுறவன் பாட்டு – 10\nசச்சிதானந்தம் களிறுகளும் குறவனும் அருவியில் நீர்பருக வருகின்ற யானைகள், அருகிலே செல்லாமல் கவனித்து நின்றான், தொலைவிலே தெரிகின்ற யானைகள் கூட்டம், கலைந்திடும் மெதுவாகப், பிளிற\n-எம். ஜெயராம சர்மா - மெல்பேண் தமிழிலே கவிதை தந்த தரமுடைக் கவிஞரே நீர் உரமுடைக் கவிதை தந்து உள்ளத்தில் இருந்து விட்டீர் தெளிவொடு கவிதை சொன்னீர் சிந்தைக்கு மருந்தும்\nக.பாலசுப்பிரமணியன் கைகளில் உடுக்கை கழுத்தினில் அரவம் கண்களில் நெருப்பு கருணையின் சிரிப்பு சிகையினில் கங்கை சிறிதொரு பிறையே சிந்தையில் நிறைந்த சிவமே \nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28291", "date_download": "2020-12-01T23:36:09Z", "digest": "sha1:6655GOZ6N3T7CGL52W7CX2GRXDJPVPPO", "length": 9155, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11 » Buy tamil book காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11 online", "raw_content": "\nகாகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11\nவகை : குறுநாவல் (KuruNovel)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nவிழுந்த நட்சத்திரம் சுஜாதா குறுநாவல் வரிசை 10 மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12\nஅக்யூட் ரீனல் ஃபெய்லியர் ஆன கணவன், அவனை மிக மிக நேசிக்கும் மனைவி, அவனுக்கு பணமாகவோ, மாற்று சிறுநீரகம் கொடுக்கவோ தயங்கும் உறவினர் என்று யதார்த்தத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. முடிவில் அவன் இறந்துவிடுகிறான். இக்கதை என் தூரத்து உறவில் ஒரு அண்ணனுக்கு ஏற்பட்டதைப் போல இருந்ததால் பலமுறை படித்துக் கலங்கி இருக்கிறேன். ஹ்ம்ம். உறவுகளே காகிதச்சங்கிலியால் பின்னப்பட்டவை என்னும்போது அங்கே எதற்கும் மதிப்பில்லாமல் போகிறது.\nதீவுகள் கரையேறுகின்றன. இக்கதை ஒரு மனநிலை பாதித்த பெண் குழந்தை அசந்தர்ப்பமாக கர்ப்பமாகி தன்னைத்தானே மாய்த்துகொண்டதாக முடியும் கதை. பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் கந்தைத் துணி உடுத்தி உடல் பிரக்ஞையற்ற , மனநிலை பாதிக்கப்பட்டோரிடம் கூட காமம் கொள்ளும் மிருக ஜென்மங்களை எண்ணி கோபம் கொள்ள வைத்த கதை.\nஇந்த நூல் காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெண் இயந்திரம் - Pen IyanThiram\nசுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி - Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi)\nபுறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி) - PuranAnuru Or Eliya Arimukam\nசிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nபெண்ணரசிகள் சாதித்த பெண்களின் சாதனை சரித்திரம் - Pennarasigal\nஇளமையில் கொல் - Ilamaiyil Kol\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal\nகுருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13\nகுருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/06/24/", "date_download": "2020-12-01T23:59:14Z", "digest": "sha1:U3U43RFCFA7ATO3YAHZFZQWFHGU3UAGO", "length": 3469, "nlines": 56, "source_domain": "mandaitivu-ch.com", "title": "24 | ஜூன் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்…\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nபொதுவாக இறைவன் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இறைவனை கோயில்களில் பூஜித்து வழிப்பட்டாலும் வீட்டில் கடவுளின் உருவ படத்தை வைத்து வழிபடுவது என்பது சிறந்தது. அப்படி வழிபட எந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம். அப்படி வணங்கினால் என்ன நன்மைகள் என்பதை இங்கு பார்ப்போம். Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/777757/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-01T23:49:13Z", "digest": "sha1:J6DR5MLU7LGZVLK6AMBOGKW32GRJ67EV", "length": 2145, "nlines": 27, "source_domain": "www.minmurasu.com", "title": "கடல்கள் இல்லாத உலகம் இப்படித்தான் இருக்கும் – மின்முரசு", "raw_content": "\nகடல்கள் இல்லாத உலகம் இப்படித்தான் இருக்கும்\nகடல்கள் இல்லாத உலகம் இப்படித்தான் இருக்கும்\nகடல்கள் இல்லாத உலகம் இப்படித்தான் இருக்கும்\nஇந்த உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் அல்லது இல்லாமல் போனால் என்னாகும் என்று யோசித்து இருக்கிறீர்களா\n கொரோனா பரவலாம் என சர்வதேச அமைப்பு எச்சரிக்கை\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை அணி அபார வெற்றி\nபுரெவி புயல் எதிரொலி – திருவனந்தபுரத்துக்கு டிசம்பர் 3ம் தேதி சிகப்பு ஆபத்து எச்சரிக்கை\n‘பார்முலா1’ தேர் பந்தய சாம்பியன் ஹ���மில்டன் கொரோனாவால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/10/015._22.html", "date_download": "2020-12-01T23:45:24Z", "digest": "sha1:XD3VJ2CUYKGL3C4FCLX3LK7M7UCXS4FX", "length": 13298, "nlines": 75, "source_domain": "www.newtamilnews.com", "title": "வரலாற்றில் முக்கியமானதொரு தவறை செய்யப் போகின்றீர்கள்..இலங்கை வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள்- கரு ஜெயசூரிய | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nவரலாற்றில் முக்கியமானதொரு தவறை செய்யப் போகின்றீர்கள்..இலங்கை வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள்- கரு ஜெயசூரிய\nஇலங்கை வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்படவேண்டும் என்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்து இருக்கிறது.\nஇது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ள முன்னாள் சபாநாயகர் இலங்கை வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nசர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது.1933ஆம் ஆண்டு ஜெர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது.அவ்வாறான ஒரு தவறை எமது நாடாளுமன்றம் செய்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n\"நமக்கு நாமே\"என்ற தொனிப்பொருளில் எம்மவர்களின் படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் நியூதமிழ் நியூஸ் பெருமை கொள்கிறது.அந்த வகையில் வளர்ந்து வரும் புது கவிஞர் சண்முகநாதன் புஷ்பராணி அவர்களின் கன்னிக்கவிதையை பகிர்ந்துள்ளோம் அவருக்கு உங்களது ஆதரவுகளை வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.\nதிருமணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.\nதிருமணம் மேற்கொள்ள இருப்பவர்கள் அனுமதி பெறுவதுடன் , அனுமதி பெறப்பட்ட 25 நபர்களை மாத்திரம் கொண்டு தொற்று ஏற்படாதவாறு திருமணத்தை ம...\nபொகவந்தலாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் திடீர் மரணம்\nபொகவந்தலாவை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெம்பியன் கீழ் பிரிவை...\nபுதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்\nமினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியால் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலானவை வீட்டிலேயே சம்பவித்துள்ளதென தொற்றுநோய் பிரிவின் விசேட ...\nகொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nகொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (28) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . தீபாவளி பண்டிகையை...\nபாடசாலைக்கு சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று\nவட்டவளை குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிசிஆர் ...\nஇரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 213 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரையில் 213 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் மாலனி போத்தாகம தெரி...\nதிங்கட்கிழமை(30) முதல் வழமைக்குத் திரும்பும் பேருந்து சேவைகள்.\nதிங்கட்கிழமை (30) முதல் நாடு முழுவதிலும் பேருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது . ...\nகிழக்கு மாகாணத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக 750 கிலோ மீட்ட...\nகொரோனா தொற்றினால் மேலும்7பேர் பலி;\nபலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது கொழும்பு- 2 பெண் வயது (50) கொதட்...\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜி . எல் . பீரிஸ் தெரிவித்த...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \n���ீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-12-02T00:35:25Z", "digest": "sha1:JJUE4HEMGESM47DDSFQU5S72WY3MMBKN", "length": 10822, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "ராமேசுவரம் அருகே கழிவுநீர் தொட்டிக்கு தோண்டிய போது கடற்கரையில் புதைத்த ஆயுத குவியல் சிக்கியது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nராமேசுவரம் அருகே கழிவுநீர் தொட்டிக்கு தோண்டிய போது கடற்கரையில் புதைத்த ஆயுத குவியல் சிக்கியது\nராமேசுவரம் அருகே கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுத குவியல் சிக்கியது. பெட்டி, பெட்டியாக துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஆயுத குவியல் பற்றிய விவரம் வருமாறு:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் அந்தோணியார்கோவில் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டிக்காக நேற்று பணியாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅப்போது 3 அடி ஆழத்தில் குழியில் ஒரு இரும்புப்பெட்டி தென்பட்டது. இதையடுத்து அது புதையலாக இருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளர் எடிசன் இது குறித்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.\nபோலீசார் மீண்டும் அந்த பகுதியில் ஆழமாக தோண்டி இரும்பு பெட்டியை மேலே கொண்டு வந்து பார்த்தனர்.\nஇதில் இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன் படுத்தும் 19 தோட்டா பெட்டிகள் இருந்தன. தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் இருந்தன.\nஇதையடுத்து போலீசார் மீண்டும் தோண்டியபோது 5 கண்ணிவெடி பெட்டிகள், கையெறிகுண்டுகள் 15, ராக்கெட் லாஞ்சர் தோட்டா 2 பெட்டி உள்ளிட்டவை இருந்தன. மொத்தம் 50 பெட்டிகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தோண்டத்தோண்ட வெடிகுண்டு, ஆயுதங்கள் கிடைத்த வண்ணம் உள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:-\nஇங்கு கிடைத்திருக்கும் ஆயுதங்கள், தோட்டாக் கள் 25 வருடங்களுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளோம். அவர்கள் பரிசோதனைக்குப் பின்னரே முழுவிவரம் தெரியவரும். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தோண்டிப் பார்த்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.\nஇலங்கையில் 1983-ல் இருந்து ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக் கும் இடையே போர் நடந்து வந்தது. அந்த காலகட்டத்தில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக கடற்கரை பகுத�� வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டன.\nஅப்போது ராமேசுவரம் தீவு பகுதியில் 14 இடங்களில் இலங்கை போராளிகள் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தங்கச்சிமடம் பகுதியில் பத்மநாபா தலைமையில் இ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முகாம் செயல்பட்ட தாகத் கூறப்படுகிறது. அப்போது இந்த பகுதியில் துப்பாக்கி தோட்டாக்கள், குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Krishnagiri", "date_download": "2020-12-02T01:18:25Z", "digest": "sha1:UEEL3AUSLTUJXFTBWVCNG6HP3F6GYQS7", "length": 27672, "nlines": 67, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nபெண்: 753498 திருநங்கை: 236\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. கே.பி.முனுசாமி - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 454533 2. டாக்டர் செல்லகுமார் - இந்திய தேசிய காங்கிரஸ் - 611298 (வெற்றி) 3. கணேசகுமார் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 8867 4. மதுசூதனன் - நாம் தமிழர் கட்சி - 28000 5. ஸ்ரீகாருண்யா சுப்பிரமணியம் - மக்கள் நீதி மய்யம் - 16995 6. அஸ்லம்ரஹ்மான் ஷெரீப் - சுயேச்சை - 802 7. ஏஜாஸ் - சுயேச்சை - 679 8. காந்தி - சுயேச்சை - 921 9. குப்பன் - சுயேச்சை - 1054 10. குமரேசன் - சுயேச்சை - 1234 11.கோவிந்தன் - சுயேச்சை - 5350 12. தேவப்பா - சுயேச்சை - 1506 13. நாகேஷ் - சுயேச்சை - 1613 14. மீனா - சுயேச்சை - 2553 15. சீனிவாசா - சுயேச்சை - 5895 16. எவரும் இல்லை - 19545 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 10 ஆயிரத்து 85 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 26, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 44 ஆயிரத்து 835, மூன்றாம் பாலினத்தினர் 224. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- ஊத்தங்கரை (தனி).......................2,25,148 பர்கூர்..........................................2,34,572 கிருஷ்ணகிரி................................2,51,821 வேப்பனப்பள்ளி............................2,36,415 ஓசூர்...........................................3,22,919 மாங்கனிக்கு பெயர் போன கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 1957&ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று முதல் 2011&ம் ஆண்டு வரையில் அதன் அடிப்படையிலேயே இ���்த தொகுதி தேர்தலை சந்தித்து வந்தது. கடந்த 2011&ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உருவானது. இதைத்தொடர்ந்து கடந்த 2014&ம் ஆண்டு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இந்த தொகுதியில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 6 முறை காங்கிரஸ் வெற்றி கிருஷ்ணகிரி தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே விளங்கி உள்ளது. 6 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், ஒரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக மறைந்த முன்னாள் மத்திய மந்திரி வாழப்பாடி ராமமூர்த்தி இதே தொகுதியில் தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அதே போல தி.மு.க. 1999, 2004, 2009 என 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ஆர். நரசிம்மன் வெற்றி பெற்றார். 1962&ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட க.ராசாராம் வெற்றி வாகை சூடினார். 1967-ம் ஆண்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.கமலநாதனும், 1971&ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.தீர்த்தகிரி கவுண்டரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 1977-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் போட்டியிட்ட பி.வி.பெரியசாமி வெற்றி வாகை சூடினார். 1980, 1984, 1989 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டு 3 முறையும் தொடர்ச்சியாக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக 1991-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வாழப்பாடி ராமமூர்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996-ல் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட நரசிம்மன் வெற்றி பெற்றார். 1998-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார். 1999-ல் தி.மு.க.வை சேர்ந்த வெற்றிச்செல்வனும், 2004, 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வின் இ.ஜி.சுகவனமும், வெற்றி பெற்றனர். கடந்த 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அசோக்குமார் 4,80,491 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சின்ன பில்லப்பா (தி.மு.க.) 2,73,900 வாக்குகளும் பெற்றனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி 2 லட்சத்து 24 ஆயிரத்து 963 வாக்குகள் பெற்றிருந்தார். வருகிற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி போட்டி யிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக உள்ளனர். அடுத்தபடியாக வெள்ளாள கவுண்டர்களும், ஆதி திராவிடர் களும் உள்ளனர். இதே போல ஒக்கலிக்க கவுடா, ரெட்டி, தெலுங்கு செட்டியார், நாயுடு, சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இந்த தொகுதியில் பரவலாக உள்ளனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), தளி ஆகிய சட்டசபை தொகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், ஓசூர் தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகவும், வேப்பனப்பள்ளி தொகுதி ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிற்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகள் ஏராளமாக இருந்தாலும், இந்த தொகுதி மக்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்குத்தான் அதிகம் செல்கிறார்கள். மாவட்ட தலைநகராக உள்ள கிருஷ்ணகிரிக்கு ரெயில் போக்குவரத்து வசதி இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் துண்டிக்கப்பட்ட ரெயில் போக்குவரத்து மீண்டும் கிருஷ்ணகிரி பகுதியில் தொடங்கப்படாமல் உள்ளது. நீண்ட காலமாக இந்த மாவட்ட மக்கள் ஜோலார்பேட்டை முதல் கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரை புதிய ரெயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்த கோரிக்கையை பிரதானமாக வைத்து பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணகிரிக்கு ரெயில் போக்குவரத்து என்பது நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016&ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு: - ஊத்தங்கரை (தனி) (அ.தி.மு.க. வெற்றி) மனோரஞ்சிதம் நாகராஜ் (அ.தி.மு.க.)................. 69,980 டாக்டர் மாலதி (தி.மு.க.)...................................7,367 அங்குத்தி (பா.ம.க.) ...................................23,500 கனியமுதன் (விடுதலை சிறுத்தைகள்) ............... 12,669 பர்கூர் (அ.தி.மு.க. வெற்றி) சி.வி.ராஜேந்திரன் (அ.தி.மு.க.).......................... 80,650 கோவிந்தராசன் (தி.மு.க.).................................. 79,668 ஏ.குமார் (பா.ம.க.)...................................... 18,407 ஆர்.ராஜேந்திரன் (த.மா.கா)................................. 2,948 கிருஷ்ணகிரி (தி.மு.க.வெற்றி) டி.செங்குட்டுவன் (தி.மு.க.)................................ 87,657 வி.கோவிந்தராஜ் (அ.தி.மு.க.)............................ 82,746 எஸ்.குமார் (பா.ம.க.).................................... 15,736 ஜெயப்பிரகாஷ் (த.மா.கா).................................4,199 வேப்பனப்பள்ளி (தி.மு.க. வெற்றி) பி.முருகன் (தி.மு.க.)................................88,952 மது என்கிற ஹேம்நாத் (அ.தி.மு.க.)....................83,724 தமிழ்ச்செல்வி (பா.ம.க)..........................5,476 நாகராஜ் (தே.மு.தி.க.).................................4,656 ஓசூர் (அ.தி.மு.க. வெற்றி) பாலகிருஷ்ணரெட்டி (அ.தி.மு.க.).........................89,510 கோபிநாத் (காங்கிரஸ்)..................................66,546 பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)................................28,850 முனிராஜ் (பா.ம.க.).....................................10,309 தளி (தி.மு.க. வெற்றி) ஒய்.பிரகாஷ் (தி.மு.க.)..............................74,429 டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி)........68,184 நாகேஷ் (அ.தி.மு.க.)..............................31,415 அருண்ராஜன் (பா.ம.க.)..........................5,253 வெற்றி யார் கையில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 10 ஆயிரத்து 85 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 26, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 44 ஆயிரத்து 835, மூன்றாம் பாலினத்தினர் 224. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- ஊத்தங்கரை (தனி).......................2,25,148 பர்கூர்..........................................2,34,572 கிருஷ்ணகிரி................................2,51,821 வேப்பனப்பள்ளி............................2,36,415 ஓசூர்...........................................3,22,919 மாங்கனிக்கு பெயர் போன கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 1957&ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று முதல் 2011&ம் ஆண்டு வரையில் அதன் அடிப்படையிலேயே இந்த தொகுதி தேர்தலை சந்தித்து வந்தது. கடந்த 2011&ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உருவானது. இதைத்தொடர்ந்து கடந்த 2014&ம் ஆண்டு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலி���் இருந்து இந்த தொகுதியில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 6 முறை காங்கிரஸ் வெற்றி கிருஷ்ணகிரி தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே விளங்கி உள்ளது. 6 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், ஒரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக மறைந்த முன்னாள் மத்திய மந்திரி வாழப்பாடி ராமமூர்த்தி இதே தொகுதியில் தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அதே போல தி.மு.க. 1999, 2004, 2009 என 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ஆர். நரசிம்மன் வெற்றி பெற்றார். 1962&ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட க.ராசாராம் வெற்றி வாகை சூடினார். 1967-ம் ஆண்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.கமலநாதனும், 1971&ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.தீர்த்தகிரி கவுண்டரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 1977-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் போட்டியிட்ட பி.வி.பெரியசாமி வெற்றி வாகை சூடினார். 1980, 1984, 1989 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டு 3 முறையும் தொடர்ச்சியாக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக 1991-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வாழப்பாடி ராமமூர்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996-ல் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட நரசிம்மன் வெற்றி பெற்றார். 1998-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார். 1999-ல் தி.மு.க.வை சேர்ந்த வெற்றிச்செல்வனும், 2004, 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வின் இ.ஜி.சுகவனமும், வெற்றி பெற்றனர். கடந்த 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அசோக்குமார் 4,80,491 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சின்ன பில்லப்பா (தி.மு.க.) 2,73,900 வாக்குகளும் பெற்றனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி 2 லட்சத்து 24 ஆயிரத்து 963 வாக்குகள��� பெற்றிருந்தார். வருகிற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி போட்டி யிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக உள்ளனர். அடுத்தபடியாக வெள்ளாள கவுண்டர்களும், ஆதி திராவிடர் களும் உள்ளனர். இதே போல ஒக்கலிக்க கவுடா, ரெட்டி, தெலுங்கு செட்டியார், நாயுடு, சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இந்த தொகுதியில் பரவலாக உள்ளனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), தளி ஆகிய சட்டசபை தொகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், ஓசூர் தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகவும், வேப்பனப்பள்ளி தொகுதி ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிற்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகள் ஏராளமாக இருந்தாலும், இந்த தொகுதி மக்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்குத்தான் அதிகம் செல்கிறார்கள். மாவட்ட தலைநகராக உள்ள கிருஷ்ணகிரிக்கு ரெயில் போக்குவரத்து வசதி இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் துண்டிக்கப்பட்ட ரெயில் போக்குவரத்து மீண்டும் கிருஷ்ணகிரி பகுதியில் தொடங்கப்படாமல் உள்ளது. நீண்ட காலமாக இந்த மாவட்ட மக்கள் ஜோலார்பேட்டை முதல் கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரை புதிய ரெயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்த கோரிக்கையை பிரதானமாக வைத்து பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணகிரிக்கு ரெயில் போக்குவரத்து என்பது நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016&ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு: - ஊத்தங்கரை (தனி) (அ.தி.மு.க. வெற்றி) மனோரஞ்சிதம் நாகராஜ் (அ.தி.மு.க.)................. 69,980 டாக்டர் மாலதி (தி.மு.க.)...................................7,367 அங்குத்தி (பா.ம.க.) ...................................23,500 கனியமுதன் (விடுதலை சிறுத்தைகள்) ............... 12,669 பர்கூர் (அ.தி.மு.க. வெற்றி) சி.வி.ராஜே��்திரன் (அ.தி.மு.க.).......................... 80,650 கோவிந்தராசன் (தி.மு.க.).................................. 79,668 ஏ.குமார் (பா.ம.க.)...................................... 18,407 ஆர்.ராஜேந்திரன் (த.மா.கா)................................. 2,948 கிருஷ்ணகிரி (தி.மு.க.வெற்றி) டி.செங்குட்டுவன் (தி.மு.க.)................................ 87,657 வி.கோவிந்தராஜ் (அ.தி.மு.க.)............................ 82,746 எஸ்.குமார் (பா.ம.க.).................................... 15,736 ஜெயப்பிரகாஷ் (த.மா.கா).................................4,199 வேப்பனப்பள்ளி (தி.மு.க. வெற்றி) பி.முருகன் (தி.மு.க.)................................88,952 மது என்கிற ஹேம்நாத் (அ.தி.மு.க.)....................83,724 தமிழ்ச்செல்வி (பா.ம.க)..........................5,476 நாகராஜ் (தே.மு.தி.க.).................................4,656 ஓசூர் (அ.தி.மு.க. வெற்றி) பாலகிருஷ்ணரெட்டி (அ.தி.மு.க.).........................89,510 கோபிநாத் (காங்கிரஸ்)..................................66,546 பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)................................28,850 முனிராஜ் (பா.ம.க.).....................................10,309 தளி (தி.மு.க. வெற்றி) ஒய்.பிரகாஷ் (தி.மு.க.)..............................74,429 டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி)........68,184 நாகேஷ் (அ.தி.மு.க.)..............................31,415 அருண்ராஜன் (பா.ம.க.)..........................5,253 வெற்றி யார் கையில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த கிருஷ்ணகிரி தொகுதியில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் அந்த வெற்றியை இந்த முறையும் அ.தி.மு.க. தக்க வைக்குமா காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த கிருஷ்ணகிரி தொகுதியில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் அந்த வெற்றியை இந்த முறையும் அ.தி.மு.க. தக்க வைக்குமா என்பது கேள்விக்குறிதான். கடந்த 2016&ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், ஓசூர் ஆகிய 3 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, தளி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க.வும் வெற்றி பெற்று சம பலத்துடன் இருந்தது. தற்போது ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றதால் அவரது எம்.எல்.ஏ. பதவி போனது. இதனால் ஓசூர் தொகுதி காலியாக உள்ளது. தற்போது இந்த சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதன்காரணமாக அ.தி.மு.க.வின் பலம் தற்போது 2 ஆக உள்ளது. இதனால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. & தி.மு.க. இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 512 வாக்காளர்கள் அ���ிகரித்துள்ளனர். எனவே இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் தான் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றியை தீர்மானிக்க போகும் சக்தியாக விளங்குகிறார்கள். அ.தி.மு.க. எம்.பி.யின் 5 ஆண்டு செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, Òகிருஷ்ணகிரி தொகுதி மக்களின் 75 ஆண்டு கால கனவாக உள்ள கிருஷ்ணகிரிக்கு ரெயில் பாதை கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஓசூர் & கிருஷ்ணகிரி & ஜோலார்பேட்டை ரெயில்பாதை திட்டத்தை தொடங்க எந்த நடவடிக்கையும் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி தொகுதி வளர்ச்சிக்காக திட்டங்கள் கொண்டு வந்தாலும், மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த ரெயில் பாதை திட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லைÓ என்றனர். 2014&ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி என்பது கேள்விக்குறிதான். கடந்த 2016&ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், ஓசூர் ஆகிய 3 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, தளி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க.வும் வெற்றி பெற்று சம பலத்துடன் இருந்தது. தற்போது ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றதால் அவரது எம்.எல்.ஏ. பதவி போனது. இதனால் ஓசூர் தொகுதி காலியாக உள்ளது. தற்போது இந்த சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதன்காரணமாக அ.தி.மு.க.வின் பலம் தற்போது 2 ஆக உள்ளது. இதனால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. & தி.மு.க. இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 512 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் தான் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றியை தீர்மானிக்க போகும் சக்தியாக விளங்குகிறார்கள். அ.தி.மு.க. எம்.பி.யின் 5 ஆண்டு செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, Òகிருஷ்ணகிரி தொகுதி மக்களின் 75 ஆண்டு கால கனவாக உள்ள கிருஷ்ணகிரிக்கு ரெயில் பாதை கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஓசூர் & கிருஷ்ணகிரி & ஜோலார்பேட்டை ரெயில்பாதை திட்டத்தை தொடங்க எந்த நடவடிக்கையும் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி தொகுதி வளர்ச்சிக்காக திட்டங்கள் கொண்டு வந்தாலும், மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த ரெயில் பாதை திட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லைÓ என்றனர். 2014&ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 2கே.அசோக்குமார் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:& கே.அசோக்குமார் (அ.தி.மு.க.).....................4,80,491 சின்ன பில்லப்பா (தி.மு.க.) ..........................2,73,900 ஜி.கே.மணி (பா.ம.க.)..................................2,24,963 செல்லக்குமார் (காங்கிரஸ்).............................38,855 தளி..................................2,39,210\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/bigg-boss-3/", "date_download": "2020-12-01T23:35:20Z", "digest": "sha1:K4D6YVWK3WSDIABEC5V3K3ZUKSBXMOSX", "length": 10873, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "bigg boss 3 Latest News in Tamil", "raw_content": "\nபிக் பாஸ் தமிழ் – கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடம் அதிக வரவேற்பை பெற���ற தொலைக்காட்சி தொடர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் முதலிடம்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக மீண்டும் நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார்.\nபோட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.\nபோட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.\nசனம் ஷெட்டி சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் தர்ஷனுக்கு பிக்பாஸ் மூலம் கிடைத்த பரிசு.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல்வேறு நபர்கள் பங்கு பெற்றார்கள் குறிப்பாக லாஸ்லியா தர்ஷன் முகென் என்று ரசிகர்களுக்கு பரிட்சயம்...\nசேரன் குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு திணறி போய் நின்ற லாஸ்லியா. கோபத்தில் ரசிகர்கள்\nதமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை...\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் இந்த பிக் பாஸ் 3 பிரபலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல...\nதமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நம்ம தலைவர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று. இவருடைய பிறந்த நாளை இந்தியாவே கொண்டாடி வருகிறது. ரஜினிகாந்த் அவர்கள்...\nபுகைப்படத்தில் இருக்கும் இந்த பிக் பாஸ் நடிகை யாருன்னு தெரியுதா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் பிரபலங்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் வருவது சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பங்கு பெற்று தற்போது தமிழ் சினிமாவில்...\nஇறுதி போட்டிக்கு யார் செல்ல வேண்டும் என்று தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த...\nfreeze டாஸ்கில் ஷெரீனை சந்திக்க சென்றது இவங்க தான்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த...\n இன்னிக்கும் ஒரு பஞ்சாயத்து இருக்கு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். வந்த முகென் குறித்து எதேதோ சொல்லி அபிராமி...\nதுர்கா யாருனு உனக்கு சொல்லி இருக்கானா. அபியை கொம்பு சீவி விடும் வனிதா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 ஹவுஸ்மேட்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும், இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பிக் பாஸ்...\nஇந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இவர்கள் தான்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்று வாரத்தின்...\nபிக் பாஸ் வீட்டின் பெண் போட்டியாளருக்கு கர்ப பரிசோதனை.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே இந்தி,மலையாளம், தெலுகு என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அணைத்து மொழி தொலைக்காட்சியில் பிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-broad-plan-revised-offers-with-amazon-prime-subscription-report-says-027142.html", "date_download": "2020-12-02T00:06:34Z", "digest": "sha1:IX7KSCIFI6MMCSSDHJJ3A2FXUE2ZSN66", "length": 18475, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel Broad Plan Revised Offers with Amazon Prime: ஏர்டெல் குறைந்த விலை திட்டத்திலும் இந்த சலுகை இருக்கா?- உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்! | Airtel Broad Plan Revised Offers with Amazon Prime Subscription Report Says! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago Micromax இன் நோட் 1 போனின் பேட்டரி சீன தயாரிப்பா உண்மையை போட்டு உடைத்த ராகுல் சர்மா..\n8 hrs ago BSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..\n11 hrs ago அறிமுகமாகிறதா நோக்கியா லேப்டாப்\n12 hrs ago ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு\nAutomobiles ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது தெரியுமா\nMovies அவங்களப் பத்தி பேசும்போது அப்படி வழியிற.. சோமை பங்கமாய் கலாய்த்த ரமேஷ்.. கேபி அதுக்கு மேல\nLifestyle இன்று இந்த 2 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்…\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் குறைந்த விலை திட்டத்திலும் இந்த சலுகை இருக்கா\nஏர்டெல் நிறுவனம் 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் சந்தாவை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய பிராட்பேண்ட் திட்ட திருத்தம் ஏர்டெல் நன்றி பயன்பாட்டின் உள்ளே ஒரு சில பயனர்களுக்குக் காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டம்\nஏர்டெல் குறைந்த விலை 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தில் அமேசான் ப்ரைம் சந்தாவை வழங்கத் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர்டெல் முன்னதாக அதிவேகம் அதாவது 200 எம்பிபிஎஸ் வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்களில் மட்டும் இந்த சலுகைகளை வழங்கியது.\nஏர்டெல் புதிய திருத்தமானது ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள சில பயனர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக காண்பிக்கப்படுகிறது. பிராட்பேண்ட் திட்ட பயனர்களுக்கு 200 எம்பிபிஎஸ் வேகமான தரவு திட்டங்களில் மட்டுமே அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 உறுப்பினருக்கான சலுகையை வழங்குகிறது.\nதற்போது இந்த சலுகை 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த திட்டம் இணையதளத்தில் காண்பிக்கப்படவில்லை. சில ஏர்டெல் தேங்ஸ் பயனர்களுக்கும் மட்டும் இந்த சலுகை காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n100 எம்பிபிஎஸ் வேகத்திலும் அமேசான் ப்ரைம் சந்தா\nஏர்டெல் ஆரம்ப விலை சலுகைகளாக 40 எம்பிபிஎல், 100 எம்பிபிஎஸ் வேகத்திலும் அமேசான் ப்ரைம் சந்தாவை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை விலை ரூ.499 முதல் தொடங்குகிறது. இதுபோன்ற திட்டங்களில் அமேசான் ப்ரைம் சந்தா முன்னதாக வழங்கப்படாமல் இருந்தது. தற்போது ஏர்டெல் ஆரம்ப விலை பிராட்பேண்ட் ���ிட்டங்களிலும் அமேசான் ப்ரைம் சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉங்க குழந்தைகளுக்கு ஒரு குட் நியூஸ்: ஜியோ வழங்கப்போகும் பிரத்யேக சலுகை\nஏர்டெல் புதிய சலுகை ஏர்டெல் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் காண்பிக்கப்படவில்லை. ஏர்டெல் ரூ.499, ரூ.589 திட்டத்தில் அமேசான் ப்ரைம் சந்தா சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம்\nஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம் வரம்பற்ற அழைப்போடு வருகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 3.3 டிபி டேட்டா மற்றும் 40 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்துடன் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்பு மற்றும் ஓடிடி சலுகைகளை வழங்குகிறது. அதோடு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், விங்க் மியூசிக், ஷா அகாடமி, ஈராஸ் நவ், ஹங்காமா ப்ளே உள்ளிட்ட சந்தா சலுகையை வழங்குகின்றன. இந்த திட்டத்திற்கும் நிறுவல் தொகை ரூ.1,000 செலுத்த வேண்டும்.\nMicromax இன் நோட் 1 போனின் பேட்டரி சீன தயாரிப்பா உண்மையை போட்டு உடைத்த ராகுல் சர்மா..\nஇலவசமாக 5ஜிபி டேட்டா: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு- எப்படி பெறுவது தெரியுமா\nBSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..\nரூ.399-க்கு 3300 ஜிபி டேட்டா: ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்\nஏர்டெல்லே சொல்லிருச்சு: அமோக வரவேற்பு இதுதான் சிறந்த திட்டம்\n- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு\nபட்ஜெட் விலையில் பெஸ்ட் Jio, Vodafone Idea and Airtel 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்கள் இதுதான்..\n6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.\nAirtel vs Jio vs Vi: ரூ.399 போஸ்பெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது\nடிசம்பர் 2 வெளியாகும் ZTE பிளேட் வி2021 5ஜி: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்\nஉறுதியாக இருக்கிறோம்., கட்டண உயர்வு நிச்சயம்: ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்\nநோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\nSamsung Galaxy A32 கேஸ் ரெண்டெர் சொல்லும் தகவல் இதுதான்.. ஆன்லைனில் வெளியானது டிசைன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-40.html", "date_download": "2020-12-02T00:15:12Z", "digest": "sha1:IIXZAPNFJIXSM3GNUC7TV5J6TNQRXMH5", "length": 59419, "nlines": 585, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 40. குட்டிச் சத்தியாக்கிரகம் - 40. Miniature Satyagraha - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (01-12-2020) : திருநெல்லையந்தாதி\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nஇவ்விதம் கடமை என்று கருதியதனால் போரில் நான் கலந்து கொண்டேன். ஆயினும், அதில் நான் நேரடியாக ஈடுபடமுடியாது போயிற்று. அத்தோடு அந்த நெருக்கடியான நிலைமையிலும் கூட ஒரு குட்டிச் சத்தியாக்கிரகம் என்று சொல்லக் கூடியதையும் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nதீர்ப்பு: இந்தியத் தேர்தல்களை���் புரிந்து கொள்ளல்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nஎங்கள் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுப் பதிவானவுடன் எங்களுக்குப் பயிற்சியளிப்பதைக் கவனிப்பதற்காக ஓர் அதிகாரியும் நியமிக்கப்பட்டார் என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். இந்த அதிகாரி, பயிற்சி சம்பந்தமான விஷயங்களில் மட்டுமே எங்களுக்குத் தலைவர் என்றும், மற்ற விஷயங்களிலெல்லாம் அப்படைக்கு நானே தலைவன் என்றும் அதனுடைய உள் கட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை எனக்கே நேரடியான பொறுப்பு உண்டு என்றும் நாங்கள் எல்லோரும் எண்ணியிருந்தோம். அதாவது, அந்த அதிகாரி இப்படை விஷயத்தில் என் மூலமே எதையும் செய்ய வேண்டும் என்று கருதினோம். ஆனால், இந்தப் பிரமை இருந்து வர அந்த அதிகாரி ஆரம்பத்திலிருந்தே விட்டுவைக்கவில்லை.\nஸ்ரீ சோராப்ஜி அடாஜணியா மிக்க புத்திக் கூர்மை உள்ளவர். அவர் என்னை எச்சரிக்கை செய்தார்: “அந்த ஆசாமி விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள். நம் மீது ஆதிக்கம் செலுத்த அவர் விரும்புகிறார் என்று தோன்றுகிறது. அவர் கட்டளையை ஏற்று நடக்க நாங்கள் தயாராயில்லை. நமக்குப் போதிப்பவர் என்று அவரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். ஆனால், நமக்குப் போதிப்பதற்கென்று அவர் நியமித்திருக்கும் இளைஞர்கள் கூட, நமக்குத் தாங்கள் எஜமானர்களாக வந்திருப்பதாக எண்ணிக் கொள்ளுகின்றனர்” என்றார்.\nஅந்த இளைஞர்கள் ஆக்ஸ்போர்டு மாணவர்கள். எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வந்திருந்தனர். அந்தத் தலைமை அதிகாரி, அவர்களை எங்கள் படைப்பிரிவின் தலைவர்களாக நியமித்தார்.\nதலைமை அதிகாரியின் மிதமிஞ்சிய செய்கைகளை நானும் கவனிக்காமலில்லை. என்றாலும், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சோராப்ஜியிடம் கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால், அவர் எளிதில் சமாதானமடைந்து விடுகிறவர் அல்ல.\n“நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறீர்கள். இவர்கள் பசப்புப் பேச்சினால் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றி விட்டார்கள் என்பது கடைசியாக உங்களுக்குத் தெரியும் போது சத்தியாக்கிரகம் செய்யும்படி எங்களிடம் கூறுவீர்கள். இவ்விதம் நீங்கள் துன்பப்படுவதோடு உங்களோடு சேர்ந்து நாங்கள் எல்லோரும் துன்பப்பட நேரும்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.\n“நீங்கள் என்னுடன் சேர்ந்துவிட்டபிறகு துன்பத்தை���் தவிர வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள் சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ‘ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான்’ என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ‘ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான்’ என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா\nசோராப்ஜி உடனே உரக்கச் சிரித்தார். “அப்படியானால் சரி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வாருங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் சத்தியாக்கிரகத்திலேயே மரணமடைவீர்கள். அப்பொழுது எங்களைப்போன்ற அப்பாவிகளையும் உங்களுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டு போவீர்கள்” என்றார்.\nஇந்தச் சொற்கள், ஒத்துழையாமையைக் குறித்துக் குமாரி எமிலி ஹாப்ஹவுஸ் எனக்கு எழுதியதை என் நினைவிற்குக் கொண்டு வருகின்றன. “சத்தியத்திற்காக என்றாவது ஒரு நாள் நீங்கள் தூக்குமேடைக்குப் போக நேர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கடவுள் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டிப் பாதுகாப்பாராக” என்று அவர் எழுதினார்.\nதலைமை அதிகாரி நியமிக்கப்பட்டவுடனேயே எனக்கும் சோராப்ஜிக்கும் இடையே மேற்கண்ட பேச்சு நடந்தது. சில தினங்களுக்கெல்லாம் அவருடன் எங்களுக்கிருந்த சம்பந்தம் துண்டித்துப் போய்விடும் கட்டம் ஏற்பட்டது. பதினான்கு நாள் உண்ணாவிரதத்தில் இழந்த பலத்தை நான் இன்னும் பெற்றுவிட வில்லை. எனினும் கவாத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டதோடு நான் குடியிருந்த இடத்திலிருந்து அதற்கென குறிப்பிட்டிருந்த இடத்திற்கு இரண்டு மைல் தூரம் நடந்தே போவேன். இதனால் நுரையீரலில் புண் ஏற்பட்டு நான் நோய்வாய்ப்பட்டேன். இந்த நிலைமையில் வாரக் கடைசியில் நடக்கும் முகாம்களுக்கும் போகவேண்டியிருந்தது. மற்றவர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள்; நான் மட்டும் வீடு திரும்புவேன். இங்கேதான் சத்தியாக்கிரகத்திற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.\nதலைமை அதிகாரி தம்முடைய அதிகாரத்தைக் கண்டபடி எல்லாம் பிரயோகிக்க ஆரம்பித்தார். ராணுவ சம்பந்தமானது, ராணுவ சம்பந்தமில்லாதது ஆகிய எல்லா விஷயங்களிலும் அவரே எங்களுக்குத் தலைவர் என்று நாங்கள் அறிந்து கொள்ளும்படி அவர் செய்ததோடு, தமது அதிகாரம் எப்ப��ி இருக்கும் என்பதையும் எங்களுக்குக் காட்டத் தொடங்கிவிட்டார். உடனே சோராப்ஜி என்னிடம் வந்தார். அந்த அதிகாரியின் எதேச்சாதிகாரத்திற்கு உடன் பட்டுவிட அவர் கொஞ்சங்கூடத் தயாராயில்லை. அவர் சொன்னதாவது: “எங்களுக்கு வரும் உத்தரவுகள் எல்லாம் உங்கள் மூலமே வரவேண்டும். நாங்கள் இன்னும் பயிற்சி முகாமிலேயே இருக்கிறோம். இப்பொழுதே எங்களுக்கு எல்லாவித அபத்தமான உத்தரவுகள் எல்லாம் இடப்படுகின்றன. நமக்கும், நமக்கு இடையே சொல்லிக் கொடுப்பதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர்களுக்கும், எரிச்சலை மூட்டும் பாரபட்சமான வேற்றுமைகளெல்லாம் காட்டப்படுகின்றன. இதைக் குறித்துத் தலைமை அதிகாரி உடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். இல்லையானால் எங்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது. நம் படையில் சேர்ந்திருக்கும் இந்திய மாணவர்களும் மற்றவர்களும், அபத்தமான உத்தரவுகளுக்கெல்லாம் கீழ்படியப் போவதில்லை. சுயமரியாதையை முன்னிட்டு மேற்கொண்டு இருக்கும் ஒரு கடமையில் சுயமரியாதையை இழப்பது என்பதைச் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.”\nதலைமை அதிகாரியிடம் போனேன். எனக்கு வந்திருக்கும் புகார்களைக் குறித்து அவரிடம் கூறினேன். இப்புகார்களை எழுத்து மூலம் தமக்குத் தெரிவிக்கும்படி அவர் சொன்னார். அதோடு, “இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் படைப் பகுதித் தலைவர்கள் மூலம் புகார்களைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவற்றை எனக்கு அறிவிப்பார்கள். இதுதான் புகார்களை அனுப்புவதற்கான சரியான வழி என்பதைப் புகார் கூறுவோர் அறியச் செய்யுங்கள்” என்றும் அவர் எனக்குக் கூறினார்.\nஇதற்கு நான், “எனக்கு அதிகாரம் எதுவும் இருப்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. ராணுவ ரீதியில் மற்றவர்களைப் போலவே நானும். ஆயினும், இத்தொண்டர் படையின் தலைவன் என்ற முறையில் அவர்கள் பிரதிநிதியாக நடந்துகொள்ள உத்தியோகச் சார்பற்ற முறையில் நான் அனுமதிக்கப்படுவேன் என்று நம்பி வந்தேன்” என்று சொன்னேன். என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினேன். படையைச் சேர்ந்தவர்களின் உணர்ச்சியைச் சிறிதும் மதிக்காமலேயே படைப் பகுதித் தலைவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களை எடுத்துவிட்டுத் தலைமை அதிகாரியின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுப் படையினரே படைப்பிரிவுத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்பவையே அந்தக் குறைகளும் கோரிக்கைகளும்.\nஇது தலைமை அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. படையினரே படைப் பகுதித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவது என்பது எல்லாவித ராணுவக் கட்டுத் திட்டங்களுக்கும் விரோதமானது என்றார். நியமிக்கப்பட்டு விட்டவர்களை நீக்கி விட வேண்டும் என்று கேட்பது எல்லாக் கட்டுத் திட்டங்களையும் கவிழ்ப்பதாகும் என்றும் சொன்னார்.\nஎனவே, நாங்கள் ஒரு கூட்டம் போட்டுப் படையிலிருந்து விலகிக்கொண்டு விடுவது என்று தீர்மானித்தோம். சத்தியாக் கிரகத்தினால் ஏற்படக் கூடிய மோசமான விளைவுகளைக் குறித்து எல்லோருக்கும் எடுத்துக் கூறினேன். ஆயினும் மிகப் பெரும் பகுதியினர் தீர்மானத்தை ஆதரித்தார்கள். இதுவரையில் நியமிக்கப்பட்டிருக்கும் கார்ப்பொரல்களை நீக்காவிடில், தங்கள் சொந்தக் கார்ப்பொரல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் படையினருக்குச் சந்தர்ப்பம் அளிக்காது போனால், இதைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டும் கவாத்துக்களுக்கும், வாரக் கடைசி முகாம்களுக்கும் போகாமல் இருக்கவே நேரும் என்று தீர்மானம் கூறியது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nபிறகு, நான் தலைமை அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். என் யோசனையை நிராகரித்து அவர் எழுதியது எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கிவிட்டது என்பதை அதில் கூறினேன். அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆசை எதுவும் எனக்கு இல்லை என்றும், சேவை செய்ய வேண்டும் என்றே நான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவருக்கு உறுதி கூறினேன். என் யோசனையைப் போல் முன்னால் நடந்தது ஒன்றையும் அவருக்கு எடுத்துக் காட்டினேன். போயர் யுத்தத்தின் போது தென்னாப்பிரிக்க இந்திய வைத்தியப் படையில் உத்தியோக ஸ்தானம் எதையும் நான் வகிக்காதிருந்தாலும், கர்னல் கால்வேக்கும் படைக்கும் எந்த விதமான தகாராற���மே இருந்ததில்லை என்றும், படையினரின் கருத்தைத் தெரிந்து கொள்ளுவதற்காக என்னைக் கலந்து ஆலோசிக்காமல் அக் கர்னல் எதுவுமே செய்ததில்லை என்றும் குறிப்பிட்டேன். முந்திய நாள் மாலையில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் பிரதி ஒன்றையும் அக்கடிதத்தோடு அனுப்பினேன்.\nஅந்த அதிகாரியின் விஷயத்தில் இக்கடிதம் எந்த நல்ல பலனையும் உண்டாக்கவில்லை. கூட்டம் போட்டதும், தீர்மானம் செய்ததும் கட்டுத் திட்டங்களை மீறிய பெருங் குற்றங்கள் என்று அவர் கருதினார்.\nஅதன்பேரில் இந்திய மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். எல்லா விவரங்களையும் அவருக்குத் தெரிவித்ததோடு தீர்மானத்தின் பிரதி ஒன்றையும் அனுப்பினேன். அவர் எனக்கு எழுதிய பதிலில், தென்னாப்பிரிக்காவில் நிலைமை வேறு என்று விளக்கியிருந்தார். விதிகளின்படி, படைப்பிரிவுத் தலைவர்கள் தலைமை அதிகாரிகளினாலேயே நியமிக்கப்படுகின்றனர் என்பதை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால், இப்பிரிவுத் தலைவர்களை இனி நியமிக்கும்போது தலைமை அதிகாரி என் சிபாரிசைக் கவனிப்பார் என்றும் எனக்கு உறுதி கூறினார்.\nஇதற்குப் பிறகு எங்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து ஏராளமாக நடந்தது. ஆனால், கசப்பான இக்கதையை நீட்டிக்கொண்டு போக நான் விரும்பவில்லை. இந்தியாவில் தினந்தோறும் நான் அடைந்துவரும் அனுபவத்தை ஒத்ததாகவே அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவமும் இருந்தது என்று சொல்லுவதே போதும். மிரட்டல்களினாலும் சாதுர்யத்தினாலும் தலைமை அதிகாரி எங்கள் படையைச் சேர்ந்தவர்களிடையே பிளவை உண்டாக்கி விட்டார். தீர்மானத்திற்குச் சாதகமாக வோட்டு செய்திருந்தவர்களில் சிலர், தலைமை அதிகாரியின் மிரட்டல்களுக்கு அல்லது வற்புறுத்தல்களுக்கு உடன்பட்டுப் போய்த் தங்கள் வாக்குறுதியையே மீறிவிட்டனர்.\nஅந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக காயமடைந்த சிப்பாய்கள் ஏராளமாக நெட்லி வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குப் பணிவிடை செய்ய எங்கள் படையின் சேவை கோரப்பட்டது. தலைமை அதிகாரியின் வற்புறுத்தலுக்கு உடன்பட்டவர்கள் நெட்லிக்குப் போனார்கள். மற்றவர்கள் போக மறுத்துவிட்டனர். அப்பொழுது நான் படுத்த படுக்கையாக இருந்தேன். என்றாலும், அப்படையைச் சேர்ந்தவர்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டு இருந்தேன். உதவி இந்திய ��ந்திரி ஸ்ரீ ராபர்ட்ஸ், அந்த நாட்களில் பன்முறை என்னைப் பார்க்க வந்து எனக்குக் கௌரவம் அளித்தார். மற்றவர்களையும் சேவை செய்யப் போகுமாறு நான் தூண்ட வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் ஒரு யோசனையும் கூறினார். நாங்கள் ஒரு தனிப்படையாக இருக்க வேண்டும் என்றும், நெட்லி வைத்தியசாலையில் இப்படை அங்கிருக்கும் தலைமை அதிகாரிக்கு மாத்திரமே பொறுப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொன்னார். அப்படிச் செய்வதால் சுயமரியாதையை இழப்பதென்பதும் இல்லை. அரசாங்கத்தையும் சமாதானப்படுத்தியதாகும்; ஆஸ்பத்திரிக்கு வரும் காயமடைந்த ஏராளமானவர்களுக்கு உதவியான சேவை செய்வதாகவும் ஆகும் என்பதே அவர் கூறிய யோசனை. இந்த யோசனை எனக்கும் என் தோழர்களுக்கும் பிடித்திருந்தது. இதன் பலனாக நெட்லிக்குப் போகாமல் இருந்து விட்டவர்களும் அங்கே சென்றனர்.\nநான் மாத்திரம் போகவில்லை. படுத்த படுக்கையாக இருந்து கொண்டு என்னால் ஆனதைச் செய்துவந்தேன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக ���ிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 450.00\nஅஞ்சல் செலவு: ரூ. 60.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்-தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்-கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்ய-மாக எனக்கு இருந்தது. நடந்ததைத் திரும்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே. நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்-களிடமும் பேசு-வதற்கு நிறைய வைத்திருக்-கிறார்-கள். அவர்களின் மொழி எனக்குக் கைவந்திருக்-கிறது. ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாயிற்று. பிரபஞ்சன்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/nov/22/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3509058.html", "date_download": "2020-12-02T00:18:33Z", "digest": "sha1:SLNBT6QTPPMR6IC7G4CB2QD5WLE73BTH", "length": 10003, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கச்சத்தீவை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகச்சத்தீவை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்\nதிருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவத் தொழிலாளா் சங்கத்தினா்.\nதமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை ���றுதி செய்யும் வகையில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nமீன்பிடி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய மீன்வளக் கொள்கை, தமிழ்நாடு கடல் மீன்பிடிச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். வேளாண் தொழிலுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், தொழிலாளா் உரிமைகளுக்கு எதிராக உள்ள தொழிலாளா் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மீன்வள வளா்ச்சி என்ற பெயரில் கடல், விவசாய நிலங்கள், நீா் நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும். மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nசங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.கே. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நாகை தொகுதி மக்களவை உறுப்பினரும், ஏஐடியுசி மாநில துணைத் தலைவருமான எம். செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.\nசங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி. சின்னதம்பி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12-3-2020-12th-standard-chemistry-tamil-medium-sample-3-mark-book-back-questions-new-syllabus-2020-7377.html", "date_download": "2020-12-01T23:42:38Z", "digest": "sha1:QV3KES6TJPYMVNRUVEF74JPSI6WVPI75", "length": 25939, "nlines": 455, "source_domain": "www.qb365.in", "title": "12 ஆம் வகுப்பு வேதியிய���் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 Mark Book Back Questions (New Syllabus 2020) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020\nமாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020\nஅலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.\nஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.\nகந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.\nFe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்\nஇணைப்பு மாற்றியம் என்றால் என்ன\nAAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.\nஅர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.\n50ml கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50ml கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.\n1.608A அளவுள்ள மின்னோட்டமானது 250 mL கனஅளவுள்ள 0.5M காப்பர் சல்பேட் கரைசல் வழியே 50 நிமிடங்களுக்கு செலுத்தப்படுகிறது. கனளவு மாறாமல் உள்ளது எனவும் மின்திறன் 100% எனவும் கருதி மின்னாற்பகுத்தல் முடிந்த பிறது மீதமுள்ள கரைசலில் Cu2+ அயனிச் செறிவை கணக்கிடுக\nகால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினை யானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மே லும் அரை வினைக ளை எழுதுக.\nபால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.\n4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.\nC5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பேட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.\ni. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை , C6H5NH2,(C2H5)2 NH,C2H5NH2\nii. கார வலிமையின் ஏறுவரிசை\na) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்\niii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை\nvii. கார வலிமையின் இறங்கு வரிசை\nகார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெ ற்றுள்ளன . ஏன்\nஆஸ்பிரின் மூலக்கூறின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.\nPrevious 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்ட\nNext 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம\nவேதிவினை வேகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிட நிலைமை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணைவு வேதியியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉலோகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 2 Mark Creative ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11986", "date_download": "2020-12-02T00:57:09Z", "digest": "sha1:3QPRL7BK7R5FQ4E6WP3BNMAIQNLR7H7G", "length": 7290, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "தாலாட்டு பாடல் website | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇந்த பாட்டை கேட்டு கொஞ்ச நேரம் நானே மெய்மற்ந்து போய்விட்டேன்.அவ்வளவு அருமையா இருக்கு இந்த பக்தி தாலாட்டு பாடல்.இந்த மாதிரி நல்ல லிங்க் இன்னும் நிறைய கொடுங்க.\n இந்த வெப்சைட் சூப்பர்ப்பா...... இந்த மாதிரி வெப்சைட் இருந்தா செல்லுங்கல்ப்பா.........\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஇந்த லிங்க் எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க....\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nநெற்றியில் தெர்மோமீட்டர் (forehead thermometer)\n22 மாத குழந்தையின் எடை 10 கிலோ\nதோழிகளே உதவுங்கள் பிறந்த கொழந்தைக்கு சளி இருமல் pls urgent pls\n6 மாத குழந்தைக்கு ராகி கஞ்சி\n2 வயது குழந்தை பேசவில்லை\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28293", "date_download": "2020-12-02T00:26:22Z", "digest": "sha1:52Y4KH6VMYEURKQW6IGONIK73PZE5QMZ", "length": 7806, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13 » Buy tamil book குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13 online", "raw_content": "\nகுருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13\nவகை : குறுநாவல் (KuruNovel)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nமூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12 இப்படி ஒரு மாறுதல் சுஜா��ா குறுநாவல் வரிசை 14\nதொழிலாளி குருபிரசாத் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் இறந்து போகிறான். அவ்வளவுதான் கதை.\nடாக்டர், ஆம்புலன்ஸ் டிரைவர், மற்றும் பலரின் சாதாரண அலட்சியங்கள் சேர்ந்து அவனைக் கொன்றுவிடுகின்றன. Bureauracracy-இன் அலட்சியம் நன்றாக வந்திருக்கும்.\nஇந்த நூல் குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநிஜத்தைத் தேடி - Nijathai Thedi\nநானோ டெக்னாலஜி - NAno Deknalaji\nவிவாதங்கள் விமர்சனங்கள் - Vivadhangal Vimarsanangal\nகம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computeray Oru Kathai Sollu\nஎழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum\nமேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram\nதப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nசாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam\nவாழ்வில் இன்பம் - Vaalvil Inbam\nகாவியமாய் ஒரு காதல் - Kaviyamai Oru Kadhal\nகலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசொல்லில் அடங்காத இசை - Sollil Adangkatha Isai\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal\nஒரு பனங்காட்டுக் கிராமம் - Oru Panangkaddu Kiramam\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - Leo Toltstoyin Anna Karenina\nநம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-slides-in-paramakudi-separate-constituency-a-v-secret-consultation-held-by-velu-shock-given-by-iback-qk2nh7", "date_download": "2020-12-01T23:45:42Z", "digest": "sha1:HB6LRYMXFAOVIZ4AAKC7JBEZJI6AEVBV", "length": 19099, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பரமக்குடி (தனி) தொகுதியில் சரிகியும திமுக.! ஏ.வ. வேலு நடத்திய ரகசிய ஆலோசனைக்கூட்டம்.!ஐபேக் கொடுத்த அதிர்ச்சி | DMK slides in Paramakudi (separate) constituency! A.V. Secret consultation held by Velu.! Shock given by iBack", "raw_content": "\nபரமக்குடி (தனி) தொகுதியில் சரியும் திமுக. ஏ.வ. வேலு நடத்திய ரகசிய ஆலோசனைக்கூட்டம். ஏ.வ. வேலு நடத்திய ரகசிய ஆலோசனைக்கூட்டம்.\nஐபேக் கம்பெனி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதி வாரியாக யாருக்கு செல்வாக்கு இருக்கிறது. இந்த தொகுதியில் திமுக கரையேறுமா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் உளவுத்துறை பரமக்குடி சட்டமன்ற தொகுதி அத��முகவே கைப்பற்றும் திமுகவிற்கு வாய்ப்பு குறைவு என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறதாம்.\nஐபேக் கம்பெனி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதி வாரியாக யாருக்கு செல்வாக்கு இருக்கிறது. இந்த தொகுதியில் திமுக கரையேறுமா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், உளவுத்துறை பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுகவே கைப்பற்றும் திமுகவிற்கு வாய்ப்பு குறைவு என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறதாம். திமுக வெற்றி பெற்ற பரமக்குடி தொகுதி திமுக கையைவிட்டு போவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்வதற்காக தீபாவளிக்கு முந்தையநாள் இராமநாதபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் ரகசியமாக மாவட்டச்செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் திவாகரன், முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திசைவீரன்,பரமக்குடி ஒ.செ ஜெயக்குமார், சந்திரசேகர்,போகலூர் ஒன்றியச் செயலாளர் கதிரவன், நயினார் கோவில் ஒன்றியச்செயலாளர் சக்தி, பரமக்குடி நகர் செயலாளர் சேது.கருணாநிதி ஆகியோருடன் ரகசிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு.\nஇராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்றத்தொகுதி கடந்த இரண்டு முறை அதிமுக கைப்பற்றியுள்ளது.இதற்கு முன்பு திமுக வசம் இருந்தது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சண்.சம்பத்குமார் தோல்வியடைந்தார். அதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்திருக்கிறது ஐபேக் டீம். அந்த ஆய்வு அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு.\nஅந்த ஆய்வு அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பரமக்குடி சட்டமன்றத்திற்குட்பட்ட திமுக முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்.\n\"பரமக்குடி தொகுதி தோல்விக்கு முக்கிய காரணமாக நயினார்கோவில் போகலூர் யூனியன் தான். காரணம் முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் சொந்த ஊர் நயினார்கோவில் யூனியனுக்குள் வருகிறது. அவர்கள் மாவட்டச்செயலாளராக இருந்த வரை நயினார் கோவில் யூனியன் சேர்மன் திமுகவினர் வசம் இருந்தது. சுப.திவாகரன் மாவட்டச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும்.நயினார்கோவில் யூனியன் அதிமுகவிற்கு தாரைவார்க்க��்பட்டுள்ளது\nஇதே போன்று போகலூர் யூனியன் ஒன்றியச் செயலாளராக இருந்த கதிரவன். யூனியன் சேர்மன் பதவியை அடைய முடியவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் வாக்குச்சீட்டில் மையை ஊற்றி கலவரத்தில் ஈடுபட்டார்.அதன்பிறகு திமுகவைச் சேர்ந்த சத்யாகுணசேகரன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்போதுமே எம்எல்ஏ தேர்தல் வாக்குகள் எண்ணும் போது போகலூர் யூனியன் தான் திமுகவிற்கு அதிகமான வாக்குகளை அள்ளிக்கொடுக்கும். இந்த யூனியனில் அதிகமான அளவிற்கு தேவேந்திரகுலவேளாளர் வாக்குகள் உண்டு. இவர்களுக்கு இணையாக யாதவர்கள் இருக்கிறார்கள்.தேவேந்திர வேளாளர் வாக்குகள் சிதறிக்கிடக்கிறது. இந்த வாக்குகளையும் யாதவர் வாக்குகளையும் கவர் பண்ணக்கூடிய அளவிற்கு அங்கே கட்சி பொறுப்பில் ஒருவர் இருந்தால் மட்டுமே அந்த வாக்குகளை அள்ள முடியுமாம். தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் எப்போதும் திமுகவிற்கு பொக்கிசம் போல் இருக்கும்.எனவே தான் இந்த யூனியன் திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும்.\nநடந்து முடிந்த இடைத்தேர்தல் உள்பட இரண்டு தேர்தல்களில் அதிமுக இந்த யூனியனில் முன்னிலையில் இருந்தது. காரணம் கட்சியில் சீனியரான வழக்கறிஞர் பூமிநாதன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அனுபவம் உள்ளவர்.இன்னொருவர் குணசேகரன். இவர்களை விடுத்து கட்சியில் அனுபவம் இல்லாதவரான கே.கே கதிரவனுக்கு மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் ஒன்றியச் செயலாளர் பதவியை கொடுத்தது அங்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகடலாடி, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி போன்ற ஒன்றியங்களில் கோஷ்டி பூசலை சரிசெய்வதற்காக ஒரு ஒன்றியத்திற்கு இரண்டு மாவட்டச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போன்று நயினார்கோவில், போகலூர் ஒன்றியத்திற்கு இரண்டு ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்று தலைமைக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறது ஐபேக் மற்றும் கட்சி நிர்வாகிகள். இந்த இரண்டு யூனியன்களை சரி செய்யாதவரைக்கும் திமுக தோல்வியை சந்திக்கும் என்று ஏ.வ. வேலுவிடம் அவரவர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். இந்த இரண்டு யூனியன்களில் நடக்கும் கோஷ்டி பூசல்களால் தான் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வியடைந்தார்\nசுப.தங்கவேலன் குடும்பத்த���னர் தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதவிகளை குத்தகைக்கு எடுத்தார் போல் மாவட்டச்செயலாளர் ஒன்றியச்செயலாளர் கூட்டுறவு மாவட்டச் பஞ்சயாத்து தலைவர் பதவியென வைத்திருந்தார்கள்.அப்படி இருந்தவர்களின் மாவட்டச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதும். அவர்களுடைய ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து திமுக வேட்பாளரை தோற்கடித்திருக்கிறார்கள் என்று ஆய்வு கூட்டம் நடத்திய ஏவ.வேலுக்கு புரியவைத்திருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். என்கிறார்கள்.\nதேர்தலுக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் என்கிறார்கள் விபரமறிந்த திமுக நிர்வாகிகள்.\nசிவகங்கை: புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமனம்.. போர்கொடி தூக்கும் ஒன்றிய, நகர்செயலாளர்கள்.. போர்கொடி தூக்கும் ஒன்றிய, நகர்செயலாளர்கள்..\nதிமுகவுக்கு ஒரு சட்டம் ,அதிமுகவிற்கு ஒரு சட்டமா. டிஜிபியிடம் பொங்கிய டிஆர்.பாலு. உதயநிதி மட்டும் கைது ஏன்.\nஊடகங்கள் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம்..\nஆட்சிக்கு வந்தாலும் சில ஆண்டுகள் மந்தமான ஆளுகைதான்... ஐபேக் வெளியிட்ட அறிக்கை..\nஐபேக் விடம் திமுகவை அடகு வைத்த ஸ்டாலின்...\nதிமுக தோற்றாலும் பரவாயில்லை... டி.ஆர்.பாலு முன் பொங்கியெழுந்த முக்கிய நிர்வாகி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இ��்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\nநாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2413734", "date_download": "2020-12-01T23:29:42Z", "digest": "sha1:CFSKSL4H44O3JPYJ7A7PXVTZN5QD7DQ6", "length": 6575, "nlines": 72, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவ முகாம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 17,2019 23:22\nதேவகோட்டை : தேவகோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் வடிவேல்முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி தலைவர் அந்தோணிசேவியர், ெஹரிடேஜ் ரோட்டரி தலைவர் சேவியர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தனர். டாக்டர் செல்வகுமரன் தலைமையில் குழுவினர் இடுப்பு, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வாதநோய் உட்பட எலும்பு சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n'இளம் வயதினருக்கு புரிதல் வேண்டும்' எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில், ...\nஇறுதியாண்டு மாணவர்களை... வரலாம் வா...வரலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=99635", "date_download": "2020-12-02T00:58:18Z", "digest": "sha1:7323GUIZ5JM243PADE3GPU44O55K3KS4", "length": 22964, "nlines": 309, "source_domain": "www.vallamai.com", "title": "எட்டுக் கோணல் பண்டிதன் – 14 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 14\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 14\n71. ஒளி வடிவமாகக் காண்கின்ற பொருளேதும் காணாதவனுக்கு விதியேது, விரக்தியேது, துறவேது, அடக்கமேது\n72. எல்லையில்லாத பொருளாகச், சுடர் விடுபவனாக படைப்பையே காணாதவனுக்குக் கட்டுப்பாடேது விடுதலையேது, சுகமேது, துக்கமேது \n73. அறிவு மட்டுமே தோன்றும் படைப்பின் மாயை பலவாக உள்ளது. இதையுணர்ந்த ஞானி நான், எனது என்றில்லாமல், ஆசைகளற்று இருப்பான்.\n74. அழிவும், தாபமும் அற்று தன்னையே காண்கின்ற மௌனிக்கு அறிவேது உலகமேது,உடலேது, நான் எனது என்பதேது\n75. மனதை அடக்கும் தன்மையை அஞ்ஞானி கைவிட்டால் அக்கணமே அவன் தவறுகள் செய்து வீண் வார்த்தைகள் பேச நேரும்.\n76. சாதாரணன் உண்மைப் பொருளைக் கேள்விப்பட்டாலும் மடமை ஒழிவ தில்லை; முயற்சியால் வெளித் தோற்றத்தில் மாறுபாடில்லாதவன் போலவும், உள்ளே சபலமானவனாகவும் இருப்பான்.\n77. ஞானத்தால் செயல் நீங்கியவன், உலக நோக்���ில் செயல்கள் புரிந்தாலும் எதையும் சொல்லவோ செய்யவோ அவனுக்கு அவசியம் ஏற்படுவதில்லை.\n78. எப்போதும் விகாரமில்லாமல், தாபமில்லாமல் வாழும் தீரனுக்கு இருளேது, ஒளியேது, சிறிதேனும் அழிவேது\n79. இவன் தன்மை இது என்று சொல்ல முடியாத உயர்வான யோகிக்கு தீரமேது, விவேகமேது, தாபமின்மை தானேது\n80. விண்ணுலகமில்லை, நரகமில்லை, ஜீவன் முக்தியில்லை.மிகப் பேசு வதேன்\n81. தீரனது குளிர்ச்சியான சித்தம் அம்ருதம் பெருகுவதாகும். அவன் எதையும் விரும்ப மாட்டான்; அடையவில்லையே என்றும் வருந்த மாட்டான்.\n82. ஆசையில்லாதவன் அமைதியுள்ளவனைப் புகழ மாட்டான்; தீயவனை இகழவும் மாட்டான். இன்ப, துன்பங்களில் சமனாய், செய்தற்குரிய எதையும் காணமாட்டான்.\n83. தீரன் உலகியலை வெறுக்க மாட்டான்; ஆத்மாவைக் காணவும் விரும்ப மாட்டான். மகிழ்தல், சினமடைதல் ஆகிய எதுவுமற்றவன். அவன் இறந்த வனுமில்லை, பிழைத்திருப்பவனுமில்லை.\n84. ஞானி மக்கள் வீடு முதலியவற்றில் நட்பற்றவனாக, விஷயங்களில் ஆசையற்றவனாக தனது உடலில் கவனமற்றவனாக எதையும் விரும்பாதவனாக இருப்பான்.\n85. இருப்பதைக் கொண்டு பிழைப்பவனும், நாடெங்கும் யதேச்சையாக நடப்பவனும், அஸ்தமித்த இடத்தில் படுப்பவனாகிய தீரனுக்கு எங்கும் சந்தோஷமே.\n86. பூமியில் இளைப்பாறி, உலகியலனைத்தையும் மறந்தவனுக்கு உடல் விழுந்தாலும், எழுந்தாலும் அதுபற்றிக் கவலையில்லை.\n87. ஒன்றுமில்லாதவனாக, இரட்டையற்றவனாக, சந்தேகம் நீங்கியவனாக, எதிலும் ஆசையில்லாதவனாக தானாகத் தனித்து மகிழ்ச்சி அடைபவன் ஞானி.\n88. கர்வமின்றி, மண்ணும், கல்லும், பொன்னும் சமமாகக் கருதும் ஆசை யற்றவனாக ஞானி விளங்குவான்.\n89. எதிலுமே விருப்பமில்லாதவனுக்கு மனதில் வருத்தமிருக்காது. விடு தலையுடன் நிறைவாக வாழ்கின்றவருக்கு யாரை நிகராகச் சொல்ல முடியும்\n90. அறிந்தும் அறியாதவன், பார்த்தும் பார்க்காதவன், பேசியும் பேசாதவன் — ஞானியைத் தவிர வேறு யார்\n91. பிச்சைக்காரனானாலும் அரசனானானாலும் ஆசையின்றி, நல்லது கெட்டது என்னும் எண்ணமற்றவனே சிறந்தவன்.\n92. கள்ளமிலாமல் நேர்மையாக வாழ்கின்ற யோகிக்குச் சுதந்திரமேது, ஒடுக்கமேது, தத்துவ நிச்சயம் தானேது \n93. தன்னுள்ளே இளைப்பாறி, நிறைவடைந்து, ஆசைகளற்று, துன்பமற்றவன உள்ளே அனுபவிக்குமதை எப்படி ஒருவருக்குச் சொல்ல முடியும்\n94. தீரன் தூக்கத்திலும் , கனவிலும், விழ��ப்பிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறான்.\n95. ஞானி நினைவுற்றாலும் நினைவற்றவன்; புலன்களோடு செயல் பட்டாலும் புலனற்றவன்; புத்திசாலியானாலும் புத்தியற்றவன்; அகந்தையோடிருந் தாலும் அகந்தையற்றவன்.\n96. அவன் சுகியிமில்லை; துக்கியுமில்லை; பற்றவற்றவனுமில்லை; பற்றுள்ளவனுமல்ல; எதுவுமாகாதவன்.\n97. தீரன் குழப்பத்தில் குழம்ப மாட்டான்; சமாதியில் ஒடுங்க மாட்டான்; ஜடத் தன்மையிலும் ஜடமாக மாட்டான். மேதமை மிகுந்தாலும் பண்டித னாக மாட்டான்.\n98. உள்ளபடி தன்னிலை நின்ற முக்தன் செய்ததிலிருந்தும், செய்ய வேண்டி யதிலிருந்தும் விடுபட மாட்டான். ஆசைகளற்று எங்கும் சமனாகிய நிலையிலிருப்பான். அவன் செய்யாததையோ, செய்ததையோ நினைக்க மாட்டான்.\n99. வணங்கினால் மகிழ்வதும், வைதால் கோபமும் அடைய மாட்டான். சாவு கண்டு பதற மாட்டான்; வாழ்விலும் களிப்படைய மாட்டான்.\n100. புத்தி அமைதியுடையவன் ஜனக்கூட்டத்திற்கோ, காட்டிற்கோ ஓட் மாட்டான். எங்கும் சமமாக உள்ளபடியே இருப்பான்.\n[பதினெட்டாம் அத்தியாயம் நூறு சுலோகங்களைக் கொண்டு மிகப் பெரியதாக அமைந்ததாகும்.]\nபடக்கவிதைப் போட்டி 281இன் முடிவுகள்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 23\nநாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 23 – ஈகை. குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து இல்லாதவங்களுக்கு குடுக்குதது தான் ஈகை. மத்ததெல்லா\nதமிழ் – மலையாள மொழிகளில் செயல் வினைமுற்றுக்கள் (Indicative Verbs in Tamil and Malayalam)\n-முனை. விஜயராஜேஸ்வரி தமிழ் மொழியின் சொல் வகைகளை இலக்கணவியலாளர்கள் பலவாகப் பிரிப்பர். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ் மொழியின் சொல் வகைகளைப் பெயர் வினை இடை உரி என்று நான்கு வகைகளாகப் பிரிக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on பட���்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/50136/", "date_download": "2020-12-02T00:07:30Z", "digest": "sha1:HC7BXJ6WRT2U6YYKX5XEODGUHL4X2VPH", "length": 10623, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "400 இலிருந்து 600 டொலர்களுக்கு கொத்தடிமைகளாக விற்கப்படும் அகதிகள் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\n400 இலிருந்து 600 டொலர்களுக்கு கொத்தடிமைகளாக விற்கப்படும் அகதிகள்\nஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியாவில் கொள்ளையர்களால் 400 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.\nஅத்துடன் உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் ஐரோபிபய நாடுகளை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தநிலையிலேயே லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அடிமைகளாக 400 இலிருந்து 600 டொலர்கள் வரையில் விற்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்கப்படும் அகதிகள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsLibiya refugees tamil tamil news world news அகதிகள் ஆப்கானிஸ்தான் ஈராக் கொத்தடிமைகளாக சிரியா டொலர்களுக்கு விற்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது\nஇல��்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை\nமுகாபே – ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென்னாபிரிக்க அமைச்சர்கள் காத்திருக்கின்றனர்\nரபால் நடாலுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்திய பிரான்ஸ் முன்னாள் அமைச்சரை நட்டஈடு செலுத்துமாறு உத்தரவு\nமேலும் நால்வா் உயிாிழப்பு December 1, 2020\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர் December 1, 2020\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/trailers/dhayam-teaser-released-by-vijay-sethupathi/", "date_download": "2020-12-01T23:18:43Z", "digest": "sha1:OVNMXQVA7543N6QMJB6JIM7SEMGABBXC", "length": 5332, "nlines": 131, "source_domain": "www.kollyinfos.com", "title": "Dhayam Teaser – Released by Vijay Sethupathi - Kollyinfos", "raw_content": "\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நட��கர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து...\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-12-02T00:49:38Z", "digest": "sha1:PGVJQQEEIGCCRMM6AV3LGGNR5ZUQUOGQ", "length": 27180, "nlines": 759, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஞ்சனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59வது மேளகர்த்தா இராகமும், \"திசி\" என்று அழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 5வது இராகமுமாகிய தர்மவதியின் ஜன்னிய இராகம் ஆகும்.\nரஞ்சனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nரஞ்சனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரன காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 த2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ம2 க2 ஸ\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.\nஇதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ-ஔடவ இராகம் எனப்படுகின்றது.\nகிருதி - துர்மார்கசராதமுலனு - ரூபகம் - தியாகராஜர்\nகிருதி - ரஞ்சனி நிரஞ்சனி - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமனியம்\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nடி. எஸ். பார்த்தஸாரதி, \"ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்\", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996\nEndaro Mahanubhavulu - Raga Ranjini - டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2018, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/andrea-jeremiah-kissing-scene-with-siddharth-video-goes-viral/", "date_download": "2020-12-02T00:46:18Z", "digest": "sha1:SZAWRLUQEFOA4CHSZBK5KQESCJWRDE6L", "length": 10809, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Andrea Jeremiah Kissing Scene With Siddharth Video Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இணையத்தில் வைரலாகும் ஆண்ட்ரியா சித்தார்த்தின் லிப்லாக் வீடியோ – இது அதில்ல.\nஇணையத்தில் வைரலாகும் ஆண்ட்ரியா சித்தார்த்தின் லிப்லாக் வீடியோ – இது அதில்ல.\nதமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார். மேலும், நடிகை ஆண்ட்ரியாவிற்க்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.\nஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது மேலும் வடசென்னை படத்தில் இவர் அமீருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது வடசென்னை படத்திற்கு பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் ஆண்ட்ரியா.\nஇந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நடிகர் சித்தார்த்துக்கு லிப்ரா கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோவை கண்ட பலரும் கொஞ்சம் வியப்படைந்து இருந்தார்கள். ஆனால், இந்த லிப் லாக் வீடியோ சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் படத்தில் இடம் பெற்ற காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வீடியோவை தற்போது சிலர் வைரலாக பரப்பி வருகின்றனர். ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா அனிருத்துக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது நடிகை ஆண்ட்ரியா விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.மேலும், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தில் வைட்டமின் நண்பர்களான சஞ்சீவ் ஸ்ரீமன் போன்றவர்களும் கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் மாஸ்டர் மகேந்திரன் சாந்தனு 96 பட புகழ் கௌரி கிஷன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்த படம் ஏப்ரல் மாதமே வெளியாவதாக இருந்த நிலையில் தற்போது கோரோனா பாதிப்பால் இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவிஜய் குறித்து போட்ட ட்வீட் – ரஜினி ரசிகர்களால் டெலீட் செய்த சஞ்சீவ். அப்படி என்ன போட்டார்.\nNext articleசென்னை 28 படத்தை எதனை தடவ பாத்திருப்பீங்க. அதுல இதுவரை பா. ரஞ்சித்தை நோட் செஞ்சிருக்கீங்களா.\nகுடும்ப குத்து விளக்காக நடித்த சின்னத் தம்பி சீரியல் நடிகையா இப்படி ஒரு உடையில்.\nசெம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா கார்த்தி அப்போ ஜனனி சொன்னது உண்மை தானா\nஅருண் விஜய்யின் குடும்பத்தில் இருக்கும் இந்த பொண்ணு யாரு தெரியுமா \nபொது நிகழ்ச்சிக்கு படு மோசமான உடையில் வந்த ஸ்ரீதேவி மகள்.\nஎனக்கு மகனாக நடிக்க அவங்க பொருத்தமா இருபாங்களானு பாருங்க. ராதிகாவின் பதிலால் கடுப்பான அஜித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/kodaikanal-woman-sets-fire-on-herself-man-arrested-captured-video.html?source=other-stories", "date_download": "2020-12-02T00:04:00Z", "digest": "sha1:HRPEBQ5HZQINRAE6AI3ICMUGWOS3O6E5", "length": 13560, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kodaikanal woman sets fire on herself man arrested captured video | Tamil Nadu News", "raw_content": "\n'இதனாலதான் ஆரம்பத்துல இருந்தே.. காப்பாத்தாம வீடியோ எடுத்தேன்'.. கொடைக்கானல் பெண் தீக்குளித்த வழக்கில் வீடியோ எடுத்தவர் கூறிய 'வியக்க வைக்கும்' காரணம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உள்ள ஆடலூரைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி 32 வயதான மாலதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 10 வருடங்களாக கணவன் மற்றும் மகனைப் பிரி்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.\nதற்போது கடந்த 4 வருடமாக கே.சி.பட்டியை சேர்ந்த 26 வயதான சதீஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தான் நம்பி வந்த சதீஷ் வெறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், மனமுடைந்த மாலதி சதீஷின் வீட்டு முன்பு நின்று உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.\nமுன்னதாக மாலதி தனது சேலையில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னரே டீக்கடையில் டீ அருந்தியபடி இருந்த ஒருவர் அப்படியே அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.\nஇதனை அடுத்து தனக்குத் தானே தீவைத்துக்கொண்டதுடன், தீ மளமளவென பற்றி எரிந்தது தொடங்கி, பிறகு “காப்பாத்துங்க” என்று தீக்காயங்களுடன் அலறியபடி மாலதி இறக்கும் தருணம் வரையிலான அந்த 2 நிமிடங்களும், அப்பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல் அருகிலிருந்த, ஒருவர் வீடியோ மட்டும் எடுத்து, வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்த, தாண்டிக்குடி போலீஸார் முன்னதாக தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் என்பவரை கைது செய்ததுடன், அப்பெண்ணை காப்பாற்ற முயலாமல் மனிதாபிமானமின்றி வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர் குறித்து விசாரித்தனர். ஆனால் வீடியோ எடுத்தவர் சதீஷின் சகோதரர் சரவணக்குமார் என்பதை அறிந்ததை அடுத்து அவரையும் கைது செய்துள்ளனர்.\nஇதுபற்றி காரணம் கூறிய சரவணக்குமார், மாலதி தானாகவே முன்வந்து தற்கொலை முயற்சித்தார் என்பதற்கு சாட்சியாக இந்த வீடியோவை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் மாலதியை காப்பாற்ற முன்வராமல் வீடியோ எடுத்ததால் தற்கொலைக்கு தூண்டிய சதீஷ்க்கு சரவணகுமார் உடந்தையாக இருந்ததாக அவரையும் போலீஸார் கைது செய்தனர்.\nநடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் 'அதிரடி'.. 2 பேர் கைது.. 2 பேர் கைது.. நடிகை ரியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. நடிகை ரியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்\n\"அடுத்த 'ரவுண்டு'க்கு 'ரெடி' ஆகுறோம்,,.. வேற வழி இல்லைங்க\",,.. முன்னணி 'நிறுவனம்' அனுப்பிய 'மெயில்',,.. தகர்ந்து போன 'ஊழியர்கள்'\n\"இதுதான் உண்மையான 'medical miracle' போல\",,.. பின்னாடி வழியா 'கம்பி' ஒண்ணு நுழைஞ்சு,,.. 'தோள்' வழியா வெளிய வந்துருக்���ு, ஆனாலும்... வியந்து போன 'மருத்துவர்கள்'\n'மாஸ் நடிகரின் பிறந்த நாளுக்கு பேனர்'.. 'மின்சாரம்' பாய்ந்து 3 ரசிகர்களுக்கு நேர்ந்த பரிதாபம்... நிதியுதவி அளிக்கும் திரைப்பிரபலங்கள்\nவொர்க் ஃப்ரம் ஹோமினால் இவ்வளவு நன்மைகளா... 'அசால்ட்டா ரூ.5000 சேவ் பண்றோம்...' - பிரபல நிறுவனத்தின் ஆய்வு முடிவு...\n'இத்தனை பாதிப்புக்கு நடுவிலும்'... 'புதிதாக 12,000 பேருக்கு வேலை'... 'பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு\nமார்க் & ஸ்பென்ஸரில் 'நைட் ஷிஃப்ட் வேலை'.. '1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பும்'.. 'கோடீஸ்வர பெண்ணின்' ஆச்சர்யமூட்டும் 'செயல்'\n'அந்த பொண்ணும் மனுஷி தான்'... 'நீ பண்ற வேலைக்கு பெத்தவங்க நாங்க சப்போர்ட் வேற பண்ணனுமா'... இளம் என்ஜினீயர் செஞ்ச கோரம்\n.. இவர எங்கயோ பாத்துருக்கேன்’.. கொரோனா நேரத்திலும் 'இந்த மாதிரி ஆளுகளுக்கு' அடித்த ஜாக்பாட்\n'சுத்தியலால் மனைவியின் தலையில்'.. 'ஓங்கி அடித்துக் கொன்ற கணவர்'... 'கூலாக' சொன்ன 'வியப்பில் ஆழ்த்தும்' காரணம்\n'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்\n'பயங்கர' சத்தத்துடன் 'அலறித்துடித்த' பழங்குடி 'பெண்'.. விறகு எடுக்க போன இடத்தில் 'கணவர்' கண்முன்னே 'மனைவிக்கு' நடந்த 'கோரம்'\n'புனித கங்கை நதிக்கரை பாலத்துல நின்னு'.. 'நிர்வாண வீடியோ'.. 'அதிரவைத்த பிரஞ்சு பெண்'... 'கடைசியில் சொன்ன காரணம்'\n'38 வயது பெண்ணுடன் ஓடி வந்த இளைஞர்'... 'கொஞ்ச நேரத்துல திபு திபுவென போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 5 ஆண்கள்'... யாருன்னு தெரிஞ்சதும் ஆடி போன போலீசார்\n“ராத்திரி ஆனா சுடுகாட்டுக்கு போய்”.. இந்தியாவில் மந்திர, தந்திர, சூனியம் கற்றுக்கொண்டிருந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி\nலண்டனில் தண்ணீரில் மூழ்கடித்து மகனைக் கொன்ற பெண் யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் பிரேத பரிசோதனையில் இருந்த ‘புதிய’ உண்மை என்ன\n“பெத்தவங்கனு கூட பாக்காம இப்படி செஞ்சுட்டான்.. கொஞ்சம் என்னனு கேளுங்கய்யா”.. போலீஸாரை வீட்டுக்கு அழைத்துவந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n“தலைமுடியை புடிச்சு இழுத்து..”.. “கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க”.. நடிகையின் ‘திடுக்கிடும்’ இன்ஸ்டாகிராம் பதிவு”.. நடிகையின் ‘திடுக்கிடும்’ இன்ஸ்டாகிராம் பதிவு... அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்\n\"உடற்பயிற்சி’லாம் கிடையாது'... 'உங்�� எடையை குறைக்க 'ஹெல்ப்' பண்றோம்'... ஆனா, 'இந்த மாதிரி' ஒரு வீடியோ மட்டும்\"... - 'சென்னை பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்\n“உன்னோட ‘அந்த’ வீடியோவ நெட்ல விட்ருவேன்”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’.. பறிபோன பணம்... பயத்தில் தவிக்கும் சென்னை இளைஞர்\n'அம்மாவ விட பெரிய சக்தி என்ன இருக்கு'... 'திடீரென சுருண்டு விழுந்த பெண்'... 'தாயை காப்பாற்ற 5 வயசு சிறுவன் செஞ்ச செயல்'... அசந்து போன போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/author/thamilkural/", "date_download": "2020-12-02T00:40:44Z", "digest": "sha1:LQFM6AS3GFPH2OBBWDBRZO4RGMRBNDYO", "length": 10408, "nlines": 170, "source_domain": "thamilkural.net", "title": "தமிழ், Author at தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nமட்டக்களப்பில் 11 சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்:சிறுமியின் பெரியதந்தைக்கு விளக்கமறியல்\nயாழ் மாவட்டத்தில் 2220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளர்கள்: மாவட்டஅரசாங்க அதிபர் தகவல்\nமோட்டார் சைக்கிள் திருடனை கண்டுபிடிக்க உதவுமாறு மட்டக்களப்பு காவல்துறையினர் கோரிக்கை\nகிழக்கு மாகாணத்தில் சூறாவளி அச்சம் :மக்களுக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை \nவவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய ஹயஸ் ரக வாகனம்:ஒருவர் படுகாயம்\nமஹர சிறைச்சாலையில் 12கைதிகளுக்கு கொரோனா தொற்று\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nதற்காலிகமாக மூடப்பட்டன மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய காவல்துறை நிலையங்கள் \nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை சந்திப்பு\nஇன்றும் கொரோனா தாக்கத்தால் இருவர் பலி பலியெடுப்பு 118 ஆக உயர்வு\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு எச்சரிக்கை \nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சருக்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி\nஉகந்த பாதை வசதிகள் இன்மையால் பரிதவிக்கும் யாழ் வளி மண்டலவியல் திணைக்களம்\nமுல்லைத்தீவில் வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில்\nகாரைநகர் பிரதேசத்தில் 97 கு���ும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன -வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்\nதமிழர்கள் மீதான அடக்குமுறைகளை சர்வதேசம் வேடிக்கை பார்ப்பது ஏன்- ...\nமயிலத்தமடு, மாதவனை பகுதி பண்ணையாளர்கள்வெளியேற்றம்: தமிழ் உணர்வார்கள் அமைப்பின் தலைவர்...\nவவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nகழுத்துப் பட்டியால் சுருக்கிட்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுமி\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைக்கு அரசே பொறுப்பேற்க்க வேண்டும்-அநுரகுமார\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் ஆர்ப்பட்டம்\nமதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவருக்கு ஏற்பட்ட கதி\nவலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nஇலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா மரணங்களும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/114562", "date_download": "2020-12-02T00:41:59Z", "digest": "sha1:PEUDYTEZI4LUJJ6WVFOIPAMQ2OGTJDUN", "length": 9829, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் பாரிய மண்ணகழ்வு நடவடிக்கை முற்றுகை- 100 லோட்டுக்கு அதிக மணல் மீட்பு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் பாரிய மண்ணகழ்வு நடவடிக்கை முற்றுகை- 100 லோட்டுக்கு அதிக மணல் மீட்பு\nகிளிநொச்சியில் பாரிய மண்ணகழ்வு நடவடிக்கை முற்றுகை- 100 லோட்டுக்கு அதிக மணல் மீட்பு\nகிளிநொச்சியில் பாரிய மண்ணகழ்வு நடவடிக்கை முற்றுகை- 100 லோட்டுக்கு அதிக மணல் மீட்பு\nகிளிநொச்சி – கண்டாவளை பெரியகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய மண்ணகழ்வு நடவடிக்கை முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகண்டாவளை – பெரியகுளம்பகுதி கிராமசேவையாளரினால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்���ட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அப்பகுதிக்கு சென்ற விசேட குழுவினரால் முற்றுகையிடப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 100 லோட்டுக்கும் அதிகமான மணல் கும்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகனகராயன் ஆற்றுபகுதி மற்றும் அதனை அண்டிய வயற்காணியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் பொது மக்களால் தொடர்ச்சியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்தே குறித்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதியை நேற்று கண்டாவளை பிரதேச செயலாளர் தலைமையிலான குழவினர் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அப்பகுதியில் முறையற்ற வகையிலு்ம, அனுமதியற்ற மணல் அகழ்வு இடம்பெற்று வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅப்பகுதியில் சுற்றாடல் பாதிப்படையும் வகையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து கள விஜயம் மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி: கமலா ஹரீஸ் வரலாற்று சாதனை\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nஇலங்கையில் பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் சற்று முன் வெளியான மு க்கிய த கவல்\nம னைவி,யை கா,லா,ல் உ,தை,த்,து கொ,லை செ,ய்,த க,ண,வன் : ஆ டு…\nமனைவிக்கு புருஷன் ஏற்பட்ட சந்தேகம் : தலைசுற்ற வைக்கும்…\nதி ருமணமா கி ஒரு வ ருடத்தில் பெ ண்ணுக் கு என்ன ந டந்தது தெ…\nபொலிஸார் மு ன்னிலையில் இரு பி ள் ளைக ளின் தா யாரு க்கு நே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்பு���ியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/tn-cm-eps-answers-questions-about-bjps-vel-yatra", "date_download": "2020-12-02T00:47:37Z", "digest": "sha1:UQFSKZLISGYKLKASSO3E37CCMZ6A25RP", "length": 8320, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "`சட்டம், தன் கடமையைச் செய்யும்!’ - வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி | TN CM EPS answers questions about BJP's vel yatra", "raw_content": "\n`சட்டம், தன் கடமையைச் செய்யும்’ - வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி\nவேல் யாத்திரை விவகாரத்தில், `சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nகொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் புதிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஊட்டிக்கு வந்திருந்தார்.\nஊட்டியிலுள்ள‌ அரசு விருந்தினர் இல்லமான தமிழகம் மாளிகையில் நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றன.\nவேல் யாத்திரை: அ.தி.மு.க அரசின் அனுமதி மறுப்பு... அரசியல் பின்னணி என்ன\nஇந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களின் ஒரு சில கேள்விகளுக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி,``அரசு நடவடிக்கை காரணமாக நீலகிரி மாவட்டம் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் நோய்ப் பரவல் கட்டுபாட்டில் உள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டு���ே 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.\nநீலகிரி மாவட்டத்தில் அவசர மருத்துவ தேவைக்காக ஹெலிகாப்டர் உதவியுடன் ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க முயற்சி எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து 9-ம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்ட பின்னரே முடிவு செய்யப்படும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத்தூள் பரிசோதனைக்கான பிரத்யேக ஆய்வகம் ஒன்று திறக்கப்படும். வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/89090", "date_download": "2020-12-02T00:05:14Z", "digest": "sha1:RSMALC2LPNLBIWTGUQKKMP5JHQD5EN2P", "length": 11828, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "150 கட்சிகள்பதிவு செய்ய விண்ணப்பம் - சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\n150 கட்சிகள்பதிவு செய்ய விண்ணப்பம் - சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு\n150 கட்சிகள்பதிவு செய்ய விண்ணப்பம் - சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு\n2020 ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.\nவிண்ணப்பிக்கப்பட்டுள்ள 150 கட்சிகளில் 70 கட்சிகள் ஏற்கனவே உள்ளவையாகும். விண்ணப்பித்துள்ள கட்சிகளில் 40 விண்ணப்பங்கள் அடிப்படை ஆவணங்களைக் கூட பூர்த்தி செய்யாதமையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nவிண்ணப்பித்துள்ள கட்சிகளினால் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பரிசீலி���்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நேர்முகத்தேர்வினை நடத்தி கட்சிகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் விபரங்களை ஆணைக்குழு வெளியிடும் என்றும் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.\n2020 அரசியல் கட்சி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விண்ணப்பம்\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nஉறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க முன்வராத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\n2020-12-01 21:27:33 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எச்.டி.ஏ. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக இன்று நியமனம் பெற்றனர்.\n2020-12-01 21:19:42 திலீப் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி\nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nவவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் சுகயீனம் காரணமாக காய்ச்சல் என்பதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையில் அதிபர் தெரிவித்துள்ளார் .\n2020-12-01 21:31:18 வவுனியா பாடசாலை மாணவி\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட களேபரத்தில் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\n2020-12-01 21:30:17 மஹர சிறைச்சாலை உயிரிழப்பு\nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nமஹர சிறைச்சாலை சம்பவத்தை படுகொலை சம்பவமாகவே பார்ப்பதாக கூறும் சி.பி.ஆர்.பி. எனப்படும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அது தொடர்பில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்\n2020-12-01 17:57:38 மஹர சிறைச்சாலை கைதி கொரோனா\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/93275", "date_download": "2020-12-02T00:58:07Z", "digest": "sha1:D7FPMCWUS3EW5COUIJW6O5CON3EZB6FT", "length": 21047, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21 ஆவது சிரார்த்ததினம் இன்று | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nஅமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21 ஆவது சிரார்த்ததினம் இன்று\nஅமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21 ஆவது சிரார்த்ததினம் இன்று\nஇலங்கைக் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனர் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21 ஆவது சிரார்த்ததினம் இன்று (2020.10.30) அனுஷ்டிக்கப்படுகிறது.\nஅமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1930 களில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். 1930 களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் இயங்கி வந்தது.\nஅச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு சௌமியமூர்த்தி தொண்டமானை அழைத்தனர். இவ்வாறு ஆரம்பமாகிய அன்னாரின் அரசியல் பயணம் ஜூலை 24, 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத���துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇலங்கையில் 1930 களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர்.\nஇதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர்.\nஇதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமானும் அப்துல் அசீசும் தெரிவுசெய்யப்பட்டனர்.\n1940 செப்டம்பர் 7 - 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்திய சௌமியமூர்த்தி தொண்டமான், இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.\n1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.\n1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது.\nசௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.\nஇலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார்.\nசௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்ப��்டிருந்தது.\nஇது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி சௌமியமூர்த்தி தொண்டமான் இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார்.\nஇலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.\nஏப்ரல் 28, 1952 இல் இலங்கைவாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். ஏப்ரல் 29, 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார்.\nபல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர்.\nபல போராட்டங்களின் பின்னர் மலையக மக்களுக்கு குடியுரிமையை பெற்றுத்தந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மீண்டும் 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவானதுடன், 1999 ஆம் ஆண்டு ஆண்டு இறக்கும் வரை அவர் ஆளும் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தார்.\nஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா என நான்கு ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சுப் பதவிகளை வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களை இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்திற்கு கொண்டுவந்த மாபெரும் தலைவராவார்.\nமலையக மக்களுக்கு எதிராக இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட சந்தர்ப்பங்களில் மக்களோடு மக்களாக நின்று அவற்றை தடுத்து நிறுத்தினார்.\n1999ஆம் ஆண்டு செயமியமூர்த்தி தொண்டமான் மறைந்திருந்தாலும் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து இ.தொ.கா. பயணித்து வருவதா�� இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.\nஅமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 21வது சிரார்த்ததினம்\nஐரோப்பாவில் இணையவழியில் கொண்டாடப்பட்ட ஏங்கெல்ஸின் 200 ஆவது பிறந்ததினம்\nபிரெடரிக் ஏங்கெல்ஸின் இரண்டாவது பிறந்த நூற்றாண்டு தினம் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் பெரும்பாலும் இணையவழிமூலம் கொண்டாடப்படடது.\n2020-12-01 14:43:51 கொரோனா வைரஸ் தொற்று நோய் ஐரோப்பா\nஅண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலங்கை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது.\n2020-11-30 16:35:49 இலங்கையும் ஜோ பைடன் அமெரிக்கா ஜனாதிபதி\nஇந்தியாவுடன் - இலங்கை நெருங்கிச் செல்கிறதா \nஇலங்கை ஒருபுறம் இந்தியாவுடன் நெருங்கி செல்லும் தோற்றப்பாடும் மறுபுறம் சற்று ஒதுங்கிச்செல்லும் தோற்றப்பாடும் காட்டப்படுவதாகவே தெரிவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு அவசியம்.\n2020-11-30 20:43:15 இலங்கை இந்தியா வெளிவிவகாரக் கொள்கை\nமதிப்புக்குரிய கமலா ஹரிஸ் அவர்களுக்கு,\nதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்க அரசியலில் நீங்கள் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறீர்கள். முதல் பெண் துணை ஜனாதிபதி என்பது ஒருபுறமிருக்க, எமது அயலகமான தமிழகத்தில் பூர்வீத்தைக் கொண்ட ஒருவர் உலகின் பெரிய வல்லரசின் இரண்டாவது பெரிய தலைவியாக நீங்கள் ஜனவரியில் பதவியேற்கப்போகிறீர்கள்.\n2020-11-29 20:56:27 மலா ஹரிஸ் முதல் பெண் துணை ஜனாதிபதி தமிழகம்\nநினைவு கூரும் உரிமையும் கசப்பான உண்மைகளும்\nகார்த்திகை பூக்கள் மலர்ந்திடும். மானிட மனங்கள் கனத்திடும், ஏக்கங்கள் சூழ்ந்திடும். தம் அன்றாட வாழ்வியல் பொழுதுகளை கடப்பதற்காக ‘கடினமான’ மனநிலை. தத்தளித்துக் கொண்டிருக்கின்றது தாயகவாழ் தமிழினம். ஏனென்றால் இது கார்த்திகை மாதத்தின் கடைசி வாரம்.\n2020-11-29 20:54:11 கார்த்திகை பூக்கள் தமிழ்த் தேசியம் சுமத்திரன்\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்க��ால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83883.html", "date_download": "2020-12-01T23:33:49Z", "digest": "sha1:UXMXSRQQC54RSNX26JHON5I5OHJVP42L", "length": 5588, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "தளபதி 63-ல் மைக்கேல் இல்லை? லீக்கான விஜய்யின் பெயர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதளபதி 63-ல் மைக்கேல் இல்லை\n‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு தளபதி விஜய் – அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் மைக்கேல் என்று கூறப்பட்டது. தற்போது விஜய்யின் பெயர் ‘பிகில்’ என்று வைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_28.html?showComment=1269834300000", "date_download": "2020-12-01T23:36:40Z", "digest": "sha1:ZUIWRCSCOR5RCOJIS43LSDWNBC23OQNO", "length": 16902, "nlines": 137, "source_domain": "www.winmani.com", "title": "யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்த��� பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன் யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nயாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nwinmani 2:12 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்,\nகடந்த சில மாதங்களாகவே யாகூவில் சத்தமில்லாமல் பலவித\nமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் எந்த\nஅலட்டலும் இல்லாமல் யாகூ “ இடத்தை தேடும் “ பிரம்மாண்ட\nஅப்ளிகேசன் ஒன்றை ஐபோனில் அறிமுகம் செய்துள்ளது. இதைப்\nவந்த வேகத்தில் கூகுள் எப்படி வேலை செய்கிறது என்பதை\nகண்டுபிடிக்கும் முன் யாகூவை ஒரே அடியாக தேடுதலில் இருந்து\nஇரண்டாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் கூகுள்\nமேப் என்று அடுத்தபுரட்சியையும் செய்தது. என்னதான் கூகுள்\nபல சேவைகளை வரிந்துகட்டி கொண்டு கொட்டினாலும் இன்னும்\nபல பேர் யாகூதேடுதலைத்தான் பயன்படுத்துகின்றனர் காரணம்\nஇல்லாமலா நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ் யாகூவுடன் கூட்டனி\nவைக்க ஆசைப்படுவார் இந்த சுழ்நிலையில் யாகூ தன் முதல்\nவெற்றி ஆயுதத்தை களமிறக்கியுள்ளது அதுதான் யாகூவின்\n”இடத்தை தேடல் “ ஐபோனுக்கான சிறப்பு அப்ளிகேசன்\nமென்பொருள். இருக்கும் இடத்திலிருந்து தெரியாத இடத்தில்\nஉள்ள அலுவலகத்துக்கோ அல்லது உணவகத்துக்கோ செல்ல\nவேண்டுமானல் விரல் நுனியில் கோடிட்டி கொடுத்தால்\nபோதும் அந்த உணவகத்தின் கிளை நாம் இருக்கும் இடத்தில்\nஏதாவது இருந்தாலும் உடனடியாக தேடி கொடுக்கிறது. செல்ல\nவேண்டிய பாதைக்கு தெளிவான மேப் வசதியுடன் கொடுக்கிறது.\nதற்போது அமெரிக்காவின் 32 பெரிய நகரங்களில் இந்த இடம்\nதேடல் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதைத்தவிர\nலண்டன், கனடா , பிரான்ஸ், மற்றும் பல நாடுகளிலும் இந்த\nசேவையை வழங்கியுள்ளனர். இதே சேவை கூகுள்-ல் இருந்தாலும்\nதேடும் இடம் துல்லியமாகவும் சரியாகவும் விரைவாகவும் கொடுக்கும்\nஎன்ற வாக்குருதியில் களம் இறங்கியுள்ளது யாகூ, விரைவில்\nஇந்த சேவை இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களிலும்\n”இடம் தேடல் “ தொடரும் என்கிறது. யாகூவின் இந்த புதிய\n”இடம் தேடல் “ சேவை வெற்றிபெற வின்மணி மற்றும் நண��பர்களின்\nசார்பில் வாழ்த்துக்கள்.இது எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றிய\nஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nதன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளருக்கு குறைவான\nஊதியமும் புதிதாக வரும் அரைவேக்காட்டு தொழிலாளிக்கு\nஅதிகசம்பளமும் கொடுத்தால் அந்த நிறுவனம் விரைவில்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : வேதாத்திரி மகரிஷி ,\nமறைந்த தேதி : மார்ச் 28, 2006\nசமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ\nஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த\nவார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.\nஉங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nயாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nஅடப் போங்க சார், Google Maps ல இந்த வசதி எப்பவோ வந்தாச்சு. 32 நகரம் என்ன, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இந்த வசதி உண்டு. அதுமட்டுமில்லாமல் traffic ஐ கண்டுபிடித்தல், மூடப்பட்ட வீதிகளை கண்டுபிடித்தல் அப்பிடின்னு பல வசதி கூகிள் maps ல இருக்கு.\nகூகுள் மேப்ஸ்-ல் எல்லாம் இருக்கு சரிதான் , ஆனால் டச் போன் -ல கூட கூகுள் மேப்ஸ் டச் பண்ணி நாம் தேடும் இடம் போகமுடியாது இந்த வீடியோவைவை இன்னொறுமுறை பார்த்தால் தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதைத்தவிர கூகுள் நெக்சஸ் போன் மட்டும் தான் சப்போர்ட் செய்வேன் என்றெல்லாம் இல்லாமல் அனைத்து ஐபோன்களிலும் இந்த அப்ளிகேசனைப் பயன்படுத்தலாம். அதிக அளவு மெமரி தேவையில்லை. மற்றபடி வேகம் மட்டும் கூகுளை விட குறைவாகத்தான் இருக்கிறது\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-12-01T23:41:03Z", "digest": "sha1:MIT4VMAMW4NQIOMN644APY6Z4V362EFL", "length": 10184, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nபாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மன்றாட்டம்\nபாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர் என கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் முடிவு\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த போரட்டம் இன்று நிறைவடைந்துள்ளது.\nமாதம் முழுவதும் வரவு - செலவுத் திட்ட விவாதம் வேண்டுமென அடம்பிடிக்கும் எதிர்க்கட்சி\n2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தை பத்து நாட்களில் முடிக்க வேண்டும் என ஆளும் தரப்பினர் கட்சி தலைவர் கூட்டத்த...\nதனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை\nதனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 12 ரூபா குறைந்தப்பட்ச கட்டணத்தை 20 ரூபாவாக. அதிகரிக்க கோரிக்க...\nகொரோனா தொற்றாளர்களுடன் பயணித்தோரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை\nயாழ்ப்பாணம், வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் பய...\nநாட்டிற்கு ஆசி வேண்டி மந்திர உச்சாடனம் செய்யுமாறு பிரதமர் கோரிக்கை\nநாடு எதிர் நோக்கியுள்ள கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஆசி கோரும் வகையில் சகல விஹாரைகளிலும் ரத்தன சூத்திர மந்த...\nஅனைத்து தரப்புகளிடமும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை\nதொழில்நுட்ப விடயத்தை அரசியல் கார��ங்களுக்காகப் பயன்படுத்தாது கொரோனா நோயின் கட்டுப்பாட்டுக்குத் தேவையான உதவியை வழங்குமாறு...\nபாதையை புனரமைத்து தருமாறு கோரும் மஸ்கெலியா பகுதி மக்கள்\nமஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ 49 குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாதை புனரமைக்கப்படாமையால் அப்பகுதியில் உள்ள...\nஊடகவியலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்\nநாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சனைகளும் நிச்சயம் தீர்க்கப்படும் என்று தபால்சேவைகள் மற்றும் வெகு...\nதிரிபுபடுத்தப்படும் திலீபனின் போராட்டம் : தவறான வரலாற்றை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி\nதியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடைகள், விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், திலீபன் குறித்த சிந்தனைகள்...\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-1.html", "date_download": "2020-12-01T23:13:13Z", "digest": "sha1:WK7G7H4K4SGHJSOBXJXARX44ZWXTDMZV", "length": 56244, "nlines": 584, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - முதல் அத்தியாயம் - அழியா மதில் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய ப��த்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (01-12-2020) : திருநெல்லையந்தாதி\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nமுதல் அத்தியாயம் - அழியா மதில்\nவாதாபி சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின் காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக் கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல் கம்பீரமாகத் தலைதூக்கி நின்றன. வாதாபிப் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன் கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே கால் வைக்கவும் முடியவில்லை.\nவாதாபி வீரர்கள் காஞ்சிக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டவுடனே, வைஜயந்தி பட்டணத்தில் செய்தது போலவே ஒரே மூர்க்கமாய்க் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்ற யத்தனித்தார்கள். காலாட் படையைச் சேர்ந்த கணக்கற்ற வீரர்கள் ஏக காலத்தில் கோட்டையின் நாற்புறத்திலும் அகழிகளை நீந்திக் கடக்க முயன்றார்கள். கோட்டை மதில்களின் மேல் மறைவான இடங்களிலிருந்து மழை போல் பொழிந்த அம்புகளும் அகழியிலிருந்த முதலைகளும் அவ்வீரர்களையெல்லாம் எமலோகத்துக்கு அனுப்பின. தப்பித் தவறிக் கரையேறிய வீரர்கள் கோட்டை மதிலோரமாகக் கண்ணுக்குத் தெரியாமல் அமைந்திருந்த பொறிகளில் அகப்பட்டுத் திண்டாடினார்கள். ஆங்காங்கு அகழிகளில் இறங்கிய யானைகளுக்கும் அகழியிலிருந்த முதலைகளுக்கும் பயங்கரமான போராட்டம் நடந்ததில், அகழியில் நிறைந்திருந்த தண்ணீரெல்லாம் செந்நீராக மாறியது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nமுதல் முயற்சியில் தோற்ற பிறகு, கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத் தூர்த்துக் கோட்டைக் கதவுகள் மேல் யானைகளை மோதச் செய்ய முயன்றார்கள். காஞ்சியைச் சுற்றி���ிருந்த பெரிய பெரிய விருக்ஷங்களையெல்லாம் மத்த கஜங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்து அகழியில் போட்டுத் தூர்த்தன. ஆனால், இந்த வேலை அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. கோட்டை வாசலின் மேல் மாடங்களில் மறைவான இடங்களிலிருந்து பல்லவ வீரர்கள் வேகமாய் எறிந்த வேல்கள் யானைகளின் கண்களிலும் மற்றுமுள்ள மர்ம ஸ்தானங்களிலும் தாக்க, அவை வீறிட்டுக் கொண்டு திரும்பியோடிச் சளுக்கர் படைகளுக்குச் சேதமுண்டாக்கின.\nபெரும் பிரயத்தனத்தின் பேரில் கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழிகள் தூர்க்கப்பட்டன. யானைகள் கோட்டைக் கதவுகளை முட்டிய போது, வெளிக் கதவுகள் தகர்ந்தன. ஆனால், வெளிக் கதவுகளுக்கு உள்ளே எதிர்பாராத அதிசயம் யானைகளுக்குக் காத்திருந்தது. புதிதாய் அமைக்கப்பட்டிருந்த உட்கதவுகளில் நூற்றுக்கணக்கான வேல் முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த வேல் முனைகளில் வேகமாய் மோதிக் கொண்ட வாதாபி யானைகள், பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு திரும்பி, தங்களுக்குப் பின்னாலிருந்த காலாட் படை வீரர்களையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு ஓடின. பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு வந்து அந்த வேல் முனை பொருந்திய கதவுகளையும் தகர்த்தார்கள். அப்படித் தகர்த்து விட்டுப் பார்த்தால், அக்கதவுகளுக்குப் பின்னால் கோட்டை வாசலை அடியோடு அடைத்துக் கொண்டு கருங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கெட்டிச் சுவர் காணப்பட்டது.\nஇவ்விதமாக, ஏறக்குறைய ஒரு மாதகாலம் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கு முயன்று தோல்வியடைந்த பிறகு, நீடித்து முற்றுகையை நடத்திக் கோட்டையிலுள்ளவர்களைப் பட்டினி போட்டுப் பணியச் செய்வதென்று புலிகேசி தீர்மானித்தான். வாதாபிப் படைகள் காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரம் வரை கூடாரம் அடித்துக் கொண்டு தண்டு இறங்கின.\nமுற்றுகையை ஆரம்பித்து ஆறு மாத காலம் ஆன போது, கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு என்ன ஆபத்து நேரிடுமென்று புலிகேசி எதிர்பார்த்தானோ அந்த ஆபத்து வாதாபிப் படைகளுக்கே நேரலாயிற்று. அதாவது உணவுப் பஞ்சம் நேர்ந்தது. இலட்சக்கணக்கான வீரர்களும், ஆயிரக்கணக்கான போர் யானைகளும், வண்டி இழுக்கும் மாடுகளும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு எவ்வளவு காலத்துக்கு உணவு பெற முடியும் வடபெண்ணைக் கரையிலிருந்து காஞ்சி வரையில் உள்ள வழியில் புலிக���சியின் படைகளுக்கு யாதொரு உணவுப் பொருளும் கிடைக்கவில்லை. ஏனெனில் வடபெண்ணையிலிருந்து மெல்ல மெல்லப் பின்வாங்கி வந்த பல்லவ சைனியம், வாதாபிப் படைக்கு உணவுப் பொருள் ஒன்றும் கிடைக்காதபடி நன்றாய்த் துடைத்து விட்டிருந்தது.\nஅவ்வாறே, காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் உள்ள கிராமங்களையெல்லாம் சூனியமாக விட்டு விட்டு ஜனங்கள் போய் விட்டபடியால், வாதாபிப் படைக்கு உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை.\nஇரண்டு மூன்று மாத காலத்திற்குள் காஞ்சியைச் சுற்றியிருந்த காடுகள், தோட்டங்கள் எல்லாவற்றையும் வாதாபியின் யானைகள் அழித்துத் தின்று விட்டன. அப்புறம் அவற்றுக்கு ஆகாரம் தேடுவதற்காகப் பல காத தூரம் போக வேண்டியிருந்தது. அப்படிப் போனாலும் அந்த வருஷத்துக் கடுங் கோடையில் பசுமையைக் கண்ணால் பார்ப்பதே அபூர்வமாயிருந்தது.\nஇதையெல்லாம் காட்டிலும் மிகப் பயங்கரமான இன்னோர் அபாயம், கோடை முற்றிய போது வாதாபிப் படைகளுக்கு ஏற்பட்டது. அதாவது, குடிதண்ணீருக்கே பஞ்சம் உண்டாகி விட்டது.\nஅந்த வருஷத்தில் காஞ்சியைச் சுற்றிலும் ஏழெட்டுக் காத தூரம் பரவிய பிரதேசங்களில் சில அதிசயங்கள் நடந்து வந்தன. கார்த்திகை, மார்கழியில் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த பெரிய பெரிய ஏரிகளெல்லாம், தை, மாசி, மாதத்தில் எப்படியோ திடீர் திடீரென்று கரை உடைத்துக் கொண்டு சுற்றுப் பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தன. இது காரணமாக, சித்திரை மாதத்தில் ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஆங்காங்கு இருந்த கிணறுகளும், குளங்களும், ஏரிகள் உடைத்துக் கொண்டு வெள்ளம் வந்த போது தூர்ந்து போய் விட்டன. எங்கேயாவது கொஞ்சம் தண்ணீர் கண்டால் குடிப்பதற்குப் பயனில்லாதபடி அழுகி நாற்றமெடுத்துக் கிடந்தது.\nஅந்த நாளில் பாலாற்றில் மூன்று இடங்களில் அணைக்கட்டு கட்டித் தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பார்கள். வேனிற்காலத்தில் சிறிது சிறிதாக விடுவார்கள். இந்த வருஷத்தில் அந்தத் தேக்கங்களை முன்னமே உடைத்து விட்டிருந்தபடியால் கோடைக் காலத்தில் பாலாறும் வறண்டு விட்டது. பாலாறு வறண்ட காரணத்தினால் காஞ்சியையும் கடலையும் ஒன்று சேர்த்த கால்வாயிலும் தண்ணீர் வற்றிப் போய் விட்டது. கோட்டையைச் சுற்றியிருந்த அகழித் தண்ணீரோ, இரத்தமும் நிணமும் ச���ர்ந்த சேற்றுக் குட்டையாக மாறியிருந்தது. எனவே, வாதாபியின் இலட்சக்கணக்கான வீரர்களுக்கும் யானைகள், குதிரைகள், மாடுகள் எல்லாவற்றிற்கும் பாலாற்றில் ஊற்றெடுத்தே குடி தண்ணீர் கிடைக்க வேண்டியிருந்தது. பசி, தாகங்களின் கொடுமையினால் போர் யானைகள் அவ்வப்போது வெறி பிடித்துச் சிதறியோட, அவற்றின் கால்களில் மிதிபட்டு வீரர்கள் பலர் எமலோகம் சென்றார்கள்.\nஆனி மாதத்திலே ஒரு நாள் வராகக் கொடி வானளாவப் பறந்த கூடாரத்திற்குள்ளே புலிகேசியின் யுத்த மந்திராலோசனை சபை கூடிற்று. முன்னே வடபெண்ணை நதிக்கரையில் நாம் பார்த்த அதே படைத் தலைவர்கள் ஏழெட்டுப் பேர், எதிரில் விரித்திருந்த கம்பளத்தில் உட்கார்ந்திருக்க, வாதாபி மன்னன் தந்தச் சிங்காதனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். முன்னைக் காட்டிலும் புலிகேசியின் முகத்தில் கடூரமும் கோபமும் அதிகமாகக் கொதித்துக் கொண்டிருந்தன. படைத் தலைவர்களைப் பார்த்து, அவன் கூறினான்: \"இந்த மகேந்திரவர்மனுக்குத் தகப்பன் பெயர் சிம்மவிஷ்ணு; மகன் பெயர் நரசிம்மன். ஆனால், மகேந்திரனோ வெறும் நரியாக இருக்கிறான். வளையில் நரி புகுந்து கொள்வது போல், இவன் கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான். நரி வளையிலிருந்து வெளியே வருமென்று எத்தனை நாளைக்குத்தான் காத்துக் கொண்டிருப்பது உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை தோன்றுகிறதா உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை தோன்றுகிறதா\nபடைத் தலைவர்கள் மௌனமாயிருந்தார்கள். ஒருவராவது வாய் திறந்து பேசத் துணியவில்லை.\n\"ஏன் எல்லோரும் மௌனம் சாதிக்கிறீர்கள் வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்த போது, நான் நீ என்று எல்லோரும் யோசனை சொல்ல முன்வந்தீர்கள். யோசனை தேவையாயிருக்கும் போது வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகா வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்த போது, நான் நீ என்று எல்லோரும் யோசனை சொல்ல முன்வந்தீர்கள். யோசனை தேவையாயிருக்கும் போது வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகா நமது பிக்ஷு மட்டும் இப்போது இங்கிருந்தால்....\" என்று சொல்லிப் புலிகேசி பெருமூச்சு விட்டான்.\n பிக்ஷுவைப் பற்றி எந்தவிதமான தகவலும் வரவில்லையா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பத�� எப்படி\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\n\"பிக்ஷுவிடமிருந்து சேதி வந்து நெடுங்காலம் ஆகிறது. வடபெண்ணைக் கரையில் வஜ்ரபாஹு என்னும் களப்பாளத் தலைவனிடம் அனுப்பிய ஓலைக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மதுரைப் பாண்டியனைப் பார்ப்பதற்கு அவர் போயிருந்த சமயத்தில், ஏதேனும் நேர்ந்து விட்டதோ, என்னவோ ஆகா பிக்ஷு மட்டும் இப்போதிருந்தால் உங்களைப் போல விழித்துக் கொண்டு இருப்பாரோ ஒற்றர் தலைவரே புத்த பிக்ஷு என்ன ஆகியிருப்பாரென்று கண்டுபிடிக்கும்படியாக எட்டு மாதத்திற்கு முன்னாலேயே சொன்னேனே இதுவரை ஏதாவது தகவல் கிடைத்ததா இதுவரை ஏதாவது தகவல் கிடைத்ததா\" என்று கேட்க, ஒற்றர் படைத் தலைவன் தலை குனிந்து கொண்டான்.\nபிறகு புலிகேசி அங்கே எல்லோருக்கும் முதலில் இருந்தவனைப் பார்த்து, \"சேனாதிபதி, உமக்கு என்ன தோன்றுகிறது முற்றுகையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதானே முற்றுகையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதானே மகேந்திர பல்லவனைப் பணியச் செய்ய இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர் மகேந்திர பல்லவனைப் பணியச் செய்ய இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்\nஅதற்கு வாதாபி சேனாதிபதி, \"மதில் மேல் காணப்படும் பல்லவ வீரர்கள் கொஞ்சம் கூட வாட்டமின்றிக் கொழுத்தே காணப்படுகிறார்கள். ஆனால், நம்முடைய வீரர்களுக்கு இப்போது அரை வயிறு உணவுதான் கொடுக்கிறோம். இன்னும் ஒரு மாதம் போனால் அதுவும் கொடுக்க முடியாது. சுற்றுப்புறத்தில் பத்துக் காததூரத்திற்கு ஒரு தானிய விதை கூடக் கிடையாது\" என்றார்.\nபுலிகேசியின் முகத்தில் கோபம் கொதித்தது, \"ஆமாம் ஆமாம் எப்போது பார்த்தாலும் இந்தப் பஞ்சப் பாட்டுத்தான் இம்மாதிரி மூக்கால் அழுவதைத் தவிர, வேறு ஏதாவது யோசனை சொல்லுவதற்கு இங்கு யாரும் இல்லையா இம்மாதிரி மூக்கால் அழுவதைத் தவிர, வேறு ஏதாவது யோசனை சொல்லுவதற்கு இங்கு யாரும் இல்லையா\" என்று கோபக் குரலில் புலிகேசி கேட்க, படைத் தலைவர்களில் ஒருவன், \"பிரபு\" என்று கோபக் குரலில் புலிகேசி கேட்க, படைத் தலைவர்களில் ஒருவன், \"பிரபு காவேரிக் கரையில் ஆறு மாத காலமாகப் பாண்டிய ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். சோழ வளநாட்டில் சென்ற வருஷம் நன்றாக விளைந்த தானியம் ஏராளமாக இருக்கிறது. ஜயந்தவர்ம பாண்டியருக்கு ஓலையனுப்பினால், ஒருவேளை அ���ர் உணவு அனுப்பக்கூடும்,\" என்றான்.\nஇதைக் கேட்ட புலிகேசி சற்று நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பிறகு திடீரென்று துள்ளிக் குதித்து எழுந்து, எல்லாரையும் ஒரு தடவை சுற்றிப் பார்த்து விட்டு, \"என்ன செய்வதென்று தீர்மானித்து விட்டேன். இனிமேல் நான் இங்கேயே சும்மா உட்கார்ந்திருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும். சேனாதிபதி நீர் இங்கேயே நமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் முற்றுகையை நடத்திக் கொண்டிரும். ஓர் இலட்சம் வீரர்களுடன் நான் தெற்கே புறப்பட்டுச் சென்று பாண்டிய மன்னனை நேரில் பார்த்து விட்டு வருகிறேன். யானைப் படை என்னுடன் வரட்டும். ஆஹா நீர் இங்கேயே நமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் முற்றுகையை நடத்திக் கொண்டிரும். ஓர் இலட்சம் வீரர்களுடன் நான் தெற்கே புறப்பட்டுச் சென்று பாண்டிய மன்னனை நேரில் பார்த்து விட்டு வருகிறேன். யானைப் படை என்னுடன் வரட்டும். ஆஹா வாதாபியிலிருந்து புறப்பட்ட போது கொழு கொழுவென்றிருந்த நம் யானைகள் உணவில்லாமல் எப்படி மெலிந்து போய் விட்டன வாதாபியிலிருந்து புறப்பட்ட போது கொழு கொழுவென்றிருந்த நம் யானைகள் உணவில்லாமல் எப்படி மெலிந்து போய் விட்டன காவேரிக் கரையில் நம் யானைகளுக்கு நிறைய உணவு கிடைக்குமல்லவா காவேரிக் கரையில் நம் யானைகளுக்கு நிறைய உணவு கிடைக்குமல்லவா\nஅப்போது ஒற்றர் படைத் தலைவன், \"பிரபு தாங்கள் அப்படிச் சிறு படையுடன் போவது உசிதமா தாங்கள் அப்படிச் சிறு படையுடன் போவது உசிதமா பாண்டியனுடைய நோக்கம் எவ்விதம் இருக்குமோ பாண்டியனுடைய நோக்கம் எவ்விதம் இருக்குமோ\" என்று கூறியதற்குப் புலிகேசிப், \"பாண்டியனுடைய நோக்கம் என்னவாக இருந்தாலும் என்ன\" என்று கூறியதற்குப் புலிகேசிப், \"பாண்டியனுடைய நோக்கம் என்னவாக இருந்தாலும் என்ன அவன் நம்மோடு போர் செய்யத் துணிய மாட்டான். அவன் மோசக் கருத்துள்ளவனாயிருந்தாலும் என்ன செய்து விடமுடியும் அவன் நம்மோடு போர் செய்யத் துணிய மாட்டான். அவன் மோசக் கருத்துள்ளவனாயிருந்தாலும் என்ன செய்து விடமுடியும் காவேரிக் கரையில் ஒளிந்து கொள்வதற்குக் கோட்டை ஒன்றும் இல்லை. எதிரி போர்க்களத்தில் நிற்கும் வரையில் எனக்குப் பயமும் இல்லை\" என்றான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nதள்ளுபடி விலை: ரூ. 120.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத் தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில் சொல்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை உயரிய உண்மை. இப்படித் தன் வாசிப்பில் கண்ட அபூர்வங்களைக் கட்டுரையாக்கி தந்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2020/10/25/", "date_download": "2020-12-01T23:14:03Z", "digest": "sha1:TVR53TB6TO4FWMQRJK5MORAU2K42RKQP", "length": 4050, "nlines": 66, "source_domain": "expressnews.asia", "title": "October 25, 2020 – Expressnews", "raw_content": "\nநிகர் புயலால் பாதித்த ஏழை எளியமக்களுக்கு உணவு பொட்டலங்கள் பிரட் வழங்கினர்.\nஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’..\nசென்ற ஆண்டு தமிழில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்ப்பட்டது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி அங்கு திரையிடப்படுகிறது. சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்த இந்த திரைப்படம் 4 வேறு காதல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=3507", "date_download": "2020-12-01T23:48:29Z", "digest": "sha1:MGQTNI2TF7BMHSXIW5O23VXUPLK5CCZQ", "length": 10581, "nlines": 68, "source_domain": "tmnews.lk", "title": "உலகை மிரட்டும் கொரோனா! மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா- வெளியான மகிழ்ச்சி செய்தி | TMNEWS.LK", "raw_content": "\nவெளிநாடு | சமூக வாழ்வு | 2020-03-02 22:40:05\n மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா- வெளியான மகிழ்ச்சி செய்தி\nஉலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா ரைவஸிற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. சீனா மட்டுமன்றி சுமார் 60இற்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தி பெரும் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.\nஉலக மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளார்கள். ஆனாலும் இதுவரை எந்தவிதமான மருந்துகளையும் மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனாவிற்கு முதல் உயிர் பலியாகியிருக்கிறது.\nஇதற்கிடையில், சீனாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் நேற்று 35 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,870 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 573 பேருக்கு காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79,824 ஆக அதிகரித்துள்ளது.\nசீனாவுக்கு அடுத்து தென்கொரியாவில் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 3,736 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 20 பேர் உயிரிழந்��ுள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற நிறுவனம் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வரும் ஜூலையில் வணிக ரீதியாக மருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்துக்கு புதிய மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் பயணிக்கு மருந்து வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகாய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சீனாவிலும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.\nதங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nபிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார்\nஇஸ்லாமியர்களின் இறை இல்லங்களின் மீதுதாக்குதல் நடத்தியவன் இனி வாய் திறக்க எந்த உரிமையும் இல்லை நியுஸ்லாந்து பிரதமர்\n மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா- வெளியான மகிழ்ச்சி செய்தி\nகொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தை சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமானது\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.\nLTTE பயங்கரவாதத்தை இந்து மதத்துடன் யாரும் தொடர்பு படுத்த வில்லை.- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி\nஉலக சுகாதார உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nஜனாஸா எரிப்புக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅக்கரைப்பற்று பிராந்தியத்தில் 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன்\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 09 மாணவர்கள் சித்தி\nஒலுவில் மீன்பிடி துறைமுகம் சம்மந்தமாக கடற்றொழில் அமைச்சருடன் ஹரீஸ் எம்.பி கலந்துரையாடல்\nகலைமகள் ஹிதாயாவின் மறைவு சமூக, கலை, இலக்கிய உலகுக்கு பேரிழப்பு; மருதம் கலைக்கூடல் தலைவர் அஸ்வான் மௌலானா அனுதாபம்\nஉரிமை போராட்டங்களை தமிழர், முஸ்லிம் என்ற கோணத்தில் நோக்காது சிறுபான்மையினர் என்ற கோணத்தில் நோக்குங்கள் - கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான்\nகல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான குடிநீர் நிலுவை கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு\nஒரு சிலரின் அசமந்தப்போக்கு எல்லோருக்கும் ஆபத்து : அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/there-will-be-no-new-releases-from-march-1-in-south-india-producers-v-s-digital-service-providers/", "date_download": "2020-12-02T00:21:27Z", "digest": "sha1:J6XZQBJXRHBQN7BE7XZCUKWL6NFVPCSL", "length": 23360, "nlines": 91, "source_domain": "www.plumeriamovies.com", "title": "There will be no new releases from March 1 in South India - Producers v/s Digital Service Providers", "raw_content": "\n“திரைப்பட வெளியீடு நிறுத்தம் சம்பந்தமாக பொறுமை/ ஆர்வம் கொண்டவர்களுக்காக என் தனிப்பட்ட நீண்ட கருத்து:\nதிரையரங்குகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு திரையரங்கம் என்பது எப்படி இருக்கைகள், கழிப்பறை, parking மற்றும் இதர வசதிகளை உள்ளடக்கியதோ அதே போல் projector வசதியும் அதனுள்ளயே அடங்கும். Film projector – கள் மூலம் படங்கள் ஒளிபரப்பப்பட்ட வரை எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. ஒரு திரையரங்கத்திற்கு டிக்கெட் விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அதனுடன் சேர்த்து விளம்பரம், பார்க்கிங் மற்றும் கேன்டீன் வருவாயும் வந்துகொண்டிருக்கிறது.\nஒரு படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கும் பொழுது ஒரு area உரிமம் வாங்கும் விநியோகஸ்தர் அவர் வெளியிடும் திரையரங்க எண்ணிக்கைக்கு தகுந்தவாறு print copy -கள் ( படப்பெட்டி ) வாங்கி வெளியிடுவார். அந்த செலவுகள் விநியோக உரிமத்துடன் கூடுதலாக ஒரு print – ற்கு சுமார் ₹40000 ஆக இருந்தது. தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் உள்ள புரிதலில் இந்த செலவு இருவரில் எவரேனும் ஒருவர் அல்லது இருவருக்கும் பொதுவாகவும் இருந்து வந்தது. திரையரங்கத்திற்கு படம் உறுதி ஆனவுடன் பெட்டி அனுப்பி வைக்கப்படும். அதை திரையரங்க operator திரையரங்கிற்கு சொந்தமான projector – ல் படத்தை ஓட்டுவார்.\nFilm சார்ந்த செலவுகள் :\nஇந்த தொழில் ஓரளவு சுமூகமாக நடந்து வந்த ஒரு கட்டத்தில் film விலை அதிகரிக்க ஒரு print ₹50000 -ஐ தாண்ட ஆரம்பித்தது, இதனால் 100 திரையரங்கில் ஒரு படத்தை வெளியிட ₹50 லட்சம் வரை செல்லானது. மேலும் ஒரு படத்த���ற்கு சுமார் ₹50 லட்சம் film camera – வில் படம்பிடிக்க ( film cost +Negative development ) செலவானது. படம் எடுப்பதும் அதிக முதலீடு கொண்ட ஒரு துறையாக இருந்து வந்தது.\nஇந்நிலையில் digital projection முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு Film camera மூலம் எடுக்கப்பட்ட படங்கள் film negative -ல் இருந்து digital ஆக scan செய்து மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. Digital camera வந்தவுடன் film cost / development cost குறைந்து அனைவரும் digital முறையே விரும்ப ஆரம்பித்தனர். இதில் ஒரு print – ற்கு வெறும் ₹25000 மட்டுமே செல்லானது. தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் சந்தோசமாக Digital -ஐ விரும்ப ஆரம்பித்தனர். முற்றிலும் Digital மயம் ஆனது. திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் செலவு குறைந்து நிறைய தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.\nமுன்பு தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் செய்த செலவை விட இன்று குறைவாக தானே செலவாகிறது\nடிஜிட்டல் டெக்னாலஜியால் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டும் / வெளியிடப்பட்டும் வருகிறதே\nபின் எதற்கு இந்த போராட்டம்\nபொறுமையுடன் கீழே படியுங்கள். இதில் மறைந்து உள்ள முழு பூசணிக்காயை அடையாளம் காட்டுகிறேன்\nதயாரிப்பாளர் / விநியோகஸ்தர் /திரையரங்க உரிமையாளர் ஆகிய இந்த மூன்று வர்க்கத்தினரின் அறியாமை DIgital வசதி வழங்க வந்த சில நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு இந்த 10 வருடத்தில் சுமார் 1500 கோடிகளை முதலீடு செய்தும், 90% திரையரங்குகள் இன்று சொந்த projector இல்லாமலும், காலம்காலமாக சம்பாதித்து வந்த விளம்பர வருவாயை இழந்தும் உள்ளனர். இதை திரைத்துறையில் சமீபத்தில் நடந்த ஒரு மிகப்பெரும் ஊழலாகவே நான் பார்க்கிறேன்.\nDigital தான் வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் என்பதால் வெளிநாடுகளில் sony போன்ற பன்னாட்டு தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் திரையரங்குகளை Digital முறைக்கு மாற்ற கூறிய பொழுது ஒரு திரையரங்கத்திற்கு டிஜிட்டல் ப்ரொஜெக்டர் மற்றும் அதன் player அடங்கிய server இவற்றை install செய்ய சுமார் 20 லட்சம் முதல் 60 லட்சம் வரை செலவானது. இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் செலவுகளை குறைக்க நாங்கள் எதற்கு இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என திரையரங்குகள் மறுத்தனர். இந்த சிக்கலை தீர்க்க டிஜிட்டல் உபகரண நிறுவனங்கள் மற்றும் திரை துறையினர் ஒரு வழி கண்டனர். அப்பொழுது உருவானது தான் VPF ( Visual Projection Fee ) முறை. அதாவது இந்த Projector மற்றும் server – ஐ Digital Service Providers நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு ஒரு படத்திற்கு சுமார் ரூ.20000 வீதம் 5 வருடங்களுக்கு படம் வெளியிடுபவரிடம் பெற்றுக்கொள்வது எனவும் இந்த equipments + process செலவுகள் மீட்டெடுத்த பின்னர் projector அந்த திரையரங்கத்திற்கு சொந்தம் எனவும், Digital Service Providers அதற்கு பின்னர் வெறும் Service Fee மட்டும் பெற்றுக்கொள்வது எனவும் உலகளாவிய முறையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முறையில் உலகம் முழுக்க 2018 -க்குப் பின் VPF இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தான் இங்கு 5 வருடத்திற்கு மேல் ஆன திரையரங்குகளுக்கு ஆங்கில படங்களுக்கு vpf இல்லை. வெறும் service charges மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஏமாந்தது வழக்கம் போல் இந்தியர்கள் தான்.\nஇந்திய திரையுலகம் ஏமாந்த முறை:\nஇங்கு Digital மாற்றம் ஆரம்பித்த காலத்தில் ஒரு சில திரையரங்குகள் Digital Projector -ஐ சொந்தமாக வாங்கினர். திரையரங்குகள் projector வாங்க தயக்கம் காட்டிய பொழுது, DSP நிறுவனங்கள் நாங்களே உங்களுக்கு projector இலவசமாக தருகிறோம் என்றனர். மேலும் print செலவில் பாதி செலவு தான் ஆகும் என்ற பொழுது, அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டால் போதும், கூடவே விளம்பர வருவாயை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றனர். projector பணம் வசூல் ஆனவுடன் விளம்பர வருவாயை நாம் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. அப்பொழுது விளம்பர வருவாய் அதிகம் இல்லாத காலத்தில் திரையரங்கு உரிமையாளருக்கு அது ஒன்றும் பெரியதாக தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் ஒரு projector திரையரங்கில் பொருத்தப்பட்டு அதற்கான முதலீடு VPF மற்றும் விளம்பர வருவாய் மூலம் ஈட்டப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இன்னும் VPF முன்பை விட அதிகம் கேட்கப்படுகிறது.\nதயாரிப்பாளர் / விநியோகஸ்தர் , இந்நேரம் projector சொந்தம் ஆகி இருக்க வேண்டுமே என கேட்க ஆரம்பித்த பின்னர் தான் அனைவருக்கும் பேரதிர்ச்சியான செய்தி வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வெறும் சேவை ஒப்பந்தகள் உங்களுக்கு இந்த projector எதுவும் சொந்தம் இல்லை. நீங்கள் வேண்டுமானால் வேறு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் 6 மாதத்தில் இருந்து 1.5 வருடம் முன்பாக இதை தெரிவிக்க வேண்டும், ஒப்பந்தம் முறித்தால் நீங்கள் கையெழுத்திட்ட காலம் முடியும் வரை வருடம் 10 லட்சம் வரை ( E- Cinema projector விலையே வெறும் 6 லட்சம் தான் )எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்பன ���ோன்ற கழுத்தை நெறிக்கும் ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்திட்டு இருப்பது வெளிச்சம் ஆகி உள்ளது. நிறைய பேரது ஒப்பந்தங்கள் முடிந்த பொழுது வேறு பழைய / புது ப்ரொஜெக்டர், பல்பு, சவுண்ட் சிஸ்டம் என ஏதாவது ஒன்று இலவசமாக தரப்பட்டு அவர்களிடம் முற்றிலும் ஒருதலைப் பட்சமான ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்து போட்டு உள்ளனர்.\nதயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பல முறை VPF பற்றிய விஷயங்களை பேச முற்படும் போதெல்லாம் அசிங்கப்பட்டதற்கு அவர்கள் போட்டுள்ள இந்த கிடுக்குப்புடி ஒப்பந்தங்கள் தான் காரணம். இந்த ஏமாற்று விஷயங்கள் தெரிந்த சில திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்து கேட்ட பொழுதெல்லாம் அவர்களுக்கு தயாரிப்பாளர் , விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கும் VPF அல்லது விளம்பரத்தில் பங்கீடு அதிகமாக தந்தோ, இன்னும் hitech உபகரணங்கள் இலவசமாக தந்தோ வாயடைக்கப் பட்டனர். அதுமட்டும் இல்லாமல் முந்தைய நஷ்டங்களால், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மீதுள்ள கோபத்தினாலும் சில முக்கிய திரையரங்கு உரிமையாளர்கள் DSP -க்கு எதிராக பேசாமல் மௌனம் காக்கின்றனர். இவர்கள் தவிர்த்து பல திரையரங்கு உரிமையாளர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.\nஒரு தொழில்நுட்ப மாற்றம் நடைபெற தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் முதலீடு செய்தது இன்று திரை துறையினர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இரண்டு மணி நேர படம் பார்க்க 20 நிமிடங்கள் விளம்பரம் மக்கள் பார்க்க வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தின் விளம்பரம் அவர்கள் படத்துடன் இணைக்கவே காசு கொடுத்து அதுவும் இவர்கள் நினைத்தால் தான் போட முடியும் எனும் கொடூரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விநியோகஸ்தர் சங்கம் இது தயாரிப்பாளர் – திரையரங்க உரிமையாளர் பிரச்சினை என்று நினைக்கிறது போலும், நடுநிலை காப்போம் என்று இருக்கிறது.\nகாலம் காலமாக ஏமாந்து வந்த தயாரிப்பாளர்கள் இனிமேலும் ஏமாற முடியாது எனும் நிலை வருகையில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். ஒரு வருடத்தில் படம் தயாரிப்பவர்களில் 70%- 80% புது தயாரிப்பாளர்களே, இவர்களில் 90% மேல் மொத்த முதலீட்டையும் இழந்து வெளியேறி விடுகின்றனர். மொத்தம் இழக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு இந்த VPF 3% கண்ணுக்கே புலப்படாத ஒன்றாகும். ஒட்டு மொத்தமாக ஒரு வருடத்தில் 40 கோடிக்கும் மேல் VPF மூலம் தயாரிப்பாளர்கள் இழக்கின்றனர். திரும்பி படம் எடுக்கவே கஷ்டமான சூழ்நிலையில் இந்த விஷயத்தை பார்க்க தனி தயாரிப்பாளரால் முடியாது. ஆகவே தான் இந்த மொத்த போராட்டமும் தயாரிப்பாளர் சங்கத்தின் தோள்களில் உள்ளது. ஆனால் யார் என்னமோ ஆகட்டும் என் படம் வெளியானால் போதும் என்ற ஒரு தயாரிப்பாளரின் சுயநலம் போதும் அனைத்து தரப்பினரும் வருமான இழப்புகள் சந்திக்க நேரிடும். கடந்த 20 வருடங்களாக தமிழ் திரைதுறை ஒற்றை இலக்க வெற்றி சதவீதத்தை மட்டுமே கொண்டு இயங்கி வந்தாலும் சினிமா மீதுள்ள அதீத பிரியத்தினாலே தான் இந்த துறை இன்னும் தாக்குப் பிடித்து வருகிறது. சுயநலம் மட்டுமே நோக்கமாக இருந்தால் இதற்கு மேலும் இந்த துறை தாங்குமா என்பது சந்தேகமே.\nபோராடுவதே நம் கடமை ஆகட்டும், அதற்கு…காலம் பதில் சொல்லட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/29985-facebook", "date_download": "2020-12-01T23:20:56Z", "digest": "sha1:GYKHH3KQPCE4YG35GME5I7A5U3DPT3QS", "length": 19373, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "Facebook’இன் அடுத்த நாடகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபொருளாதார முடக்கத்தை முடுக்கிவிடும் ஒன்றியம்\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nஅணுவாய்தப் போரின் கருநிழல் படர விடோம்\nகாவிபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மோடியின் கூலிப்படையாக செயல்படும் என்.ஐ.ஏ\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nநாட்டு மக்களுக்கு உணவை தராமல் வெற்று அறிவுரைகளை மட்டுமே தரும் மோடி\nபாசிச ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்துவதை எதிர்ப்போம்\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nவெளியிடப்பட்டது: 28 டிசம்பர் 2015\nசில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங���களிலும், இணைய பயன்பாட்டினர்களிடையேயும் “Net Neutrality”(இணைய சமத்துவம்) எனும் ஒரு புதிய சொல் புழங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது தான் இந்தியத் தொலை தொடர்பு ஒழுங்கு அமைப்பு வாரியம் (TRAI) Regulatory Framework for Over-the-top (OTT) services என்னும் புதிய ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. அதில் நமக்கு இணைய சேவையை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வலைதளங்களும் தனித்தனியே விலையை நிர்ணயத்து வசூலிக்கலாம் என்று ஒரு கார்ப்பரேட் நல யோசனையை முன்வைக்க, மக்கள் தங்கள் எதிர்ப்பை முழுவேகத்தில் பதிவு செய்தார்கள்.\nஇந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்த அதிகார வர்க்கம் அடுத்து களத்தில் இறக்கிய சூப்பர் ஹீரோ(super hero) தான் facebook நிறுவனத்தின் நிறுவனரான Mark Zuckerberk. எப்படி இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அங்கு மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று சொல்ல சல்மான் கான், அசின், கமல்ஹாசன் போன்றோர்கள் களம் இறக்கப்பட்டார்களோ, கூடங்குளம் பாதுகாப்பானது, இந்த அரசாங்கம் பேரிடரை சமாளிக்கும் வல்லமை பெற்றது என்று கூற அப்துல்காலம் போன்றோர் களம் இறக்கப்பட்டார்களோ, அது போலத்தான் Mark Zuckerberk களம் இறக்கப்பட்டிருக்கிறார்.\nஏப்ரல் மாத இறுதியில் TRAI’இன் புதிய ஆலோசனையை மக்கள் காறித் துப்ப, அப்பொழுது களத்தில் இறக்கப்பட்ட Mark Zuckerberk பயன்படுத்திய ஆயுதம் தான் interner.org. “இந்த உலகம் முழுவதும் நான் இலவச இணையதள வசதியைத் தரப் போகிறேன், இந்த உலக முழுவதையும் நான் இணையத்தால் இணைக்கப் போகின்றேன்” என்று கொக்கரித்தார் Mark Zuckerberk. இலவச இணைய வசதி நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் அதை எதிர்க்க வேண்டும் என்றும் கேக்கலாம். இங்குதான் Mark Zuckerberk வைக்கிறார் ஒரு twist. அதாவது உலகம் முழுவதும் இணையம் இலவசம், ஆனால் Mark Zuckerberk சொல்லும் இணையதளங்களை மட்டும் தான் நீங்கள் பயன்படுத்த முடியும். மற்றவை internet.org முலம் பயன்படுத்த முடியாது. இதுதான் internet.org’இன் சுருக்கம்.\nTRAI சொல்லும் ஒவ்வொரு வலை தளங்களுக்கும் தனித் தனி விலை என்பதற்கும், internet.org சொல்லும் சில வலைத் தளங்கள் இலவசம்; மற்ற வலைத்தளங்கள் விலை என்பதற்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. “பூ” வை “பூ” வென்றும் சொல்லலாம், “புஷ்பம்” என்றும் சொல்லலாம் என்ற கதை தான். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் TRAI சொன்ன போது அதை எதிர்த்த சிலர் internet.org என்று சொன்னவுடன் அதை ஆதரிக்க ஆரம்பித்��னர். “இலவசம்” என்ற சொல் யாரைத்தான் விட்டுவைத்தது\nஇந்த internet.org பிரச்சாரத்தின் அடுத்த கட்டம் தான், இந்திய துணைக் கண்டத்தின் பிரதமர் மோடி Facebook அலுவலகம் சென்றதும், மூவர்ணக் கொடி Profile Picture’யும். internet.org இணைய சமத்துவத்துக்கு எதிரானது என்ற கருத்தை, மக்களிடத்தில் பலபேர் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவாக சில மக்களும் அதைத் எதிர்க்க தொடங்கினர். அதன் பிறகு internet.org வேறு ஒரு முகமூடியை அணிந்து மக்களிடத்தில் வந்தது. அந்த முகமூடி தான் “Digital India”. Facebook சமூக வலைத் தளங்களில் இயங்கிய பலர் தங்கள் முகப்பு படங்களை(Profile Picture) மூவர்ண சாயம் அடித்தது அப்பொழுதுதான். நமது நண்பர்கள் தங்கள் முகப்பு படங்களுக்கு சாயம் அடித்தவுடன் நாமும் அதை பின்பற்றத் தொடங்கினோம். அப்படி அடிக்கும் பொழுது அவர்கள் internet.org எனும் சேவையை ஏற்பதாக ஒத்துக் கொள்கின்றனர் என்று facebook தனது Source Code’இல் எழுதி இருந்தனர். இதை சிலர் கண்டு பிடித்துக் கேட்டதற்கு எழுத்துப் பிழை செய்து விட்டோம் என்று கூறியது facebook நிறுவனம். எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நாம் மந்தை போல் செயல் பட்டதைக் கொண்டு அதிகார வர்க்கம் நம் கையை வைத்து நம் கண்ணைக் குத்தியது.\nஇந்த internet.org மற்றும் Digital India நாடகங்களின் பொழுதுதான் TRAI இரண்டாம் கட்ட கருத்துக் கேட்டலை mygov.in எனும் வலை தளத்தில் நடத்தியது. இப்பொழுது TRAI மூன்றாம் முறையாக மக்களிடத்தில் இணையத்தின் வாயிலாக கேட்டலை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தான் உலக நாயகன் Mark Zuckerberg, “Act now to save Free Basics in India” என்று அடுத்த பெயரை இட்டு அடுத்த கட்ட நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் . இதற்கு நம் இணைய சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் காக்கும் பொருட்டு நம் எதிர்ப்பினை பதிவு செய்தாக வேண்டும். மறுபடியும் “Free”, “இலவசம்” என்ற சொற்களுக்கு நாம் ஏமாறாமல் இருப்போம். அப்புறம் ஒன்றை நீங்கள் மறந்து விட வேண்டாம். இந்த Facebook தான் உங்களைப் பற்றிய தகவல்களை அமெரிக்காவின் NSA’வுக்கு உங்கள் அனுமதி இல்லாமல் கொடுத்த நல்லவர்கள்.\n- நந்தகுமார், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக���களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://n-raveendran.blogspot.com/2012/05/", "date_download": "2020-12-01T23:28:05Z", "digest": "sha1:MN6M3SAGME7MJI4I3VVNOLPFI6TXTJVC", "length": 163707, "nlines": 145, "source_domain": "n-raveendran.blogspot.com", "title": "சத்தியமனை - தேடலும், தேவையும் ..: May 2012", "raw_content": "\"சத்தியமனை\" - இன்றைய சமூகத்திற்கான தேவையும், தேடலும் பற்றிய ஓர் துடிப்பு \nஇரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்- 7\nஎமது வரலாறு எழுதுமுறைக்கான புதிய பார்வை ந.இரவீந்திரன்\nமுந்திய சந்திப்பின்போது இந்தத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம் எனக் கூறியிருந்தேன். பல நண்பர்கள் அதனை ஆட்சேபித்திருந்தனர். இப்போதுதான் விடயத்தைத் தொட்டிருக்கிறீர்கள், அதற்குள் எப்படி நிறுத்தமுடியும் எனக் கேள்வியெழுப்பியிருந்தனர். இரட்டைதேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் பற்றி பத்து வருடங்களாக நான் பேசி வந்தபோதிலும் பலருக்கும் இப்போதுதான் பரிச்சயமாகியுள்ளதால் இதுதொடர்பிலான மேலும் சில விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. தேசியம் என்பதை எமது வரலாற்றுச் சூழலில் எவ்வாறு புரிந்துகொள்வது என்பதிலே அடிப்படையான பிரச்சனை உள்ளது. முதலாளித்துவம் தோன்றிய நிலையில் அதற்கான சந்தைத் தேவையில் இருந்தே தேசியம் தோற்றம் பெற்றது என்ற கருத்தில் எனக்கு மாறுபட்டகருத்து இல்லை. சாதியச் சமூகமான எமக்கு சாதியிலேயே தேசியத்தின் முந்திய வடிவம் இருந்துள்ளது என்றதும், அப்படியென்றால் நிலப்பிரபுத்துவ அமைப்பிலேயே தேசியம் இருந்ததாகக் கூறுகிறீர்களா எனக் கேள்வி எழுப்பப் படுகிறது. சாதிமுறை நிலப்பிரபுத்துவத்துக்கானது என்ற புரிதலிலிருந்து எழும் இக்கேள்வி இன்னுமொரு அடிப்படையான பிரச்சனை குறித்தும் பேசுவது அவசியம் என உணர்த்தியது. இவைதவிர உப விடயங்களாக விவாதிக்கவேண்டிய அம்சங்களும் உள்ளதால் தொடர்ந்து உரையாடுவோம்.\nசாதிமுறையை உச்சமாகப் பயன்படுத்தி அதீதமான ஆடம்பர வளர்ச்சிகளில் நிலப்பிரபுத்துவம் திழைத்தது மெய்யாயினும், சாதி நிலப்பிரபுத்துவத்தினால் தோற்றுவிக்கபட்ட அமைப்பு அல்ல என்பதை மார்க்ஸிய ஆய்வியல் ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டது. சாதியம் குறித்த ஆய்வில் கேசவனின் பங்களிப்பு கவனிப்புக்குரியது. இனமரபுக் குழுக்கள் சாதிகளானது குறித்து அவர் பேசியுள்ளார்; ஆயினும், அவரும் நிலப்பிரபுத்துவதுக்குரிய சாதியக் கருத்தியலை மட்டுமே கவனத்தில் எடுத்ததால், ஏற்றத்தாழ்வு முறை தோன்றி நிலப்புரபுத்துவத்துக்கு முன்னதாக இருந்ததைச் சாதியத்துக்கான முன் வடிவமாயே கருதினார். இதன்பேறாக, முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியில் சாதிமுறை ஒழியும் எனக்கூறினார். இன்று அரை-நிலப்பிரபுத்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சம் காணப்படுவதாலேயே சாதியுணர்வு நீடிக்கிறது என்பார்.\nஅவர்சரியாக எடுத்துக்காட்டியது போன்றும், முன்னதாகக் கார்ல் மார்க்சே கூறியிருந்தவாறும் இனமரபுக் குழு சாதியானது என்றவகையில் விவசாய வாய்ப்புடன் முன்னேறிய மருதத்திணை கிழார்களாகிப் பின்னாலே நிலப்பிரபுத்துவ வளர்ச்சியை எட்டத்தக்க சாதியான போது ஏனைய வென்றடக்கப்பட்ட திணைகளுக்குரிய இனமரபுக்குழுக்கள் இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளாக்கப்பட்டன. இவ்வாறு ஆன ஆரம்ப காலத்திலேயே சாதியத்துக்கான முதல் கருத்தியல் வடிவம் தோன்றிவிட்டது. அதுவே ரிக்வேத இறுதிக் கட்டத்தில் தோன்றிய வருணக் கோட்பாடு(பிரஹஸ்பதியின் தலையிலிருந்து பிராமணனும், தோள்களிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து சூத்திரனும் தோன்றினர் என்பது); தொடர்ந்த வளர்ச்சியில் பின்னர் வென்றடக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட அவர்ணர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் (தலித் சாதிகள்) எமது வரலாற்று அரங்கில் பிரவேசித்தனர். கிழார்களின் இந்த முதல் வெற்றிக்கட்டத்துடன் இந்த ஏற்றத்தாழ்வு வாழ்முறையை ஏற்புடையதாக்கும் பிராமணரும் விவசாயச் சாதியுடன் சொத்துகளுக்குரிய ஆளும் சாதியாக்கப்பட்டனர். இதனூடு வளர்ச்சியுற்ற வணிக ஆதிக்கம் அரசு ஏற்புக்குரியதாக இருக்கவேண்டியிருந்தபோது பிரமணர் ஆதிக்கம் தகர்க்கப்படவேண்டியிருந்த வரலாற்றுக் கட்டம் தோன்றியது; அத்தேவையை நிறைவாக்கும் வண்ணம் சமண பௌத்த எழுச்சி சாத்தியமானது. இப்புதிய மதங்கள் பிராமணர் புனிதமான சாதியினர் என்பதை அகற்றிய அதேவேளை சாதி வாழ்முறையை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. சாதி எனும் சொல்லே பௌத்தத்துக்குரிய பாளிச் சொல் என்பது தற்செயலானது அல்ல. தொடர் வளர்ச்சியில் இந்துமத���் ஊடாக மீண்டும் பிராமணர் ஆதிக்கம்பெற்ற நிலப்பிரபுத்துவக்கட்டத்தில் உண்மையில் வர்ணக் கோட்பாடு விளக்கக் கடுமையான நிலையில் சாதி என்பதே நிலைபேறடைந்தது(ஆயினும், வர்ணக் கோட்பாடு வாயிலாக சாதியை விளக்க மனு ஸ்மிருதி முயன்றது கவனிப்புக்குரியது).\nஇந்த மாற்றக்கட்டமான கி.பி.நாலாம் நூற்றாண்டு முக்கியத்துவம் மிக்க ஒரு காலப் பகுதி. இந்த எல்லையில் முன்னர் வணிக ஆதிக்கம் நிலவியது; பின்னர் நிலப்பிரபுத்துவம் மேலாண்மைபெற்று, கி.பி.ஏழாம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ சமூகம் நிலைபேறான ஆதிக்க அமைப்பாகியிருந்தது. இந்தமாற்றத்தில் மதங்களின் கருத்தியலில் ஏற்படும் மாற்றம் மாறுகின்ற அமைப்புக்கான ஏற்பினை சமூகத்தில் சாத்தியப்படுத்துவதாக அமையும். மனுதர்ம சாஸ்திரம், வாத்ஸாயனரின் காமசூத்திரம், பகவத்கீதை ஆகியன இத்தகைய நிலப்பிரபுத்துவ மாற்றத்துக்கான பண்பாட்டுப் புரட்சியின் கருத்தியல் வெளிப்பாட்டுப் படைப்பாக்கங்கங்களாகும். இவற்றின் வாயிலாகவே பிராமண மதம் புதிய இனக் குழுக்களை உள்ளீர்த்து, முழுமுதற் கடவுள் கோட்பாட்டுடனான இந்துமதம் தோற்றம்பெற ஏதுவாயிற்று. இதற்குமுன்னர் எந்தக் கடவுளும் இத்தகைய பரம்பொருள் அல்ல. பௌத்தத்திலும் இக்கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பிரபுத்துவத்துக்கு ஏற்றதாக அதன் கருத்தியல் மாற்றம் ஏற்பட்டபோது மகாயான பௌத்தம் தோன்றி, புத்தரை ஒரு முழுமுதற் கடவுள் ஆக்கிக் கொண்டது.\nஇவ்வகையில் இந்துமத வடிவம்போல புத்தர் முழுமுதற்கடவுளாக ஏனைய பரிவாரத் தெய்வங்களோடு பவனிவரும் காட்சிகளை சீன, யப்பான் போன்ற நாடுகளின் பௌத்ததில் காணவியலும்; ஆம், சமகாலத்தில் தோன்றிய இந்து மதத்துக்குப் பல கருத்தியல்களை வழங்கிய மகாயான பௌத்தமே கிழக்காசியாவில் பரவியது என்பது கவனிப்புக்குரியது. முன்னதாக இலங்கையில் தேரவாத(புத்தரின் மூலக் கோட்பாட்டைப் பேணி வைத்திருக்கிறோம் எனும் பிரிவு) பௌத்தம் சிங்கள மன்னரின் செல்வாக்கைப் பெற்றிருந்த போதிலும் இக்கட்டத்தில் மகாயான பௌத்தம் இலங்கையில் செல்வாக்குப் பெற்றிருந்தது. பின்னர் மீண்டும் ஆதிக்கத்தைப் பெற்ற தேரவாத பௌத்தம் மகாவம்சத்தினூடாக மகாயான பௌத்தத்திற்கெதிரான வலிய கருத்தியல் போராட்டத்தை நடாத்தியது. மகாயான பௌத்தப் பரவுகையில் தமிழ்ப் பௌத்தத்துக்கு கணிசமான பங்குண்டு. தமிழகதிலிருந்து அவ்வாறு மகாயான பௌத்தத்தைச் சீனாவுக்குக் கொண்டுபோய்ப் பரப்பியதன் பேரில் நம்ம தமிழர் சீனா, யப்பான் போன்ற நாடுகளில் வழிபடப்படுவது பற்றி இன்று விசேடமாக சொல்லத்தேவையில்லை;சினிமாவிலும் ஏழாம் அறிவாகிவிட்டாரே\nஇவ்வாறு இலங்கை மக்களிடம் செல்வாக்குப் பெற வைத்ததில்(முன்னர் தேரவாத பௌத்தம் ஏற்கனவே சொன்னவாறு அரசரிடமும் ஆதிக்கத்தரப்பினரிடமுமே மட்டுப்பட்டிருந்தது) மகாயான பௌத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை மறுக்கும் தேவை மகாவம்சத்துக்கிருந்தது; தமிழகத்தினூடாக பௌத்தம் பரவியதைச் சொன்னால் மாகாயான பௌத்தத்தின் பங்களிப்பை ஏற்றதாகிவிடும் என்பதால், தமிழ் நாட்டினூடாக வந்து யாழ்ப்பாணத்தின் கரையில் இறங்கி நடைபவனியாக வந்த மகிந்த தேரரை பறந்துவந்து மிகிந்தலையில் இறங்கியதாகக் காட்டவேண்டியதாக உள்ளது. என்னதான் மகாயான பௌத்தத்துக்கு எதிராக 'விட்டுக்கொடுக்காத' போராட்டத்தை தேரவாத பௌத்தம் மேற்கொண்டபோதிலும், அதனால் முழுமுதற்கடவுளாக்கப்பட்ட புத்தரைப் பாடிப் பரவுவதன்றி வேறு மார்க்கம் இருக்கவில்லை; இவ்வகையில் நிலப்பிரபுத்துவ மதமாக வேண்டிய நிர்ப்பந்தம் தேரவாத பௌத்தத்துக்கு மாறிய சமூகச் சூழலில் இருந்தது என்பது கவனிப்புக்குரியது.\nஇந்தப் பௌத்தம் மற்றப்பல விடயங்களில் மகாயான பௌத்தத்தை நிராகரித்தபோதிலும், முழுமுதட் கடவுளாக நடைமுறையில் புத்தரை ஏற்கவேண்டியிருந்தது ஏன் இலங்கையில் ஆதிக்கச் சாதியான கொவியா ஏனைய சாதிகளைத் தனது ஆளுகைக்குள் கட்டுப்படுத்தும் வகையிலேயே இவ்வாறு முழுமுதற்கடவுள் கோட்பாட்டை வரிக்க வேண்டியிருந்தது . பதினைந்து நூற்றாண்டுகளின் பின் வணிகத்தில் முதன் முதலாக சிங்களச் சமூகம் நுழைவதில் கரவா சாதி முன்கை எடுப்பதுவரை இந்தக் கருத்தியல் சோதனைக்குள்ளாகாது இருக்க முடிந்தது; பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த மாற்றம் உட்பட அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டிய நிலையும் இருந்த போது இலங்கையின் பௌத்தம் மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது.\nஇந்து மதமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவ்வகையில் கருத்தியல் மாற்றத்துக்குள்ளாகும் மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னெடுத்தது. தயானந்த சரஸ்வதி, ராஜா ராம் மோகன் ராய், இராமகிருஸ்ண பரமகம்சர், விவேகானந்தர் என வட இந்திய ஆளுமைகள் போல இராமலிங்க வள்ளலார், நாராயணகுரு, ஐயங்காளி போன்றோர் தமிழக மறுமலர்ச்சியில் தாக்கம் செலுத்தினர். ஆதிக்க சாதி மேலாண்மையை நிலைநிறுத்த முன்னிறுத்தப்பட்ட பரம்பொருளுக்கு மாறாக வெவ்வேறுவகையில் தமக்கேயான வழி முறைகளில் இவர்கள் தமக்கான இயக்கத்தை முன்னெடுத்தனர். அரம்பத்தில் பெருங்கடவுளரைப் புதிய உள்ளடக்கத்துடன் பாடிய வள்ளலார் பின்னர் கடவுள் என்பதை அத்தகைய வடிவங்களிலிருந்து முற்றிலும் விடுவித்துக்கொண்டு சுத்த சமரச சன்மார்க்க அடிப்படையிலேயே அருட்பெருஞ்சோதியை வழிபாட்டுக்குரியதாய் முன்வைத்தார். நாராயண குருவின் போராட்டம் இன்னொருவகையில் அமைந்து ஆதிக்கசாதிக் கடவுள் என்பதைத் தகர்த்தது.\nதீண்டாமைக் கொடுமையை அப்போது அனுபவித்த நாடார் சாதியினர் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக வர்ணத்தளத்தில் அசைவியக்கம் பெற்று வளர்ச்சியை எட்டுவதில் நாராயண குருவின் போராட்டம் வலுமைமிக்க ஆன்மீகத்தளப் பங்களிப்பாயிருந்தது. ஆதிக்க சாதியினர் பிரதிட்டை செய்ய முடிந்த சிவனைத் தீண்டாமைக்குட்பட்டிருந்த தான் வழிபடுவதை எவர் தடுக்க இயலும் என்ற துணிவோடு சிவனைப் பிரதிட்டை செய்தார்; எதிர்ப்புத் தெரிவித்த ஆதிக்க சாதியினருக்கு, \"நீங்கள் உங்கள் சாதிச் சிவனை வழிபடலாம், நான் என் சாதிச் சிவனைப் பிரதிட்டை செய்திருக்கிறேன்\" எனப் பதிலிறுத்தார் நாராயணகுரு. சிவன் ஆதிக்கப்பீடத்தைத் தகர்த்துக்கொண்டு ஜனநாயகப் பண்பைப் பெறவேண்டி இருந்த சமூக மாற்றக் காலகட்டத்தின் ஆன்மீக ஆளுமையாக இவ்வகையில் நாராயணகுரு திகழ்ந்தார்.\nமுன்னதாக பிராமணரும் வெள்ளாளரும் மட்டுமே பிரதிஸ்டை செய்ய வல்லவராக இருந்த சிவன் ஆதிக்க சாதிப் பரம்பொருளாவர். இவரின் ஆளுகைக்குட்பட்ட சிறுதெய்வங்கள் அடுத்தநிலைக்கான சாதிகளின் இருப்பை உணர்த்துவர். \"சிறு தெய்வம்\" என்பதில் குழப்பம் உள்ளது. நாட்டார் தெய்வங்களை அவ்வாறு கருதுவது கோட்பாட்டு ரீதியில் தவறு. பெருந்தெய்வங்கள் எனப்படுவோரையே எவர் பரம்பொருள் எவரெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்பகுக்க இயலும்; சைவருக்கு சிவன் பரம்பொருளாக இருக்கும்போது, விஸ்ணு-சக்தி-முருகன் என்போர் சிறு தெய்வங்களாவர். வைணவர்களுக்கு விஸ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும்போது சிவன்-சக்தி-முரு��ன் ஆகியோர் அவரால் இயக்க வல்ல அடுத்த நிலைச் சிறுதெய்வங்களாவர். நாட்டார்வழிபாட்டுக்கான கிராமியத் தெய்வகள் இந்தப் போட்டிக்குள் வர அவசியமற்ற முந்திய வழிபாட்டின் தொடர்ச்சியாக இருப்பர். பரம்பொருள்-சிறுதெய்வங்கள் என்ற \"பெருந்தெய்வங்கள்\" எல்லாம் நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு ஆட்பட்டு பிராமணப் பூசை புனஸ்காரங்களையும் \"சைவப் படையல்கள்\" உட்பட்ட புனிதங்களையும் கோருவன; கிராமியத் தெய்வங்களோ முந்திய இனமரபு வாழ்முறையின் தொடர்ச்சியான நெருக்கத்தை வழிபடும் மக்களோடு கொண்டிருப்பன. தான் உண்ணும் இறைச்சி, மீன் மற்றும் குடித்து மகிழும் கள்ளுச் சாராயம், சுருட்டு என்பவற்றைப் படையலாக வைப்பதில் இந்தக் குல தெய்வங்கள் மகிழும் என்ற நெருக்கத்துடன் கிராமியத் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கிராமியக் கடவுளர்கள் சாதிகளுக்கானது, சாதிகளுக்குள்ளும் குலத் தொடர்ச்சியினருக்கானது எனத்தனித்துவத்துடன் அமைவன(\"பெருந்தெய்வம்\" என்பவரும் சாதி அடையாளம் கடந்தவரல்ல; அதுதான் ஆதிக்க சாதியினர் மட்டுமே பரம்பொருளைப் பிரதிஸ்டை செய்ய இயலும் என்பதிலேயே வெளீப்பட்டதே).\nஆக, இந்து சமயம் என்பது சாதிகளின் சமயம் ஆகும். ஒவ்வொரு சாதிக்குமான தனிச் சமயப்பின்பற்றலோடு, ஆதிக்க சாதிப் பரம்பொருளுக்கு ஆட்பட்டு அவை இயங்கின. இந்த சமாதான-சகவாழ்வு செமிட்டிக் மதங்களான யூத-கிருஸ்தவம்-இஸ்லாம் என்பவற்றிலிருந்து அடிப்படையான வேறுபாட்டை உடையது. செமிட்டிக் மதங்கள் வர்க்க சமூக வாழ் முறையின் வெளிப்பாடு என்கிறவகையில், இனமரபுக்குழுக்களுக்கான கடவுளர்கள் இல்லாதாக்கப்பட்டன. எமது சாதியச் சமூகத்தில் சாதிகளின் சமயமாக இந்து சமயம் அமைந்தமை பிரத்தியேக வரலாற்றுப் போக்கின் வெளிப்பாடு.\nவர்க்கப் பிளவுறாது, இனமரபுக்குழு மேலாண்மையோடு சுரண்டல் சாத்தியப்பட்ட எமது வரலாறு எழுது முறையை வர்க்கபிளவுற்ற ஐரோப்பியப் பாணியில் எழுதுவதின் பேறாக தோற்ற மயக்கங்கள் மலிந்துபோயுள்ளன. எமது சமூகத்தைப் புரிந்து கொள்வதிலும், மாற்றத்துக்கான மார்க்கத்தை வகுப்பதிலும் இடர்ப்பட வேண்டியுள்ளது. இகருத்தை எந்தத் தயக்கத்துக்கும் இடமளிக்காமலே நிராகரித்து விடுகிற நண்பர்களும் உள்ளனர். எம்மிடம்தான் முழுமையான விஞ்ஞானபூர்வமான மார்க்சியக் கண்ணோட்டம�� இருக்கிறதே - அதன் வழி வர்க்கங்களை ஆய்வதும், பாட்டாளி வர்க்கத் தலைமையில் அணிசேர்க்கக்கூடிய வர்க்கங்களை ஐக்கியப்படுத்த வேண்டியதுந்தானே உடனடிப் பணி அதற்கு அமைவாக இன்றைய ஜனநாயக வாய்ப்பு ஆளும் சாதிக்கு இருந்த முழுமுதற்கடவுளின் அனுக்கிரகத்தைத் தகர்த்து, அனைத்து சாதிகளிலிருந்தும் முதலாளிகள் உட்பட அனைத்து வர்க்கங்களையும் சாத்தியப்படுத்தி விட்டதே, இனிச் சாதிபற்றிப் பார்க்க என்ன இருக்கிறது,வர்க்கத்தைப் பார்த்தால் போதாதா எனக் கேள்விகளை அடுக்குவர். இனி சாதி பற்றிப் பேசினால் தலித்தியவாதம் தானா அதற்கு அமைவாக இன்றைய ஜனநாயக வாய்ப்பு ஆளும் சாதிக்கு இருந்த முழுமுதற்கடவுளின் அனுக்கிரகத்தைத் தகர்த்து, அனைத்து சாதிகளிலிருந்தும் முதலாளிகள் உட்பட அனைத்து வர்க்கங்களையும் சாத்தியப்படுத்தி விட்டதே, இனிச் சாதிபற்றிப் பார்க்க என்ன இருக்கிறது,வர்க்கத்தைப் பார்த்தால் போதாதா எனக் கேள்விகளை அடுக்குவர். இனி சாதி பற்றிப் பேசினால் தலித்தியவாதம் தானா மார்க்சியப் பார்வையில் இன்றைய சாதி இயங்குமாறினைக் காண இயலாதா மார்க்சியப் பார்வையில் இன்றைய சாதி இயங்குமாறினைக் காண இயலாதா முதலாளித்துவ ஜனநாயகம் பூரணப்பட்டாலும் சாதி இருக்கத்தான் போகிறது, சாதி அரசியல் இயங்கத்தான் போகிறது என்றால், அது பின் நவீனத்துவக் கண்ணோட்டமாகுமா\nஇடுகையிட்டது ந. இரவீந்திரன் நேரம் 2:10 PM No comments:\nஇரட்டைத் தேசியம் - 6 எங்கிருந்து தொடங்குவது\nஇரட்டைத் தேசியம் - 6\nஇவ்வுலகத்துக்கான தீர்மானத்தன்மையுள்ள ஓர் அறிவியலின் பகுதியாகவும், மறுக்கக்கூடாத சம்பிரதாயமுமாய் \"மார்க்சியம்\" பார்க்கப்படுவதைக்கண்ட மார்க்ஸ், 'நல்லவேளை நான் ஒரு மார்க்சிஸ்ட்டில்லை' என்று சொல்லவேண்டியிருந்தது. எத்தகைய இறுக்கமான முடிந்த முடிவுகளை மார்க்சியத்தின் பேரால் முன்வைப்பதையும், அதனை ஒரு பொருளாதார வாதமாய் முடக்குவதையும் கார்ல் மார்க்ஸ் வெறுத்தார். \"ஒவ்வொரு மக்கள் சமுதாயமும் தாம் எந்தெந்த வரலாற்றுச் சூழ்நிலைகளில் வசிக்க நேர்ந்தாலும், அவர்கள் மீது விதி சுமத்தும் பொதுவான வாழ்க்கைப் போக்கு பற்றிய ஒரு வரலாற்றியல்-மெய்யியல் கோட்பாடு மட்டுமே தம் படைப்பு\" என்று மார்க்ஸ் கருதியது குறித்து அஸ்கர் அலி எஞ்சினியர் கூறுவார். அதெப்படி மத எழுச்சியொன்றினூடாக முகமது நபியால் சமூகப் புரட்சியொன்றை நிகழ்த்திக்காட்ட இயலுமாயிற்று என்று மார்க்ஸ் வியப்புத் தெரிவித்து, அதுகுறித்து ஆய்வு செய்யவேண்டும் என்று ஏங்கல்சுக்கு எழுதியிருந்தாரல்லவா, அந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று எதிர் நோக்கும் நெருக்கடி குறித்து மார்க்சிய நோக்கில் அணுகியபோது இதனை அவர் கூறியிருந்தார். \"இஸ்லாத்தின் பிரச்சனைகள்: ஒரு மறு பார்வை\" என்பது அந்நூல்(ப. 132).இந்நூலில் அஸ்கர் அலி எஞ்சினியர் கூறும் இவ்வார்த்தைகள் கவனிப்புக்குரியன: \"சமுதாயத்தைப் புரட்சிகரமாக்குவதற்கான ஓர் இறைத்திட்டமாக இஸ்லாம் இருந்தது. இஸ்லாம் ஒரு சீரிய இறைத் திட்டம் என்பதோடு அதுவரையான இறைத்திட்டங்களில் அதுவே ஒரு நீதிமிக்க சமுதாயத்துக்கான மிகப் பெரிய திட்டமாக இருந்தது. அந்தச் சமூகம் நீதி, சமத்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது மட்டுமல்ல, மனித குலத்துக்கு அது ஆழ்ந்த மரியாதையும் அளித்தது. சாதி, நிறம், இனம் சார்ந்த எல்லாப் பாகுபாடுகளையும் அது ஒழிக்க முயன்றது. மரியாதைக்கும் கவுரவத்துக்கும் உரிய அடையாளம் நன்னடத்தையே என வலியுறுத்தியது. நிறம், இனம், குலம், தேசியம் என்பவை எல்லாம் வெறும் அடையாளக் குறிகள் தாமே தவிர மற்றவர்களிலிருந்து பாகுபடுத்திப் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான விசயங்களல்ல.ஒரு மனிதன் மற்றவனைவிட உயர்ந்தவனுமல்லன்; அப்படியே ஓர் இனம்,குலம் அல்லது தேசிய இனம் மற்றோர் இனம், குலம் அல்லது தேசிய இனத்தைவிட உயர்ந்ததுமல்ல. நன்னடத்தையின் வழியாக மட்டுமே எவரும் சிறப்புப் பெறமுடியும். இறையச்சத்தின் வழியாக மட்டுமே ஒருவர் அல்லாஹ்வின் பார்வையில் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்(49:13). இறையச்சம், நன்னெறி என்பவை சம்பிரதாயமான தொழுகையையும் நோன்பையும் மட்டுமே குறிப்பதில்லை. அவை நீதியான நடத்தையைக் குறிப்பன(5:8). இயக்க ஆற்றல் மிக்க, புரட்சிகரமான ஓர் ஒழுக்கச் செயற்பாடு மட்டுமே நன்னடத்தையையும் இறையச்சத்தையும் நீதியுடன் தொடர்புபடுத்தும். சம்பிரதாயமான கோட்பாடு, துறவிலும் ஆன்மிகப் பயிற்சிகளிலும் இறையச்சத்தைக் காணுமேயன்றி நீதியைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு நேரிய சமூகத்தை நிறுவுவதிலும் அவ்வளவு அக்கறைப்படுவதில்லை. தொழுகை(ஸலாஹ்) என்பதுகூட மரபுப் பொருளிலான ஆன்மீகப் பயிற்சி என்பதாகக் கொள்ளப்படுவதில்லை. தொ���ுகை அவமானகரமானதும் அநீதியானதுமான செயல்களிலிருந்து ஒருவர் தம்மைக் காத்துக் கொள்ளும் ஒரு வழியாகவும் இருக்கிறது\" (பக். 47 -48).இன மரபுக் குழுக்களாகப் பிளவுபட்டு ஒன்றோடொன்று மோதிய அரபுச் சமூகத்தை முஸ்லிம்கள் எனும் ஒரே சகோதரத்துவ உறவுடையோராக ஒன்றிணைத்த நபியின் புரட்சிகரப் பங்களிப்பு விதந்துரைக்கத்தக்க ஒன்றே. அரபுலகைக் கடந்து உலகின் எந்த மூலையிலுள்ளோரையும் இஸ்லாம் மார்க்க அடையாளத்துடன் சகோதரத்துவ உறவு பூண வகைசெய்தமை கவனிப்புக்குரியது. மதம் என்ற கட்டுக்கோப்பைக் கடந்து கல்விக்கும் அறிவியல் பார்வைக்கும் நபி வழங்கிய முக்கியத்துவம் சமூக உறவுகளை புரட்சிகரமாக வடிவமைத்திருந்தது; அன்றைய அறிவியல் வளர்ச்சி எட்டியிருந்த எல்லையை இஸ்லாம் எட்டியிருந்தது.இன மரபுக் குழுப் பண்பை இஸ்லாம் நபி வாயிலாகத் தகர்த்தது போல இந்துச் சமூகம் மேற்கொள்ளாதது மட்டுமன்றி, தொடர்ந்து அதைப் பேணுவதையே தன் சிறப்புப் பண்பாகக் கொண்டிருந்தது. தகர்ப்பு அங்கே அவசியப்பட்ட வரலாற்று அவசியம் எனில், இனமரபுக் குழுப் பண்போடேயே சமூக மாற்றப் புரட்சிக் கருத்தியலை இந்துச் சமூகத்துக்கு வழங்க இயலுமாயிருந்தமை இந்திய மதங்களின் சிறப்பு. முகமது நபி புரட்சிகரமாய் வடிவமைத்த சகோதரத்துவ உறவும் அறிவியல் பார்வை வீச்சும் சமூக மாற்றத்தில் மதப் பங்களிப்பை இனங்காண வெளிப்படையாக அழைப்புவிடுத்திருந்தது. அதன்பால் கவனம்குவித்த போதிலும் மார்க்சினால் அதனை மேற்கொள்ள இயலாது போனதில் இந்தப் பக்கம் நீண்ட காலத்துக்குப் பின்போடப்பட்டு இன்று மார்க்சிய ஆய்வாளர்களது கவனத்தைப் பெற்றுவருகிறது.ஆயினும் அரை நூற்றாண்டுக்கு முன்னரே பிராமணியப் பிடியைத்தகர்த்து சமூக உற்பத்திமுறை மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சியை பௌத்த மதச் சிந்தனை முறை வழங்கி இருந்தமையை எம்.என்.ராய் காட்டியிருந்தார். அதேவேளை, கி.பி.நாலாம் நூற்றாண்டில் பௌத்தம் வீழ்த்தப்பட்டு பிராமணரது மேலாண்மை மீண்டும் ஏற்பட்டமையை புரட்சிகர மாற்றமாயன்றி பழமைக்கான பின்வாங்கல் என்றே எம்.என்.ராய் கண்டுகாட்டினார்.வட இந்தியாவில் இதனைக் கண்டறிவதில் சிரமமிருந்தது. தமிழகத்தில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய நிலப்பிரபுத்துவ எழுச்சிக்கான மாற்றத்தை வெறும் பிராமண மீட்சியாகக் காண அவசியமற்ற செல்நெறி இயக்கம்கொண்டிருந்தது. வட இந்தியாவில் போன்று முன்னதாக இங்கு பிராமண ஆதிக்கம் நிலவியதில்லை; நிலப்பிரபுத்துவச் சாதியாக வெள்ளாளர்களே இங்கு அதிகாரத்தைக் கையகப் படுத்தியிருந்தனர். அந்த மாற்றத்தின் பின்னர் தமது அதிகார நிலைபேற்றுக்கு அவசியம் என்ற வகையில் பிராமணரை வரவேற்று அவர்களையும் நிலப்பிரபுக்களாக்கிக்கொண்டனர்.இந்த மாற்றப் போக்கைக் கைலாசபதி தனது ஆய்வுகள் வாயிலாக தெளிவுபடுத்தியிருந்தார். வணிகச் சாதியினரான காரைக்காலம்மையாரால் தொடக்கப்பட்டு, வெள்ளாளரான நாவுக்கரசராலும் ஞானசம்பந்தர் என்ற பிராமணராலும் வளர்க்கப்பட்ட பக்திப் பேரியக்கத்தை வெறும் மத எழுச்சியாகப் பார்க்கப்பட்ட நிலையிலிருந்து மீட்டு, சமூக மாற்றச் செயலாற்றலாய் அதனைக் கண்டு காட்டியவர் கைலாசபதி. ஆயினும் இந்த அம்சம் போதிய அளவுக்குக் கவனத்தில்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, இந்தியா முழுமையிலும் பிராமணத்தேசியம் பெற்ற அதிகார வாய்ப்புக்காரணமாக தமிழகத்தில் வெள்ளாளருடன் கூட்டமைத்த அதிகாரப் பகிர்வு என்ற முந்திய நிலையிலிருந்து கூடுதல் வாய்ப்பைப் பிராமணர் பெற்றிருந்தனர். இதன் பேறாக ஆதிக்க சக்திகளின் கூட்டில் பிளவேற்பட்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக பிராமண எதிர்ப்பியக்கம் தமிழகத்தின் பிரதான செல்நெறியாக வளர்ந்துவந்தது. இதன் காரணமாய் இந்து சமயம் குறித்த தெளிவின்மை பெரும் குழப்பநிலையை அடையலாயிற்று. ஆகவும், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒரு புரட்சிகர மாற்றத்தை நிகழ்த்திய இந்து மதம் குறித்த தெளிவின்மை தொடர்கிறது.எது இந்து மதம் என்ற வரையறையுமின்றியே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அவலம் எம்மிடமுண்டு. கி.பி.நாலாம்-ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருந்து எழுச்சி பெற்ற புதிய மதமே இந்து சமயம். முன்னதாக பௌத்தத்தால் கி.மு.ஆறாம்-ஐந்தாம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்டது பிராமண மதம்; சிந்து வெளிப் பண்பாட்டில் நிலவிய ஏற்றத்தாழ்வு வாழ் முறைக்கானதாக இருந்தது பிராமண மதமல்ல - இன மரபுக் குழு வாழ்முறையோடான சிந்தனைகளோடு புகுந்த ஆரியர்களுக்கான ரிக் வேத பிராமணர்களிடம் இருந்தது பிராமண மதமல்ல. இவையிரண்டும் இணைந்து ஏற்பட்ட புதியவடிவம் பிராமண மதம்.இது ஏனைய இன மரபுக்குழுக்களோடு இணைந்து இந்துமதம் எனும் புதிய வடிவத்��ைப் பெற்றிருந்தது. சிந்துவெளிப் பூசகர்கள், ரிக்வேதப் பிராமணர்கள், இவையிரண்டினதும் இணைப்பில் உருவான பிராமணமதம் என்பவற்றிடையே சிறிய வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் இவை இயற்கையம்சங்களை ( அவற்றின் குறியீட்டு வடிவங்களை ) வழிபட்டன. அதுசார்ந்த பலவேறு கடவுளர்களிடையே எவர் பெரியவர் எனும் பேதங்கள் இருந்ததில்லை. இந்து மதத்தில் இயற்கை வழிபாடும் பல கடவுளர்களும் காணப்பட்ட போதிலும், அவர்களிடையே யார் முழுமுதற்கடவுள் - எவரால் ஏனைய கடவுளர்கள் இயக்கப்படுவர் என்ற பிரதான வேறுபாடுண்டு.இனமரபுக் குழுக்களுக்குரிய சிவன் - கிருஷ்ணர் - அம்மன் போன்ற கடவுளர்களையே ஒவ்வொரு மதப் பிரிவினர் (சைவம்-வைணவம்-சாக்தம்) முழுமுதற்கடவுள் ஆக்கியிருந்தனர். இதன் வாயிலாக மேலாதிக்கம்பெற்ற ஆளும் சாதியாக பரிணமித்த இனமரபுக் குழுவும் பிராமணரும் முழுச் சமூகத்தின் மீதுமான சுரண்டல் வாய்ப்பையும் ஆட்சியதிகாரத்தையும் ஏற்படுத்திக்கொண்டனர். முன்னரான பிராமண மதமோ பௌத்தம் சமணம் போன்ற மதப் பிரிவுகளோ அனைத்து சமூகப் பிரிவுகளையும் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றனவல்ல. ஆட்சியிலுள்ள அரசையும் அதிகார சமூகப் பிரிவையும் தம்மை ஏற்போராக ஆக்கிவிட்டாலே போதுமானதாக அப்போது இருந்தது.நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலப்பிரபுக்களுக்கு அவர்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து சமூகப் பிரிவினரும் பல்வேறுவகைகளில் உழைத்தாக வேண்டியவர்கள். வல்லாண்மையால் அவர்கள் கவர்ந்துகொண்ட நிலம் அனைத்தையும் கடவுளே அவர்களுக்கு வழங்கியதாக ஏற்றுக்கொண்டு தமது கன்மப் பயன் பிரகாரம் அவர்களுக்காய் உழைத்தாக வேண்டியது தம் கடன் என்று ஏற்புக்கொள்ள வழிப்படுத்துவதாக முழுமுதற் கடவுளுக்குக் கட்டுப்பட்டதாய் தம் வழிபாட்டுக் கடவுளும் மத உணர்வுகளும் அமையும் வகையில் இடைச் சாதிகளாயும் ஒடுக்கப்பட்ட சாதிகளாயும் மாற்றப்பட்ட இன மரபுக்குழுக்கள் இந்துமதத்தால் ஆற்றுப்படுத்தப்பட்டன.இந்த மாற்றத்துக்கு அமைவாக முழுமுதற் கடவுளும் முந்திய பிராமண மதக்கடவுளரிலிருந்து பண்புரீதியிலான மாற்றத்தைப் பெறவேண்டியிருந்தது. சுடலைப் பொடி பூசிய சிவனும், இடையரின் கிருஷ்ணரும், போர்க்குணமிக்க காளியும் முழுமுதற் கடவுளராக இயலுமாயிருந்ததில் இந்த அம்சத்தைக் காணலாம். அ���ேவேளை இப்பரம்பொருள் அதிகார ஆளுகையை ஏற்புடையதாக்குவது; அதற்கமைவாக இக்கடவுளர் சாதாரண மக்களின் புரிதலுக்கேற்ற பாடுபொருள்களாயினர். பௌத்தம் பாளியிலும் பிராமண மதம் சமஸ்கிருதத்திலும் பாடிப்பரவிய கடவுளர் நிலப்பிரபுத்துவ முழுமுதற்கடவுளாக பரிணமித்தபோது பிராந்திய மொழிகளில் பாடப்படலாயினர். சிங்கள மொழியின் முதல் இலக்கியம் பூஜாவலிய புத்தரின் சரிதம் பேசுவது; மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராட்டி, வங்காளி என்பவற்றின் முதல் இலக்கியங்களெல்லாம் மஹா பாரதம் அல்லது இராமாயணம் போன்ற இதிகாஸங்களையும் புராணங்களையும் பாடுபொருட்களாய்க் கொண்டுள்ளன. இவையனைத்தும் ஏழாம் நூற்றாண்டைத் தொடர்ந்து வெளி வந்தன என்பது கவனிப்புக்குரியது.தமிழின் பக்திப் பேரியக்கத்தை வணிக வர்க்க அதிகாரம் முறியடிக்கப்பட்டு நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் பெற்ற மாற்றப் போக்காகக் கொள்ள இயலாது என்போர் உள்ளனர்; இது தொடர்பில் மே.து.ராசுகுமார் ஆய்வு கவனிப்புக்குரியது. பௌத்தம் சமணம் ஆகியவற்றின் மத நிறுவனங்களும் ஆதரவுப் பிரிவினரும் சிறு விவசாயிகளாயிருந்தனர், அவர்களிடம் இருந்து அச் சிறு நிலவுடைமையோடு அதிகாரத்தையும் பெரு நிலவுடைமையாளர்கள் அபகரிப்பைச் செய்தமையே பக்திப் பேரியக்கம் என்பர். இன்றைய நோக்கில் இந்து மதம் வாயிலாக ஆதிக்கம் பெற்ற பிராமணியம் சாதியத்தையும் தீண்டாமைக் கொடுமையையும் சாத்தியமாக்கியது என்ற புரிதலோடு, அத்தகைய ஆன்மீகப் புனிதமுள்ள தனிச் சாதி எதனையும் காட்டாததுடன், அதன் வேதம் ஆய்வுக்கு அப்பாற்பட்ட கடவுள் வாக்கு என்பதால் அப்படியே ஏற்கப்பட வேண்டும் என்பதுபோலன்றி புத்தியைப் பயன்படுத்தித்தேடு(பௌத்தம்), ஐயவாதத்துடன் எதையும் ஆய்வுக்குட்படுத்து(சமணம்) என வலியுறுத்திய முந்திய மதங்கள் நீடித்திருப்பின் இன்றைய அவலங்கள் இருந்திருக்காதே என்ற ஏக்கத்திலிருந்து இந்த நோக்கு ஆதரவைப் பெறக் காணலாம்.பௌத்தமோ சமணமோ இன்று இருந்திருப்பின் எப்படி இருந்திருக்கும் கொலைவெறி இராணுவத்துக்கு 'புத்த பகவானின்' ஆசியை பிரித்தோதி வழங்குவதோடு, அச்சத்துடன் ஓடோடி சிறு நிலப்பரப்பில் தஞ்சம் கோரி நிற்கும் மக்களைக் கருணையின்றிக் கொல்லலாம் என தம்மபிடக வாசகங்களால் நியாயப்படுத்தும். ஆதிக்க சமூகப் பிரிவின் எந்த மதமும் கர���ணை காருண்யங்களோடு இல்லை. அதேவேளை தம்மை ஏற்கும் மக்கள் பிரிவினருக்கு ஏதோ சில நன்மைகளை வழங்காமல் எந்த மதமும் ஏற்பினைப் பெற்று நீண்ட காலத்துக்கு நிலைக்க இயலாது.அந்தவகையில் இந்து மதம் அன்றைய வரலாற்றுத் தேவையொன்றை நிறைவு செய்தவகையிலேயே ஆயிரமாண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்க இயலுமாயுள்ளது என்ற புரிதலில் என்ன தவறு இருக்கும் கொலைவெறி இராணுவத்துக்கு 'புத்த பகவானின்' ஆசியை பிரித்தோதி வழங்குவதோடு, அச்சத்துடன் ஓடோடி சிறு நிலப்பரப்பில் தஞ்சம் கோரி நிற்கும் மக்களைக் கருணையின்றிக் கொல்லலாம் என தம்மபிடக வாசகங்களால் நியாயப்படுத்தும். ஆதிக்க சமூகப் பிரிவின் எந்த மதமும் கருணை காருண்யங்களோடு இல்லை. அதேவேளை தம்மை ஏற்கும் மக்கள் பிரிவினருக்கு ஏதோ சில நன்மைகளை வழங்காமல் எந்த மதமும் ஏற்பினைப் பெற்று நீண்ட காலத்துக்கு நிலைக்க இயலாது.அந்தவகையில் இந்து மதம் அன்றைய வரலாற்றுத் தேவையொன்றை நிறைவு செய்தவகையிலேயே ஆயிரமாண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்க இயலுமாயுள்ளது என்ற புரிதலில் என்ன தவறு இருக்கும் அதற்காக வலிந்த பொருள் கொள்ளலுக்கு அவசியம் எதுவுமில்லை. அவ்வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றன எப்படி வணிக ஆதிக்கம் அன்றைய சமூக ஆதிக்கத்தை வெளிப்படுத்தின என்பதைக் கைலாசபதி கண்டுகாட்டியுள்ளமையைப் புரிந்துகொள்வதில் சிரமமேதுமில்லை. அந்தச் சமண, பௌத்தக் காப்பியங்கள் சமூக ஏற்பாய் வலியுறுத்திய கன்மக் கோட்பாடு வணிக வர்க்கத்துக்கு ஏற்புடையதாக இருந்தமையாலேயே, வணிகக் குழாங்கள் அந்த மதப் பரப்புரையாளர்களான துறவிகளைத் தம்மோடு எடுத்துச் சென்று இந்தியா முழுமையையும் பண்பாட்டு ஒருமைக்குள் பௌத்தமும் சமணமும் கொணர்வதற்கு வாய்ப்பளித்தனர். அத்துறவிகளுக்கான பள்ளி அமைக்கவும் வாழ்வாதாரத்துக்குமான பாறை செதுக்கலையும் நிலங்களையும் வழங்கினர்.அவ்வாறு நிலம் இருந்தமையாலேயே சிறு நிலவுடைமையாளர்கள் ஆக அவர்கள் கொள்ளப்பட முடியாது. அன்றைய வாழ்வாதாரத்தில் பிரதான சமூக சக்தியாக இருந்தது வணிக சமூகப் பிரிவே; நிலம் பிரதான உற்பத்தி சக்தியாக அன்று இல்லை. அதனை பேணுவதோ அதன் உற்பத்திப் பெருக்கத்துக்கான கடமையே அரசியல் எனக் கருதப்படும் கருத்தியலோ அன்று காணப்படவில்லை. வணிக நலன் பேணுவதும், வணிகர்கள் சுதந்திரம��ய்ப் பயணித்து வணிகம் செய்ய வாய்ப்பளித்து பாதுகாப்பளிப்பதே அரசியல் எனக் கருதப்பட்டதாலேயே கோவலன் என்ற வணிகனுக்குத் தவறான தீர்ப்பைக் கொடுத்ததை உணர்ந்த கணமே நின்றசீர் நெடுமாறன் நிலை தடுமாறி மாரடைப்பில் வீழ்ந்துபட்டு இறக்க நேர்ந்தது. இவ்வாறு வணிக நலன்பேணும் காலகட்டத்தில் இயற்கை வழிபாட்டுடன் பிராமணிய மதத்தையும் ஆதரித்திருந்த கிழார்கள்(சிறு நிலவுடைமையாளர்கள்) அப்போது அரசு விவசாயத்தை ஆதரிக்காத நிலை காரணமாக நலிவுற்றிருந்தனர். உணவுற்பத்தி பெருகாது ஈழத்துணவை வணிகர்கள் வருவித்து தம்மைப் போசிக்க முடியும் - மக்கள் எப்படி வாழ்ந்திருக்க முடியும் அதற்காக வலிந்த பொருள் கொள்ளலுக்கு அவசியம் எதுவுமில்லை. அவ்வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றன எப்படி வணிக ஆதிக்கம் அன்றைய சமூக ஆதிக்கத்தை வெளிப்படுத்தின என்பதைக் கைலாசபதி கண்டுகாட்டியுள்ளமையைப் புரிந்துகொள்வதில் சிரமமேதுமில்லை. அந்தச் சமண, பௌத்தக் காப்பியங்கள் சமூக ஏற்பாய் வலியுறுத்திய கன்மக் கோட்பாடு வணிக வர்க்கத்துக்கு ஏற்புடையதாக இருந்தமையாலேயே, வணிகக் குழாங்கள் அந்த மதப் பரப்புரையாளர்களான துறவிகளைத் தம்மோடு எடுத்துச் சென்று இந்தியா முழுமையையும் பண்பாட்டு ஒருமைக்குள் பௌத்தமும் சமணமும் கொணர்வதற்கு வாய்ப்பளித்தனர். அத்துறவிகளுக்கான பள்ளி அமைக்கவும் வாழ்வாதாரத்துக்குமான பாறை செதுக்கலையும் நிலங்களையும் வழங்கினர்.அவ்வாறு நிலம் இருந்தமையாலேயே சிறு நிலவுடைமையாளர்கள் ஆக அவர்கள் கொள்ளப்பட முடியாது. அன்றைய வாழ்வாதாரத்தில் பிரதான சமூக சக்தியாக இருந்தது வணிக சமூகப் பிரிவே; நிலம் பிரதான உற்பத்தி சக்தியாக அன்று இல்லை. அதனை பேணுவதோ அதன் உற்பத்திப் பெருக்கத்துக்கான கடமையே அரசியல் எனக் கருதப்படும் கருத்தியலோ அன்று காணப்படவில்லை. வணிக நலன் பேணுவதும், வணிகர்கள் சுதந்திரமாய்ப் பயணித்து வணிகம் செய்ய வாய்ப்பளித்து பாதுகாப்பளிப்பதே அரசியல் எனக் கருதப்பட்டதாலேயே கோவலன் என்ற வணிகனுக்குத் தவறான தீர்ப்பைக் கொடுத்ததை உணர்ந்த கணமே நின்றசீர் நெடுமாறன் நிலை தடுமாறி மாரடைப்பில் வீழ்ந்துபட்டு இறக்க நேர்ந்தது. இவ்வாறு வணிக நலன்பேணும் காலகட்டத்தில் இயற்கை வழிபாட்டுடன் பிராமணிய மதத்தையும் ஆதரித்திருந்த கிழார்கள்(சிறு ��ிலவுடைமையாளர்கள்) அப்போது அரசு விவசாயத்தை ஆதரிக்காத நிலை காரணமாக நலிவுற்றிருந்தனர். உணவுற்பத்தி பெருகாது ஈழத்துணவை வணிகர்கள் வருவித்து தம்மைப் போசிக்க முடியும் - மக்கள் எப்படி வாழ்ந்திருக்க முடியும் பஞ்சம், பட்டினிச் சாவு மலிந்திருந்ததை மணிமேகலை வாயிலாகக் காண்போம். இதன் எதிர்வினையாகவே விவசாயிகளது எழுச்சியாகப் பக்திப் பேரியக்கம் அனல் வாதம் புனல் வாதம் வாயிலாக சமணத்தையும் பௌத்தத்தையும் வீழ்த்தி அரசனைத் தம்பக்கம் மாற்றிக்கொண்டது. வாதங்களில் சைவ சமயக் குரவரது வெற்றி என்பது பட்டினியில் வாடிய மக்களை பக்திப்பேரியக்கம் வாயிலாக அணி திரட்டியமையின் பேறே. மக்கள் புதிய மதத்தை அரவணைத்துவிட்டமையால் அரசு தவிர்க்க இயலாது அதனைத் தாமும் தழுவியாக வேண்டிய நிர்ப்பந்தம்.விவசாயச் சார்பான அரசானதும் நீர்ப்பாசனத்தைப் பெருக்கும் அணைகளையும் குளங்களையும் பராமரிப்பது அரசின் பிரதான பணி ஆயிற்று; ஏராளமான ஏர்க் கொழுவைகளை வடிக்கவும் மண்வெட்டி போன்ற விவசாயக் கருவிகளை உற்பத்தி செய்யவும் ஏற்றதாக கைவினைஞ்ஞர்களை இருத்தவும் வெளியேறாது கண்காணிக்கவும் அரசு ஆவன செய்தது. இச் செயல்வேகம் பட்டினியைப் பறந்தோடச் செய்ததால் பரமனும் பரந்தாமனுமே உணவைத் தந்தனர் என மக்களை நம்பவைத்து, சைவமும் வைணவமும் மக்கள் அனைவரும் பின்பற்றும் மதங்கள் ஆக வழிகோலியது. பின்னரும் வணிகர்களில் ஒருபகுதியினர் தொடர்ந்தும் சமணத்தில் நீடித்தனர்; கணிசமான இன்னொரு பிரிவினர் சமணத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவினர்(தமிழ் முஸ்லிம்களிடம் தொழுகை, நோன்பு போல சமணம் சார்ந்த நல்ல பல தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பது கவனிப்புக்குரியது). இன்னுமொரு கணிசமான பிரிவினர் சைவத்தையும் வைணவத்தையும் தழுவினர். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பின்னர் அரசு நிலப்பிரபுத்துவ நலன் பேணுவதாக ஆன பின்னர், தனதும் சமூகத்தினதும் வணிகத் தேவை என்கிற அளவில் வணிகர்களை பேணுவது தவிர்க்கவியலாதது. பெரிய புராணத்தில் தந்தையை இழந்த வணிகக் குடும்பத்தில் சிறுவனுக்கு சொத்துச் சேர சிவனே வந்து வழக்குரைத்ததைக் காண்போம்; சைவ எழுச்சியின் தொடக்க நிலையிலேயே அப்பூதியடிகள் எனும் வணிகர் நாவுக்கரசர் பால் பக்திபூண்டிருந்ததைக் கண்டுள்ளோம். அந்தவகையில் ஆதிக்கத்தை வென்றெடுத்த சைவம் தனது ஆளுகைக்குள் வணிகர்களையும் அரவணைத்துச் செல்லும் தேவையை உணர்ந்திருந்தது எனக் கொள்ளலாம்.ஆக, கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டுகளில் பக்திப் பேரியக்கமானது வணிக அரசாதிக்கத்தை தகர்த்து நிலப்பிரபுத்துவம் அரசாதிக்கம் பெற வழிகோலியது என்பது தெளிவு. இந்த மாற்றத்தில் அதிகாரம் கைமாறியபோதிலும் சமூக சக்திகள் ஒரே அடையாளத்துடன் இருந்தனர். கிழார்கள் எனும் வேளாண்மை சார்ந்த வெள்ளாளர் வீர யுகத்தில்(சங்க காலத்தில்) தோற்றம் பெற்று மூவேந்தர் ஆளுகையில் அதிகாரச் சாதியாயிருந்தனர்; அப்போது இரண்டாம் நிலையிலிருந்த வணிகச் சாதியான செட்டியார், கி.பி.4 - 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆதிக்கமுள்ள முதல் நிலைச் சாதியாகி, இப்போது மீண்டும் இரண்டாம் நிலைச் சாதியாகினர். வணிக ஆதிக்கம் மேலோங்கிய காலத்தில் சிலப்பதிகாரம் - மணிமேகலை முதல் சீவகசிந்தாமணிவரை அற்புதமான காப்பியங்களும், நீதி நூல்களும், இலக்கண நூல்களும் தோற்றம் பெற்றிருந்ததை அறிவோம். இவை சமண - பௌத்த கோட்பாடுகளை நிலைநிறுத்திய அதேவேளை சாதிகளின் இருப்பை வலியுறுத்துவனவாயும் இருந்தன; பிராமணர் புனிதச் சாதியினர் என்பதை மறுத்தபோதிலும் சாதியின் இருப்பை நிராகரிக்க இயலாதனவாய்ப் பௌத்தமும் சமணமும் இருந்தன என்பது கவனிப்புக்குரியது. எமக்கான சுரண்டலைப் பேணும் ஏற்றத்தாழ்வுச் சமூக அமைப்பு இனமரபுக் குழுக்கள் வர்க்கங்களாய்ப் பிளவுற்று ஏற்பட்டதல்ல. படைநடத்த ஏற்ற அளவில் உணவை வழங்க வாய்ப்புடைய மருதத் திணைக்கான இனமரபுக் குழு ஏனைய திணைக்கான இனமரபுக் குழுக்களைச் சாதிகளாக்கி ஆட்சிக்குட்படுத்தியே எமது ஏற்றத்தாழ்வுச் சமூகமுறை இயங்கிவந்துள்ளது. இதற்கு ஏற்றதாயும், மாறும் அமைப்பு மாற்றங்களுக்கு ஏற்ப கருத்தியல் மாற்றங்களைக் கண்டறிந்து பரப்புரை செய்யவும் ஆன புனிதமான சாதியினர் என்று பிராமணர் வைக்கப்பட்டனரே அல்லாமல் சாதிமுறை என்பது பிராமணர் ஏற்பாடல்ல; அதாவது எமது சாதி வாழ்முறையின் வெளிப்பாடு தான் பிரமணரே தவிர, அவர்களின் கண்டுபிடிப்பாக உற்பத்தியானதல்ல சாதிமுறை.ஆட்சியதிகார வலுவோடு எந்தச் சாதி உற்பத்திச் சாதனத்தில் ஆளுகையைக் கொண்டிருப்பரோ, அச் சாதி ஆளும் சாதி; ஏனைய சாதிகள் படியிறக்கத்துடன் அதிகார இழப்புடைய அடுத்தடுத்த படிநிலைகளுக்குரிய சாதிகளாய் அமைவர். தமிழக வரலாற்றில் வீர யுகத்தில் மருத்தத் திணைக்கான வேளாண்மைச் சாதிக் கிழார்கள் ஆளும் சாதி ஆயினர். இந்த விவசாய எழுச்சிக்கு முன்னதாகவே வணிக வாய்ப்பு தமிழகத்தில் இருந்தது. விவசாயத்தைச் சாராமலே ஏலம், கறுவா, கராம்பு, மிளகு, நீலமணிக்கல், முத்து, மயிலிறகு என்பன அன்றைய வணிகப் பொருட்கள். தமது பாதுகாப்புக்கான சிறிய படையணியை இவர்கள் வைத்திருக்க இயலுமேயல்லாமல், ஏனைய இனமரபுக் குழுக்களை வென்றடக்கி ஆளப்படும் சாதிகளாக்க வாய்ப்பற்றிருந்தனர். இந்த மாற்றத்தை கிழார்கள் சாத்தியமாக்கி, சாதி ஏற்புக்கு அளவாக பிராமணரையும் இருத்திய நிலையில், பெரு வளர்ச்சி பெற்ற வணிகச் சாதி அரசைத் தமது நலன் பேணும்வகையில் மாற்றவேண்டியதாக உணர்ந்தனர். அப்போது மூவேந்தர் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் எனும் படைப்பாக்கம் எழுச்சி பெறும்வகையில் முருகனையும் திருமாலையும் முழுமுதற்கடவுளாக்கக் கூடிய முன்வடிவத்தை சாத்தியமாக்கிய வளர்ச்சியைக் காட்டினர்.அது வீழ்ச்சியடைந்து வணிகர் மேலாண்மை பெற ஏற்ற, அவர்களது கருத்தியலான கன்மக் கோட்பாட்டை பரப்புரை செய்த பௌத்தமும் சமணமும் ஆதிக்கம்பெற ஏற்றவாறு களப்பிரர் ஆட்சி தமிழகத்தை ஆட்படுத்தியமையை அறிவோம். களப்பிரர் வருகைக்கு முன்னரே பௌத்தமும் சமணமும் தமிழில் தாக்கத்தை ஏற்படுத்தியமையை வீரயுகப் பாடல்களிலிருந்து அறிந்துள்ளோம். அந்தவகையில் அந்தப் புதிய பண்பாட்டுத்தளத்தைக் களப்பிரர் கையேற்று வணிகர் நலனை ஆதிக்கத்துக்குரியதாக்கினர். அதனை முறியடித்து விவசாயிச் சாதி(நிலப்பிரபுத்துவம்) அதிகாரம் பெறுவதற்கு அவசியப்பட்ட பண்பாட்டுப் புரட்சியாக பக்திப்பேரியக்கம் அமைந்தமைகுறித்து மேலே பார்த்தோம்.ஏற்கனவே கைலாசபதி உட்பட மார்க்சிய அறிஞர்கள் இவ்வகையில் மதக் கருத்தியலிலான மாற்றப்புரட்சிகள் வாயிலாக சமூக அமைப்பு மாற்றங்கள் நிகழ்ந்தேறியமையே எமது பிரத்தியேக வரலாற்றுச் செல்நெறியெனக் கண்டு காட்டியுள்ளனர்; அதன் அடுத்த தள வளர்ச்சியாக, ஏற்பட்ட சமூக அமைப்பு முறைக்கான மாற்றம் புதிய சமூக சக்தியாக இருப்பதாயில்லாமல் ஏற்கனவே நிலவிய சாதியொன்று அதிகாரத்தைப் பெறுவதாக அமைந்த உண்மையை வெளிச்சப்படுத்த வேண்டியவர்களாயுள்ளோம். இது புதிய சங்கதி இல்லை;\nஅறிந்த ஒன்றே. ஆயினும் இது நுண்மாண் நுழை புலத���தோடு கவனங்கொள்ளப்படாமையினால் எமது வரலாற்றுப் போக்கை வர்க்க அமைப்பு மாற்றமாய்ப் புரிதல் கொண்டு இடர்ப்பட்டுள்ளோம். அமைப்புமுறை மாற்றம் என்கிற வகையில் வணிக மேலாதிக்கமுள்ள ஆதிக்க அமைப்பு இங்கே நிலவிய போதிலும் அதற்குரிய சமூக சக்தி ஒரு சாதியாய் இன்றுவரை இருக்கிறது. அதன் வீழ்ச்சியை அதனால் முன்னர் அதிகாரமற்றதாக்கப்பட்ட வேளாண்மைச் சாதியே சாத்தியமாக்கி நிலப்பிரபுத்துவ அமைப்பை ஏற்படுத்தியது. இந்த வேளாண்மைச் சாதியும் அதன் நட்புச் சாதியான பிராமணரும் நிலப்பிரபுத்துவ அமைப்பு அகற்றப்பட்ட பின்னரும் இருப்பன.புதிய அமைப்பாக முதலாளித்துவத்துக்கான தேசியத்தை வெற்றிகொள்ள முயன்ற தொடக்க நிலையிலேயே பிராமணத் தேசியமா, வெள்ளாளத் தேசியமா, தலித் தேசியமா என்கிற கேள்விகள் எழுந்தன. அதனை இந்த வடிவில் புரிந்துகொள்ளவில்லையெனில் ,வர்க்க நினைப்பின் தோற்றமயக்கம் தடையேற்படுத்தியதே அல்லாமல் இப்புதிய வரலாறு எழுதுமுறையை வாலாயமாக்கிக்கொள்வதன் வாயிலாக மட்டுமே எம்மைப்புரிந்துகொண்டு ஏற்ற மாற்றத்தை வென்றெடுக்க இயலும் என்பதில் சந்தேகமில்லை.வர்க்க சமூகமொன்றில் வாழ்ந்தபோதிலும் எமது சமூக முறைமையிலிருந்த வேறுபாட்டை மார்க்ஸ் வெளிப்படுத்தியிருந்தார். ஆசிய உற்பத்திமுறை, அதற்கான பிரத்தியேக அரசியல் வடிவம், இங்கே மதம் முக்கியத்துவமுள்ள பாத்திரம் வகிப்பது என்பன பற்றியெல்லாம் மார்க்ஸ் கவனம் செலுத்தியுள்ளார். வர்க்கப் பிளவுறாமல் மேலாண்மை பெற்ற இனமரபுக் குழுவால் சாதிமுறை ஏற்பட்டமை குறித்தும் அவர் பேசியுள்ளார். முன்னதாக மார்க்சிய சிந்தனை முறையை அறிமுகம் கொள்ள அவசியப்பட்ட அளவில் கவனம் செலுத்தியபோது பிரத்தியேகமான இந்தப் பக்கத்தை காணத் தவறியிருந்தோம்; அது தவிர்க்கவியலாத வகையில் கடந்தாக வேண்டியிருந்த ஒரு படிநிலை. இப்போதும் இதனை விவாதப் பொருளாக்கிக் கொள்ளாதிருப்பின் மிகப் பெரும் வரலாற்றுத் தவறிழைத்தவர்களாவோம்.அவ்வாறன்றி இப்போது இது விவாதப்பொருளாகியுள்ளது என்கிற வகையில் நாம் ஆரோக்கியமான திசையில் பயணிக்கிறோம் என உணரலாம். எழும் சந்தேகங்களாக இரு அம்சங்கள் வெளிப்படக் காண்போம். ஒன்று, இரட்டைத் தேசியம் என ஆளும் சாதித் தேசியம் - ஒடுக்கப்பட்டோருக்கான தேசியம் என்பதையும் கடந்து சாதித் தேசியங்கள் என பலவற்றைப் பேசுவது பற்றியது. மற்றையது, பண்பாட்டுப் புரட்சியே எமக்கான சமூக மாற்ற வடிவம் எனில் பாட்டாளி வர்க்க கட்சி ஒன்று முன்னெடுக்கும் புரட்சிகரப் பணிகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட வேண்டுமா என்பது பற்றியது.பாட்டாளி வர்க்கக் கட்சியொன்றின் கவனிப்புக்குரிய விடயங்களாயே இவற்றைப் பேசுகிறோம் என்பதை முன்னதாக அழுத்தியுரைப்பது அவசியம். அதேவேளை சென்றுகொண்டு இருக்கும் தடம் போய்ச் சேரும் இடத்துக்கு இட்டுச்செல்லாது என அறிந்த பின்னரும் ஓடுதலே முக்கியம் என வேகம் கூட்டிப் பயனில்லை. சரியான மார்க்கத்தைத் தெளிவு படுத்துதல் அவசியமாகும்.முதலாளித்துவத்தின் அவசியமாயுள்ள சந்தை நலன் என்பதிலிருந்து எழுச்சிபெற்றதான தேசிய வடிவம் பிற தேசங்களைச் சுரண்டும் வாய்ப்புக்காரணமாக தேசிய உணர்வு பெற உள்ள வாய்ப்புகள் சார்ந்து தேசியத்துக்கான வரைவிலக்கணம் கறாரான வரயறைக்குள் அடங்கியதாயில்லை. இனமரபுக்குழுக்கள் சாதிகளாக்கப்பட்ட எமது வாழ்முறை ஒவ்வொரு சாதியும் தனக்கேயான பிரத்தியேகப் பண்பாட்டைப் பேணுவதற்கு வாய்ப்பளித்துள்ளது. தனித்த பண்பாட்டு வேறுபாடென்பது தேசியத் தனித்துவத்தில் முக்கியமான ஒரு அம்சம். தவிர சாதி நலன் ஆள்வோருக்கு சாதகமாயும் ஆட்சிவலுவில் தொலைவடைய அடைய பாதிப்புகள் அதிகரிப்பதையும் காண்போம். ஆள்வோர் அதிக வாய்ப்புகளைப் பெற்றுள்ளதோடு தமது பண்பாடே மேலானது எனும் மமதையோடிருக்க, இரண்டாயிரம் ஆண்டுகளாகப் புறக்கணிப்புகளுக்காளான ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஏற்கத்தக்கதல்லாத பண்பாட்டை உடையோரெனக் கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாயே அம்பேத்கர், ஆளும் சாதியினர் ஒருவரும் ஒடுக்கப்பட்ட(தலித்) சாதியினர் ஒருவரும் சந்திக்கும்போது இருவேறு தேசத்தவர் போன்றே முகங்கொடுப்பர் எனச் சொல்லியிருந்தார். பாரிய இந்த வேறுபாடு இரட்டைத் தேசியத்துக்குரியதாக உள்ள அதேவேளை, ஏனைய சாதிப்பிரிவினரும் தத்தம் சாதி நலன் மற்றும் பண்பாடு என்கிற வகையில் தேசிய வடிவத்துடனேயே இருக்கும்; பேதத்துக்கான வேறுபாட்டுப் பேதம் மட்டுப்பாட்டுக்குள் இருக்கும்; அவ்வளவே.இவ்வாறுள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்னும்போது, உடனே ஒவ்வொரு சாதிக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கிப் பிரிந்துபோக விரும��பினால் பிரிந்து போங்கள் என்பதா எனக்கேட்கப்படலாம். ரொம்பச் சின்னப்பிள்ளைத் தனமா இப்படியும் யாரும் கேட்பாங்களா என்று மேட்டிமைத்தனமாக இருக்க எவருக்கும் உரிமை கிடையாது. மிகுந்த பக்திவிசுவாசத்தோடு லெனின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைக் கூறியுள்ளதால், தேசம் என்றால் சுயநிர்ணயம்-அது சமன் பிரிந்து செல்லும் உரிமை என வாய்ப்பாட்டுக்குள் இருக்கும் அடிப்பொடிகளுக்கும் உரிய மதிப்பளிப்பது அவசியம்.ஆயினும், சாதி ஒவ்வொன்றும் தேசத்துக்குரிய பண்பைக் கொண்டுள்ளது என்பது எமக்கான பிரத்தியேக வரலாற்றோடு தொடர்பானது. சாதிகள் கொண்டும் கொடுத்தும் ஒன்றோடொன்று ஊடாட்டத்துடன் இயங்கும் அதேவேளை தமக்கான தனித்துவத்தையும் பேணி வருவன. அந்தவகையில் பிரிந்து செல்வதென்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. அவற்றிடையான பேதங்கள் களையப் பட்டு ஒன்று கலத்தலுக்கு வாய்ப்பேற்பட விரும்பின் சலுகை அனுபவித்தவர்கள் தம் வாய்ப்புகள் பறிபோவதுபற்றிப் புலம்புவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களான பிற்படுத்தப்பட்டோரதும் இன்னும் அதிகமாய் தலித்மக்களினதும் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பது அவசியம். சாதிகள் தேச வடிவத்தோடு இயங்குவன எனும்போது அவற்றின் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து மக்கள் விடுதலைக்கு பாதிப்பற்ற அளவில் புரட்சிகர அணியின் கோரிக்கையாக்கப்பட வேண்டும்.இத்தகைய பிளவுபடலைத் தகர்ப்பதற்கும், புதிய மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சி வாயிலாகவே நடந்தேறியது என்கிற வகையிலும் பண்பாட்டு இயக்கங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறபோது புரட்சிகரக் கட்சிப் பணிகள் குறைத்து மதிப்பிடப் படுவதாகாது. முன்னர், பக்திப் பேரியக்கத்திலும் அர்சதிகாரத்தை வைத்து வன்முறைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையைப் பார்த்திருக்கிறோம். அரசனை வென்றெடுக்க வந்த சம்பந்தரை மடத்தோடு எரிக்க அரசாதரவுபெற்ற சமணர்கள் முயன்று தோற்றிருந்தனர். வெற்றிபெற்றபின்னர் சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றும்படி அரசைத்தூண்டினார். அதற்கான விலையாக அவரது திருமணப் பந்தலில் வைத்தே அவர் சமணரால் எரிக்கப்பட்டார்.அந்தவகையில் சமூகமாற்றப் புரட்சி என்பதை பல்வேறு வடிவ இணைப்பாகவே காணவேண்டும். பாராளுமன்ற வாதம் - வன்முறை வழிபாட்டாளர் என்று எரிந்த கட்சி - எர���யாத கட்சியாக விவாதித்துப் பொருளற்றதாகிப்போன பழைய வழியில் போக வேண்டியதில்லை. நடைமுறை அவசியத்தோடு சமூக மாற்றத்துக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தும் அதேவேளை, பண்பாட்டுப் புரட்சி வடிவமே அதிகம் தாக்கம் செலுத்தும் வாய்ப்புடையதாய் எமது அமைப்புமுறை உள்ளது என்ற நிதர்சனத்தை ஏற்பது அவசியம்.இவ்வாறு சொல்வதால் கட்சியொன்று என்ன செய்யலாம் என்பதை வெளியே உள்ளவர் எப்படிச் சொல்லலாம் எனக்கேட்கலாம். உண்மை, இயங்குகிறவர்களே எங்கிருந்து தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க முடியும்; அதற்கான அக்கறையும் சமூக நலநாட்டமும் உள்ள ஒவ்வொருவரும் இதற்கான விவாதத்தில் பங்கெடுத்து, சரியான மார்க்கம் கண்டறியப்பட்டு, அவ்வழியில் இயக்கம் வளரும்போது பங்காற்றவும் வாய்ப்பேற்படும். தனியாள் கருத்து வெளிப்பாட்டில் இது சாதிக்க இயலாதது என்ற எல்லைப்பாட்டைப் புரிந்துகொள்ளும் வகையில் இந்தக் கருத்தாடலை தற்காலிகமாய் நிறுத்திக்கொள்ளலாம். கருத்தாடல் தொடரப்பட்டு எமக்கான செயலாற்றலுக்கான மார்க்கத்தைக் கண்டடைவோம்.\nஇடுகையிட்டது ந. இரவீந்திரன் நேரம் 3:24 AM No comments:\nஐந்து வருடங்களின் முன்னர் 'குமுதம்' வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, ' உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா' என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ' நான் கருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்' என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் - இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது' என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது.\nதேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனைஃ மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதிக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதில் பாரதி நாத்திக��ாதியாகக் காட்டப்படுகிறார்.\nமாறாகப் பொதுவழக்கில் பாரதி முழு நிறைவான ஆன்மீகவாதியாகவே பார்க்கப்படுகின்றார் என்பதை அறிவோம். 'பாரதி கவிதைகள்' தொகுப்புகளை ஆன்மீகப்பாடல்கள்- தேசியப்பாடல்கள் என்பதாகப் பகுத்துப் பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன: அவற்றில் அவற்றில் ஆன்மீகப் பாடல்களே அதிகமாய் இருக்கும். 'பாரதி ஆன்மீக கவிஞரா- தேசியக் கவிஞரா' என்ற பட்டி மன்றங்கள் தொடர்தப்படியுள்ளன. பாரதியின் தேசியப் பாடல்கள் காலங்கடந்தனவாகிவிட்டன, ஆன்மீக கவிதைகள் வாயிலாக இன்னமும் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எனும் தீர்ப்புகளையும் கேட்டிருக்கின்றோம். புhரதியை ஒரு ஆன்மீகவாதியாகவே தரிசிக்கும் போக்கே மேலோங்கி உள்ளது.\nஇவ்வாறு பாரதியை ஆன்மீகவாதி அல்லது நாத்திகவாதி என எதிர்முனைப்படுத்தி விவாதிக்க உரிய கருத்து மோதல்களுக்கான களங்கள் பாரதியின் எழுத்துக்களில் காணப்படுவனவே. உண்மையில் அவர் இந்த இரு முனைகளில் எதன் பக்கத்திலும் இல்லை; அவர் ஒரு ஆன்மீக நாத்திகர்.\nஉள்ளிருந்து உணர்த்தும் கடவுள் சித்ததால் இயங்குகின்றேன் என்ற ஆன்மீக வாதியாக காந்தியை அறிவோம். கடவுள் நம்பிக்கையை விட்டொழித்தால் மட்டும் உய்வுண்டு என்று செயற்பட்ட நாத்திகவாதியான பெரியாhரை அறிவோம். இரண்டும் இல்லாமல்- அல்லது இரண்டும் கலந்தாக, அதென்ன ஆன்மீக நாத்திகம்\nஇது பாரதி உலகுக்கு அளித்த மற்றொரு புதுமை. துனத சுயம் அறியாத சிறு பராயத்தில் தனது பிராமணச் குடும்ப வளர்ப்பு முறைக்கான ஆண்மீகக் குணாம்சம் பாரதியிடம் விதைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தென்கோடியில் தந்தையின் வற்புறுத்தலுக்காக Nவுண்டா வெறுப்புடன் ஆங்கிலக் கல்வியைப்பெற்றவர், இளைஞராக முகிழ்க்கும் காலத்தில் இந்திய வடபுலமும் ஆன்மீக கொடிமுடியாக காசியில் கற்பதற்கு அனுப்பபட்டார். திருநெல்வேலியில் கல்வி பயிலும் சிறுவனாக இரந்த போதே எட்டயப்புரம் மன்னர் அவையில் 'பாரதி' பட்டம் பெறும் வகையில் செய்யுள் ஆக்கும் திறனை வெளிப்படுத்தியவர்; காசியில் கவித்துவ தேடலும் வாழ்வியல் தேடலும் ஆன்மீக உலகின் போலித் தனங்களையே வெளிப்படுத்தின.\nபுpன்னாலே பாரதி எனும் கவிஞராக பரிணமிப்பை எட்டும் சமூக நோக்கு முளைவிடும் காசி வாழ்வில் அவர் கண்ட ஒடுக்கப்பட்ட சாதி பிரிவினர் பாரதி அழைக்கப்பட்டமையே தன்னை அவர் சுப்பிரமணிய பாரதியாக அடையாளப்படுத்த வழிகோலியது. அந்தத் தீண்டாமைக்கொடுமைக்கு ஆட்பட்டவர்களது அடையாளமே, பாரதி என்றும் பூண்டிருந்த கறுப்புக்கோட்டும் முண்டாசும். புpராமணத் தன்னடையாளம் காத்து ஒடக்கப்பட்டவர் கோலம்பூண்ட பாரதி ஆன்மீகவாதப் போலிதனங்களுக்கு எதிராக தன்னை நாத்திகவாதியாக வெளிப்படுத்திக் கொண்டார். நாத்திகரான ஷெல்லியின் பால் ஈடுபாடு கொண்டு ஷெல்லிதாரன் எனத் தன்னை வெளிப்படுத்தினார்.\nதுமிழ்நாடு திரும்பி, இந்திய சுதந்திரப் போராட்ட போராளியாகத் மக்களைக் கிளந்தெழத் தூண்டும் பணியைக் கையேற்ற போது மக்களின் உணர்வுகள் -நம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து மக்களுக்கான கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஏற்பட்ட நடைமுறைப் பிரச்சனையிலிருந்தே பாரதி புதிய கருத்தியல் நிலைகு வளர நிர்பந்திக்கப்பட்டார். தோடக்க காலத்தில் சென்னை பிரசிடென்சி கொலஜ்ஜில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது நீங்கள் நம்பும் கடவுள்கள் நன்மைக்காக செயற்பட வழிப்படுத்தியவர்களே என்பதாகப் பேசியிருப்பதைக் காணமுடியும். மற்றவர்கள் நம்பும் கடவுள் எனத்தன்னைப் வேறாக்கிப் பார்க்கும் விடலைப்பருவ உணர்விலிருந்து விரைவிலேயே பாரதி விடுப்பட்டுக் கொண்டார். இந்த வேறுப்பாடு மக்கள் மொழியிலிருந்து அன்னியப்படும் தன்னையை ஏற்படுத்தும். விடுதலைக்காக மக்கள் போராட்டத்திற்கு மக்களை அணித் திரட்ட வேண்டுமாயின் மக்களின் மொழியிலேயே பேச வேண்டும் எனும்போது மக்கள் நம்பும் வரையிலேயே கடவைள முன்னிறுத்திப் பேசுகிற அவசியத்தையுடைய பண்பை அடைந்த போது ஆன்மீக நாத்திகம் எனும் புதிய நிலை சாத்தியமானது.\nஐரோப்பியச் சிந்தனையில் எட்டப்பட்ட நாத்திகவாதம் இந்தியாவில் அறிமுகமானபோது பாரதியும் அதனை ஏற்றார். தத்துவத் தேடலில் ஆர்வம் கொண்ட அவருக்கு நாத்திகம் இலகுவில் ஏற்கத்தக்கதாகNவு இருந்தது. அவர் ஸ்மார்த்த பிராமணாத் பிரிவைச் சேர்ந்தவர். அப்பிரிவினர்சைவம்- வைணவம் போல ஏதாயினும் கடவுளை முன்னிறுத்துவதாயன்றி ' நானே பிரமம்' எனக் கூறும் அத்வைதத்தை நம்புகின்றவர்கள். இந்து சமயத்தின் 6 தத்துவங்களில் 4 பிரிவுகள் கடவுளை ஏற்பனவல்ல. அதிலும் மீமாம்சை முற்றிலும் கிரியைகளையுடையனவே அல்லாமல் கடவுள் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஸ்மார்த்தப் பிரிவின���் இத்தகைய மீமாம்சையில் நாட்டமுள்ளவர். பொதவாகவே பிராமணர்கள் ஓதும் வேதம் இயற்கை முழுமையையும் கடவுளர்களாய்க் காண்பதே அல்லாமல் இயற்கைக்கு அப்பாலான ஒரு கடவுளை எற்பதில்லை.\nவேதாந்தம் அப்பாலைத் தத்துவத்தைத் தேடும் போது பிராமண மேலாண்மை ஆட்டங்கண்டு சத்திரியர்கள் ஆன்மீகத்தேடலில் முன்னிலை பெற்றார்கள் என்பது கவனிப்புக்குரியது. அவ்வாறு கண்டறியப்பட்ட கடவுளையும் பிராமணர்கள் தமதாக்கினர் என்பது வேறுவிடயம். சுத்தியர்களும் ஆன்மீகத் தலைமையை அவர்களிடமேட விட்டுவிட்டு ஆட்சித் தொழிலில் முன்னேறினர் என்பதறிவோம். இவ்வகையிலான பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ளதாக நம்பபட்ட கடவுளை மறுத்த பாரதி, இயற்கை- பிரபஞ்சம் முழுமையையும் வழிப்படுவதோடு, மனிதர்கள் தமக்குள் உறையும் பிரமத்தை உணர்ந்து பூரணத்துவம் ஏய்தவது குறித்தும் பேசுவார்.\nஇந்தியச் சமயங்கள் அப்பாலைத் தத்துவத்துக்கான ஒரு முழுமுதற்கடவுளை(பரம் பொருள்) பற்றி பேசிய போதும் இனமரபுகளுக்கான இயற்கை வழிபாடு உட்பட பல கடவுளர்களையும் ஏற்று மதிப்பதை ஒழித்துக்கட்டவில்லை. கிறிஸ்தவ மத போதகர்களுடனான விவாதங்களில் நாவலர் போன்ற சைவப்பிசாரகர்கள் பதிஃசிவன் என்பதை ஒரு கடவுட் கோட்பாட்டுக்கு உட்பட்தாகக் காட்ட முனைந்த போதிலும் பல கடவுளர்களில் மேம்பட்ட பரம்பொருளாகவே பதிஃசிவன் அமைந்துள்ளமை தெளிவு.\nயூத மதம், கிறிதவம், இஸ்லாம், போன்ற செமிட்டி சமயங்கள் முன்னிறுத்தும் ஒரு கடவள் என்பதிலிருந்து இந்து சமயத்தின் பகரம் பொருள் மற்றிலும் வேறானதாகும். ஒரு இறைவன் மட்டும் வழிப்படத் தக்கவன் எனக் கூறும் இஸ்லாம் மட்டுமல்ல கி.மு. 1500 இலேயே யெஹோவா எனும் ஒரு கடவுளை முன்னிறுத்திய யூத மதமே பலவகைத் தேவதைகளையும் வழிப்படுவதை நிராகரித்ததிலிருந்தது. பிதா-சுதன்- பரிசுத்த ஆவி எனும் முக்கடவட் கோட்பாட்டை முன்னிறுத்தும் கிறிதவமும் ஏனைய தேவதைகளை வழிபடக் கூடாது என்றே வலியுறத்தும். இவ்விரு மரபுகளின் தொடர்ச்சியான இஸ்லாம், இன மரபுக் குழுக்கள் பிளவுற்று ஒன்றுடன் ஒன்று மோதிய அரப சமூகத்தில் அவற்றுக்கான இயற்றை வழிபாட்டு கடவுளர்களையும் அவற்றக்கான சிலைகளையும் முற்றாக ஒழித்துக்கட்டி, முஸ்லிம் எனும் ஒரே சமூகமாக ஒன்றுப்படுத்தியிருந்தது. வணிக எழுச்சி ஏற்படுத்தித்தந்த இச்சாத்தியம் பல்வகை வேறுப்பாடுகளைக் களைந்து முஸ்லிம் எனும் முற்பட்ட ஓர் 'தேசிய உணர்வு' கொள்ள வழிப்படத்தியிருந்தது என்பது கவனிப்புக்குரியது.\nமுறாக, இன மரபுக்குழப் பண்பு தொடரும் இந்தியச் சமூகங்களில் ஏற்றத்தாழ்வு அதிகாரச் சமூக படிமுறை நீடிக்கும் காரணத்தால் ஆதிக்கச் சாதியின் மேலாதிக்கத்தைப் பதி அல்லது சிவன்- விஷ்னு- சக்தி பொன்ற பரம்பொருள் பெற்ற போதிலும் ஏனைய இன மரபுக் குழப் பண்பு நீடிக்கும் சாதிகளது கடவுளர்கள் ஒழித்துக்கட்ட அவசியமற்றதானது. ஆந்தவகையில் பரம்பொருளும் பல கடவுளர்களும் சமாதான சகவாழ்வு நடாத்தியாக வேண்டிய நிர்பந்தம் உடையதாக இந்துச் சமூகம் அமைந்திருந்ததுஃ அமைந்துள்ளது. ஆதிக்கச் சாதியின் பரம் பொருளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்களாயினம், இடைநிலைச் சாதியினர் கூட தமது கோயில்களில் அப்பரம்பொருளைப் பிரதிஷ்டை செய்ய முடியாது. தத்தமது சாதிக் கடவுளருக்கான கோயில்களைக் அகாண்டிருக்க கூடிய இடைச்சாதியினர் ஆதிக்க சாதியினரது கோயிலுக்குள் செல்ல முடியும். ஒடுக்கப்பட்ட சாதியினர் அவ்வாறு கோயிலினுள் செல்ல முடியாது தவிர்க்கப்பட்டுள்ளனர். இவ்வகையான சாதிச்சமூகத்தில் பல கடவுளர் நம்பிக்கையை எப்படி தகர்த்திருக்க முடியும்.\nபிராமணரும் வெள்ளாளரும் எனும் அதிக்கச் சாதிகளது சிவனை நூற்றாண்டுகளின் முன் தீண்டாமைக்குட்பட்டிருந்த நாடார் சமூகத்தினருக்காக நாராயணகுரு பிரதிஷ்டை செய்து வழிப்பட்டபோது ஆதிக்க சாதியினர் கண்டித்தனர். தடுக்க முயன்றனர்; அதனை நிராகரித்து சிவ வழிப்பாட்டை மேற்கொண்ட நாராயணகுரு, 'நீங்கள் உங்களது வழிபடுவது போல, நான் எனது சாதிச் சிவனைப் பிரதிஷ்டை செய்துள்ளேன்' எனக் கூறி ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு சிவனை முன்னிறுத்தினார். தீண்டாமையை ஒழித்து சமூக அசைவியக்கம் பெற்று வர்ண உயர்வை நாடார்கள் பெறுவதில் நாடார்களின் பல்வேறு வடிவப் போராட்டங்களில் நாராயண குருவின் இபபண்பாட்டு புரட்சியும் ஏற்ற பங்களிப்பை நல்கியிருந்தது. இது குறித்து பாரதி எழுதினார். துவிர, பாரதி அதிக்கச் சாதிப் பெருங்கடவுளர்கள் மீது பாடல் எதனையும் புனையவில்லைளூ போர்குணம் மிக்க உழைக்கும் மக்கள் வழிபாட்டுக்குரிய காளி, திரௌபதி, கண்ணன், கணபதி என்ற கடவுளர்களே அவரது பாடலுக்குரியோராய் இருந்துள்ளனர்.\nபாரதியை ஓர் ஆன்ம��கவாதியாக மயங்குவதற்கு காரணமாக அமையும் உச்சமான ஆதாரமாய்த் திகழ்வது ருசியப்புரட்சியை ''மாகாளி கடைக்கண் வைத்தாள்,ஆகாவென்றெழுந்ததுப்பார் கிருதயுகம்|| எனப்பாடியதில் காண்பர். கிருதயுகட் உணர்த்தும் சமத்துவம் உருவாமும் சமூக மாற்றம் கடவுள் சித்தம் என பாரதி கருதினாரா கடவுள் இனி சமத்துவமே சாத்தியம்; என கருதிவிட்டார் என்பதாக பாரதி எழுதியது உண்மைதான்ளூ அதேவேளை கடவுளே அதைப்படைத்தருளுவார், அவரைத்தொழுது பக்தி விசுவாசத்துடன் பூசைபுனஸ்காரங்களில் மூழ்கியிருங்கள் என்று அவர் கூறிவிடவில்லை. சமத்துவத்தைப் படைக்கும் காலம் கடவுள் வகுத்த விதி ஆகிவிட்டதால் கொடுங்கோன்மைக்கு எதிராக கிழர்ந்தெழந்தது போராடுவோம் என்றே முழக்கம் செய்தார்;.\nசென்ற நூற்றாண்டின் ஏழாம் ஆண்டில் சுதந்திரப் போராட்டக் கிழர்ச்சி தொடக்கம் பெற்றபோது விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் தொற்றம் பெற்றதாக எழுதியவர் பாரதிளூ சுதேசியமே அவரது மந்திரம் - பஹிஸ்காரம் அவரது ஆயுதமம் எனக் கூறி, அவதாரக் கோட்பாட்டை மக்கள் உணர்வாகக் காட்டி பகிஸ்காரப் போரட்டத்தை முன்னிருத்திய அறவழிப்போராட்டத்தை பிரசாரப்படுதத்தினார். ஒரு தசாப்தத்தின் பின்னர், கிளர்ந்தெழுந்த ருசிய மக்கள்; சமத்துவம் படைக்கும் மற்படியை வெற்றிகண்டபோது மாகாளி அங்கே கடைக்கண் வைத்தாள் எனப் புளகாங்கிதம் அடைந்தார்.\nஒரு வருடத்தின் பெயர் பின்னர் சோவியத்ருஷ்யாவிலும் கவிஞரொருவர் இதேபோன்ற பாடலை வடித்தார். அவர் பாரதியின் கவிதையைப் பார்த்திராதப்போதிலும் ஓரளவு பாரதியின் கருத்தியல் அவரிடம் இருந்ததன் வெளிப்பாடாக அந்த கவிதை அமைந்திருந்தது. அலெக்சாண்டர் பிளாக் என்பவரது கவிiதியை சோ.பத்மநாதன் தமிழாக்கித்தந்துள்ளார்;. ருசியப் புரட்சியை சித்தரிக்கும் அது, படையெழுச்சியின் முன்;னணியில் சிலுவைப் போன்ற ஒன்றுடன் யாரோ ஒருவர் அடையாளம் தெரியாதவர் போய்க்கொண்டிருப்பதாக இடையிடையே கூறியவாறு கவிதை வளர்ந்து செல்லும். கவிதை முடிவில், முன்னால் சென்றவர் ஜேசுகிருஸ்து என அடையாளம் காணப்பட்டிருப்பார்.\nஅந்த கவிதையை லெனின் ஏற்கவில்லைளூ மக்கள் பங்கேற்பில் சாத்தியப்பட்ட போராட்ட வெற்றியை இறை அனுகிரகம் எனக்காட்ட முயல்கிறதா கவிதை என சந்தேகம் எழுப்பினார். பிறகென்ன, கட்சி அதை தடைசெய்தது. ஆயினும் அக்கவிஞர் சோசலிச மாற்றியமைத்தலைப் பற்றுதியுடன் ஆதரித்து உழைத்து வந்தார். ஐம்பதுகளில் தென்னமெரிக்காவில் விடுதலை இறையியல் கம்யூனிஷ்ட்டுகளுடன் இணக்கமாகப் போராடத்தொடங்கியபோது சோவியத்ருஷ்யாவில் அந்தக் கவிதை மீதான தடை நீக்கப்பட்டது.\nமாகாளியோ, ஜேசுவோப் ருசியப்புரட்சியின்பால் நாட்டங்கொள்வதாகக் காட்டுவதால் மக்கள் பங்கேற்பு மறுக்கப்படுவதாய் ஆகாது. மறாக, ஏகாதிபதியவாதிகள் முன்னிருத்திய பொய்ப்பிரசாரமான - கம்யூனிஸ்ட்டுகள் கோயில்களை இடித்துத் தள்ளிக் கடவுளுக்கு விரோதம் செய்வர் என்பதை முறியடிப்பதாக இக்கவிதைகள் அமைவனளூ கடவுளை நம்பும் மக்களிடம், இந்த சமூக மாற்றப் புரட்சி கடவுள் விருப்புக்குரியதெனக் காட்டி அவர்களை ஆர்வத்தோடு பங்கேற்க தூண்டுவதாக அமைவன ருஷ்யாவுக்கு வெளியே ருஷ்யப் புரட்சியை ஆதரித்து எழுதப்பட்ட முதல் கவிதை பாரதியின் ''புதிய ருஷ்யா|| எனும் இப்பாடல் என்பதை சோவியத் அறிஞர்கள் விதந்த கூறியுள்ளனர். இது எப்படி சாத்தியமானது\nருஷ்யப் புரட்சிக்கான ஒத்திகையாக ஒரு தசாப்தத்தின் முன்னர் 1906 இல் முதல் புரட்சியெழுச்சி சாத்தியமானபோதே, அது குறித்த விபரங்களை பாரதி தனது பத்திரிக்கை எழுத்துகளில் வடித்துத்துத் தந்துள்ளார். பல மதங்களாக நீடித்த அந்த மக்கள் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிகளையும், இருதியாக அது ஒதுக்கப்படட்டதையுமம் பாரதி எழுதியுள்ளார். அவ்வாறே ஒக்டோபர் புரச்சியின் வளர்திசையையும், சோஷலி;ஸத்தாயகம் எதிர்நோக்கிய நெருக்கடிகளையும், வெற்றிகரமான சாதனைகளையும் பற்றியெல்லாம் அவ்வப்போது அவர் எழுதிவந்துள்ளார்.அந்த வகையில், இடைவிடாத மக்களின் தியாக அருவடை அப்புரட்சி என்பதில் வேறெவலையும் விடப் பாரதிக்கு தெளிவி\nருந்தது. கவியுள்ளம் புரிந்தோருக்கு மாகாளி மக்கள் எழுச்சியின் படிமம் என்பது விளக்கமுறும்;.\nஉலக விவகாரங்களை உடனுக்குடன் விரிவாக வழங்கும் துக்கியத்துவம் குறித்து முழுமையான உணர்வு பாரதியிடம் இருந்தது. ''இங்கிலாந்தின் செய்திகளைப்பற்றி நமது 'மித்திரன்| பத்திரிக்கை படிப்போருக்கு அடிக்கடி தெளிவான குறிப்புகளெழுதுவதாக எண்ணங்கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தைப் பற்றிமாத்திரமன்றுளூ பொதுவாகவே அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் முதலிய 'நாகரிக| நாடுகளைக் குறித்;தும் விசேஷமாக இங்கிலாந்தைக் குறித்தும் இக்காலத்துத் தமிழ் மக்களுக்கு அதிகப்; பழக்கமேற்படுத்தவேண்டுமென்பது என் விருப்பம்|| என 1920.12.29 அன்று ''சுதேச மித்திரன்|| பத்திரிக்கையில் பாரதி எழுதியிருப்பதைக் காணலாம். உலக நாடுகளின் சமகால வரலாற்றுச் செல்நெறி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தனது தனித்துவம் பற்றி அவர் தொடரந்து சொல்வார்: ''இந்த அம்சத்தில் தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமன்றி, இந்தியா முழுமையிலுமே தேச பாஷைகளிலும் ஆங்கிலத்திலும் பிரசுரம் செய்யப்படும் பத்திரிகை அனைத்துமே போதிய ஜாhக்ரதை செலுத்தவில்லையென்பது என் அபிப்பிராயம். மற்றப்; பகுதிகளின் நிலைமை எவ்வாறாயினும், தமிழ் நாடு ஸம்பந்தப்பட்டவரை இக்குறையை இயன்றமட்டில் நீக்க முயற்சி செய்தேன். இதனால்; பல வகைகளிலே பல துறைகளிலே நலமுண்டாகுமென்று உருதியாக நம்புகிறேன்||(கால வரிசைப்படுத்தப்பட்;ட பாரதி படைப்புகள்-12.ப.195)\nஇவ்வகையில் உலக விவகாரங்களை வெறும் கடவுள் செயற்பாடாக கருத்துமுதல்வாத நிலைநின்று பார்த்து வெளிப்படுத்த பாரதி முயன்றதில்லைளூ இயங்கியல்; -பொருன் முதல் வாதிக்குறிய தெளிந்த புரிதலுடன் விளக்கம் பெற்றுவிடுவதனாலேயே துணிவுடன் அவரால் உலகபோக்கை உடனுக்குடன் கண்டு காட்ட இயலுமாயிருந்தது. எந்தவொரு விவகாரத்தையும் அதறிகுறிய அடிமுடிகளைத் தேடிக்கண்டறிந்து வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறையில் விளக்குவதற்கு அலரால் இயலுமாயிற்று. அத்தகைய பாரதியின் பார்வைக்கு எடுத்துக்காட்டாக அமைவது ''விஜயா|| (மறுபிரசுரம் 'இந்தியா|) பத்திரிக்கையில் ஒக்டோபர் 1909 இல் அவர் எழுதிய ''மொகலாய ராஜ்சியத்தின் அழிவு|| எனும் கட்டுரை ஆகும்;.\nஆக, பாரதியின் கடவுள் அவரைக் கருத்து முதல்வாதப் பார்வைக்குறியவரர்க்கிவிடவில்லை. கடவுள் சித்தப்படியே அணுவும் இயங்கும் என்பதாயில்லாமல், எதற்குமான இயங்காற்றலுக்குறிய காரண காரியத்தை கண்டறிந்து, அச்செயல் கடவுளால் சாத்தியப்படுவதாக அமைதி காணாது, தனக்குறிய பணி என கருதித் திடமனதோடு செயற்பட வலியுருத்தி, கால சக்தியெனும் கடவுள் விருப்பமும் அதுவே எனக் காட்டும் அளவிலேயே பாரதியின் இறை தரிசனம் எல்லைப்படுகிறது.\nஅத்தவகையில் ஆன்மீக சொல்லாடலில் நாத்திகம் வெளிப்படக் காண்கிறோம்.இந்த ஆன்மீகம் - நாத்திகம் இயங்கியல் - பொருள் முதல்வாத உலக நோக்கை அவரிடம் சாத்தியப்படுத்தியிருந்தது, இவ்வகையில், கடவுள் பற்றியப் பேசுவதனாலேயே ஒருவர் கருத்துமுதல்வாதி ஆகிவிடுவதில்லை என்பதைப் போலவே, கடவுளை மறுக்கும் நாத்திகவாதம் பொருள்முதல் வாதம் ஆகிவிடுவதில்லை என்பதையும் காண்போம். பெரியார் , சமூகமாற்றச் செயற்பாட்டை சாத்தியமாக்குவதற்கு கடவுள் நம்பிகையை விட்டொழிப்பதே முன்னிபந்தனை என வழியுறுத்துவார் : வறுமைக்கு ஆட்பட்டு கையறு நிலையில் கடவுளிடம் தஞ்சம் புகும் உழைப்பாளியின் உழைப்பு அபகரிக்கப்படுவதைத் தகர்த்து, தனக்கே அதன் பயன்கள் வந்தடைய ஏற்ற சமூக மாற்றத்தை சாத்தியமாக்கியதாலேயே கடவுளை நம்புவதை விட்டொழிக்க வழிப்படுத்த இயலும். மாறாக, கடவுள் என்ற கருத்தை விட்டொழித்தால் சமூக மாற்றம் இலகுவாகிவிட போவதில்லை. இது பெரியாரின் நாத்திகவாத நிலைப்பட்ட கருத்துமுதல்வாதச் சிந்தனை.\nமார்க்சியர்களிடம் நார்த்திக நிலைபாடு இருந்த போதிலும், கடவுளை ஒழித்துக் கட்டுவதே முதற் பணி எனும் நாத்திகவாதம் இருப்பதில்லை. பாரதியிடம் ஆன்மீகம் இருந்த அதே வேளை கடவுள் சித்தம் அனைத்தும் இல்லாமதைப் போன்னதே மார்க்சியர்களின் நாத்திகம் நாத்திக வாதமாய் இல்லை என்பதும். அதேவேளை பாரதியிடம் ஆன்மீக நார்த்திகம் சாத்தியப்பட்டதைப் போல மார்க்சியர்களிடம் நாத்திக ஆன்மீகம் விருத்தியுற்றிருக்க அவசியம் இருந்தும் அத்தகைய கருத்தியல் வளர்ச்சியை மார்க்சியர்கள் எட்டியிருக்கவில்லை என்பது கவனிப்புக்குரியது. அந்த வகையில் மார்க்சியர் பலரது பொருள் முதல் வாதம் இயங்கியல் தன்மையற்று வறட்டுத்தனமாய் அமைந்திருந்தது. ஆத்தகைய பல மார்க்சியகளது கருத்தியலை விடவும், பாரதியினது கருத்தியல் கூடுதல் சரியானதாக அமைந்திருந்தது என்பது தெளிவு.\nஇத்தகைய பாரதியினுடைய உள்ளத்தின் ஒளி இந்தியத் தேசியம் பிராமணத் தேசியமாக அமைவதற்கு எதிராக அவரை வழிநடத்தியது. இந்திய சுதந்திரம் வெள்ளைப் பறங்கியனரை துரை எனச் சொல்லும் அடிமைத்தனத்தைத் தகப்பதாய் மட்டுமன்றி பார்ப்பானை ஐயரென்று கூறும் சமூக – பண்பாட்டு ஏகாதிபத்தியதை ஒழித்துக் கட்டுவதாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்தினார். பிராமணத் தேசியத்தை நிராகரித்த பெரியார் எதிர்த்தேசியத்தை முன்னுறுத்தி ஏகாதிபத்தியம் முதல் எதிரி ���ன்பதைக் காணத்தவறும் பாதிப்புடையவராக இருந்துள்ளார். அவ்வாறே மார்க்சியர்கள் வர்க்கத்தை மட்டும் நோக்கிய தோற்ற மயக்கத்தில் பிராமணத் தேசியத்தின் சமூக – பண்பாட்டு ஏகாதிபத்திய அம்சத்தைக் காணத்தவறினர்ளூ இதன் பேறாக இந்திய சுதந்திரம் பிராமணத் தேசியமாக அமைந்தது குறித்த உணர்வற்றவர்களாயிருந்தனர். இது குறித்து இன்றுவரை மார்க்சிய அமைப்புகள் விவாதித்ததில்லை என்பதால் இன்னமும் குறைப்பட்ட நிலைப்பாட்டுகளுடனே உள்ளன. இத்தத்துவத் தேடல்களில் பாரதி இறங்காத போதிலும், அவரது நிலைப்பாடு மார்க்சியர்களை விடவும் சரியாக அமைவதற்கு ஏற்றதாக அவரது நாத்திகம் அவரை வழிப்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது ந. இரவீந்திரன் நேரம் 1:38 AM No comments:\nமே தினம்: முதலாளி வர்க்கத்தின் மூடு திரையல்ல\nஇன்று மே தினம்; ஊர் சுற்றி ஓடி தோழர்களை அணி திரட்டியவாறு யாழ் நகரின் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் கோசங்களை முழக்கும் அந்த நாட்களுக்கு ஏங்க வேண்டும் என்பதற்கு இல்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசுகளும் முதலாளி வர்க்கமும் மேதினம் கொண்டாடும் வேடிக்கைக்காக வருந்த ஒன்றும் இல்லை. இன்றைய பத்திரிகைகளின் கருத்துப்படங்கள் எல்லாமே அனேகமாய் முதலாளிகள் அரிவாளையும் சுத்தியலையும் கையுக்கொன்றாய் அபகரித்து வைத்துக்கொண்டு வேடிக்கை வினோதம் காட்டுவதாயே உள்ளன.\nஅவற்றில் ஒன்றில், சஜித் பிரேமதாசும் ரணிலும் ஒருவர் கழுத்தில் மற்றவரது அரிவாளும், அவரின் தலையில் இவரது சுத்தியலும் மோதத் தயார் நிலையில் இருப்பதாக சித்திரிக்கப்பட்டிருந்தது. மேதினத்தை தமது உட்கட்சி பிளவுக்கு வெளிப்பாடானதாக அவர்கள் ஆக்கும் கோளாறு மட்டும் இதில் இல்லை. பாட்டாளி வர்க்க மற்றும் ஒடுக்கப்படும் இன அரசியல் முன்னெடுப்பை ஆதிக்க வர்க்கப் பிரதிநிதிகள் எவ்வகையில் கையாள்கிறார்கள் என்பதையும் இதுகாட்டுகிறது.\nமேதினத்தை நினைவு கூர அனுமதிக்க மறுத்த கட்சி ஐ.தே.க. ; பண்டாரநாயக்க அரசு அதனை விடுமுறை நாளாக்கி தொழிலாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கிய பின்னர், அந்நாளில் இரத்தம் சிந்தவைத்த வரலாறு ஐ.தே.க.வினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று தவிர்க்க இயலாமல் 'விடுதலைக்கான போராடும்' நாளாய் இத்தினத்தை நினைவு கூருகிறார்களென்றால், பாட்டாளி வர்க்க இயக்கத���தின் வீரம் செறிந்த போராட்டங்களின் மகத்தான வெற்றியின் வெளிப்பாடு இதுவென்பதை அழுத்தி வலியுறுத்துவது அவசியம்.\nயாழ்ப்பாணத்தில் ரணில் மேதினத்தை கொண்டாடும்போது ஒடுக்கப்பட்ட இனமொன்று விடுதலை கொள்ள வாய்ப்பிருப்பதாக மயங்க இடமுண்டு. போதாக்குறைக்கு தமிழ் மக்களின் வாக்கு அங்கீகாரத்தைப் பெற்ற கூட்டமைப்பு இதனோடு ஐக்கியப்பட்டு மேதினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்துகிறது. இறுதி யுத்தத்துக்கு தலைமையேற்று கொலை பாதகங்களைப் புரிந்ததோடு முள்ளு வேலிக்குள் தப்பிவந்த மக்களை அடைத்துவைத்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்த கூட்டமைப்பு, தமிழினத்துக்கு எதிராக யுத்தமென்றால் யுத்தமென்று பிரகடனம் செய்து இன்றுவரை அரசியல் தீர்வுக்கு எதிராக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் கட்சியொன்றோடு சேர்ந்து மேதினம் கொண்டாடுவதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை; இவர்கள் மக்கள் விரோத சக்திகள் என்ற புரிதலை ஏராளமான தமிழ் மக்கள் வந்தடைய இயலாதிருக்கிறது என்பதே வியப்புக்குரியது.\nசஜித் பிரேமதாச கொழும்பில் நடாத்தும் 'பிரேமதாச நினைவு நாள்' கொண்டாட்டம் கூட்டுக்குழப்பமேளா இதை அவர் கட்சியுணர்வோடு ஐ.தே.க.வின் யாழ் மேடையிலேயே இணைத்திருப்பின் குறைந்தபட்ச அரசியல் நேர்மையாளராகக் கணிக்கப்பட இடமேட்படுத்தியிருப்பார். வெறும் உட்கட்சிப் போட்டியாக இதனைக் கணிக்க இயலவில்லை; அவரது மோசமான இனவாத உணர்வையும் இது வெளிப்படுத்தியுள்ளது. பிரேமதாச 19 ஆண்டுகளின் முன்னே தனது கட்சி மேதின ஊர்வலத்துக்காக நின்ற களத்தைக் கொலைவெறிக்குதேர்வு செய்தமை புலிகள் இழைத்த பல்வேறு அயோக்கியத்தனமான உழைக்கும் மக்கள் விரோதச் செயற்பாடுகளிலேயே அதியுச்சமானது. அதற்கு சஜித் இந்த வடிவில் பழி தீர்ப்பது புலியும் யானையும் வேறுவேறு வகை மிருகங்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவது.\nஇன்றைய ஆதிக்கவாத அரசியல் அமைப்பை அரங்கேற்றிய ஐ.தே. க., தனது குதிரையை சக்கடத்தார் மேலும் கொலைவெறி வேகத்தில் வலுவேற்றுவதில் மகிழும் கொண்டாட்டமாயும் இவற்றைக் காணலாம். இவர்கள் இரண்டுபட்டு தமிழிலும் சிங்களத்திலும் பிற்போக்கான இந்த மாயத்தினத்தைக் கொண்டாடும்போது 'ஒரே நாடு' எனும் தொனிப் பொருள் எதிர்காலத்தில் தமது ஆதிக்கவாத-பேரினவாதக் கொலைவெறி ஆட்சிக்கு மேலும் வலுவா�� அத்திவாரத்தை இட்டுத்தருவதாக மகிழ்வோடு இருப்பர் என்பதில் சந்தேகமில்லை.\nஇதுபோன்ற பாதகங்களைக் கண்டு துவண்டு போக பாட்டாளி வர்க்க இயக்கம் ஒன்றும் அத்தனை பலவீனமான ஒன்றல்ல; அனைத்துவகை கபடச் சூழ்ச்சிகளையும் புறங்காணச் செய்து, முதலாளித்துவத்தின் புதிய மூடு திரைகளையும் கிழித்தெறிந்து, தன்னைச் சூழ்ந்த சாம்பல் மூட்டத்தையும் ஊதித் தள்ளி கொழுந்துவிட்டெரியும் போர்ச் சுவாலையில் உலகைப் புதிதாய்ப் புனையும் தன் வரலாற்றுப் பணியை மீண்டும் பாட்டாளி வர்க்க இயக்கம் கையேற்கும் அதற்கென ஒன்றுபட்டு உழைக்க இந்த உழைப்பாளர் தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்\n\"உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்'\"\nஇடுகையிட்டது ந. இரவீந்திரன் நேரம் 7:56 PM No comments:\nநேரடியான சமூக செயற்பாடுகள் தவிர்க்கவியலாவகையில் குறைவடைகின்ற நிலையில் இந்த புதிய ஊடகத்தை பயன்படுத்த முன்வந்துள்ளேன் ;எனது அவதானிப்பும் வந்தடையும் முடிவுகளும் சரியானவைதானா என்பதனை அறிவதுடன் சமூக மாற்றத்துக்கான பயணத்தில் புதிய தடங்களை கண்டறியவும் இந்த தொடர்பாடல் உதவ முடியும் என்று நம்புகின்றேன்.பயணிப்போம்.நன்றி.\n]சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக இயங்கும் வரலாறு பற்றி:-- கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் 1848 இல் எழுதிய \"கம்யூ...\nமனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் \" மிருச்சகடிகம்\" நாடகத்தை முன்னிறுத்திய ஒரு தேடல் -\nமனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் \" மிருச்சகடிகம்\" நாடகத்தை முன்னிறுத்திய ஒரு தேடல் - ந.இரவீந்திரன்...\nபாரதியின் ஆன்மீக நாத்திகம் ந. இரவீந்திரன் ஐந்து வருடங்களின் முன்னர் 'குமுதம்' வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதி...\nசாதியம் - நாத்திகம் - நவ பிராமணியம்.\nசாதியம் நாத்திகம் நவ-பிராமணியம் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கிய களத்தில் எவரெல்லாம் வீழ்த்தப்ப...\nபேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .\nபேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு . (5-4-1933 -- 6-12-1982 ) எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்...\nதமிழினத் தேசியம், சாதியம், புதிய பண்பாட்டியம்\nமணியம் தோழர் ஏற்படுத்திய கருத்தியல்: தமிழினத் தேசியம், சாதியம், புதிய பண்பாட்டியம் முந்திய பதிவில் ம���ன்றுலகக் கோட...\nA Gun and A Ring ( ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்) -(கனடா ) October 19, 2013 at 12:18pm எ கன் அன்ட் எ ரிங் (ஒரு துப்பாக்கியும் மோத...\nஎனது புத்தகங்களும், அது கிடைக்கும் இடங்களும்...புகைப்படத்தில் அழுத்தவும்\n•\tபாரதியின் மெய்ஞ்ஞானம் (இரம்டாம் பதிப்பு) சவுத் ஏசியன் புக்ஸ் மார்ச் 1993. முதலாம் பதிப்பு டிசம்பர் 1986 /-----------/ •\tபின்நவீனத்துவமும் அழகியலும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் 1997 பின் நவீனதுதுவமும் ......(இரண்டாம் பதிப்பு ) தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் சவுத்விஷன் பெப்ரவரி 2001 /-----------/•\tஇலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் (வெகுஜனன் இராவணா ) சி-க-செந்திவேலுடன் இணை ஆசிரியர். சவுத்விஷன் ௨௦௦௭ மார்ச் /-----------/ •\tதிருக்குறளின் கல்விச் சிந்தனை (சமுக நோக்கில் ஒரு மறுவாசிப்பு. ) வின்சுவுடன் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ௨௦௦௯. /-----------/ •\tஉலகமயம் பண்பாடு சமூகமாற்றம் தொகுப்பு நுலில் \"சாதியமும் சமுக மாற்றமும் \" என்றகட்டுரை. சவுத் விஷன் ஜூலை ௨௦௦௧. /-----------/ •\tபன்முக ஆய்வில் கைலாசபதி (௧௩ ஆய்வுக் கட்டுரைகள்.) தொகுப்பு நுலில் \"தேசிய இலக்கியக் கோட்பாடும் கைலாசபதியும் \" என்ற கட்டுரை. தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் சவுத் ஏசியன் புக்ஸ் டிசம்பர் ௧௯௯௨. /-----------/ •\tஇந்துத்துவமும் இந்து விடுதலையும் சவுத் விஷன் டிசம்பர் ௨௦௦௧. •\tகலாச்சாரம் ,எதிர்க்கலாச்சாரம்,புதியகலாச்சாரம் தேசியகலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன் ஏப்ரில் 1998 /-----------/ •\tமுற்போக்கு இலக்கிய எழுச்சி பூபாலசிங்கம் பதிப்பகம் 2011. •\tஏன் - என். எஸ். வாகீசன் எனும் புனை பெயரில் தேசிய கலை இலக்கிய பேரவை ஆதரவுடன் சவுத் ஏசியன் புக்ஸ் - நவம்பர் 1991 •\tகல்விச் சிந்தனையாளர்கள்- பாரதியார் தொகுப்பாசிரியர் - இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து Books for children - தேசெம் 2007 •\tஇந்துத் துவ காலச் சூழலிந மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞானம் சவுத் விசன் யூலை 2003 •\tஇந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள் சவுத் விசன் யூலை 2003 •\tமதமும் மார்க்சியமும் (தமிழ் பண்பாட்டுப் பார்வை ) சவுத் விசன் 2006 •\tஇலங்கையில் - தேசிய கலை இலக்கிய பேரவை , பூபாலசிங்கம் புத்தகநிலையம் . இந்தியாவில் - சவுத் விசன் , பாரதி புத்தகாலயம் , புக் லான்ட்\nஇரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்- 7\nஇரட்டைத் தேசியம் - 6 எங்கிருந்து தொடங்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-Mzg4NDYzNTcxNg==.htm", "date_download": "2020-12-01T23:53:01Z", "digest": "sha1:45DEN6IKEBCQWTQZGI7YSFQUNBAWXHWD", "length": 11446, "nlines": 125, "source_domain": "paristamil.com", "title": "ரோஹித் இல்லாத குறையை போக்கும் வீரர் யார்? மேக்ஸ்வெல் வெளியிட்ட தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nரோஹித் இல்லாத குறையை போக்கும் வீரர் யார்\nஇந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு பயிற்சிகளை செய்து வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மூன்று விதமான அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.\nஇந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தினை தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :\nரோகித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மென் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா 3 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். ஆகவே அவர் அணியில் இல்லாமல் இருப்பது சற்று நேர்மறையான விஷயமாகத்தான் இருக்கும். இருப்பினும் இந்திய அணி பல பேக்கப் பேட்ஸ்மேன்களை வைத்துள்ளது. ஏராளமானோர் துவக்க வீரராக விளையாட தயாராக இருக்கிறார்கள்.\nஎன்னை பொறுத்தவரை கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தனது அப���ரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடக்க வீரராக களம் இறங்கினாலும் சரி, மிடில் ஆர்டரில் இறங்கினாலும் சரி சிறப்பாக விளையாடுவார் என்பதை உறுதியாகக் கூறுவேன். மாயங்க் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறந்த வீரர்கள் என்பதை நான் பார்த்துள்ளேன். பஞ்சாப் அணியின் ஓய்வு அறையில் அவர்களுடன் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சி.\nகேஎல் ராகுல் எல்லாத் திசைகளிலும் பந்துகளை விரட்டுகிறார். அவரிடம் பலவீனம் என்பது குறைவாகவே உள்ளது என்றும் மேக்ஸ்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பெறாத ரோஹித் டெஸ்ட் தொடரில் இணைவார் என்று கூறப்படுகிறது. மேலும் காயத்தில் இருந்து ரோஹித் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nலூயிஸ் ஹெமில்டனுக்கு, கொரேனாத் தொற்று உறுதி\nமைதானத்தில் மலர்ந்த காதல் குறித்து மனம் திறந்த காதலன்\nஇந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள், டி20 தொடரிலிருந்து வார்னர் விலகல்\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் குவிந்த ரசிகர் கூட்டம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-12-02T00:49:54Z", "digest": "sha1:PWSFXKOPGFAL4RNP5U3PLZ274AZHRHG7", "length": 7907, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கேல் செரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012 ஆம் ஆண்டில் செரா\nபுரூக்ளின், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா\nமைக்கேல் ஆசுடின் செரா (ஆங்கில மொழி: Michael Austin Cera) (/ˈsɛərə/; Italian: [ˈtʃeːra]; பிறப்பு சூன் 7, 1988)[1] ஒரு கனடிய நடிகர், தயாரிப்பாளர், மற்றும் பாடகர் ஆவார். குழந்தை நடிகராக துவங்���ி ஹாலிவுட்டில் பிரபலமானார்.ஜூனோ (2007) திரைப்படத்தில் நடித்துள்ளார்.\nபிராடுவே உலகில் 2014 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார். டோனி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Michael Cera\n21 ஆம் நூற்றாண்டு கனடிய ஆண் நடிகர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-national-national-woman-wing-leader-vanathi-srinivasan-attacked-admk-qjoyzo", "date_download": "2020-12-02T00:44:10Z", "digest": "sha1:HRRF5WOLSAT6H2WMJHI7XWKQNKEIFE64", "length": 10711, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் பாஜகவுக்கு மட்டும் பாரபட்சமா..? அதிமுக மீது செம காண்டில் பாஜக..! | Bjp national national woman wing leader Vanathi srinivasan attacked admk", "raw_content": "\nதமிழகத்தில் பாஜகவுக்கு மட்டும் பாரபட்சமா.. அதிமுக மீது செம காண்டில் பாஜக..\nதமிழகத்தில் பிற கட்சிகளையெல்லாம் விடுத்து பாஜகவுக்கு மட்டும் தடை விதிப்பதில் பாரபட்சம் உள்ளது என பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nபாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏராளமான திட்டங்களை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராயின் பாடம் நீக்கப்பட்டது குறித்த அறிவிப்பில் ஏபிவிபி என எங்கும் குறிப்பிடவில்லை. எந்த அடிப்படையில் பாடத்தை பல்கலைக்கழகம் நீக்கியது என்பது தெரியவில்லை. ஆனால், அவசரம் அவசரம்மாக பாடத்தை மாற்றவில்லை. 4 ஆண்டுகள் கழித்துதான் பாடம் மாற்றப்பட்டுள்ளது. இதில் அரசியல் அழுத்தம் என்று எதுவும் இல்லை.\nமத்திய அரசின் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லவும், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மதம் இழிவுப்படுத்தப்படுவதை தடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே வேல் யாத்திரை நடத்தபடுகிறது. ஆனால், வேல் யாத்திரை ஏதோ சட்டத்துக்கு எதிராக நடப்பதைப் போல உருவகப்படுத்துகிறார்கள் அதில் துளியும் உண்மையில்லை. வேல் யாத்திர��� நடத்தக் கூடாது என நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் வழக்கு போட்டால் வழக்கை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் . பிற கட்சிகளையெல்லாம் விடுத்து பாஜகவுக்கு மட்டும் தடை விதிப்பதில் பாரபட்சம் உள்ளது” என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nவேல் யாத்திரை விவகாரத்தில் அதிமுக அரசை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். வானதி ஸ்ரீனிவாசனும் இந்த விவகாரத்தில் அதிமுக அரசை விமர்சித்தார்.\nஇது தான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா பாலியல் புகார் சொன்ன பெண் நிர்வாகியை கட்சியில் இருந்து தூக்கியடித்த பாஜக.\nகட்டை விரலை கடித்த பசுமாடு... வலியால் துடிதுடித்த பாஜக தலைவர்..\nதமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி.. வானதி ஸ்ரீனிவாசன் புதிய தகவல்..\nபக்தர்கள் எதிர்ப்பு.. ஃபேஸ்புக்கில் முருகனின் கருவறைப்படம்.. நீக்கியது பாஜக..\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/nellai-police-filed-a-case-against-a-gang-of-youths-for-sexual-harassment-to-a-girl", "date_download": "2020-12-02T00:33:14Z", "digest": "sha1:S5PP2T3EHMP5TIYZ77XFOUFFVZKX5LX5", "length": 16389, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "நெல்லை: கஞ்சா போதை... ஆபாசப் படம்... பாலியல் தொல்லை - 3 இளைஞர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! |police filed a case against a gang of youths for sexual harassment to a girl", "raw_content": "\nநெல்லை: கஞ்சா போதை... ஆபாசப் படம்... பாலியல் தொல்லை - 3 இளைஞர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஎப்போதும் கஞ்சா போதையில் இருக்கும் இளைஞர்கள், செல்போனில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்களுக்கு காதல் வலை விரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதில் சிக்கும் பெண்களை ஆபாசப் படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.\nதமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்கு முன்பாக, நாகர்கோவிலில் காசி என்ற பொறியியல் பட்டதாரி இளம் பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த சம்பவம் வெளியானது.\nநெல்லை மாவட்டத்திலும் மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்திருக்கிறது. முக்கூடல் அருகேயுள்ள கண்டப்பட்டி என்ற கிராமத்தில் இளம்பெண்களைக் குறிவைத்துச் செயல்பட்ட அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவனைக் கைதுசெய்த போலீஸார் இரு இளைஞர்களைத் தேடிவருகிறார்கள்.\nமுக்கூடல் கண்டபட்டியைச் சேர்ந்தவர் சாலமோன். 25 வயது நிரம்பிய கட்டடத் தொழிலாளியான இவரும் ஜான்சன் (24), மனோ சேட் (27) ஆகியோரும் நண்பர்கள். மூவருமே சரிவர வேலைக்குச் செல்லாமல் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.\nபோலீஸார் தேடி வரும் சாலமோன்\nஎப்போதும் போதையில் சுற்றித்திரிந்த மூவரும் ஊருக்குள் இருக்கும் இளம்பெண்களைக் குறிவைத்துப் பழகி, அவர்களிடமிருந்து பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்���ிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலமோனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nசாலமோனின் குணம் தெரியாத அந்த இளம்பெண், அவரை உண்மையாக நேசித்துப் பழகியிருக்கிறார். அவரையே திருமணம் செய்யும் முடிவில் இருந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதுபோல சாலமோன் படம் பிடித்திருக்கிறார்.\nபிரபலங்கள் வீட்டுப் பெண்களுக்கு பாலியல் மிரட்டல்... இது என்ன உளவியல்\nஅதன் பின்னர் அந்தப் பெண்ணுடன் வீடியோ காலில் பேசி ஆபாசமாகப் படம் பிடித்திருக்கிறார். கொஞ்ச நாளிலேயே அவருடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அந்த ஆபாசப் படங்களை வலைதளங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி, பணம் பறித்துள்ளார்.\nஇதற்கிடையே, சாலமோனுடன் அந்தப் பெண்ணுக்குத் தொடர்பு இருக்கும் விவரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததால், அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் அவசரமாக வேறொருவருடன் திருமணம் செய்துவைத்துவிட்டனர். அதனால் சாலமோன் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.\nஆனாலும் விடாமல் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு மிரட்டிய சாலமோன், அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கியிருக்கிறார். பிரச்னை முடிந்துவிடும் என நம்பிய அந்தப் பெண் தனது நகைகள் மற்றும் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.\nஅதன் பிறகு வக்கிரத்தை வெளிப்படுத்திய சாலமோன், அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு மேலும் நகைகளைக் கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்ததுடன், தனது நண்பர்களான ஜான்சன், மனோ சேட் ஆகியோருடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்திருக்கிறார். சாலமோனின் நண்பர்களும் அந்தப் பெண்ணிடம் தாங்கள் சொல்லும் இடத்துக்கு வருமாறு மிரட்டியிருக்கிறார்கள்.\nஅதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், நடந்த விவரங்களையெல்லாம் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் பெற்றோர் உதவியுடன் சாலமோன் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீஸில் புகாரளித்திருக்கிறார்.\nதங்கள் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டதை அறிந்ததும் கோபமடைந்த கஞ்சாக் கும்பலைச் சேர்ந்த சாலமோன், ஜான்சன், மனோ சேட் மூவரும் அந்தப் பெண்ணின் ஆபாசப்படங்களை அவரின் கணவர் மற்றும் மாமனாரின் மொபைல்போனுக்கு அனுப்பிவிட்டனர். அதைக் கண்டு அதிர்ந்த கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை அவரின் தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.\nஇளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேர் மீதும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்தநிலையில், சாலமோன், ஜான்சன், மனோ சேட் ஆகியோர் மீது முக்கூடல் போலீஸார் கொலை மிரட்டல், பாலியல்ரீதியாக பெண்களை மிரட்டுதல், நகை பறிப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்கள்.\nபாலியல் புகாரில் சிக்கியிருக்கும் ஜான்சன் மீது ஏற்கெனவே ஒரு பெண்ணை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்து பணம் பறித்ததாக வழக்கு இருக்கிறது. அதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மற்ற இருவரும் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.\nமது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான இந்தக் கும்பல், பெண்களைக் குறிவைத்து, தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் சாலமோன், மனோ சேட் இருவரையும் பிடித்தால் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் தெரியவரும் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/58003/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-12-01T23:17:58Z", "digest": "sha1:UWN7QYQXVPXXYESVI2UB4IQTCIRMIP55", "length": 8978, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொரோனா பாதுகாப்பு மருத்துவ உதவிகளை வழங்கியது அமெரிக்கா | தினகரன்", "raw_content": "\nHome கொரோனா பாதுகாப்பு மருத்துவ உதவிகளை வழங்கியது அமெரிக்கா\nகொரோனா பாதுகாப்பு மருத்துவ உதவிகளை வழங்கியது அமெரிக்கா\nகொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களடங்கிய ஒருதொகுதி பொருட்களை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) இவற்றைக் கையளித்துள்ளார்.\n1,91,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களே இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு இப் பாதுகாப்பு அங்கிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுமென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்குமெனவும் அவர் கூறியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 122 மரணங்கள்\n- 3 பேர் வீட்டில் வைத்து மரணம்- இவர்களில் நேற்று ஒருவர்; நேற்றுமுன்தினம்...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 01.12.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nLTTE தொடர்பில் விஜயகலாவின் கருத்து; வழக்கு மார்ச்சிற்கு\nவிடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற சர்ச்சைக்குரிய கருத்துப்பட...\nபிரிட்டனில் அடுத்த வாரத்தில் தடுப்பூசி பயன்படுத்த வாய்ப்பு\nபிரிட்டன் மருத்துவமனைகள் முதற்கட்டமாக டிசம்பர் 7 ஆம் திகதி கொரோனா வைரஸ்...\nஉறவினர்கள் ஏற்காத உடல்கள் அரச செலவில் தகனம்\n- பிரேத அறைகளில் பல சடலங்கள் தேக்கம்- ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டதைத்...\nசெல்ல நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு சிறு காயம்\nஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் ஜோ பைடன் தனது செல்ல...\nமஹர சிறை அமைதியின்மை; மரணித்த கைதிகள் 11 ஆக உயர்வு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் மேலும் 2 கைதிகள்...\nநிந்தவூரில் கொள்ளை; கணவனும் மனைவியும் வைத்தியசாலைகளில் அனுமதி\nநிந்தவூர் 01 மீராநகர் வீதியில் உள்ள சில்லறைக் கடை கூரையை உடைத்து...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / ��ட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/vinayagar-chaturthi-history/", "date_download": "2020-12-02T00:21:07Z", "digest": "sha1:UZ7M4A5IW2ABUKEBQKXUCBWB6K57SZFC", "length": 8191, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "vinayagar chaturthi history Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nவிநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு\nஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக ��ொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து வணங்குது வரைமுறை. தமிழகத்தில் கிட்டதட்ட எல்லா கோவில்களிலும் ஒரு பிள்ளையாரை நிறுவி வழிபாடுகள் செய்து 3 முதல் 10 தினங்களில் ஆட்டம் பாட்டத்தோடு அருகாமையில் இருக்கும் நீர் நிலையில் சிலையை சுமந்து சென்று கரைத்து......\nganesh chaturthi historyganesh chaturthi in tamilpandigaikalvaralaruvinayagar chaturthivinayagar chaturthi historyகணேஷ் சதுர்த்திபண்டிகைகள்விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்விநாயகர் சதுர்த்தி சிலைகள்விழிப்புணர்வு திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nசதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3/", "date_download": "2020-12-02T00:02:26Z", "digest": "sha1:DDNLFV5EUDPMCV6O6PXU6AI5XNAVV6LA", "length": 5370, "nlines": 94, "source_domain": "namakkal.nic.in", "title": "மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அமைப்பு சாரா மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார் | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அமைப்பு சாரா மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்\nமாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அமைப்பு சாரா மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்\nவெளியிடப்பட்ட தேதி : 17/04/2020\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-02T00:52:16Z", "digest": "sha1:567URVXR3FWUCSBNGA5R2YJJ4NABBOJR", "length": 10021, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடன்குடி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉடன்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பதினேழு கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உடன்குடியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை54,192 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,584 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 31 ஆக உள்ளது. [2]\nஉடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-01T23:44:48Z", "digest": "sha1:YDHD7M46E7TFIVOBWZUT7NPO2N62IQWS", "length": 4382, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், டிசம்பர் 2, 2020\nபுதுச்சேரியில் 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு...\nமீண்டும் பணிக்குத் திரும்பிய தலைமை நீதிபதி...\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு... உயர்நீதிமன்றம் உத்தரவு....\nரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்... நீதிமன்றம்\nகொரோனா தடுப்பு விதியை மீறுவோருக்கு அபராதம்... ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி\nஇன்று உருவாகிறது ‘புரெவி’ புயல்....\nதொலைக்காட்சியில் சமஸ்கிருதம் திணிப்பு.... தி.க. போராட்டம் அறிவிப்பு\nஉயர்நீதிமன்ற வழக்கு யூ டியூபில் ஒளிபரப்பால் சர்ச்சை....\nதலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்\nஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தாக்கிய பாஜக-வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/87636", "date_download": "2020-12-02T00:00:53Z", "digest": "sha1:GXH2IHLYYMW4SQO5HCASIU5NV6DHKFHT", "length": 11027, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தளத்தில் சனத் நிஷாந்த முன்னிலையில் | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் கா���ம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nபுத்தளத்தில் சனத் நிஷாந்த முன்னிலையில்\nபுத்தளத்தில் சனத் நிஷாந்த முன்னிலையில்\nபுத்தளம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விருப்பு வாக்களின் அடிப்படையில் சனத் நிஷாந்த முதலிடத்தில் உள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 80,082 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.\nஇது தவிர புத்தளம் மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரம்:\nபிரியங்கார ஜயரட்ன 74,425 (SLPP)\nஅருந்திக பெர்னாண்டோ 70,892 (SLPP)\nஅமல் மாயதுன்னா 46,058 (SLPP)\nஅசோக பிரியந்த 41,612 (SLPP)\nஹெக்டர் அப்புஹாமி 34,127 ( SJB)\nநிரோஷன் பெரரோ 31,636 ( SJB)\nஅப்துல் அலி சப்ரி 33,509 ( MNA)\nபுத்தளம் சனத் நிஷாந்த Sanath Nishantha Puttalam\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nஉறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க முன்வராத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\n2020-12-01 21:27:33 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எச்.டி.ஏ. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக இன்று நியமனம் பெற்றனர்.\n2020-12-01 21:19:42 திலீப் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி\nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nவவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் சுகயீனம் காரணமாக காய்ச்சல் என்பதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையில் அதிபர் தெரிவித்துள்ளார் .\n2020-12-01 21:31:18 வவுனியா பாடசாலை மாணவி\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட களேபரத்தில் படு காயமடைந்து ��ிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\n2020-12-01 21:30:17 மஹர சிறைச்சாலை உயிரிழப்பு\nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nமஹர சிறைச்சாலை சம்பவத்தை படுகொலை சம்பவமாகவே பார்ப்பதாக கூறும் சி.பி.ஆர்.பி. எனப்படும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அது தொடர்பில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்\n2020-12-01 17:57:38 மஹர சிறைச்சாலை கைதி கொரோனா\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/02/blog-post_20.html?showComment=1266681393376", "date_download": "2020-12-02T00:16:55Z", "digest": "sha1:3ABVXZRYUYCVQ4PJHYKC2XPLQAYFD7LN", "length": 43276, "nlines": 334, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: என் கேள்விக்கு என்ன பதில்? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � என் கேள்விக்கு என்ன பதில் , சமூகம் , தீராத பக்கங்கள் , நையாண்டி � என் கேள்விக்கு என்ன பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nநாளை முதல் செல்போன்கள் அனைத்தும் செயலிழந்து போகின்றன என வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகள் என்னவாயிருக்கும்\nTags: என் கேள்விக்கு என்ன பதில் , சமூகம் , தீராத பக்கங்கள் , நையாண்டி\n2.பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.\n3.இளைஞர்கள் தொங்கிய முகத்துடன் அலைவார்கள்\n4.செல்போன் கடை வைத்திருப்பவர்கள் தலையில் துண்டு விழும்.\n5.நீங்கள் வலைப்பதிவுகளை மொபைலில் வாசிக்க முடியாமல் அலுவலக பணிகளை கவனிக்க நேரிடும் அபாயம் ஏற்படும் :)\n6.கடன் அட்டை விற்பனையாளர்கள் முழி பிதுங்குவார்கள்.\nஒன்றும் பிரச்சனை இல்லை, மக்கள் மாற்று வழி கண்டுபிடித்து விடுவார்கள்.\nPCO/STD Booth வைத்து பிழை��்பு நடத்தியவர்கள் மீண்டும் உயிர் பிழைப்பார்கள்.\nபேசாமல் இருப்போம். அவ்வளவு தான்.\nநாலு நாளைக்கு கஷ்டமா இருக்கும். பிறகு சரியா போகும்.\nஒரு நாளைக்கு ஆறு மணி நேர மின்வெட்டின் போதும், என்ன பண்ணினோம்.\nமின்சாரமில்லாம்ம வாழ்ந்தோமே. வாழ பழகிட்டோமே இரண்டரை வருஷங்களா...\nகஸ்டமர் கேர் - பாவம்\nஇனிமேலு பிச்சைக்காரங்களுக்கு ஒரு ரூபாய் காயின் விழாதுங்கோ காயின் பாக்ஸ் வச்சிருக்கிறவங்கோ காட்டுலே அடைமழைதான் காயின் பாக்ஸ் வச்சிருக்கிறவங்கோ காட்டுலே அடைமழைதான்\nமிஸ்ஸுடு கால் கொடுத்து டார்ச்சர் பண்ணுரவங்க தொல்லை இருக்காது.\nதேவையற்ற பேச்சு தவிர்க்கப்படும். தேவையுள்ள பேச்சில்லாமல் போகும்.\nசெல்போன் ஒரு தொடர்பு சாதனமாக எளியவர்களையும் சென்றடைந்திருப்பது செல்போனின் வலிமை. வானிலை அறிக்கை, மொபைல் பேங்கிங், விவசாயம் சார்ந்த தகவல்கள், மொபைல் மூலம் ஆர்டர் செய்வது, பணப்பட்டுவாடா செய்வது என்று இதுவரை இல்லாத அளவிற்கு எளியவர்களும் பயனாளியாகியிருப்பது செல்போனால் தான்.\nஆப்பிரிக்க நாடுகளில் மின்னஞ்சல் வசதி கிடைத்திருப்பதே பலருக்கு செல்போனால் தான். இந்தோனேசியாவில் செல்போனில் தான் விவசாயம் சார்ந்த தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இப்படி செல்போன் \"Bottom of the Pyramid\" என்று சொல்லப்படும் அடித்தட்டு மக்களை அடைந்திருப்பதை கவனிக்க வேண்டும்.\nசெல்போனின் தொல்லைகளை விடவும் வசதிகளே அதிகம்.\nசெல்பேசி என்பது உரையாடுவதற்காக என்ற நிலையைத் தாண்டி பாதுகாப்பிற்காக என்று ஆகிவிட்டது.\nகுறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு செல்பேசி பெருந்துணை.\nநடுவழிப்பயண இடையூறுகளில் செல்பேசி தரும் பாதுகாப்பு பெரிது.\nசெல்தான் கையில் இருக்கிற்தே என்று தைரியமாய் வெளியில் செல்லும் வயதானவர்களும் அதிகம் இன்று.\nநீங்கள் குறிப்பிடுவதுபோல நடந்துவிட்டால் வெளிநாடுகளில் இருக்கும் எங்கள் நிலை கவலைக்குரியதாக ஆகிவிடும் மாதவ் அண்ணா.\nஇங்கு செல் போன்கள் பெரும்பாலும் செயல் இழந்துதான் இருக்கும் மாது.நாட்டில் இருந்து போன் வரும்போது மட்டும் உயிர்க்கும்.ஹல்லோ மட்டும் கேட்க்கும்.பிறகு நாம் செயல் இழந்து விடும்படி இருக்கும். :-)\nகாஞ்சிபுரம் குருக்கள் மா‌தி‌ரி ஆட்கள் செய்யும் வேலை வெளிஉலகத்துக்கு தெரியாமல் போகலாம்.\nபாலியல் தரகர்களின் கடித இலக்கியம் வளரும். அல்லது சிக்னலில் நின்று கையைப்பிடித்து இழுப்பார்கள்.\nஇதுவே நான் சென்னையில் இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தால் ஒரு வேளை என் ம்மா வேலைக்கு போகாதேன்னு சொன்னாலும் சொல்லுவாங்க.. :)\nஎன்னைக்காவது எங்க வாப்பாவோ, தம்பியோ செல்ல வெச்சிட்டு போயிட்டா அவங்க ரொம்ப படபடப்பா ஆகிடுவாங்க. நான் வேலைக்கு கிளம்பும்போது எப்பவும் 'செல்ல எடுத்துட்டியா'ன்னு மறக்காம கேப்பாங்க.\nகையடக்க கணிணி வந்தாச்சி அண்ணா\nசாட் பரவ ஆரம்பிச்சிடும் எல்லோரிடமும்\nஇன்னும் சொல்ல போனா கம்ப்யூட்டர் விலை தான்\nஅதிகம் அதுவும் உற்பத்தி அதிகமான விலை குறைந்து விடும்\nஏற்கனவே voip(voice over internet protocol) வந்து செல்போன் ஆதிக்கம் குறைய ஆரம்பிச்சிருச்சு\nஉண்மையில் செல்போன்கள் செயலிழக்கும் சொன்னா சேட்டிலைட்கள் செயல் இழந்தா GSM போன்கள் மட்டும் தான்\nசெயலிழக்கும் CDMA போன்களுக்கு பாதிப்புகள் இல்லை\nசேட்டிலைட்கள் செயல் இழந்தா இப்ப இருக்கிற முக்கால்வாசி டெக்னாலாஜிக்கள் பயன்படாமல் போகும்.\nசந்தோசமான செய்தியா இருந்தா தொலைக்காட்சி தொல்லை இருக்காது\nசெல்போன் டவர்களால் சிறு உயிரினங்கள் அழிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு ஆரம்பிததுவிட்டது\nஇந்த குற்றச்சாட்டுகளை ஏற்று அரசாங்கமா நிறுத்துறதுக்குள்ள\nவோடபோன் விளம்பரத்துக்கு வர்ற நாய் சோறு வெக்க ஆள் இல்லாம செத்து போய்டும்,சூர்யா ஏர்செல் விளம்பரத்துக்கு வர மாட்டாரு...சேல்ஸ் மேன்லாம் நிம்மதியா மேனேஜர் தொந்தரவு இல்லாம வேலைக்கு போவாங்க..எங்க இருக்கீங்கன்னு கேட்டு டார்ச்சர் பண்ற பொண்டாட்டிகல்டேர்ந்து அப்பாவி புருசங்க தப்பிசிருவாங்க...கடைசீல சன் டிவி குழுமம் ஒரு புது புறா பண்ணை ஆரம்பிசிருக்கறதா விளம்பரம் போடும்...அதோட முதல் புறாவ சோனியா காந்தி பறக்க விடுவாங்க..நம்ம வழக்கம் போல புறா வாங்க லைன்ல நிப்போம்..அன்னிக்கு செல் போன மறந்துருப்போம்.. இதான் மாதவராஜ் சார் உங்க கேள்வியோட விளைவுகளா இருக்கும்..\nபதிவர்கள் அனைவருமே விளைவுகள், தீர்வுகள் குறித்து சிறப்பாக பின்னூட்டம் இட்டு உள்ளர்கள்.\nமக்களின் சிண்டஹனையை சற்று எழுப்பிய உங்களின் இந்த பதிவிற்கு நன்றிகள் பல.\nமறுபடி தபால்காரர் எப்போ வருவார்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுருவோம்.\nஅம்பிகா அவர்களின் கருத்துதான் எனக்கும்..\nமீண்டும் கடித இலக்கியம் வளரும்..\nசெல் போன் மூலமா இணைய இணைப்பு உள்ளவங்க. இடுகைகளை வாசிக்க முடியாது.\nஇன்றைய சூழ்நிலையில் அலைபேசி இல்லை எனில் வாழ்க்கை ஸ்தம்பிக்கும் அளவிற்கு விளைவுகள் இருக்கும். இல்லை என மறுப்பதிற்கில்லை. ஏனெனில் அலை பேசி பயன் படுத்துபவர் அதிகம். தொடர்பு எண்கள் அனைத்துமே - தரைவழித் தொடர்பு உட்பட - அலைபேசியிலேயே சேமிக்கப்படுகின்றன. நினைவிலையோ குறிப்புகளாகவோ சேமிக்கப்படுவதில்லை. அலைபேசி நம்மைச் சோம்பேறிகளாக்கி விட்டது. புகைப்படமா - பாடல்களா - காணொளியா - குறுஞ்செய்திகளா - அலாரமா - வாய்ஸ் மெயிலா - அழைப்புகள் பட்டியலா - இணையத் தொடர்பா -நாட்காட்டியா - அலைபேசிகளின் தொடர்பா (புளூ டூத் ) - விளையாட்டுகளா - இத்தனை வசதிகளும் ஒரே அலைபேசியில் - பழகி விட்டோமே - இல்லாமல் உயிர் வாழ இயலுமா \nசிந்திப்போம் - ஆனால் செயலிழக்க வழி இல்லை - அலைபேசிகள் செயலிழக்காது. - அப்படியே செயலிழந்தாலும் - இனி இல்லை என்ற நிலை வந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுச் சாதனங்கள் இருக்கின்றன - சில தினங்களில் - சில மாதங்களில் - செயல் படத் துவங்கி விடுவோம். சில வசதிகள் குறையும். அவ்வளவு தான்.\nநாம் தான் எது வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - இல்லை எனறாலும் இல்லாமலேயே வாழ்வோம்.\nஅயலகங்கள் மாதிரி, அலைபேசியோ வேறு ஏதோ தொழில் நுடபம் இல்லை என்றால் மூச்சு கூட விட இயலாத நிலையில் நாம் இல்லை. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் கலை அறிந்தவர்கள் நாம்.\n2) போஸ்ட்மேன்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.\n3) இளையதலைமுறை எந்நேரமும் லேண்ட்லைனே கதியென்று இருப்பதாக பெற்றோர்கள் புகார் கூறுவார்கள்.\n4) கண்ணுக்குத்தெரியாத நாய்ச்சங்கிலி கழற்றப்பட்டதாக நாஞ்சில் நாடன் மகிழ்வார்.\n5) ஐ-பாட் விற்பனை அதிகரிக்கும்.\n6) அஜீத்-விஜய் மானம் கொஞ்சம் காக்கப்படும்.\n7) சாங் டெடிகேஷன் எனும் சானல் கடலை அதிகரிக்கும்\nஅட யோசித்து எழுதினால் 400 பக்கங்களுக்கு தேறும் போலிருக்கிறது. கொஞ்சம் உபத்திரங்கள் இருந்தாலும் செல்போன் ‘இண்டிஸ்பென்சபிள்’தான் எனக்கு பைத்தியமே பிடித்து விடும்.\nஇப்படியும் BLOG கில் எழுதலாம்\nஉங்களின் அடுத்த பதிவு என்ன\n1. தற்போது ம்யூசியமில் கொண்டு போய் வைத்திருக்கும் எங்கள் கல்லூரி ஹாஸ்டல் அலுவலகக் கறுப்பு டெலிஃபோனுக்கு மீண்டும் ராஜ மரியாதை கிடைக்கும்.\nஞாயிறுகளில் அதைச் சுற்றி நைட்டியின��� மேல் துப்பட்டா அணிந்து மாணவிகள் மணிக்கணக்காய் தேவுடு காப்பார்கள். (வீட்டிலிருந்து வரும் அழைப்புக்காக)\n2. ல‌ன்ச் டைமில் மீண்டும் ஹாஸ்ட‌ல் வ‌ராந்தாவில் கடித‌ங்க‌ள் இறைந்து கிட‌க்கும். என‌க்கேதாவ‌து லெட்டர் வ‌ந்திருக்காப்பா என்ற‌ ஏக்க‌க் குர‌ல்க‌ளும் கேட்க‌த் தொட‌ங்கும்.\n(ஸாரி, கொசுவத்தி தவிர்க்க முடியல.)\n3.காத‌ல‌ர்களிடையேயும் க‌ண‌வ‌ன் ம‌னைவிக‌ளுக்குள்ளும் வீண்பேச்சு, ச‌ண்டை குறையும். :)) கூடவே சின்ன‌ச் சின்ன‌ச் ச‌ந்தோஷ‌ப் ப‌ரிமாற்ற‌ங்க‌ளும்.\n4. போனில் பேசிக் கொண்டே வ‌ண்டி ஓட்டும் வழக்கமுடைய மாக்கான்களுக்குக் கூடக் கொஞ்சம் ஆயுள் பிச்சை அளிக்கப்படும்\nபதில் அளித்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.\nசமீபத்தில் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படட்ம் பார்த்தேன். அதில் பாக்கியராஜ் மற்றும் ரத்தி கயிறு கட்டிய தீப்பெட்டி வைத்துக்கொண்டு போன் மாதிரி பேசுவார்கள்.எதிர்கால சந்ததி இது குறித்து என்ன நினைப்பார்கள் எனத் தோன்றியது. அப்போதுதான் இப்படி ஒரு கேள்வி சட்டென எழும்பியது.\nஅடேயப்பா.... எத்தனை விதமான கருத்துக்கள், பார்வைகள்\nசெல்போன் மூன்றாவது காதாக உடலோடு இணைந்து விட்டது. திடீரென்று அவ்வாறு ஏதாவது நடந்தால் மனநல மருத்துவமனையில் கூட்டம் அதிகரிக்கும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\n��ரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாத���் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzukam-june-2014/26800-2014-07-04-06-15-12", "date_download": "2020-12-02T00:20:21Z", "digest": "sha1:HO22BELLJPODZTROSRCX5BS3SKAWMXHH", "length": 22744, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூன் 2014\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கு��ுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2014\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2014\nபெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்\nமறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு பெரியார் திடல் நடிகவேள்எம்.ஆர். ராதா மன்றத்தில் நடந்தபோது (30.5.2014) கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். பெரியார்கொள்கைகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ள அரசியல் சூழலில், பெரியார் இயக்கங்கள்,தங்களுக்குள் இணைந்து செயல்படவேண்டும் என்றும், அதற்கான முன்முயற்சியைதிராவிடர் கழகத் தலைவரே எடுக்க வேண்டும் என்பதே கவிஞர் அறிவுமதியின் கோரிக்கை.தொடர்ந்து பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமது உரையில் பேசியதை ‘விடுதலை’ நாளேடுகீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறது.\n“இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும் நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக்குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் கருத்து சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்துவைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் (கி.வீரமணி) பதில் சொல்லாமல் போய்விட்டாரே என்றுகருதிட இடம் கொடுக்கக் கூடாதல்லவா\nபெரியார் திடல் என்பது எந்த ஒரு தனிப்பட்டவருக்கும் சொந்தமானதல்ல. என்றைக்கும்திறந்தே இருக்கிறது. யாரும் வரலாம். நான் அடிக்கடி சொல்வதுண்டு, அதையே திரும்பவும்சொல்கிறேன். நம்மை எது இணைக்கிறதோ அதனை விரிவு செய்வோம்; எது நம்மைப்பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்துவோம் என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர்அவர்கள், சாக்ரட்டீசின் நினைவைப் போற்றும் வகையில் ஆக்கப்பூர்வமாக சிலவற்றைச்செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்” என்று ‘விடுதலை’ பதிவு செய்துள்ளது.\nஆனால், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையின் ஒலி வடிவம், பெரியார்வலை தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் பெரியார் இயக்கங்கள் 10, 12 என்ற அளவில்உள்ள நிலையில், பொது கொள்கை என்று வரும்போது கூட்டு அமைப்பாக செயல்பட முன்வரவேண்டும் என்ற கருத்தை “இரு கை நீட்டி வரவேற்க திராவிடர் கழகம் தயாராகஇருக்கிறது” என்று பேசியுள்ளார். ஆனால், இந்த முக்கிய பகுதியை ஏனோ ‘விடுதலை’அச்சேற்றவில்லை. கவிஞர் அறிவுமதி எழுப்பிய கோரிக்கைக் குறித்து அவர்களேமேடையில் வெளியிட்ட கருத்தைக்கூட முழுமையாக வெளியிட தயங்குகிறார்கள்.\n‘திராவிடர் விடுதலைக் கழக’த்தைப் பொறுத்தவரை பெரியார் இயக்கங் களுக்குள் பகைமைபாராட்டும் அணுகுமுறையை தவிர்த்தே வந்திருக்கிறது. ‘குடிஅரசு’ தொகுப்பை வெளியிடநாம் திட்டமிட்டபோது திராவிடர் கழக தலைமை அதை எதிர்த்து நீதிமன்றம் போய்தடைப்படுத்த முயன்றபோது தான் அவர்களைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டோம்.\nதீர்ப்பு கிடைத்த பிறகு, திராவிடர் கழக அணுகுமுறையில்நமக்கு கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் விமர்சனங்களைத் தவிர்த்தேவந்துள்ளோம்; அதுபோது ஜாதி மறுப்புத் திருமணங்களுக்காக திராவிடர் கழகம்மேற்கொண்ட “மன்றல்” திட்டத்தை நாம் பாராட்டி வரவேற்று எழுதியுள்ளோம்.\nதிருவரங்கத்தில் திராவிடர் கழகம் நிறுவிய பெரியார் சிலை மதவெறி சக்திகளால்சேதப்படுத்தப் பட்டபோது பெரியார் திராவிடர் கழகம்தான் அதற்கு எதிர் வினையாற்றியது.கழகத் தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட் டார்கள்.அதற்கான கண்டனத்தைக்கூட திராவிடர் கழகம் பதிவு செய்யவில்லை.\nதிண்டுக்கல்லில் திராவிடர் கழகத் தோழர் இராசேந்திரன், மதவெறி சக்திகளால்தாக்கப்பட்டபோது, பெரியார் திராவிடர் கழகம்தான், தாக்கப்பட்டவர் திராவிடர் கழகத்தைச்சார்ந்தவர் என்று பார்க்காமல் அனைத்து அமைப்புகளையும் திரட்டி இயக்கம் நடத்தியது. (அதில்கூட திராவிடர் கழகமே பங்கேற்காமல் தவிர்த்துக் கொண்டது) திராவிடர் கழகத்தலைவரை மதவெறி சக்திகள் தாக்க முயன்றபோது நாம் உடனே கண்டனம் தெரிவித்தோம்.தலைவர்களின் கண்டன அறிக்கைகளை எல்லாம் வெளியிட்ட ‘விடுதலை’, கழகம்வெளியிட்ட கண்டனத்தை மட்டும் ஏற்கவே மறுத்தது.\nபெரியார் சாக்ரடீசு உடலுக்கு இறுதிமரியாதை செலுத்திய அனைத்து அமைப்புகள், பிரமுகர்கள் பெயர்களை பட்டியலிட்ட‘விடுதலை’, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ���ொதுச் செய லாளர் விடுதலைஇராசேந்திரனும், தோழர்களும் இறுதி மரியாதை செய்ததை மட்டும் நீக்கிவிட்டுத்தான்வெளியிட்டது.\nஇப்படி ஏராளம் பட்டியலிட முடியும். என்றாலும்கூட, இப்போதும் நமதுநிலை பெரியார் இயக்கங்கள் தங்களுக்கான தனித்தனி செயல் திட்டங்களைமுன்னிறுத்தினாலும் அவசியம் தேவை கருதி பொதுவான திட்டங்களில் கரம் கோர்த்துநிற்க வேண்டும் என்பதுதான்.\nபெரியார் திராவிடர் கழகத்தில் செயல் திட்டங்களை முன்னெடுப்பதில் எழுந்த கருத்துமாறுபாடுதான், திராவிடர் விடுதலைக் கழகம் உருவாகக் காரணமாயிற்று. அப்போதும்கூட‘பெரியார் திராவிடர் கழகம்’ என்ற பெயருக்கு பெரியார் அமைப்புகள் வெளிப்படையாகமோதிக் கொள்ளக் கூடாது என்றே நாம் கருதினோம்.\nஅதன் காரணமாக அந்த அமைப்பின்தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக இருந்த நாம் இயக்கத்தின் பெயருக்கு உரிமை கோரவேண்டாம் என்று முடிவெடுத்து, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தனி பெயர் சூட்டிக்கொண்டு செயல்பட முன் வந்தோம். அதற்குப் பிறகும்கூட தந்தை பெரியார் திராவிடர்கழகத்தோடு கூட்டமைப்புகளில் நாம் எந்த மனத் தடையுமின்றி இணைந்தே நிற்கிறோம்.\nதிருவரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தில் தோழர்கள்கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாகியபோது அதைக் கண்டித்து திராவிடர்விடுதலைக் கழகம் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியதோடு கழகத்தின் தலைவர்கொளத்தூர் மணி பொதுக் கூட்டங்களில் கண்டனம் தெரிவித்துப் பேசினார்.\nபெரியார் இயக்கங்களின் தோழர்கள், அரசியல் கட்சிகளைப்போல் அல்லாமல்,கொள்கைக்காக வாழக்கூடியவர்கள்; பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றவர்கள்; அதற்காகவிலை கொடுத்து வருவோர். இந்தப் பார்வையோடுதான் பெரியார் இயக்கங்களிடையேதோழமையும் கூட்டுச் செயல்பாடுகளும் தேவை என்ற அணுகுமுறையை திராவிடர்விடுதலைக் கழகம் வற்புறுத்தி வருவதோடு, செயலளவிலும் அதை நடைமுறைப்படுத்திவருகிறது. இந்த ஆரோக்கியமான பார்வை வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்பதே நமதுஉறுதியான நிலைப்பாடு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aiadmk-government-is-turning-everything-upside-down-mk-stalin-qjbbcq", "date_download": "2020-12-01T23:58:19Z", "digest": "sha1:3OHW6VDP4SF4PHDBYTXSVQZ3EQ7N45L3", "length": 9897, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இது உங்களுக்கு தெரியுமா? இல்ல எதையுமே தலைகீழாகச் செய்வது உங்க ஸ்டைலா? எடப்பாடியை எகத்தாளமாக பேசிய ஸ்டாலின்.! | AIADMK government is turning everything upside down...mk stalin", "raw_content": "\n இல்ல எதையுமே தலைகீழாகச் செய்வது உங்க ஸ்டைலா எடப்பாடியை எகத்தாளமாக பேசிய ஸ்டாலின்.\nதிமுக சொல்லி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை அரசு அரங்கேற்றுகிறது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nதிமுக சொல்லி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை அரசு அரங்கேற்றுகிறது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என நிரூபிக்கப்படாத நிலையில் அவசரமாக நவம்பர் 16 முதல் பள்ளிகளை ஏன் திறக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன்.தி.மு.க. சொல்லி பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கவில்லை எனக் கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்துக் கேட்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது அரசு. இந்தக் கருத்துக்கேட்பை, பள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பு அல்லவா செய்திருக்க வேண்டும்\nஆந்திராவில், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பரவி வருவதாக வந்துள்ள செய்தி அரசுக்குத் தெரியுமா என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்வதுதான் அ.தி.மு.க. அரசா என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்வதுதான் அ.தி.மு.க. அரசா\n இல்ல போக்குவரத்துத்துறை அமைச்சர் நடத்தும் துக்ளக் தர்பாரா\nஉழைக்க ஒரு கூட்டம்; பிழைக்க இன்னொரு கூட்டம் ... அலறும் திமுக சீனியர்கள்..\nசம்பாத்தியம் செய்வதிலேயே குறியாக உள்ள கொங்கு அமைச்சர்கள்... வெளுத்துவாங்கிய மு.க. ஸ்டாலின்..\nஐயோ பாவம்.. செங்கோட்டையனிடம் கை கட்டி நின்றவர் பழனிசாமி என்பதற்காக இப்படியா பழிவாங்குவது\n கமல்ஹாசனுடன் ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தை..\nமிரட்டும் கொளத்தூர் சென்டிமென்ட்... மறுபடியும் ஆயிரம் விளக்கு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lava-iris-atom-2x-5205/", "date_download": "2020-12-02T00:22:08Z", "digest": "sha1:NZSAPZDZDX5GXRVELVDFW5J6DOSDGMKV", "length": 18309, "nlines": 297, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் லாவா ஐரிஸ் Atom 2X விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலாவா ஐரிஸ் Atom 2X\nலாவா ஐரிஸ் Atom 2X\nமார்க்கெட் நிலை: Info. Not Available | இந்திய வெளியீடு தேத���: 2015, நவம்பர் |\n5MP முதன்மை கேமரா, 0.3 MP முன்புற கேமரா\n4.5 இன்ச் 480 x 854 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A7\nலித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nலாவா ஐரிஸ் Atom 2X விலை\nலாவா ஐரிஸ் Atom 2X விவரங்கள்\nலாவா ஐரிஸ் Atom 2X சாதனம் 4.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 480 x 854 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A7, Spreadtrum SC7731G பிராசஸர் உடன் உடன் Mali-400 MP2 ஜிபியு, ரேம் 8 GB சேமிப்புதிறன், 1 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nலாவா ஐரிஸ் Atom 2X ஸ்போர்ட் 5.0 மெகா பிக்சல்கள் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 0.3 மெகாபிக்சல் VGA கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் லாவா ஐரிஸ் Atom 2X ஆம், வைஃபை 802.11 b /g, ஆம், v2.1, ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ். ஆதரவு உள்ளது.\nலாவா ஐரிஸ் Atom 2X சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nலாவா ஐரிஸ் Atom 2X இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்) ஆக உள்ளது.\nலாவா ஐரிஸ் Atom 2X இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.2,999. லாவா ஐரிஸ் Atom 2X சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nலாவா ஐரிஸ் Atom 2X அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\nகருவியின் வகை Smart போன்\nசர்வதேச வெளியீடு தேதி 2015, நவம்பர்\nஇந்திய வெளியீடு தேதி 2015, நவம்பர்\nதிரை அளவு 4.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 480 x 854 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A7\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 8 GB சேமிப்புதிறன், 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 5.0 மெகா பிக்சல்கள் கேமரா\nமுன்புற கேமரா 0.3 மெகாபிக்சல் VGA கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nவீடியோ ப்ளேயர் 3GP, MPEG4, AVI\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11 b /g\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ்\nலாவா ஐரிஸ் Atom 2X போட்டியாளர்கள்\nசமீபத்திய லாவா ஐரிஸ் Atom 2X செய்தி\nரூ.1,640-விலையில் லாவா ஃபிளிப் போன் அறிமுகம்.\nலாவா நிறுவனம் ஃபிளிப் டிசைனுடன் லேட்டஸ்ட் பீச்சர் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது லாவா ஃபிளிப் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இதன் விலை ரூ.1,640 என்று நிர்ணயம�� செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அனைத்து சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.\nதெர்மோமீட்டர் உடன் அறிமுகமான முதல் Lava Pulse 1 போன்.. விலையோ மிகவும் குறைவு..\nலாவா நிறுவனம் இன்று தனது சமீபத்திய பியூச்சர் போன் மாடலான லாவா பல்ஸ் 1 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் உள்ளமைக்கப்பட்ட தெர்மோமீட்டர் உடன் வருகிறது. இந்த பியூச்சர் போன் இந்தியச் சந்தையில் வெறும் ரூ. 1999 என்ற விலையில் ரோஸ் கோல்ட் வண்ணத்தில் கிடைக்கிறது.\nLava Pulse 1: வெறும் ரூ.1,999- உடல் வெப்பம் அறியலாம், 6 நாட்கள் பேட்டரி ஆயுள் இன்னும் நிறைய\nLava Pulse 1: லாவா தனது சமீபத்திய போனாக லாவா பல்ஸ் 1 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் தனித்துவ அம்சமாக உள்ளமைக்கப்பட்ட தொடர்பில்லா வெப்பமானி அதாவது contactless thermometer பொருத்தப்பட்டுள்ளது.\nLava சத்தமில்லாமல் செய்த வேலை இதுதான் Lava Z93 வெளிவருமா வராதா\nலாவா நிறுவனம் சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஸ்மார்ட்போன் பட்டியலில் லாவா இசட் 93 பிளஸ் அதன் முக்கிய விவரக்குறிப்புகளை விலை இல்லாமல் வெளிப்படுத்துகிறது. ஆனால், லாவா நிறுவனம் இப்போது அதன் லாவா இசட் 93 பிளஸ் பட்டியலிடப்பட்ட இடத்தை காலியாக வைத்துள்ளது. அதாவது, லாவா இசட் 93 பிளஸ் போனின் விளம்பரத்தை நிறுவனத்தின் இணையதள பட்டியலிலிருந்து நீக்கம் செய்துள்ளது.\nLava Z61 Pro Launched: இந்தியாவில் லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை\nலாவா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைமற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்ப்போம்.\nலாவா ஐரிஸ் Atom 2X\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T23:56:11Z", "digest": "sha1:YTHRUADMO4UE7RBH76GO3N3T7VYRZ6MO", "length": 27346, "nlines": 202, "source_domain": "www.colombotamil.lk", "title": "கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?", "raw_content": "\nவிவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு\nகொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது\nபுயலாக இன்று மாறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nலங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nஉலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர் மரணித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 84,114ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166-ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் என்றால் என்ன இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.\nகொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி\nஉங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.\nகொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி\nநீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.\nடிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள்.\nகாய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.\nஉங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்��து பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள்.\nகுறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.\nகொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன\nஇந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.\nஇந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.\nசிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.\nஒருவரின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ள எந்த பகுதிகளில் தெர்மாமீட்டர் வைத்து சோதிக்கலாம்\nகொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன\nகொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.\nதற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா\nகொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.\n56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:\nகொரோன அச்சம்… யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு பூட்டு\n6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு – நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.\n14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. – சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை\n80% பேருக்கு மிதமான அறிகுறிகள் – காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.\nவயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.\nதற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும்.\nவிஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.\nகொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.\nஇந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஎந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது\nகொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.\nஇரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழ��வாமல் முகத்தை தொடக்கூடாது.\nமேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது எவ்வாறு\nஉலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.\nPandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.\nஎனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்,உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்\nகொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.\nமாஸ்க் அணிவது பயன் தருமா\nகாற்றில் உலவும் பாக்டீரியா அல்லது வைரஸை தடுப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் பெரிய பலனை தராது. அந்த மாஸ்க் அழுத்தமாக இருக்காது என்பதாலும், அதில் காற்று தடுப்பான் இல்லை என்பதாலும், கண்கள் மூடப்படாது என்பதால் அவ்வளவு பலனை தராது. என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் காரிங்டன்\nஉங்களை நீங்களே எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்\nநீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி, பணி மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன\nவைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று... ஒரே நாளில் ஒன்பது பேர் பாதிப்பு\nபிரதான அரசியல் கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விவரம்\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nநாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்\nநாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…\nகொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295139&Print=1", "date_download": "2020-12-02T00:55:21Z", "digest": "sha1:KFJER6CK6RNOSIKEPJND3FNAAGU4KW4Q", "length": 11161, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்| Dinamalar\nபிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nசென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன் நேற்று (10 ம் தேதி) வயது 66 மாரடைப்பால் காலமானார். இன்று (11 ம் தேதி) அவரது பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். மேடை\nமுழ��� செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன் நேற்று (10 ம் தேதி) வயது 66 மாரடைப்பால் காலமானார். இன்று (11 ம் தேதி) அவரது பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஉயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தவர்.\nசென்னையை சேர்ந்த கிரேஸி 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதுவே அவரை நாடகங்கள் மற்றும் சினிமாவில் எழுத வைத்தது.\nகே.பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை' படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமானார். அதன்பிறகு கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு கிடைக்க அவரின் பல படங்களுக்கு வசனங்கள் எழுத ஆரம்பித்தார்.\nகமலின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார். “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சின்ன மாப்ளே, மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, ஆஹா, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா” ஆகிய படங்களின் இவரின் நகைச்சுவையை மறக்க முடியாதது.\nநடிகராகவும், “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி, அருணாச்சலம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்” ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியன் படத்தில் பார்த்தசாரதி கதாபாத்திரமும், வசூல்ராஜா படத்தில் டாக்டர் மார்கபந்து கதாபாத்திரமும் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றவை.\nதன் சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களை இயற்றி உள்ளார். குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த, \"மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா\" போன்றவை மக்களால் பெரிதும் ரசிக்க வைத்தவை. இவரின் சாக���லேட் கிருஷ்ணா நாடகம் 500 முறை மேடையேறி இருக்கிறது. தமிழகம், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் 6,500 நாடகங்களை மேடையேற்றி இருக்கிறார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 ஆயிரம் வெண்பாக்களை எழுதி உள்ளார்.\nசினிமா, இணையதளம், வெப்சீரிஸ் என சினிமாவின் பரிணாம வளர்ச்சி அடுத்தக்கட்டத்திற்கு சென்றாலும் சினிமாவிற்கு முதல் அடித்தளமான நாடகம் இன்றளவும் ஓரளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு இவர் போன்ற கலைஞர்கள் தான் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nமோடி வழியை பின்பற்றும் இம்ரான் கான்\nகிரேஸி மோகனுக்கு நடிகர்கள் இரங்கல்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kln.ac.lk/tamil/", "date_download": "2020-12-02T00:00:06Z", "digest": "sha1:VMI2HIBN5Y4RRAAFLO756D6BP5TIMDPQ", "length": 17655, "nlines": 205, "source_domain": "www.kln.ac.lk", "title": "University of Kelaniya - University of Kelaniya", "raw_content": "\nமாணவர்கள் பணியாளர்கள் பழைய மாணவர் info@kln.ac.lk +9411 2 903 903 සිංහල English தேடல்\nமாணவர்கள் பணியாளர்கள் பழைய மாணவர்\nவர்த்தகம் மற்றும் மேலாண்மை ஆய்வுகள்\nஇலங்கையில் உள்ள பசுமை பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் களனியா பல்கலைக்கழகம் முன்னணியில் உள்ளது ஆராயுங்கள் ↓\nகணினி உதவி கற்றல் (CAL)\nகலானியா பல்கலைக்கழகம் உயர்தர கல்வியை வழங்க உறுதிபூண்டுள்ளது\nகலானியா பல்கலைக்கழகம் உயர்தர கல்வியை வழங்க உறுதிபூண்டுள்ளது\nCovid -19 பரவலுக்கு மத்தியிலும் பல்கலைக்கழக கல்வியினை தொடர்தல்.\nகணினி உதவி கற்றல் (CAL)\nகெலானியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சிறந்த வலைத்தளம் மற்றும் பெஸ்ட்வெப் எல்.கே 2020 இன் மிகவும் பிரபலமான வலைத்தளத்திற்கான விருதுகளை வென்றது..\nபேராசிரியர் மாபா திலகரத்னவுக்கான பாராட்டு விழா மற்றும் ‘திலகா லகுனா’ வெளியீடு..\nகேடர் சேர் & மூத்த பேராசிரியர் நிலந்தி டி சில்வா களனி பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்..\nகெலனியா பல���கலைக்கழக ஆசிரியர் சங்கம் (குட்டா) கோவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்காக எல்.கே.ஆர் 2.518 எம் நன்கொடை அளித்தது..\nஎங்கள் கல்வித் திட்டங்களை ஆராயுங்கள்\nஉங்கள் வாய்ப்பு அதிக திறன்கள், அதிக வாய்ப்பு மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைத் தட்டுகிறது. அந்த எல்லா காரணங்களுக்கும் மேலும் பலவற்றிற்கும், இளங்கலை பட்டம் ஒரு பயனுள்ள கல்வி முதலீடாக இருக்கலாம்.\nஇதில் முதுநிலை, முனைவர் திட்டங்கள் மற்றும் முதுகலை டிப்ளோமா ஆகியவை அடங்கும். பட்டதாரி கற்றல் சூழல் இளங்கலை மட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.\nதொலைதூரக் கற்றல் நீங்கள் எங்கிருந்தாலும் படிக்க அனுமதிக்கிறது, உங்கள் வேலையைச் சுற்றி உங்கள் படிப்புகளை ஏற்பாடு செய்கிறது. செயலில் கற்றலுக்காக வடிவமைக்கப்பட்ட ஆய்வுப் பொருட்கள் மற்றும் ஆன்லைன் கற்றல் வளங்களைப் பயன்படுத்தி நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.\nநிகழ்ச்சிகள் ஒரு பட்டத்தை விட குறைவான நேரத்தை எடுக்கும் மற்றும் ஒரு குறிப்பிட்ட திறனில் அதிக கவனம் செலுத்துகின்றன, எனவே நீங்கள் விரைவில் ஒரு வேலையைப் பெறலாம். கூடுதல் தொழில்முறை பயிற்சி மற்றும் தகுதிகளை வழங்குதல்.\nகளனியா பல்கலைக்கழகத்தில் ஏழு பீடங்கள்\nவர்த்தகம் மற்றும் மேலாண்மை ஆய்வுகள் | கணினி மற்றும் தொழில்நுட்பம் | பட்டதாரி ஆய்வுகள் | மனிதநேயம் | மருந்து | விஞ்ஞானம் | சமூக அறிவியல்\nஇலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்று, பல துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது\nஅற்புதமான ஆய்வு வசதிகளுடன் வெற்றிகரமான கல்விக்கான மிகவும் அருமையான சூழல்\nமனிதநேயம், மருத்துவம், அறிவியல், வர்த்தகம் மற்றும் மேலாண்மை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் இருக்கும் அறிவை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் உயர் தரமான கல்வியை வழங்குவதற்கும் உயர் தாக்க ஆராய்ச்சியை நடத்துவதற்கும் கெலானியா பல்கலைக்கழகம் உறுதிபூண்டுள்ளது.\nவர்த்தகம் மற்றும் மேலாண்மை ஆய்வுகள்\n© 2020 களனியா பல்கலைக்கழகம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் ICT Centre\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=3338", "date_download": "2020-12-01T23:38:42Z", "digest": "sha1:WRIOVFFBACCWTGYQE67MOLSDQKP2S7GN", "length": 44223, "nlines": 227, "source_domain": "rightmantra.com", "title": "அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்\nஅவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்\nசிவராத்திரியை முன்னிட்டு ஏதாவது ஒரு தொன்மையான சிவாலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ளவேண்டும் என்று நாம் முடிவு செய்தபோது முதலில் மனதில் தோன்றியது திருவேற்காடு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் தான்.\nஎனவே அதற்கு முறைப்படி அனுமதி பெறவேண்டி இரண்டு நாட்களுக்கு முன்னே கோவிலுக்கு சென்று அங்கு நிர்வாகத்தினரிடம் பேசி அனுமதி பெற்றேன். அங்கு அர்ச்சகரிடம் பேசும்போது “எத்தனை பேர் வருவீர்கள்” என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திரு திருவென விழித்தேன்.\n“எனக்கு எந்த ஐடியாவும் இல்லை சார். குறைஞ்சது நான் என் நண்பர்கள் இரண்டு பேர் சேர்த்து மொத்தம் மூன்று பேர் வருவோம். அதுக்கு மேல எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியலே. எங்களால் முடிஞ்ச வேலைகள் செய்கிறோம். அதற்கு மேல் ஈசன் விட்ட வழி… அவனாக யாரையாவது அனுப்பினால் உண்டு” என்றேன்.\n“நீங்க ஒருத்தர் வந்தா கூட உபயோகமாத் தான் இருக்கும். உங்களால என்ன செய்ய முடியுமோ அந்த வேலையை நான் சொல்றேன். அதை மட்டும் செஞ்சி கொடுத்தீங்கன்னா போதும். மத்தபடி அவன் மேல பாரத்தை போடுங்க. அவன் பார்த்துக்குவான்” என்றார்.\nஎனக்கு ஓரளவு ஐடியா இருந்தாலும் எதற்கும் அவரிடம் கேட்போமே என்று “உழவாரப்பணிக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும்” என்று கேட்டேன். சுண்ணாம்பு ஒரு மூட்டை, காஸ்டிக் சோடா 10 கிலோ, அரிசி மாவு (சுவர்களில் எண்ணைப் பிசுக்கை எடுக்க), சோப்புத் தூள், துடைப்பங்கள், கட்டை மற்றும் இரும்பு ப்ரஷ், பெயிண்ட் பிரஷ் (தூண்களில் மண்டியிருக்கும் விபூதிகளை சுத்தம் செய்ய), தவிர மண்வெட்டி, உழவாரம் எனப்படும் கருவி, இவையெல்லாம் தேவைப்படும் என்று கூறினார். அவர் சொன்ன அத்தனையும் குறித்துக்கொண்டேன்.\nசிவராத்திரி அன்று இரவு பிரசாதம் விநியோகிக்க விரும்புவதாக கூறினேன். “உங்கள் சௌகரியப்படி புளிசாதம், தயிர்சாதம், சுண்டல் என எதுவேண்டுமானாலும் நீங்கள் கொண்ட�� வந்து தரலாம். எவ்வளவு கொண்டு வந்தாலும் தீர்ந்து போகும். விடிய விடிய பக்தர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்.\n“உத்தேசமாக ஒரு பத்து கிலோவாவது இருந்தால் நன்று” என்றார்.\nசிவராத்திரி அன்று ஏகப்பட்ட பணிகள் இருப்பதால் கோவில் மடப்பள்ளியில் சாத்தியமில்லை என்றும் நீங்கள் சிரத்தையுடன் சுத்தமாக தயார் செய்து எடுத்து வந்தால் அதை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு நீங்களே ஒரு டேபிளில் வைத்து தொன்னையில் தரலாம். விடிய விடிய அது பாட்டுக்கு போய்கொண்டிருக்கும் என்றார்.\nஎன் பொருளாதார வசதி, சௌகரியம் இதையெல்லாம் கணக்கிட்டு என்னால் முடிந்த ஒரு எளிய பிரசாதத்தை விநோயோகிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். வெளியே விசாரித்தால் புளி சாதம் ஒரு கிலோ ரூ.300/- சொல்கிறார்கள். வீட்டில் அம்மாவும் அப்பாவும் மளிகை பொருட்கள் வாங்கித் தந்தால் தயார் செய்துவிடுவார்கள் என்றாலும் அதற்குரிய பெரிய அடுப்பு, அகண்ட பாத்திரம் இதெல்லாம் வேண்டும். அதை வாடகை எடுத்தால் சுமை கால் பணம். சுமை கூலி முக்கால் பணம் என்று ஆகிவிடும். இப்போதெல்லாம் பொருட்களை உற்பத்தி செய்வதை விட வாடகையும் அதிகம் மேலும் அவற்றை டிரான்ஸ்போர்ட் செய்வது அத்துணை சுலபம் அல்ல. இங்கு வேன் சார்ஜ் மினிமம் ரூ.500/-. கூட்டிக் கழித்து பார்த்தேன். மயக்கம் தான் வந்தது. இருப்பினும், எப்படியாவது என் எளிய தொண்டை நிறைவேற்ற உறுதி பூண்டிருக்கிறேன்.\nஇதற்கிடையே நம் உழவாரப்பணி குறித்த பதிவை பார்த்துவிட்டு ஆத்மசேவா அமைப்பை சேர்ந்த திரு.சிவகுமாரன் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தார். அவரிடம் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியவில்லை சார் என்றேன் சற்று கவலையுடன். “சுந்தர் இதுக்கெல்லாம் கவலையே படாதீங்க. அவன் மேல பாரத்தை போட்டுட்டு நீங்க பாட்டுக்கு வேலைகளை கவனிங்க. கூட்டம் தானா சேர்ந்துடும். தன் கோவிலை சுத்தம் செய்ய ஆட்களை அந்த சிவபெருமானே தேர்ந்தேடுத்து கொள்வார். இதில் நம் விருப்பம் அவர்கள் விருப்பம் என்று எதுவும் இல்லை. எல்லாம் அவன் விருப்பம். அவ்வளவு தான். அவனுக்கு பணி செய்யும் உங்களுக்கு, உங்களை தேடி அனைத்து உதவிகளும் தானே வரும். என் அனுபவத்தில் சொல்கிறேன்\nஉழவாரப்பணி நமக்கு புதிது என்பதால் அவரிடம் சில டிப்ஸ்களை கேட்டுக்கொண்டேன். பல யோசனைகள் கொடுத்திரு��்கிறார். விரைவில் எங்கள் பணி இணைந்து இருக்கும்.\nஅவரிடம் பேசிவிட்டு பின்னர் பணிகளில் மூழ்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் ‘சித்தர்கள் ராஜ்ஜியம்’ என்ற தளத்திலிருந்து திரு.ருத்ரன் என்பவர் தொடர்பு கொண்டார். “நீங்கள் உழவாரப்பணி செய்யப்போவதாக நண்பர் முத்துக்குமார் என்பவர் FORWARD மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் . நாங்கள் இங்கு தூத்துக்குடி பகுதியில் 15 ஆண்டுகளாக இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். உங்கள் பணிகளில் பங்கேற்று உதவும்படி என் சென்னை நண்பர்களை கேட்டுக்கொண்டுள்ளேன். எங்கு எப்போது வரவேண்டும் சொல்லுங்கள். அவர்களை அவ்வாறே வரச் சொல்கிறேன்” என்றார்.\nஅட… சிவகுமாரன் சார் சொன்னது உண்மை தான். எல்லாம் தேடி வருதே என்று ஈசனின் லீலைகளை எண்ணி உவகையடைந்தேன்.\n“திருவேற்காடு பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள நேர் சாலையில் சென்றால் வரக்கூடிய வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு காலை 6 மணிக்கு வரச் சொல்லுங்கள். 6 மணிக்கு வரை இயலாதவர்கள் 6.30 அல்லது 7.00 மணிக்கு வந்தால் கூட போதுமானது. உழவார பணிக்கு வருபவர்களுக்கு டிஃபன் ஏற்பாடு செய்திருக்கிறேன். பணி முடிந்ததும் அவர்கள் சற்று பசியாறிவிட்டே செல்லலாம்\nஅடுத்து உழவாரப்பணிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பட்டியலை பார்த்து அவற்றை நாளை வாங்கிவைத்துக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்குரிய முயற்சிகளை அலுவலகம் முடிந்து மாலை செய்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.\nசரியாக அரைமணிநேரம் கழித்து மேற்கு மாம்பலத்தில் இருந்து திருமதி.ராஜகோபாலன் என்று ஒரு அம்மா ஃபோன் செய்தார்கள். தாம் வயதான தம்பதிகள் எனவும், நம் தளத்தை நீண்ட நாட்களாக பார்த்துவருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக ஆன்மீக விஷயங்களை கூகுள் செய்தபோது நம் தளத்தை பார்க்க நேர்ந்ததாகவும் அது முதல் தினமும் பார்த்து வருவதாகவும் கூறினார். நமது பணியை பாராட்டியவர் நமக்கு அவர்களது ஆசிகளை வழகினார். மேலும் இந்த சிவராத்திரியை முன்னிட்டு நாம் மேற்கொள்ளவிருக்கும் உழவாரப்பணியில் தம்மையும் ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் வயதான தங்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றும், நாம் உழாவாரப்பணி செய்ய தேவையான பொருட்களை வாங்க ஒரு சிறிய தொகையை கொடுக்க விரும்புவதாகவும் எவ்வாறு கொடுப்பது என��றும் என்னை கேட்டார்கள்.\nஎனக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஈசனின் கருணையை எண்ணி உருகினேன்.\nவயதான இவர்களை நாம் சிறிதும் சிரமப்படுத்தகூடாது. மேலும் அவர்களை அவர்கள் வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்து நம் தளத்தின் காலண்டர் + மகா பெரியவா (குஞ்சிதபாதத்துடன் கூடிய) படத்தையும் கொடுத்து அவர்களிடம் ஆசிபெற்று கைங்கரியத் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தேன்.\n“அம்மா…. நானே உங்களை நேரில் வந்து சந்தித்து ஆசி பெற்று வாங்கிக்கொள்கிறேன்” என்றேன்.\nஅடுத்து நான் கேட்டது ஒரே ஒரு கேள்வி தான்.\n“நேரில் பல மாதங்கள் பழகிய மனிதர்களை கூட நம்ப மறுக்கும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு என் பணிகளில் உதவிடவேண்டும் என்று தோன்றியது எப்படி அதுவும் என்னிடம் பழகாமல்\n“உங்கள் எழுத்து வெறும் வார்த்தைகள் அல்ல. அவை உங்கள் உள்ளத்தை பிரதிபலிக்கின்றன. அவற்றில் உண்மையை என்னால் உணர முடிகிறது. மேலும் நல்லவர்களை நல்லவர்கள் நம்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்\n” என்றேன். இதோ இன்று விரைவில் சந்திக்க இருக்கிறேன்.\nஇதனிடையே வேதபுரீஸ்வரர் கோவில் குருக்கள், நேற்று மாலை ஃபோன் செய்தார். “நீங்கள் ஞாயிறு வந்து உழவாரப்பணியை நீங்க பாட்டுக்கு செய்ங்க. ஆனா நாளைக்கு காலைல (அதாவது சனிக்கிழமை) மட்டும் ஒரு ரெண்டு மணிநேரம் வந்துட்டு போகமுடியுமா பித்தளை விளக்கு, பிரபை (ஆர்ச்) இதெல்லாம் கழுவி தேய்க்கவேண்டியிருக்கு. சாயந்திரம் சனிப் பிரதோஷம் வேற. கூட்டம் நிறைய வரும். அடுத்த நாள் விளக்கை எடுக்க முடியாது. நாளைக்கே இந்த வேலையை முடிச்சாத்தான் எங்களுக்கு சௌகரியம்… நீங்க வர முடியுமா பித்தளை விளக்கு, பிரபை (ஆர்ச்) இதெல்லாம் கழுவி தேய்க்கவேண்டியிருக்கு. சாயந்திரம் சனிப் பிரதோஷம் வேற. கூட்டம் நிறைய வரும். அடுத்த நாள் விளக்கை எடுக்க முடியாது. நாளைக்கே இந்த வேலையை முடிச்சாத்தான் எங்களுக்கு சௌகரியம்… நீங்க வர முடியுமா\nசற்று யோசித்தேன். இரண்டு பேராவது இருந்தால் தான் சௌகரியம். யார் வருவார்கள் என்று யோசித்தேன்.\n“சரி வருகிறேன் சார்…. நீங்க பாட்டுக்கு கூலா உங்க வேலையை செஞ்சிகிட்டு இருங்க. நான் வந்து முடிச்சு கொடுத்திட்டு போறேன். காலைல எத்தனை மணிக்கு வரணும்னு மட்டும் சொல்லுங்கள். முடிஞ்சா என் ஃபிரெண்ட் யாரையாவத�� கூட்டிகிட்டு வர்றேன்” என்றேன்.\nநான் ஒரு எட்டு மணி என்று சொல்வார்னு எதிர்பார்த்தா “காலைல 6 மணிக்கெல்லாம் வந்துடுங்கள்…. நான் 5 மணிக்கே தினமும் வந்துடுவேன்” என்றார்.\nநண்பர்கள் பலர் ஞாயிறு உழவாரப்பணிக்கு வரவிருப்பதால் எவரையும் இன்றும் அழைக்க விருப்பமில்லை. நண்பர் ராஜா மட்டும் தான் வருவதாக சொன்னார்.\nஅவரிடம் “ஜி, காலைல 6 மணிக்கு கோவில்ல இருக்கணும். நான் நைட் படுக்குறதுக்கு லேட் ஆகும். ஒருவேளை நான் வர லேட் ஆனாகூட நீங்க பாட்டுக்கு குருக்கள் சொல்ற வேலையை செஞ்சிகிட்டு இருங்க. பித்தளையை தேய்க்க பயன்படும் பீதாம்பரி பவுடர் மற்றும் சபேனா மட்டும் ரெண்டு மூணு பாக்கெட் வாங்கிக்கோங்க” என்றேன்.\nசரி என்று சொன்னவர், சொன்னபடி காலை 6.00 மணிக்கு ஷார்ப்பாக கோவிலுக்கு வந்துவிட்டார். நான் எழுந்து குளித்துவிட்டு அவசர அவசரமாக ஓடினேன்.\nநான் போகும்போது ராஜா விளக்குகளை தேய்த்துக்கொண்டிருந்தார்.\nஅங்கிருந்த பிரபைகளை பார்த்து முதலில் மயக்கம் வராத குறை தான். இரண்டே பேர் எப்படி இதை செய்யப்போகிறோம் என்று மலைப்பு ஏற்பட்டது. நாம் எங்கே செய்கிறோம் நமக்கு உள்ளேயிருந்து செய்விப்பவன் அவன் அல்லவா நாம் அது குறித்து அலட்டிக்கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்து நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேளைகளில் கவனம் செலுத்தினோம். நான் பிரபைகளை நீர் அடித்து கழுவி தேய்க்க ஆரம்பித்தேன்.\nஎங்கள் இருவருக்கும் டீ வாங்கித் தந்தார்கள். சாதாரண டீ தான். அவனுக்கு பணி செய்யும்போது கிடைத்தபடியால் சௌலப்யமாக இருந்தது.\nஎண்ணைப் பிசுக்கு நாங்கள் நினைத்ததைவிட உறுதியாக ஒட்டிக்கொண்டு வர மறுத்தது. எலுமிச்சை, பீதாம்பரி, சபேனா, சோப்புத் தூள் என அனைத்தையும் போட்டு தேய்த்தோம். எங்கள் இரண்டு பேரால் முடிந்த அளவிற்கு சுத்தம் செய்தோம். ஒரளவுக்கு மேல் முடியவில்லை. பல மாதங்கள் ஒட்டிக்கொண்டு இருந்த கரைகள் நீங்க மறுத்தன.\nஅனைத்தையும் ஒரு ரெண்டு மணிநேரத்தில் முடித்தோம்.\nஇந்த பணியில் நண்பர் ராஜாவின் பங்கு அளப்பரியது. அவர் மட்டும் இல்லாவிட்டால் இன்று இந்த கைங்கரியத்தை நிறைவேற்றியிருக்கவே முடியாது.\n“எங்கள் பணிகளில் குறைகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம்” என்றேன் குருக்களிடம்.\n“நீங்கள் செய்வது மகத்தான பணி. இதி���் குறையாவது கிறையாவது” என்றார்.\nஅருகே இருந்த செக்யூரிட்டி ஒருவரை அறிமுகம் செய்து வைத்து, “இவர் தான் சார் இங்கே கூட்டி, பெருக்கி, கழுவி, எல்லா வேலையும் பண்றார். அவர் வேலை இல்லை இதெல்லாம். இருந்தாலும் சிவனுக்கு தொண்டு செய்றேன். இதிலே என் வேலை இது மட்டும் தான்… என் வேலை அது மட்டும் தான்னு சொல்லலாமா என்கிறார்” என்றார்.\nஅவருக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தேன். கோவிலை அதிகபட்சம் இது மாதிரி வருஷம் ரெண்டு முறை நாம வந்து உழவாரப்பணி செய்கிறோம். ஆனால் வருடம் முழுவதும் அவனுடைய ஆலயத்தில் துப்புரவு பணி செய்பவர்களை நினைத்து கண்கலங்கினேன்.\nஇந்த சிவராத்திரி வைபவத்தில் இந்த கோவிலில் இத்தகைய துப்புரவு பணி செய்பவர்களுக்கு நம் தளம் சார்பாக சால்வை அணிவித்து உரிய மரியாதை செய்து, கையில் கொஞ்சம் தொகையும் கொடுக்க உத்தேசித்திருக்கிறேன். பார்க்கலாம்.\nமற்றபடி இன்றைய எங்கள் பணி எங்களுக்கு தந்த மன நிறைவு இது வரை எனக்கு ஏற்பட்டதில்லை.\nஎந்தக் கணம், சிவபெருமானின் கோவில் விளக்கை சுத்தம் செய்ய எங்கள் கைகள் நாரை எடுத்து தேய்த்தனவோ அந்தக் கணமே எங்களை பீடித்திருந்த தோஷங்கள், தீவினைகள், அனைத்தும் துடைத்தெரியப்பட்டுவிட்டதாக நான் நம்புகிறேன்.\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\nஅவன் கடன் என்னை என்றும் காப்பதே\n* நம் நாளைய (ஞாயிறு காலை 10/03/2013) உழவாரப்பணியில் தம்மை இணைத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் எம்மை 9840169215 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். வருபவர்களுக்கு என் செலவில் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருக்கிறேன். பணி முடித்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டே செல்லலாம்.\n** மாலை நமது சிவராத்திரி விரதம் அங்கு தான் அனுஷ்டிக்கப்படும். பிரசாதமும் ஏற்பாடு செய்திருக்கிறேன் . நம் தளம் சார்பாக பக்தர்களுக்கு விடிய விடிய பிரசாதம் வழங்கப்படும். மேற்படி சிவராத்திரி விரதத்தில் தம்மை எங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் என்னை தொடர்புகொள்ளவும்.\n“அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்” தலைப்பு உண்மை தான். இருந்தாலும் நம்மோட முயற்சி என்பதும் கொஞ்சம் இருக்கணும் இல்லையா” தலைப்பு உண்மை தான். இருந்தாலும் நம்மோட முயற்சி என்பதும் கொஞ்சம் இருக்கணும் இல்லையா அதற்குத் தான் இந்த அழைப்பு\nபெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் – பெண்கள் தின ஸ்பெஷல் \nதிருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் இனிதே நடைபெற்ற நமது உழவாரப்பணி – Quick Update\nகடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை\n108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்\nஉணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்\n11 thoughts on “அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்\nநான் கண்டிப்பாக வந்து விடுகிறேன் .\nஓம் சிவ சிவ ஓம் …\nதிரு சுந்தர் அவர்களுக்கு வணக்கம். தங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் வலை தவறாமல் படித்து வருகிறேன். மனது மிகவும் கஷ்டமாக இருக்கும் போது உங்கள் பதிவுகள் உண்மையில் ஆறுதல் தரும். உங்க கிட்டே பேச நினைப்பேன் ஆனால் ஏனோ போன் பண்ண நேரம் இன்று தான் அமைந்தது. உங்கள் ஆன்மிக சேவை நிச்சயம் என்னை போல பலருக்கு வழி காட்டல்.\nஉங்களோட சிவராத்திரி உழவார பணி இந்த ஒரு கோவிலுடன் நின்று விடாமல் மேலும் பல பெரிய புராதன கோவில்களுக்கும் தொடர அந்த எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான். ராமருக்கு அணில் செய்த சேவை போல என்னால் முடிந்த சிறு நன்கொடை (இச்சமயம் உடல்நிலை இடம் கொடாததால் என்னால் உங்களுடன் சேர முடியவில்லை ஆனால் அந்த ஆண்டவன் நினைத்தால் அடுத்த வருடம் அல்லது அதற்கும் முன்னால் உங்களுடன் நானும் பங்கெடுப்பேன்) எல்லாம் அவன் செயல். உங்கள் என்னால் முடிந்த சிறு தொகை அனுப்பியுள்ளேன். பிரசாதத்திற்கு உபயோகமாக இருக்கும்.\nநான் மதுரையில் வசித்து வருகிறன். உங்களது வெப்சைட் தினமும் படிப்பேன். உங்களது உழவாரப்பணி சீரக்க வாழ்த்துகள் .\nநான் இரண்டு நாளாக ஊரில் இல்லை. இன்றுதான் வந்தேன். உங்கள் மகத்தான கைங்கர்யத்தை நினைத்து சொல்ல வார்த்தைகளே இல்லை.\nநான் குரோம்பேட்டையில் உள்ள கோயிலில் கலந்து கொள்ள உள்ளதால் உழ்வார பணிக்கு வர இயலாமல் உள்ளது. அடுத்த பணியிலாவது கலந்து கொள்ள ஆசை. பகவான் சங்கல்பம் எப்படி என்று தெரியவில்லை.\nசுந்தர்ஜி விளக்கு, திருவாச்சி எல்லாம் பள பளஎன்று உள்ளது. உங்களுக்கும் தரு ராஜா அவர்களுக்கும் சிவனின் கடைக்கண் பார்வை உள்ளது போலும் இல்லாவிட்டால் நாளை வர இருந்த உங்களை இன்றே கூப்பிட்டு விட்டாரே. உங்களது சேவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. ஓம் சிவ சிவ ஓம்.\nபல கோவி��ுக்கு பல வருடம் சென்று பிராத்தனை செய்தால் மனது எவ்வளவு ஆனந்தபடுமோ ,அந்த ஆனந்தம் இந்த இரண்டு மணி நேரத்தில் எனக்கு கிடைத்தது ,சுந்தருக்கும் அப்படி தான் என்று நினைக்கிறன்\nசுந்தர் என்னிடம் சொன்னபோது கூட நான் எதோ சிறு விக்ரகங்கள் அல்லது வேறு ஏதாவது தருவார்கள் என்று நினைத்தேன் காலையில் குருக்களிடம் சென்று கேட்டபோது அவர் இந்த பிரபைகளை காட்டினார் உண்மையில் கொஞ்சம் மலைதுதான் போனேன் ,சுத்தம் செய்வதை ஒழுங்காக செய்ய வேண்டுமே அரைகுறையாக செய்யா கூடாதே என்று மனம் வேண்டியது ,ஈசன் மேல் பாரத்தை போட்டு இருவரும் தொடர்ந்தோம்\nஉண்மையில் இன்று காலை என் குழந்தைக்கு பள்ளி admission interview காலை ஒன்பது மணிக்கு வர சொல்லி இருந்தார்கள் நாங்கள் வேலை முடிக்கவே 8.30 ஆகிவிட்டது ,இன்னும் இரண்டு அண்டா வேறு இருக்கிறது என்றார் அதை மட்டும் சுந்தரிடம் ஒப்படைத்துவிட்டு ,அவசரம் அவசரமாக கிளம்பி வந்தேன் வீட்டுக்கு வந்து சேர 9.10 ஆகிவிட்டது ,கை கால் அலம்பிவிட்டு வேறு உடை மாற்றிவிட்டு பள்ளிக்கு என் குழந்தையும் ,என் மனைவியும் அழைத்து கொண்டு சென்றேன் ,என்னடா 9.00 மணிக்கு வரசொனார்களே ,நாம் 9.30 கு தானே போகிறோம் எதாவது நினைதுவிடுவார்களா என்று ஒரு பக்கம் பயம் இருந்தது இருந்தாலும் ஈசன் பார்த்துகொள்வார் என்று நினைத்து இருந்தேன் என்ன ஆச்சிரியம் 9.00 மணிக்கு தொடங்க வேண்டிய interview 9.30 கு தான் ஆரம்பித்தார்கள் ,நாங்கள் காத்திருந்து 10.00 மணிக்கு மேல் தான் முடித்தோம்\nமனசுக்குள்ளயே ஈசனின் மகிமையை நினது மகிந்துகொண்டேன் ,அப்பொழுது யோசனை அட டா பேசாமால் அந்த அண்டாவையும் தேய்த்து விட்டு வந்து இருக்கலாமே என்று\nசெய்ய வேண்டும் என்ற மனமிருந்தால் போதும் – அந்த ஈசன் எல்லாவற்றையும் செவ்வனே நடத்திக்கொடுப்பான் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது உங்களின் இந்த பதிவு \nஇயங்குபவனும் அவனே – இறைவா என்றேண்டும் எங்களுக்கு துணை நின்றி நற்கதியை அருளிட பிரார்த்திக்கிறோம் \nவணக்கம். நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். கர்மாவை கழிக்க மிக சரியான வழி. விளக்கு எரியாத திருக்கோவில்களில் விளக்கு ஏற்றினால் அவர்கள் வாழ்வில் ஏற்றம் அடைவர். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு\nநானும், எனது தங்கை மற்றும் அவரது மகனும் உழவார பணியை தங்களுடன் சேர்ந்து செய்ய மிகவும் பிரியப்படுகின்றோம். ஆதலால் தங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/99.html", "date_download": "2020-12-01T23:24:00Z", "digest": "sha1:EHJ6QD2V6PASXJ73HOL2WKTLJHLALCLY", "length": 8756, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇலங்கையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன\n2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது.\n2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 17 ஆம் திகதி தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nநாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்\nமன்/சவேரியார் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர் றொட்சி 30.11.2020 அன்று இறைபதமடைந்தார் அன்னார் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆசிர...\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு\nமட்/சிவாந்த tவித்தியாலய அதிபர் திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள் மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு...\nதிடீரென 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 4வரை நிறுத்தம்\nகண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார். அதன்ப���ி...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்\nவிமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ...\nகல்முனை பிராந்திய சுகாதார பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்..\nகடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்க...\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா மாணவிக்கும் தொற்று பாடசாலைக்கு பூட்டு\nகிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/blog-post_4.html", "date_download": "2020-12-01T23:42:25Z", "digest": "sha1:FWD7QFG45PWC36QY3S32KNTCZ5OE4QQE", "length": 9504, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "கிழக்கு மாகாணம் உட்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கிழக்கு மாகாணம் உட்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது\nகிழக்கு மாகாணம் உட்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது\nஇலங்கையில் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணணக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்படி, மத்திய, வட மத்திய, ஊவா, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கிழக்கு மாகாணத்திலும், முல்லைதீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலும் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில், காற்றின் வேகமானது, தற்காலிகமாக அதிரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்\nமன்/சவேரியார் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர் றொட்சி 30.11.2020 அன்று இறைபதமடைந்தார் அன்னார் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆசிர...\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு\nமட்/சிவாந்த tவித்தியாலய அதிபர் திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள் மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு...\nதிடீரென 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 4வரை நிறுத்தம்\nகண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார். அதன்படி...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்\nவிமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ...\nகல்முனை பிராந்திய சுகாதார பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்..\nகடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்க...\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா மாணவிக்கும் தொற்று பாடசாலைக்கு பூட்டு\nகிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/56032/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T23:55:13Z", "digest": "sha1:X5QVXPA3TYGDTFZDD5WKVHQASLZANGVQ", "length": 26145, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஏற்படுத்தும் ஆபத்தான உபாதைகள் | தினகரன்", "raw_content": "\nHome ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஏற்படுத்தும் ஆபத்தான உபாதைகள்\nஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஏற்படுத்தும் ஆபத்தான உபாதைகள்\nஉணவு நஞ்சாவதால் தினமும் நாட்டில் ஏராளமானோர் பாதிப்பு\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிறார்கள். இன்று நோயற்ற மனிதர்களை காண்பது அரிதாகி விட்டது. ஒரு காலத்தில் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்த மனிதர்கள் இன்று இயற்கையை வஞ்சித்து செயற்கையாய் வாழ முற்பட்டதன் விளைவை தங்களது வாழ்நாளில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை உணவுகளைத் தவிர்த்து இரசாயனப் பதார்த்தங்கள் கலந்த உணவுகளை உட்கொள்ள முற்பட்டதன் விளைவுகளை மனிதன் தனது ஆரோக்கியத்தின் சரிவில் சந்தித்துக் கொண்டிருக்கின்றான்.\nதிருமண வீடொன்றில் உணவு நஞ்சாகியதில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதான நிகழ்வில் உணவு உட்கொண்டவர் உயிரிழந்தார். பாடசாலையில் வழங்கப்பட்ட பால் நஞ்சானதில் மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடிக்கடி செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமேயிருக்கின்றன. உணவு நஞ்சாவதும் அதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் இங்கு சாதாரண விடயமாகிப் போய் விட்டது.\nபல்வேறு நிகழ்வுகளில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதனாலும், அளவுக்கு அதிகமான இரசாயனப் பதார்த்தம் கலந்த சுவையூட்டிகள் உணவில் சேர்க்கப்படுவதனாலும் உணவு விரைவில் பழுதடைந்து நஞ்சாகின்ற நிலைக்கு வருகின்றது. திருமண வீடுகள், அன்னதான நிகழ்வுகள் மற்றும் அலுவலக நிகழ்வுகளில் பெருந்தொகையானவர்களுக்கு சமைக்கப்படும் உணவில் சமையல்காரர்கள் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது.\nசில இடங்களில் இறைச்சிகளைக் கொண்டு வருகின்ற போது இரசாய உரம் வந்த உரப்பைகளில் சுற்றிக் கட்டியே அனுப்புகின்றனர். இந்த இறைச்சிகளை அரைகுறையாக வேக வைத்து கொடுப்பதனால் அதிலுள்ள நஞ்சுப் பொருட்கள் உணவில் கலந்து உணவு நஞ்சாகின்ற நிலைமை ஏற்படுகின்றது.\nஆரோக்கியத்துக்காக சாப்பிட்ட காலம் போய் அலங்காரத்துக்காக சாப்பிடுகின்ற நிலைக்கு மனிதர்கள் வந்துள்ளார்கள். சத்துள்ள உணவுகள் மறைந்து சத���தில்லாத உணவுகளின் ஆக்கிரமிப்பே இன்று தொடர்கின்றது. மனிதர்களிடம் மட்டும் இருந்த கவர்ச்சி இப்போது உணவுப் பொருட்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. விதம் விதமான உணவுப் பொருட்கள் கடைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் வாங்கி சாப்பிட்டு விட்டு நோய் நொடியிலே வீழ்ந்து சாகின்றான் மனிதன்.\nஎமது நாட்டில் அண்மைக் காலமாக உணவு நஞ்சாதல் மூலம் ஏற்படும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக வைத்தியசாலைகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உணவு நஞ்சாகியதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் திருமண வீடுகள், பிறந்த நாள் நிகழ்வுகள், அன்னதான நிகழ்வுகள், அலுவலக நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் அங்கு வழங்கப்படுகின்ற உணவுகளை ரசித்து, ருசித்து சாப்பிடுவதற்க்கு அச்சப்பட்டவர்களாகவுள்ளனர்.\nநாட்டின் பல இடங்களிலும் உணவு நஞ்சாதலினால் பல் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற சம்பவங்கள் நாள் தோறும் இடம்பெற்று வருகின்றன. நமது நாட்டில் வருடம் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேர் வரை உணவு நஞ்சாவதனால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குள்ளாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பிடானது வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களையே குறிப்பிட்டுள்ளது. ஆனால் வைத்தியசாலைக்கு சமுகமளிக்காது வீடுகளில் தங்கியிருந்து கைவைத்தியம் மற்றும் தனியார் மருத்துவமனைகள், சித்த, ஆயுள்வேத வைத்தியசாலைகள் எனப் பலவற்றில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்பவர்கள் இதை விட பல மடங்காக இருக்க முடியும்.\nஇன்றைய இயந்திரத்தனமான அவசர யுகத்தில் வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் என பலர் எதைப் பற்றியும் யோசிக்காது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். தமது உடல் ஆரோக்கியத்தைக் கூட கவனிக்காதுள்ளனர். இப்பூமிப்பந்தில் மிக அற்ப காலம் மட்டும் உயிர் வாழும் மனிதர்கள் தங்களையும், தங்கள் சுற்றங்களையும் மறந்து எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பற்றி புரியவில்லை. குறைந்த பட்சம் தமது உடல் நலனில் தானும் அக்கறை செலுத்தாது எதை இவர்கள் சாதிக்கப் போகின்றார்கள்\nஉணவு நஞ்சாதல் என்பது எமது நாட்டிற்கு மட்டும் பாதிப்பல்ல. இன்று பல நாடுகளும் எதிர்நோக்கும் பெரும் பாதிப்பாக உணவு நஞ்சாதல் பிரச்சினை அமைந்துள்ளது. தற்போது உணவு நஞ்சாகுவது எமது நாட்டில் தினம் நடக்கும் சம்பவங்களாகி விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு சம்பவம் நடந்து முடிந்த பிறகு அது பற்றி விசாரணைகளை நடத்துவதும், அறிக்கைகளை சமர்ப்பிப்பதும் பெரிய விடயமல்ல. அச்சம்பவம் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.\nமனிதனது உடல் ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ள இதனை தடுக்க முடியாதா இதற்கு முதலில் உணவு எவ்வாறு நஞ்சாகின்றது இதற்கு முதலில் உணவு எவ்வாறு நஞ்சாகின்றது அந்த உணவு நஞ்சாவதை எவ்வாறு அடையாளம் காணலாம் அந்த உணவு நஞ்சாவதை எவ்வாறு அடையாளம் காணலாம் அந்த உணவுகளை உட்கொள்வதை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் அந்த உணவுகளை உட்கொள்வதை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி பலர் அறியாது இருக்கின்றனர். இதனை அறிந்து கொண்டால் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nஉணவு நஞ்சாவதற்கு பல ஏதுவான காரணிகள் உள்ளன. அதில் உணவில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்களும், உணவில் செயற்கையாக சேர்க்கப்படும் உணவுப் பதார்த்தங்களும் சுற்றுச் சூழலில் காணப்படும் பக்றீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களும் முக்கிய காரணமாக அமைகின்றன. நாம் உட்கொள்ளும் உணவின் சுவையை அதிகரிப்பதற்கும் அதன் தரத்தை உயர்ததுவதற்கும் கவர்ச்சிகரமாக உணவினை அழகுபடுத்துவதற்கும் என அதில் சேர்க்கப்படும் பலவிதமான இரசாயனப் பதார்த்தங்களும், அங்கீகரிக்கப்படாத பல இரசாயனப் பதார்த்தங்களும் உணவில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதும் உணவு நஞ்சாவதில் முக்கிய பங்காற்றுகின்றன.\nஉணவில் இயற்கையாக காணப்படும் இரசாயனப் பதார்த்தங்களும், செயற்கையாக சேர்க்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களும் ஒன்றிணைவதால் ஏற்படும் மாற்றங்கள், இரசாயனப் பதார்த்தங்களின் செறிவில் ஏற்படும் அதிகரிப்பு, உணவு உற்பத்தி செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தங்கள், உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் உணவில் சேர��தல், சில உணவுப் பொருட்களை அதிக கொதிநிலையில் சமைப்பதனாலும் அவ் உணவில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்பன உணவு நஞ்சாவதற்கு முக்கியமாக அமைகின்றன.\nஇவை தவிர உணவு நஞ்சாவதற்கு பக்ரீரியாக்கள் அதிக பங்களிப்ப வழங்குகின்றன. அவற்றில் சல்மனெல்லா, ஸ்ரெபிலோ, கொகிச ஓவல்ரியஸ், குளோஸ்றீடியம் பெடியோலைனம், பெசிலஸ்சாரியஸ், விபிலியோ உள்ளிட்ட எட்டுவகையான பக்றீரியாக்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைவதோடு அஸ்பஜிலஸ் உள்ளிட்ட சில பங்கசுகளும் உணவு நஞ்சாவதற்கு துணைபுரிகின்றன.\nஇவ்வாறான காரணிகள் உணவு நஞ்சாவதற்க்கு துணை புரிகின்ற போதிலும் இவற்றை பார்த்து பிரித்து அறிவதென்பது மிக கடினமாகும். உணவு நஞ்சாதலின் வெளிப்பாடாக உடலில் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்ப்படும். அவற்றில் வயிற்றோட்டம், வாந்தி, வயிற்றுளைவு, ஹெப்படைடிஸ் ஏ, நெருப்புக் காய்ச்சல் மாத்திரமல்லாமல் புழு நோய்களும் கூட ஏற்படும். சிலரிடம் மயக்க நிலையையும் அவதானிக்கலாம். ஆனால் இந்நோய் அறிகுறிகள் குறித்து எவரும் அசமந்தப் போக்குடன் நடந் துகொள்ளக் கூடாது. உடனடியாக வைத்தியசாலை சென்று வைத்தியரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉணவு நஞ்சாவது குறித்தும் அதனை தவிர்த்துக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். உணவுப் பொருட்கள் நஞ்சாகாதபடி அதனை களஞ்சியப்படுத்த வேண்டும். அத்துடன் உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் சமைப்பதிலும் கொண்டு செல்வதிலும் அதனை விநியோகிப்பதிலும் அதிகம் விழிப்போடு செயற்பட வேண்டும். அடிப்படை சுகாதாரத்தை பேணுவதன் மூலமும் உணவு நஞ்சாதல் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து எம்மை தவிர்த்துக் கொள்ளலாம்.\nசுத்தம் சுகம் தரும் என்பார்கள். அச்சுத்தத்தை ஆரோக்கியத்தின் மந்திரமாக அனைவரும் பயன்படுத்த வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோலவே எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழலாம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 122 மரணங்கள்\n- 3 பேர் வீட்டில் வைத்து மரணம்- இவர்களில் நேற்று ஒருவர்; நேற்றுமுன்தினம்...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 01.12.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்��டையில்...\nLTTE தொடர்பில் விஜயகலாவின் கருத்து; வழக்கு மார்ச்சிற்கு\nவிடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற சர்ச்சைக்குரிய கருத்துப்பட...\nபிரிட்டனில் அடுத்த வாரத்தில் தடுப்பூசி பயன்படுத்த வாய்ப்பு\nபிரிட்டன் மருத்துவமனைகள் முதற்கட்டமாக டிசம்பர் 7 ஆம் திகதி கொரோனா வைரஸ்...\nஉறவினர்கள் ஏற்காத உடல்கள் அரச செலவில் தகனம்\n- பிரேத அறைகளில் பல சடலங்கள் தேக்கம்- ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டதைத்...\nசெல்ல நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு சிறு காயம்\nஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் ஜோ பைடன் தனது செல்ல...\nமஹர சிறை அமைதியின்மை; மரணித்த கைதிகள் 11 ஆக உயர்வு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் மேலும் 2 கைதிகள்...\nநிந்தவூரில் கொள்ளை; கணவனும் மனைவியும் வைத்தியசாலைகளில் அனுமதி\nநிந்தவூர் 01 மீராநகர் வீதியில் உள்ள சில்லறைக் கடை கூரையை உடைத்து...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Thanjavur", "date_download": "2020-12-01T23:14:47Z", "digest": "sha1:HSMMK3PNQF57EROLF654DTCUD6FCHYHB", "length": 29942, "nlines": 67, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nபெண்: 749201 திருநங்கை: 97\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. எஸ்.எஸ்.பழனிமானிக்கம் - திராவிட முன்னேற்ற கழகம்- 588978 (வெற்றி) 2. முருகேசன்.பி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 102871 3. கிருஷ்ணகுமார்.என் - நாம் தமிழர் கட்சி - 57924 4. சம்பத் ராமதாஸ் - மக்கள் நீதி மய்யம் -23477 5. நடராஜன்.என்.ஆர் - தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)- 220849 6. ஸ்டாலின்.ஆர் - பகுஜன் சமாஜ் கட்சி 5741 7. பனசய்யாரங்கன்.கே.என் - தேசிய மக்கள் சக்தி கட்சி 217183 8. அப்துல் ஹரி - சுயேட்சை -1224 9. சம்ந்தா.கே.எஸ் - சுயேட்சை- 2603 10. செல்வராஜ்.ஆர் - சுயேட்சை- 27838 11. முத்துவேல்.எஸ் - சுயேட்சை- 4427 12. விஜயகுமார்.டி - சுயேட்���ை- 5358 16. நோட்டா- 14792 ---------------------------------- விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தஞ்சை நாடாளுமன்ற தொகுதி 1957–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 16 முறை தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சை, திருவையாறு, பாபநாசம், வலங்கைமான்(தனி) ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. 2008–ம் ஆண்டு தொகுதி வரையறை மூலம் இத்தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே இடம் பெற்று இருந்த தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்டசபை தொகுதிகள் மீண்டும் இடம் பெற்றது. மேலும் புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்று இருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டசபை தொகுதியும், நாகை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்று இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இருந்த திருவோணம், வலங்கைமான் தொகுதிகள் நீக்கப்பட்டன. தற்போது தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளும் பொதுத்தொகுதிகளாகும். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாற்றை புரட்டிப்பார்க்கும்போது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வசமாகவே இருந்தது. இங்கு காங்கிரஸ் 7 முறையும், தி.மு.க. 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 1957–ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962–ல் காங்கிரசை சேர்ந்த வைரவத்தேவர் வெற்றி பெற்றார். 1967–ல் சோமசுந்தர கோபாலர், 1971–ல் எஸ்.டி.சோமசுந்தரம் என தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்த எஸ்.டி.சோமசுந்தரம் 1977–ல் வெற்றி பெற்றார். பின்னர் 1979, 1980, 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிங்காரவடிவேல், 1991–ல் துளசி அய்யா வாண்டையார் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் தஞ்சை தொகுதி தி.மு.க. கோட்டையாகவே விளங்கி வந்தது. 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். கடைசியாக 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கு.பரசுராமன் வெற்றி பெற்றார். அந்த தேர்தல���ல் கு.பரசுராமன் 5 லட்சத்து 10 ஆயிரத்து 307 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு 3 லட்சத்து 66 ஆயிரத்து 188 வாக்குகளும் பெற்றனர். அதற்கு அடுத்தபடியாக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தம் 58 ஆயிரத்து 521 வாக்குகள் பெற்றார். 1979–ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்க விரும்பினார். அப்போது மத்தியில் இருந்த ஜனதா அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்திராகாந்தியை ஆதரிக்க அப்போதைய முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. இதையடுத்து அவர் இங்கு போட்டியிடவில்லை. தஞ்சை தொகுதியை பொறுத்தவரை 95 சதவீதம் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இங்கு 4 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடியும், 15 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடியும் மேலும் வாழை, வெற்றிலை, மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, எள் என பணப்பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் காவிரி நீரையும், பருவமழையையும் நம்பியே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் சரியாக வராததாலும், போதிய அளவு மழை பெய்யாததாலும் நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் இருந்தும் இன்னும் மக்கள் மீள முடியாமல் உள்ளனர். தென்னை, வெற்றிலை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தொகுதியை பொறுத்தவரை காவிரி நீர் பிரச்சினை தான் பிரதான பிரச்சினையாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தாலும், இதுவரை உரிய காவிரி நீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தவிர டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக மத்திய அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மீத்தேன் திட்டம், எண்ணெய் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் போன்ற திட்டங்களால் டெல்டா பகுதி பாலைவனம் ஆகும் என விவசாயிகள் மத்தியில் அச்சம் உள்ளது. தஞ்சை தொகுதியை பொறுத்தவரை பாதியில் விடப்பட்ட சுற்றுச்சாலை திட்டத்தை முழுமையாக ��ெயல்படுத்தியது, தஞ்சைக்கு மாநகராட்சி அந்தஸ்து, மேம்பாலங்கள், பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். தஞ்சை–பட்டுக்கோட்டை, தஞ்சை–அரியலூர் இடையே ரெயில்பாதை அமைக்க வேண்டும். தஞ்சையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட வேண்டும். விவசாயம் சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதோடு, புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். இப்படி தஞ்சை தொகுதியை எடுத்துக்கொண்டால் குறைகளுக்கு பஞ்சம் இல்லை. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கு.பரசுராமன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– கு.பரசுராமன் (அ.தி.மு.க.)...........................5,10,307 டி.ஆர்.பாலு (தி.மு.க.)..................................3,66,188 கருப்பு முருகானந்தம் (பா.ஜ.க.).......................58,521 கிருஷ்ணசாமி வாண்டையார்(காங்.)................30,232 தமிழ்ச்செல்வி (மார்க்சிய கம்யூ.)......................23,215 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கு.பரசுராமன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– கு.பரசுராமன் (அ.தி.மு.க.)...........................5,10,307 டி.ஆர்.பாலு (தி.மு.க.)..................................3,66,188 கருப்பு முருகானந்தம் (பா.ஜ.க.).......................58,521 கிருஷ்ணசாமி வாண்டையார்(காங்.)................30,232 தமிழ்ச்செல்வி (மார்க்சிய கம்யூ.)......................23,215 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 14,43,378 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,03,967. பெண் வாக்காளர்கள் 7,39,314. மூன்றாம் பாலினத்தவர் 97. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– தஞ்சை......................................2,71,799 ஒரத்தநாடு.................................2,28,884 திருவையாறு..............................2,53,708 பட்டுக்கோட்டை..........................2,31,489 பேராவூரணி................................2,09,38 மன்னார்குடி................................2,48,103 வெற்றி யார் கையில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 14,43,378 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,03,967. பெண் வாக்காளர்கள் 7,39,314. மூன்றாம் பாலினத்தவர் 97. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– தஞ்சை......................................2,71,799 ஒரத்தநாடு.................................2,28,884 திருவையாறு..............................2,53,708 பட்டுக்கோட்டை..........................2,31,489 பேராவூரணி................................2,09,38 மன்னார்குடி................................2,48,103 வெற்றி யார் கையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3 தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி தொகுதிகள் தி.மு.க. வசமும் உள்ளது. இதில் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரெங்கசாமி டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றார். பின்னர் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் நாடாளுமன்ற தேர்தலோடு தஞ்சை சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் 2 கட்சிகளின் பலமும் சமமாக உள்ளது. திருவையாறு, மன்னார்குடியில் கணிசமான வாக்கு வித்தியாசத்திலும், ஒரத்தநாடு தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலும் தி.மு.க. வென்றது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். தி.மு.க.வுக்கு, காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பலம் இருப்பதால் இந்த முறை வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் தி.மு.க. பிரசாரத்தை தொடங்கி உள்ளது. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தஞ்சை, பட்டுக்கோட்டை தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்திலும், பேராவூரணி தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலும் வென்றது. அ.தி.மு.க. வசம் இருந்த தஞ்சை தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்ததில் தொண்டர்களுக்கு சற்று வருத்தம் தான். என்றாலும் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா., புதிய தமிழகம் என கட்சிகளின் கூட்டணி அணிவகுப்பை பார்த்தால் த.மா.கா. வேட்பாளருக்கு பலம் கூடி இருக்கிறது. இது தவிர அ.ம.மு.க. சார்பில் பேராசிரியர் பொன்.முருகேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார், மக்கள் நீதிமய்யம் சார்பில் சம்பத் ராமதாஸ் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இதனால் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. எனவே தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க. மற்றும் த.மா.கா. கடுமையாக மல்லுக்கட்டும் என்றே தெரிகிறது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஒட்டு விவரம் வருமாறு:– தஞ்சை (அ.தி.மு.க. வெற்றி) எம்.ரெங்கசாமி (அ.தி.மு.க.)...................1,01,362 அஞ்சுகம் பூபதி (தி.மு.க.)........................74,488 ராமலிங்கம் (பா.ஜ.க.)................................3,806 ஜெயப்பிரகாஷ் (தே.மு.தி.க.)......................1,534 ஒரத்தநாடு (தி.மு.க. வெற்றி) எம்.ராமச்சந்திரன் (தி.மு.க.).....................84,378 ஆர்.வைத்திலிங்கம் (அ.தி.மு.க.).............80,733 டாக்டர் ராமநாதன் (தே.மு.தி.க.).................6,351 கந்தசாமி (நாம்தமிழர் கட்சி)........................1,891 திருவையாறு (தி.மு.க. வெற்றி) துரை.சந்திரசேகரன் (தி.மு.க.)...............1,00,043 எம்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)..............85,700 ஜீவக்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூ.).................8,604 சண்முகம் (நாம்தமிழர் கட்சி)......................1,806 பட்டுக்கோட்டை (அ.தி.மு.க. வெற்றி) சி.வி.சேகர் (அ.தி.மு.க.)..........................70,631 மகேந்திரன் (காங்.)..................................58,273 செந்தில்குமார் (தே.மு.தி.க.)\t11,231 முருகானந்தம் (பா.ஜ.க.)\t11,039 பேராவூரணி (அ.தி.மு.க. வெற்றி) கோவிந்தராசு (அ.தி.மு.க.)\t73,908 அசோக்குமார் (தி.மு.க.)\t72,913 தமயந்தி (இந்திய கம்யூ.)\t5,816 இளங்கோ (பா.ஜ.க.)\t4,612 மன்னார்குடி (தி.மு.க. வெற்றி) டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.)\t91,137 காமராஜ் (அ.தி.மு.க.)\t81,200 முருகையன்பாபு (தே.மு.தி.க.)\t5,966 பாலசுப்பிரமணியன் (பா.ம.க.)\t1983\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழி��ை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-02T00:48:00Z", "digest": "sha1:HZWKX3IZ3WW3FESPAPUTBYRTLHNZLXBM", "length": 7331, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்லாண் பிள்ளை பெற்றாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்லாண் பிள்ளை பெற்றாள் என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும். இவ்வூர் செஞ்சியில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் கடலாடி குளத்தில் இருந்து மேற்கே 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை. விழுப்புரம் மாவட்டத்திலேயே அதிக ஆசிரியர்களை கொண்ட ஊர் எனப் பெயர் பெற்றது. [சான்று தேவை]\nதிண்டிவனம் வட்டம் · செஞ்சி வட்டம் · வானூர் வட்டம் · விழுப்புரம் வட்டம் · விக்கிரவாண்டி வட்டம் · கண்டாச்சிபுரம் வட்டம் · மேல்மலையனூர் வட்டம் · மரக்காணம் வட்டம் · திருவெண்ணெய்நல்லூர் வட்டம் (புதியது)\nமேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · முகையூர் ·\nஅனந்தபுரம் · அரகண்டநல்லூர் · செஞ்சி · கோட்டக்குப்பம் · மணலூர்ப்பேட்டை · மரக்காணம் · திருவெண்ணெய்நல்லூர் · வளவனூர் · விக்கிரவாண்டி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி •\nகெடிலம் ஆறு • கோமுகி ஆறு • சங்கராபரணி ஆறு • செஞ்சி ஆறு • தென் பெண்ணை ஆறு • மணிமுத்தா ஆறு •\nதமிழ்ந��டு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2012, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43802/", "date_download": "2020-12-02T00:41:26Z", "digest": "sha1:ZAHAEAPBWV66R5R3SSNY2WBBSVJZ2GLJ", "length": 21006, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா வாழ்த்துக்கள் யோசனைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் விழா வாழ்த்துக்கள் யோசனைகள்\nஇதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் உங்களை அறிந்து உங்கள் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்கள் அறிமுகம் எனக்கு யூட்யூப் மூலமாகவே நிகழ்ந்த்து. சங்க இலக்கியம் பற்றி தேடும் போது உங்களின் ஒரு பேட்டியை காண நேர்ந்த்து. ஐந்து நிமிடம் பார்த்ததுமே அதில் உள்ள செறிவான விஷயங்கள் என்னை திரும்ப திரும்ப அந்த பேட்டியை பார்க்க வைத்தது. சுமார் பத்து முறையாவது பார்த்திருப்பேன். ஏனெனில் அது நான் அறிந்த வரலாற்றில் இருந்து மாறுபட்டு ஒரு புதிய கோணத்தில் வரலாற்றை காட்டியது. ஒவ்வொரு முறை பார்க்கயிலும் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். அதை தொடர்ந்து உங்களின் பல விடியோக்களை பார்த்து அதன் பின் உங்கள் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். தமிழில் நான் முதல் முதலாக படித்த இணையதளம் உங்களுடையதே.\nஅன்மையில் நடந்த விஷ்ணுபுரம் விழா வீடியோ ஏதும் இருக்கிறதா இதுவரை நடந்த எந்த விஷ்ணுபுரம் விழா வீடியோவும் யூட்யூபில் என் தேடலுக்கு சிக்கவில்லை ஒரு சிறு பதிவை தவிர. பல அரிய இலக்கியவாதிகளை அடையாளம் காட்டி, பல இலக்கியவாதிகள் சேர்ந்து விவாதிக்கும் பதிவுகள் முக்கியம் என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம் மேடைப்பேச்சாவது காணக் கிடைத்தால் நன்றாக இருக்கும். அது விழாவில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு அதை பார்த்து நிறைவடைய ஒரு வாய்ப்பாக அமையும். இலக்கியத்தை புதிதாக வாசிக்க தொடங்கும் என்னை போன்றவர்களுக்கு அது பல விஷயங்களை அறிந்துக்கொள்ள உதவும். உதாரணமாக உங்களது இலக்கிய கூட்டங்களின் பதிவு துணுக்குகளிள் இருந்தே எனக்கு பல புதிய விஷயங்களை தெ��ிந்து கொள்ள முடிகிறது. இனி நடக்கும் விழாக்கள், கூட்டங்கள் பதியப்பட்டு பகிரப்பட்டால் மகிழ்ச்சி.\nஒலிப்பதிவுகள் அல்லது ஒளிப்பதிவுகள் செய்வதில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. ஒன்று, இன்றைய இணையச்சூழல் வன்முறைக்களம். தங்கள் படங்கள் வெளிவருவதை கணிசமான வாசகர்கள், குறிப்பாக வாசகிகள் விரும்புவதில்லை\nசரியான ஒளி அமைத்து முறையாக பதிவுசெய்தால் நிகழ்ச்சியின் அந்தரங்கத்தன்மை இல்லாமலாகி அது ஒருவகை நடிப்பாக மாறிவிடக்கூடும். தன்னிச்சையாக, கட்டின்றி நிகழும் உரையாடலில் சுயதணிக்கை இருப்பதில்லை. பதிவுசெய்யும்போது சுயதணிக்கை பெரியபிரச்சினையாக ஆகிவிடுகிறது\nஆகவே கூடுமானவரை பதிவுகள் தேவையில்லை என்பதே என் எண்ணம்\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் முதன்முறையாக கலந்து கொண்டேன். இப்படியான இலக்கிய விழாவும் , வாசகர் வட்டமும் மிகுந்த மகிழ்ச்சி தந்த விஷயங்கள். விழாவிலும் ,விவாதங்களிலும் கலந்து கொண்டவர்களின் இலக்கிய பேச்சுகளில் மறக்கப்பட்ட சமுதாய சங்கடங்களை பாடல் மூலமும், பேச்சு மூலமும் வெளி கொண்டு வந்தது நம் மனதை நம் கண்ணால் பார்த்தது போலிருந்தது. நண்பர்கள் அனைவரின் தன்னகங்காரமில்லா உழைப்பும், இந்திய அரசியலிலும்,நிர்வாகவியலிலும் இன்று காணக்கிடைக்காத ஒன்று என்றே நினைக்கிறேன். திங்கட்கிழமை நடந்த கலந்துரையாடல்களில் நானும் கலந்து கொண்டேன். எங்களது விருந்தினர் மாளிகையை விட்டு நீங்கள் அனைவரும் கிளம்பிய போது ஒரு நெருங்கிய குடும்ப விழாவில் கலந்து கொண்டு பிரியும் போது ஏற்படும் மன எழுச்சி உங்களை வழி அனுப்பிவைக்கும் போது ஏற்பட்டது.\nஎனது மரியாதைக்கும் அன்புக்குமுரிய உயர்திரு தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு, விஷ்ணுபுரம் விருது வழங்கப்படவிருப்பதை காலம் தாழ்த்தியே அறிந்து கொண்டேன்.\nஎங்கள் தேசத்திலிருந்து நீங்கள் விருதுக்குத் தெரிந்த மனிதர் ரொம்பப் பொருத்தமானவர். மிகச் சிறந்த தெரிவு. மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.\nஓர் எழுத்தாளனுக்கு உரிய நேரத்தில் உரியவர்களால் விருதுகள் வழங்கப்படும் பொழுது, அந்த விருதுக்கும் பெருமை, அதை வழங்கியவர்களுக்கு மகத்தான பெருமை. மூன்றாமிடம் விருதைப் பெறுபவருக்குத்தான். அந்த வகையில், உங்களை மனசாரப் பாராட்டுகிறேன்.\nவிருதுக்கான ��லைஞனைத் தேடிக் கண்டுபிடிக்கும் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nஅடுத்த கட்டுரைஅன்னியர்கள் அளித்த வரலாறு\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 54\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\nபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/market-raja-mbbs-official-teaser-arav-kavya-thapar-saran/", "date_download": "2020-12-01T23:29:45Z", "digest": "sha1:TGX6HL3JKXG5C72HKRH56UFSOCYI4NZR", "length": 5424, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Market Raja MBBS Official Teaser | Arav, Kavya Thapar | Saran - Kollyinfos", "raw_content": "\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து...\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/ringtone-download.html?showComment=1295210815000", "date_download": "2020-12-01T23:23:06Z", "digest": "sha1:ASTQ5OLGKVQ3ANAKJ45KGBMPEROQZRHD", "length": 15567, "nlines": 129, "source_domain": "www.winmani.com", "title": "இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.\nஇசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.\nwinmani 4:54 AM அனைத்து பதிவுகளும், இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஉலக இசை வல்லுனர்கள் உருவாக்கும் அழகான மற்றும் மனதை\nமயக்கும் ரிங்டோன் ( Ringtone ) -ஐ இலவசமாக ஆன்லைன் மூலம்\nஇசைப்பிரியர்கள் மட்டுமல்லாது அனைவருக்குமே இசையின் மீது\nஒரு நாட்டம் இயற்கையாகவே இருக்கும். இசை மொழிகளை\nதாண்டியது என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபிக்க உதவியாக\nஒரு தளம் உள்ளது. இந்தத்தளத்தில் உலக இசை வல்லுனர்கள்\nஅனைவரின் சிறந்த ரிங்டோனும் நமக்கு இலவசமாக கிடைக்கிறது.\nஇந்ததளத்திற்கு சென்று நாம் நமக்கு உலக அளவில் விரும்பிய\nஇசைக்கலைஞர்களை தேர்ந்தெடுத்தால் அவர்கள் கொடுத்திருக்கும்\nஇசையை எளிதாக ரிங்டோனாக இலவசமாக தரவிரக்கலாம்.\nஒவ்வொரு கலைஞர்களின் இசைக்கும் ஒவ்வொரு தளமாக\nசென்று தேடாமல் ஒரே தளத்தில் இருந்து கொண்டு அனைத��து\nபிரபலமான இசைக்கலைஞர்களின் இசையையும் ஆன்லைன்\nமூலம் Play செய்து கேட்கலாம், தரவிரக்கலாம். இசைப்பிரியர்கள்\nமட்டுமல்லாது அலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும்\nநம் வாயில் இருந்து வரும் வார்த்தை அடுத்தவர் மனதை\nகாயப்படுத்தினால் நமக்கு மன அமைதி கிடைக்காது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தேனியின் கூட்டுக்கண்களில் எத்தனை விழிலென்சுகள் உள்ளது\n2.இந்தியக்கடற்கரையின் மொத்த நீளம் என்ன \n3.எந்தப்பூனை இனத்திற்கு வால் கிடையாது \n4.கூடைப்பந்து விளையாட்டு எந்த நாட்டில் தோன்றியது \n5.தஞ்சை பெரிய கோவிலில் உள்ள லிங்கத்திருவுருவம்\nஎத்தனை அடி உயரம் கொண்டது  \n6.முதன் முதலில் பருகும் சோடா விற்பனைக்கு வந்தது\n7.சிறுத்தை வாயின் சராசரி நீளம் என்ன \n8.அகல்விளக்குகள் உருவான ஆண்டு எது \n9.ஒன்பது கிரகங்களுக்கும் கோவிலாக உள்ள இடம் எது \n10.அக்பர் எந்த ஆண்டு இறந்தார் \n1.சுமார் 12,000 விழி லென்சுகள்,2.6000 கி.மீ,3.இங்கிலாந்தில்\nஉள்ள மான்கள் என்ற பூனை இனத்திற்க்கு,4.ஸ்வீடன் ,\nபெயர் : நிக்கோலா தெஸ்லா ,\nமறைந்த தேதி : ஜனவரி 7, 1856\nஇவர் ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப்\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,20 ஆம்\nகாந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான\nபங்களிப்புக்களினால் மிகவும் புகழ் பெற்றார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபுதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\n(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masmalima.com/ta/", "date_download": "2020-12-01T23:58:56Z", "digest": "sha1:34QRUBLLO4RS53VVO6R6TBMGGO6HYQS7", "length": 8452, "nlines": 110, "source_domain": "masmalima.com", "title": "முகப்பு பக்கம் – MAS Fabric Park Malima", "raw_content": "\nMAS கிரிடா லினியா AITC\nBAM னிடிங் (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\nடெக்ட்பிறின்ட் லங்கா (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\nடிரிசல் வெப்ரிக் (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\nMAS கிரிடா லினியா AITC\nBAM னிடிங் (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\nடெக்ட்பிறின்ட் லங்கா (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\nடிரிசல் வெப்ரிக் (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\nவாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி “மலிமா”\nதகவல் பகிர்தல், திசையை வழங்குவது மற்றும் ஆதரவு நீட்டிக்க\nவாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி “மலிமா”\nதகவல் பகிர்தல், திசையை வழங்குவது மற்றும் ஆதரவு நீட்டிக்க\nவாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி “மலிமா”\nதகவல் பகிர்தல், திசையை வழங்குவது மற்றும் ஆதரவு நீட்டிக்க\nவாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி “மலிமா”\nதகவல் பகிர்தல், திசையை வழங்குவது மற்றும் ஆதரவு நீட்டிக்க\nவாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி “மலிமா”\nதகவல் பகிர்தல், திசையை வழங்குவது மற்றும் ஆதரவு நீட்டிக்க\nவாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி “மலிமா”\nதகவல் பகிர்தல், திசையை வழங்குவது மற்றும் ஆதரவு நீட்டிக்க\nவாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி “மலிமா”\nதகவல் பகிர்தல், திசையை வழங்குவது மற்றும் ஆதரவு நீட்டிக்க\nவாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி “மலிமா\"\nபேப்ரிக் பார்க் மாலிமா பற்றி\nஎஹ}மூபயுpனீ மூடஆ ரயுப{ டிலஒறுமூஙஊ யூணூமுப.எஹ}புமூமறு ஙசயுமமூஜ ரலசுஞÚஙடுஇரûசயுமமூஜ ரலசுஞறுஙடுஇஆயுளு டிசூமு டிஹசுமுஇஅஹலஅஹ ந்இ டிஹசுமுஇஅöற எஜயுபáமுஏ ளடிடிஞØல ஐஇறடஹப ரஜ றுஅஹலஅஹக்ஓ டீஙஓமூஅ டிஹறுழுசஆ றுஇயுமஹஇ மஇஆடிறுழுஓ ழணூ டிஏழு லஹப எறகும சுஎ டீஜ டிசுபமூஜ யமூஸஞறுஇயஎசுபவுஓ றஏழு பஇயல்டிஎயுப அகும்ஆ டூஎமூட டீஓல்சூமூஅபமூஜீ pஹசுபுஏஆ டூஹறுஇட ஙபஎடுபநூபுஏ னபச்ஆ ஹணூறுஙஅஹஒ மூலமு பணுவனூஎறகுமஹஒ ஹßறுஙஅஹஒ ஙபஎடுஇ எஒமஹவுனடு அகும்ஆ துணுணனூச்மமூஜ எஸயுமஎஙஹமஆஇயுமஹக்ஓ எம யடஏம.\nஐளூஙடஹமஇஅஹலஅஹ றுஇயுமஹக்டு ரஜ யமூஒஞறு க்லஹிஹச யடஏமலஓ அய்ங எஜீ பமூஜ றசூமுஊ��றுஇழுகமூஅலஹஒ ருஒலசுமவுஓ வுடூளசுடீ அகும்ஆ றமுபஒஎமுபஹஒ கறே மூனடீமூகபமூஜன்ஆ றசமூஎன்ஆ நசுறு பஹநகறு.\nஎங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nநீங்கள் பெற்றுக் கொள்ளும் வசதிகள்\nமேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்\nMAS Fabric Park “மாலிமா”உங்கள் தொழில்மூறை வெற்றியுடன் வாழ்கை இலக்குகளை அடைந்திட எங்களுடன் சேவை வழங்குனராக பாதுகாப்பான சுழலில் சரியான நிர்வாகத்துடன் இனைந்துடுங்கள்\nMAS கிரிடா லினியா AITC\nBAM னிடிங் (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\nடெக்ட்பிறின்ட் லங்கா (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\nடிரிசல் வெப்ரிக் (தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nettizan-who-responded-to-h-raja", "date_download": "2020-12-02T00:47:44Z", "digest": "sha1:Y35KPKG6LCDYZOFON3FFIE5FOIA7SRSC", "length": 11256, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தென்கிழக்கு அக்னி மூலை...! பெரியார் நெருப்பு உங்களை எரிச்சிடும்...! ஹெச்.ராஜாவை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்! எதுக்கு தெரியுமா?", "raw_content": "\n பெரியார் நெருப்பு உங்களை எரிச்சிடும்... ஹெச்.ராஜாவை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன் ஹெச்.ராஜாவை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்\nவடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது குறித்து, ஹெச்.ராஜா ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்கு மாநிலம் அக்னி மூலை என்றும் பெரியார் நெருப்பு உங்களை எரித்துவிடும் என்றும் நெட்டிசன் ஒருவர் கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதிரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. திரிபுராவில் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போது, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகிறது.\nவட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக ஹெச்.ராஜா தனது டுவிட்டரில், வடக��ழக்கு என்பது ஈசான் மூலை. ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்க வேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான் என்று பதிவிட்டுள்ளார்.\nஹெச்.ராஜாவின் இந்த டுவிட்டர் பதிவுக்கு, நெட்டிசன் ஒருவர், வடகிழக்கு மாநிலங்கள் ஈசான்ய மூலை தான் ஆனால், தென்கிழக்கு மாநிலம் அக்னி மூலை ஆனால், தென்கிழக்கு மாநிலம் அக்னி மூலை பெரியார் நெருப்பு உங்களை எரிச்சிடும். ஸ்கெளட் தேர்தலில் அசிங்கப்பட்டு, ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவிடம் வீழ்ந்த கதையை இன்னும் மறக்கவில்லையா\nவடகிழக்கு மாநிலம் ஈசான்ய மூலை\nதென்கிழக்கு மாநிலம் அக்னி மூலை\nபெரியார் நெருப்பு உங்களை எரித்துவிடும்\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரண���்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-not-to-answer-confused-kamal---subaveerapandiiya", "date_download": "2020-12-02T01:14:57Z", "digest": "sha1:G6IJTGPMLUADFUXB4CWQME27OMG2R77O", "length": 12071, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பதில் சொல்ல தெரியாத ரஜினி; அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை கமல் - வெளுத்து வாங்கும் சுப.வீ...", "raw_content": "\nபதில் சொல்ல தெரியாத ரஜினி; அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை கமல் - வெளுத்து வாங்கும் சுப.வீ...\nஎந்த சிக்கலான கேள்விக்கும் பதில் சொல்ல தெரியாமல் ரஜினி இமயமலை புறப்பட்டார். கமல் நான் இடதுசாரியும் இல்லை, வலதுசாரியும் இல்லை என்கிறார் என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சுட்டிக் காட்டினார்.\nகோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர்திடலில் நகர தி.மு.க.சார்பில் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடுவிளக்க பொதுக் கூட்டம் நடந்தது.\nஇந்த கூட்டத்திற்கு, மாவட்ட தொண்டரணிதுணை அமைப்பாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.\nஇந்தக் கூட்டத்தில், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்று பேசினார்.\nஅப்போது அவர், \"தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணமான ஐந்து மாதத்தில் மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் பல சித்திரவதைகளை அனுபவித்தவர்.\nதமிழ்நாட்டில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நீட் தேர்வு, இந்தி திணிப்பு, ரத யாத்திரை என எந்த பிரச்சனை, பாதிப்பு என்றாலும் முதல்குரல் கொடுப்பவர் ஸ்டாலின்தான்.\nசட்ட மன்ற உறுப்பினர், மேய���், உள்ளாச்சி துறை அமைச்சர், துணை முதல்வர் பதவி, அரசியலில் நெழிவு, சுழிவு கற்றவர் ஸ்டாலின்.\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வருவதுபோல் இன்று பலபேர் முதலமைச்சர் பதவி கனவில் உலா வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை கூறலாம்.\nஅரசியலில் கால் பதிக்க வந்துள்ள இவர்களுக்கு இலட்சியம், கொள்கை கிடையாது. எந்த சிக்கலான கேள்விக்கும் பதில் சொல்ல தெரியாமல் ரஜினி இமயமலை புறப்பட்டார். கமல் நான் இடதுசாரி இல்லை, வலதுசாரியும் இல்லை மையத்தில் இருப்பதாக கூறுகிறார்.\nடி.டி.வி.தினகரன் தான் கொள்ளை அடித்த பணத்தை கொண்டு தமிழக வாக்காளர்களை கவர்ந்துவிடலாம் என்று கனவு கொண்டிருக்கிறார்.\nஎடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை பாதுகாக்க மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டனர்.\nமக்களால்தேர்வு செய்யப்பட்ட பொன். ராதாகிருஷ்ணனுக்கு மத்திய இணை அமைச்சர் என்ற டம்மி பதவி. மக்களால் தேர்வு செய்யப்படாத நிர்மலா சீத்தாராமனுக்கு இராணுவ அமைச்சர் பதவி. இதுவேதனைக்கு உரியது.\nரத யாத்திரையை தமிழக அரசு தமிழகத்தில் அனுமதித்திருக்க கூடாது\" என்று அவர் பேசினார்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/smita-sketch-to-break-modi-plan-master-stokes-day", "date_download": "2020-12-01T23:54:35Z", "digest": "sha1:HLMXRBTQHZKDHU2VGPJ6Q36PGCY4L6SP", "length": 12866, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி பிளானை முறியடிக்க செம ஸ்கெட்ச்?! மாஸ்டர் ஸ்டோக் வைக்கும் தினகரன்!?", "raw_content": "\nமோடி பிளானை முறியடிக்க செம ஸ்கெட்ச் மாஸ்டர் ஸ்டோக் வைக்கும் தினகரன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை MLA தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லியின் விருப்பத்தை முறியடிக்கும் விதமாக ஜெயலலிதாவின் அடுத்த பிறந்தநாளில் தமிழகத்தில் உண்மையான அம்மா அரசு இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஅதேகடிதத்தில், “ஜெயலலிதா தனது மாநிலங்களவையில் பேசிய முதல் பேச்சுக்காக அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில், “எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால் கழகம் பிளவுப்பட்டபோது, தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று புரட்சித் தலைவரின் வாரிசு, புரட்சித் தலைவி அம்மா தான் என்ற அங்கீகாரத்தைப் பெற்று, கழகத்தை ஒன்றிணைத்து இழந்த சின்னத்தை மீட்டதோடு, இழந்த புரட்சித் தலைவரின் ஆட்சியையும் மீண்டும் நிலைநாட்டியவர் இதயதெய்வம் அம்மா.\nமக்களுக்கு நன்மை செய்திடவும், அதற்கு முரணான வகையில் செயல்படும் எந்த சக்தியையும் வீழ்த்திடவே நம் அம்மா நம்மை பயிற்றுவித்தார்கள். மக்கள் வாழ்வில் பல நலத்திட்டங்களை சிந்தித்து, அதன் வாயிலாக அவர் ஏற்றி வைத்த திருவிளக்கு இன்று எத்தனையோ குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டு வாழவைத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பேரியக்கமாக அ.தி.மு.க.வை நிலைநிறுத்திய பெருமை அம்மாவையே சாரும். அவரது பேராற்றலையும், ஆட்சி முறையையும் கண்டு பல உலக நாட்டுத் தலைவர்கள் வியந்து போற்றிப் புகழ்ந்த பேராளுமையாக அம்மா திகழ்ந்தார்’’ என்று குறிப்பிட்டவர், இன்றைய அதிமுக அரசின் நிலையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.\n“அம்மாவின் ஆட்சியில் தமிழகம் என்றாலே மற்றவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டது. ஆனால் இன்றோ அத்தனை சிறப்புகளையும் இழந்து, நம் அம்மா கம்பீரத்தோடு நிலைநாட்டிய தமிழகத்தின் பெருமையையும், கழகத்தின் சிறப்பையும் டெல்லியிடம் அடிமைசாசனமாக எழுதிக் கொடுத்துவிட்ட கொடுஞ்செயலை தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கும் புரட்சியின் காலம் இது.\nஅடிமைத் தன அரசியலையும் அடிமைத் தன ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கும் இன்றைய துரோகிகள் கூட்டத்தின் பிடியில்தான் அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் இருக்க வேண்டும் என்பது டெல்லியின் விருப்பம். அதையே அவர்கள் நிறைவேற்றியுள்ளார். இதை நீதியின் வழி நின்று அம்மாவின் வழியில் வென்றெடுப்போம்.\nஅடுத்த ஆண்டு நம் அம்மாவின் 71-வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் அம்மா நிறுவிக்காட்டிய உண்மையான மக்கள் அரசை, யாருக்கும் மண்டியிடாத அரசை, வளமான தமிழர் வாழ்வை, தலைநிமிர்ந்த தமிழகத்தை அமைத்துக்காட்ட சபதம் ஏற்றிடுவோம்’’ என்று தன் கடிதத்தை முடித்துள்ளார்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/232198?_reff=fb", "date_download": "2020-12-02T02:04:01Z", "digest": "sha1:NS3WCZIIFSSOQHUD3AWHIQNSEWKENEAR", "length": 7116, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த சுவிஸ் மாகாணங்களுக்கு செல்லவேண்டாம்: ஜேர்மனி அறிவுரை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பி���ித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த சுவிஸ் மாகாணங்களுக்கு செல்லவேண்டாம்: ஜேர்மனி அறிவுரை\nசுவிஸ் மாகாணங்கள் சிலவற்றிற்கு செல்லவேண்டாம் என ஜேர்மனி அரசு தன் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.\nசுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களுக்கு செல்லவேண்டாம் என ஜேர்மனி தன் குடிமக்களுக்கு பயண ஆலோசனை தெரிவித்துள்ளது.\nஅத்துடன், ஜேர்மனியிலிருந்து யாராவது ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஜேர்மனிக்கு திரும்பும்பட்சத்தில், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதா இல்லையா என்ற முடிவும், அந்தந்த நபருடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது தான் எங்கு சென்று வந்தேன் என்பதன் அடிப்படையில், தனிமைப்படுத்திக்கொள்வதா வேண்டாமா என்ற முடிவெடுப்பது அவரவர் விருப்பம்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4", "date_download": "2020-12-02T00:21:37Z", "digest": "sha1:R3FFALATYB4UGPWJUBPNYKGEMD74WEK2", "length": 19767, "nlines": 312, "source_domain": "pirapalam.com", "title": "இளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்! உச்சத்தை எட்டிய ஹாட் கிளாமர் பாடல் சாதனை இதோ - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்��ும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம் உச்சத்தை எட்டிய ஹாட் கிளாமர் பாடல் சாதனை இதோ\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம் உச்சத்தை எட்டிய ஹாட் கிளாமர் பாடல் சாதனை இதோ\nஹிந்தி சினிமா படங்கள் என்றால் சில அடல்ட் விசயங்கள் அதிகம் இருப்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதிலும் ஐட்டம் பாடலுக்கு படங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஹிந்தி சினிமா படங்கள் என்றால் சில அடல்ட் விசயங்கள் அதிகம் இருப்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதிலும் ஐட்டம் பாடலுக்கு படங்களில் மிகுந்த முக்கியத்துவம் க��டுக்கிறார்கள்.\nசூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஏற்கனவே ரேஸ் 3 படம் வசூலை தாறுமாறாக வாரிக்குவித்தார். அவருக்கு அதிகமான மார்க்கெட் அங்கு உள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வரவுள்ள படம் Bharath.\nஇப்படத்திலிருந்து கடந்த ஏப்ரல் 24 ம் தேதி Slow Motion Song என்ற பாடல் வெளியானது. இதில் நடிகை திஷா பதானி அவருடன் கவர்ச்சி நடிகையாக குத்தாட்டம் போட தற்போது 29 மில்லியன் பார்வைகளை தாண்டி உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும் 622K லைக்ஸ் பெற்றுள்ளது.\nவிஜய் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கவே இல்லை\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nதங்கியிருந்த ஹோட்டலில் குடிபோதையில் நடிகை டாப்ஸி செய்த...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசூர்யா நடிப்பை பார்த்து மனசுக்குள்ளேயே திட்டினேன்: பிரபல...\nநடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் தற்போது...\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை...\nலாரன்ஸ் எப்போதெல்லாம் தன் மார்க்கெட்டில் சறுக்குகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு காஞ்சனா...\nநடிகை ரெஜினாவின் காதலர் இவரா\nகேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக படங்களில்...\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nநடிகை சமந்தாவின் சம்பளத்தை கேட்பவர்களுக்கு தலை சுற்ற���ே ஏற்பட்டுவிடும்.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்திற்கு வரும்...\nகீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். தெலுங்கில்...\nவிஜய்யின் 63வது படத்தில் இணைந்த ஒரு ஸ்பெஷல் பிரபலம்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் வந்த தெறி, மெர்சல் படங்களை இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும்...\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nஅட்லீ படம் இயக்கினாலே அதன் கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும். தற்போது...\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nசமீப காலமாக நடிகைகள் சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் சர்வ சாதாரணமாக...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவ்வளவு அழகாக நயன்தாராவை பார்த்துள்ளீர்களா\nதனுஷ் படம் சிக்கலில் மாட்டியது, காரணம் விஜய் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/amy-undergone-dna-test", "date_download": "2020-12-02T01:10:09Z", "digest": "sha1:YJVUAJSQSHASHXPGKTILB7GF2FHEPQHV", "length": 8827, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எமிக்கு DNA சோதனை...! எதற்கு தெரியுமா ...?", "raw_content": "\nலண்டனை சேர்ந்த ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகமானார்.\nலண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் தற்போது, டிஎன்ஏ சோதனை க்கு முன்வந்துள்ளார்..என்ன காரணம் என்று அனைவரும் மிக ஆர்வமாக கேட்ட போது, தன்னுடைய மூதாதையர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், உண்மையில் தான் பிரிட்டிஷ் பெண் தானா..\nஎன்னுடைய அப்பாவோட பாட்டி ஒரு போர்ச்சுக்கீசியர்.1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து வந்து செட்டல் ஆனார்கள்.எனவே என்னுடைய ஜீன் எதனை ஒத்துப்போகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்...\nஅதனை பொருத்து நான் பிரிட்டிஷ் பெண்ணா அல்லது போர்சுக்கீசிய பெண்ணா என்பதை தெரிந்துகொள்ள முடியும் என ஆர்வம் காட்டி வருகிறார்.\nஇதற்காக தன்னுடைய எச்சில் சேம்பிள் கொடுத்து உள்ளதாகவும், அந்த ரிசல்ட்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்\nமேலும், எமி தற்போது நடித்து வெளிவரவுள்ள 2.0 படத்தை பார்க்க அதி��� ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/tractor-fell-on-driver-dead-due-to-high-load", "date_download": "2020-12-02T00:57:10Z", "digest": "sha1:RYVAPX3GJCHFZ2WRWJGQU3ARXSY4JVXC", "length": 9666, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு; அதிக சுமை ஏற்றிவந்ததால் விபரீதம்...", "raw_content": "\nடிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு; அதிக சுமை ஏற்றிவந்ததால் விபரீதம்...\nஇராமநாதபுரத்தில், அதிக சுமை ஏற்றிவந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஒருபக்கமாக கவிழ்ந்ததில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழி அருகே தென்சலையாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச் செட்டியார் மகன் கருப்பசாமி (39).\nஇவர் தனது டிராக்டரில் கரிமூட்டத் தொழிலுக்காக அளவுக்கு அதிகமான கருவேல மர விறகுகளை ஏற்றி வந்துள்ளார்.\nகருப்பசாமி, டி.எம்.கோட்டை வளைவு சாலையில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஒருபக்கமாய் கவிழ ஆரம்பித்தது. அப்போது, கருப்பசாமி தன் உயிரைக் காப்பற்றிக் கொள்ள டிராக்டரில் இருந்து குதிக்க முயன்றார். ஆனால், அதற்குள் டிராக்டர் அவர் மீது மொத்தமாக கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்தார்.\nஇதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு கமுதி அரசு மருத்துமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.\nபின்னர், அவரது உடலை உடற்கூராய்வுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கருப்பசாமி மனைவி முத்துலெட்சுமி பெருநாழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் பெருநாழி காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெர���ம் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/raja-this-time-released-his-voter-id-card/", "date_download": "2020-12-02T00:20:30Z", "digest": "sha1:IHK7SN2G3KJYQAF75DGODCO6TCVXFQLL", "length": 9181, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்க்கு போட்டியாக தன் வோட்டர் ஐடியை வெளியிட்டார் ஹெச்.ராஜா - புகைப்படம் உள்ளே ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விஜய்க்கு போட்டியாக தன் வோட்டர் ஐடியை வெளியிட்டார் ஹெச்.ராஜா – புகைப்படம் உள்ளே \nவிஜய்க்கு போட்டியாக தன் வோட்டர் ஐடியை வெளியிட்டார் ஹெச்.ராஜா – புகைப்படம் உள்ளே \n வாக்காளர் அடையாள அட்டையை பதிவிட்ட ஹெச் ராஜா. தமிகத்தில் யாரும் தங்களது இன அடைமொழியை சேர்ப்பதில்லை என்ற போர்வையில் ஒளிந்து கொள்கிறாரா ஹெச்.ராஜா சர்மா\nபாரதீய ஜனதா கட்சியின் தமிழ தலைவர்களில் ஒருவர் ஹெச்.��ாஜா சர்மா. மெர்சல் பட பிரச்சனையில் விஜயை ஜோசப் விஜய் எனக்கூறி மத ரீதியாக விஜயை பிரிக்கும் வேலையை செய்து வந்தார் ஹெச்.ராஜா சர்மா.\nஇவருடைய தந்தையின் பெயர் ஹரிஹர சர்மா ஆகும். இதனை வைத்து பலர் ஹெச்.ராஜாவை நீங்களே “சர்மா” ஒரு வட நாட்டுக்காரர் நீங்கள் ஏன் இது போன்ற மத பிரிவினையை ஏற்ப்படுத்திகிறீர் எனக் கூறி சமூக வலை தளங்களில் அவரை சாய்ச்சி எடுத்தனர்.\nமேலும், இவர் தளபதி விஜயின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அவரது லெட்டர் பேடை அவரது அனுமதி இன்றி எடுத்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அவரை ஜோசப் விஜய் என காட்டி பிரிவினையை ஏற்ப்படுத்த முயற்கி செய்து வந்தார்.\nஇதன் காரணமாக அவர் ஒரு ‘சர்மா’ என்ற வடஇந்திய மனிதராவார் என்று சமூக வலை தளத்தில் வருத்தெடுத்தனர். இதன் காரணமாக வெகுண்டெழுந்த ஹெச்.ராஜா சர்மா தனது வாக்காளர் அடையாள அட்டையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நான் சர்மா இல்லை. என்பது போடல் கூறி இருக்கிறார்.\nஆனால், தமிழகத்தில் 99% பேர் தங்களது இன அடைமொழியை தங்களது பெயரின் பின்னால் பயன்படுத்துவதில்லை என்பது அனைவரும் அறிந்த் ஒன்றே. திரு.ஹெச்.ராஜா சர்மா அவர்கள் எதிர்க்கும் பெரியாரின் கொள்கையின் காரணமாக அந்த சாதியை பெயரின் பின்னாள் சேர்க்கும் பழக்கம் தமிழகத்தில் ஒளிக்கபட்டது என்று சர்மாவிற்கும் தெரிந்த ஒன்று.\nஇதையும் படிங்க: நான் ‘ஜோசப்’ விஜய் தான் லாவகமாக பதிலடி கொடுத்த விஜய் – ஹெ.ராஜாவுக்கு புரியும் \nதற்போது, அவரது பெயரில் அந்த மொழி இல்லை என்று காட்டுவதன் மூலம் அவர் தமிழன் என்ற போர்வையில் ஒளிந்துகொள்ள முயற்சிப்பது தெரிகிறது. அவருக்கு தைரியம் இருந்தால் அவரது பூர்வீகம் மற்றும் அவரது தந்தையைப் பற்றி கூறி அவர் சொல்ல வருவதை நிரூபிக்கலாம். ஹெச்.ராஜாவின் தந்தை பேராசிரியர் ஹரிஹர சர்மா ஆவார். தற்போது அவர் செய்துள்ள இந்த் அசெயலின் மூலம் அவரின் மோசமான மத, இன அரசியல் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nPrevious articleஆக்ஸ்ஃபோர்டு (OXFORD) டிக்ஸ்னரிக்கே ‘தல’ அஜித் தான் உதாரணம் \nNext articleஇதுக்காவது அம்மானு பெயர் வைக்காம “அனிதானு பெயர் வைங்க – அரவிந்த் சாமி உருக்கம் \nசம்யுக்தாவிற்கு குறும்படம் போடுவார்னு பாத்தா ஆரிக்கு குறும்படம் போட்டிருக்காங்க. அதுவும் எந்த விஷயத்துக்கு பாருங்க.\nNationalCrush Rashmika – தனது பெருமையை கூறிய ராஷ்மிகா. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.\nட்ரெண்டாகும் மாநாடு சிம்புவின் ‘Infinity’ செயின் – இதோட விலை வெறும் இவ்வளவு தான்.\nகிளாமரில் தாராளம் காட்டும் தாராளபிரபு பட நடிகை. வைரலாகும் புகைப்படங்கள்.\nகொடிய நோயால் அவதிப்படும் பிரபல சீரியல் நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/author/logini/", "date_download": "2020-12-02T00:52:03Z", "digest": "sha1:BNUMSR75JS67GO2JJ2OLQ6OKWUGCPLX7", "length": 9271, "nlines": 170, "source_domain": "thamilkural.net", "title": "Logini, Author at தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nக.பொ.த சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவை சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும்- செனரத்பண்டார\nகல்முனை கரையோரதிற்கு உட்பட்ட 65 மீற்றர் பகுதியில் உள்ள நிர்மாணங்கள் சட்ட விரோதம்\nசுகாதார விதிமுறைகளை மீறிய 32 பேர் கைது\nகொரோனா காரணமாக பாடசாலைகளை மூட முடியாது – ஹரித அலுத்கே\nமுஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகள் சிதைந்து கொண்டிருக்கின்றன – முஷாரப்\nதனஞ்சய டி சில்வா தந்தை கொலை வழக்கு; சந்தேகநபர் கைது\nஎயிட்ஸ் தினம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது – மஹிந்த ராஜபக்ஷ\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nவிக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nமேலும் 149 பேர் நாடு திரும்பினர்\nசுவீடனில் இரவு நேரத்தில் ஊதா நிறத்திற்கு மாறும் வானம்\nஅப்பா சொன்ன வார்த்தையை மறக்க முடியாது- இயக்குனர் சிவா\nவட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு மேலும் 4 தொற்றாளர்கள் வருகை\nபருத்தித்துறையில் காணாமல் போன இளைஞர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி\nநம் முன்னோர்கள் இதய நோய் வராமல் இருக்க பயன்படுத்தியது இதுதான்\nநியூயோர்க்கில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை\nநாட்டில் கொரோனா மரணங்களும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு\n���ாதாரண தர பரீட்சை குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் – கல்வி அமைச்சர்\nமுதல் வெற்றியினை பதிவு செய்த கண்டி டஸ்கர்ஸ் அணி\nஇன்றைய நாள் (01.12.2020)உங்களுக்கு எப்படி\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nஇலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா மரணங்களும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-12-01T23:19:19Z", "digest": "sha1:XBU2CWIUTYMK3KORLVWOJ5CA5FNQGV75", "length": 6551, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெல்லாக்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெல்லாக்ரா (pellagra) நியாசின் என்னும் வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்.[1] நியாசின், உயிர்ச்சத்து பி3 எனப்படும் உயிர்ச்சத்து பி குழுமத்தைச் சேர்ந்த எட்டனுள் ஒன்றாகும். இந்‌நோயில் 3 D'க்கள் என்றழைக்கப்படும்வயிற்றுப்போக்கு (Diarrhoea), தோல் அழற்சி (Dermatitis) மற்றும் மறதி (Dementia) ஆகியன ஏற்படுகின்றன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/akurana-news/all-akurana-peoples-quarantine-center/", "date_download": "2020-12-01T23:40:58Z", "digest": "sha1:WXRA56AMRM7OEAKWDUQZXKHOB7JQ4PZ5", "length": 5605, "nlines": 103, "source_domain": "www.akuranatoday.com", "title": "அக்குறணையினர் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேற்றம் - Akurana Today", "raw_content": "\nஅக்குறணையினர் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேற்றம்\nஎமது Whats-App குரூப்பில் இணைந்துகொள்ள …\nதற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அக்குறணையிலிருந்து தனிமைப்படுத்தல் முகாமிக்கு (Quarantine Centre) கூட்டிச் செல்லப்பட்டவர்களில் ஏற்கனவே திரும்பியவர்களைத் தவிர மீதமிருந்த அனைவரும் கோவிட்-19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு இன்று அக்குறணைக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.\nமொத்தமாக அக்குறணையிலிருந்து quarantine செய்யப்பட்ட 144 பேரும் கோவிட்-19 தொற்று இல்லாதவர்கள் என நிரூபனமாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.\nதகவல் மூலம்: சுகாதார வைத்திய அதிகாரி (MOH)\nImportant Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)\nAkurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)\nJanaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)\nAkurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )\nAkurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)\nAkurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)\nமீண்டும் பழைய இடத்தில் அலவதுகொடை போலீஸ் நிலையம்\nஅக்குறணையில் சில பகுதிகள் லொக்-டவுன் நிலவரம் தொடர்பில் பிரதேச சபை தலைவர்\nஇரு பிரதேசங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.\nஅக்குறணை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோள்…\n196 புள்ளிகளை பெற்ற அக்குறணை மாணவி அஸ்மாவை பிரதமரின் இணைப்புச் செயலாளர் பாராட்டி கெளரவிப்பு.\nஅஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் இவ்வருட (2020) புலமைப்பரிசில் விபரம்\nபகிடிவதையால் பாழாய் போகும் பல்கலைகழக மாணவர்களின் வாழ்க்கை\n2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த ஸாறா மாயம்: வெளியானது அதிர்ச்சி...\nஒரே நாளில் இந்தியாவில் 49,311 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொழும்பில் பெண்களை குறிவைக்கும் “செலோடேப்” கும்பல்\nநடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்பு\nமர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃபின் கனவை நனவாக்க முன்வாருங்கள் – 20வது நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/date/2020/11", "date_download": "2020-12-02T00:41:21Z", "digest": "sha1:AR75T7LLL6PWCNOWM3JCXEGREKY33WWG", "length": 5170, "nlines": 91, "source_domain": "cinema.athirady.com", "title": "2020 November : Athirady Cinema News", "raw_content": "\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆ���்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் சாய் பல்லவி..\nதாமதமாகும் இந்தியன் 2…. 4 ஹீரோக்களுடன் அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ஷங்கர்\nஇயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா..\nபிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா\nதமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அனுமதி..\nசிம்புவிடம் நிறைய மாற்றங்கள் – தங்கை இலக்கியா..\nகொரோனா பாதிப்பு – ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு..\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nமுதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/02/19/samayam-kaduraikal-saivasidhantham-kadavul_onre/", "date_download": "2020-12-02T00:20:34Z", "digest": "sha1:JI6F6VZO4EVZJOY2VI2SAD74X32VFEFL", "length": 16584, "nlines": 180, "source_domain": "saivanarpani.org", "title": "கடவுள் ஒன்றே | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கடவுள் ஒன்றே\nதொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த முல்லை நிலத் தமிழர்களான இடையர்கள் திருமாலை வழிபட்டனர். வயலிலும் வயலைச் சார்ந்த மருத நிலத் தமிழர்களான உழவர்கள் இந்திரனை வழிபட்டனர். கடலும் கடலைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த நெய்தல் நிலத் தமிழர்களான மீனவர்கள் வருணனை வழிபட்டனர். உழவுக்கும் பிற வேறெதற்கும் பயன்படாத பாலை நிலத்தில் வாழ்ந்த தமிழர்களான ஆறலைக் கள்வர்கள் கொற்றவையை வழிபட்டனர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.\nவடமொழி வேதத்தின் கரும காண்டத்தில் கூறப்படும் இந்திரன், வருணன், அக்னி போன்ற தெய்வங்களெல்லாம் வடமொழி வேதத்தின் தாக்கம் வந்த பிறகே தமிழர் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளன என்று ஆய்வு அறிஞர்கள் குறிப்பிடுவர். தொல்காப்பியர் காலத்திலேயே பல தெய்வ வழிபாட்டுக்குள் திசை மாறிய தமிழர்கள் இன்று அதனினும் மிகத் தடுமாறிப் போய் இருக்கின்றனர். இன்று சைவர்கள் என்றும் இந்துக்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளும் தமிழர்கள் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். இதனால் “கடவுள் பல” என்னும�� கொள்கை தமிழர்களிடையே வேரூன்றி நிற்கின்றது.\nதமிழர்களின் ஆரம்ப, அடிப்படையான, காலம் காலமாய் நம் அறிவார்ந்த மூதாதையர்களால் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் நெறி, “கடவுள் பல” எனும் கருத்தை மறுத்துக் “கடவுள் ஒன்றே” என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான, “உண்மைநெறி விளக்கம்” எனும் மெய்கண்ட நூல், “கடவுள் ஒன்றே” என்று விளக்குகின்றது. உமாபதி சிவாச்சாரியார் என்பாரால் ஆக்கபெற்ற இந்நூல், கடவுள் ஒன்று, அது எங்கும் நிறைந்துள்ளது, கடவுளே முத்தொழில் புரிகின்றது, கடவுள் திருவருளையே திருமேனியாகக் கொள்கிறது, கடவுளே யாவற்றையும் இயக்குகின்றது, கடவுள் பற்றற்றது, கடவுளே உயிர்கள் தன் திருவடியை அடையும் போது அவற்றிற்குக் கடவுள் தன்மையை அளிக்கின்றது என்று குறிப்பிடுகின்றது.\nமூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூலர், “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்றும் கடவுள் ஒன்று என்று குறிப்பிடுவார். “நாவுக்கு அரசு” என்று இறைவனால் அழைக்கப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள், “நூறுகோடி பிரமர்கள் நொந்தினார், ஆறுகோடி நாரணர் அங்ஙனே, ஏறு கங்கை மணல் எண்ணிடில் இந்திரர், ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” என்று கடவுள் ஒன்று என்பதனைச் சுட்டுகிறார்.\nமாணிக்கத் தமிழால் மணிமணியாய் இறைவனைப் பாடிய மாணிக்கவாசகர், “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” எனவும் சிவஞானபோதம் எனும் மெய்கண்ட நூலினை அருளிய மெய்கண்டார், “ஒன்றென்றது ஒன்றே காண்; ஒன்றே பதி” என்று கடவுள் ஒன்று என்று தெளிவுபடுத்துகின்றார். உண்மைநெறி விளக்கம் அருளிய உமாபதி சிவமோ, “ஒடுக்கி ஆங்கு இப்பவ்வம் விண்டு, அகலப்பண்ணிப் பாரிப்பான் ஒருவன்” என்று ஒரு கடவுள்தான் இவ்வுலகினை ஒடுக்கவும் தோற்றுவிக்கவும், விரிவாக்கம் செய்து காக்கவும் செய்கின்றான் என்று புலப்படுத்துகின்றார்.\nஒரு கடவுள்தான் முத்தொழில் புரிகின்றது. படைத்தல் தொழிலைப் பிரமனும் காத்தல் தொழிலைத் திருமாலும் அழித்தல் தொழிலை உருத்திரனும் செய்வதாய்ப் புராணங்கள் கூறுகின்றன. ஆயினும் இம்மூவரையும் ஆட்படுத்தித் தொழில்படுத்தி நின்று முத்தொழிலையும் செய்வது சிவம் எனும் பரம்பொரு��ான அவ்வொரு கடவுளே என்ற தெளிவினைச் சித்தாந்த சைவம் எனும் செந்நெறி குறிப்பிடுகின்றது. இக்கருத்தினைத் தமிழ்ஞானசம்பந்தர் தமது திருவெழுகூற்றிருக்கையில், “படைத்து அளித்து அழிப்பதும் மூர்த்திகள் ஆயினை” என்று குறிப்பிடுவார்.\nமாணிக்கவாசகரோ தமது திருவெம்பாவையில், “இவ்வானும் குவலயமும் எல்லோமும், காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்று ஒரு கடவுளே முத்தொழில் செய்வதைக் குறிப்பிடுவார். ஒன்றாய் இருக்கின்ற கடவுளின் ஓசை வடிவமாக விநாயகரையும், ஞான வடிவமாக முருகனையும், ஆற்றல் அல்லது சக்தியின் வடிவமாக அம்பிகையையும் சைவர்கள் சிவமாகவே எண்ணி வழிபடுகின்றனர். இதனால் சைவர்கள் ஒரு கடவுள் கொள்கையை மறவாமல் போற்றுவதுதான் சரியான சமய வாழ்வியல் முறைமை என்பதனை மறந்துவிடக் கூடாது.\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n105. அறிவுப் பூசனையில் சீலம்\n30. புகழுமாறு ஒன்று அறியேன்\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eletszepitok.com/ta/testogen-review", "date_download": "2020-12-01T23:41:52Z", "digest": "sha1:WQD2J53X2EZ5BHR55KD7T552OWZ42C2A", "length": 30586, "nlines": 113, "source_domain": "eletszepitok.com", "title": "Testogen ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்CelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திமுன் ஒர்க்அ���ுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துகுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மை\nTestogen : சில்லறை Testogen கட்டுரைகளில் ஒன்று\nஒரு உரையாடல் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதைப் பற்றியது, Testogen அரிதாகவே தவறவிடப்படுகிறது - அது ஏன் ஒருவர் அனுபவத்தை நம்பினால், காரணம் உடனடியாகத் தெரிகிறது: டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Testogen ஒரு சிறந்த உதவி என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையில் யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா ஒருவர் அனுபவத்தை நம்பினால், காரணம் உடனடியாகத் தெரிகிறது: டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Testogen ஒரு சிறந்த உதவி என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையில் யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா தீர்வு என்னவென்றால் அது உறுதியளிக்கிறது என்பதை நாங்கள் காட்டுகிறோம்.\nகுறைக்கப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் அளவு - பெரும்பான்மையான ஆண்களுக்கு பயமுறுத்தும் எதுவும் இல்லை - உங்களுக்கு எப்படி\nநீங்கள் இந்தப் பக்கத்தைப் பார்க்கிறீர்கள் என்பது உங்களுக்கும் சிக்கல்கள் இருப்பதைக் குறிக்கிறது.\nசாத்தியமான கூட்டாளர்களுக்கான உண்மையான விருப்பத்தை நீங்கள் இனி உணராத அதேபோல், பொதுவாக கியர்களில் மோசமாகி, தொடர்ந்து தீர்ந்துபோனதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் எல்லாவற்றிலும் மிக ஆழமாக இருக்கும்.\nஇவை பெரும்பாலும் ஆரம்ப அறிகுறிகளாகும் - அவற்றில் பெரும்பாலானவை உண்மையில் 30 ஐ எட்டுவதற்கு முன்பே - பின்னர் அது தொடர்கிறது:\nதசை வெகுஜன சிதைவடைகிறது, அதே நேரத்தில் வயிறு மேலும் மேலும் கொழுப்பு இருப்புக்களை குவிக்கிறது. இதற்கிடையில், நீங்கள் முடிவுக்கு வர விரும்பாததை விட அதிக எடை கொண்ட மனிதனின் கிளிச்சிற்கு நீங்கள் நெருங்கி வருகிறீர்கள்.\nஇன்னும் மோசமானது, ஒரு எல்லைக்கோடு டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்டு, உணவை மாற்றியமைக்கவும் அடிக்கடி நகர்த்தவும் எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. டெஸ்டோஸ்டிரோன் இல்லாமல் நீங்கள் ஒரு உண்மையான பையன் அல்ல.\nTestogen -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ உண்மையான Testogen -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nஅல்லது நீங்கள் நீண்ட காலமாக நல்ல நிலையில் இருக்கிறீர்களா, ஆனால் உளவு, அவர்களின் சூழலில் மாறுபட்டது போல, அதிக மொபைல் விளையாட்டு வீரர்கள் மிக விரைவான முன்னேற்றத்தை அடைய முடியுமா\nநீங்கள் தற்போது சொல்கிறீர்கள் என்றால், \"சரி, நான் அதைப் பெற்றேன்.\" நீங்கள் ஓரளவு மட்டுமே சரியானவர்கள் என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். அது சரியானது, மரபணுக்கள் உள்ளன. ஆனால் இவை ஒரு உயிரினத்தின் டெஸ்டோஸ்டிரோனின் அளவைப் பெறுகின்றன. இருப்பினும், நீங்கள் அந்த செயல்முறையைத் தொடங்கலாம்.\nடெஸ்டோஸ்டிரோனின் உதவியுடன் மரங்களை கிழிப்பதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் உணருவீர்கள், திறமையானவர், உற்சாகமானவர், அழகானவர் மற்றும் ஆடம்பரமானவர்.\nஎந்தவொரு 70 வயது ஆண் மாடலும் 25 வயதான, நன்கு பயிற்சி பெற்ற பையனை விட ஆண்பால் தோற்றமளிப்பது எந்த அளவிற்கு யதார்த்தமாகத் தெரிகிறது எய்ட்ஸ் இல்லாமல் ஒப்பிட முடியாது. இந்த கட்டுரையை Goji Cream போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வெளிப்படையாக வேறுபடுத்துகிறது. குறிப்பாக பொழுதுபோக்கு துறையில் டெஸ்டோஸ்டிரோன் மட்டத்தில் திருகப்படுகிறது.\nஇதன் விளைவாக, Testogen முயற்சிக்க நீங்கள் நன்கு அறிவுறுத்தப்படுவீர்கள். இந்த வளத்தின் கதிரியக்க சான்றுகள் உங்களையும் என்னையும் தயாரிப்பைச் சோதிக்க ஊக்குவிக்கும் அளவுக்கு உள்ளன.\nநீங்கள் அதிக ஆபத்து எடுக்க தேவையில்லை, ஆனால் நீங்கள் நிறைய வெல்வீர்கள்.\nTestogen நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்\nTestogen இயற்கையான பொருட்களால் மட்டுமே ஆனது, பரவலான செயல்களைப் பயன்படுத்துகிறது. Testogen டெஸ்டோஸ்டிரோன் அளவை Testogen மற்றும் செலவு குறைந்த சோதனையுடன் உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டது.\nசப்ளையர் தனது நம்பிக்கையில் அதிக நம்பிக்கை வைத்துள்ளார். ஒரு மருந்து இல்லாமல் கொள்முதல் சாத்தியமாகும் மற்றும் பாதுகாப்பான வரிக்கு மேற்கொள்ளப்படலாம்.\nTestogen என்ன பேசுகிறது, Testogen எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, Testogen பயன்படுத்துவதன் நல்ல Testogen கையகப்படுத்தல் ஒரு சிறந்த முடிவு என்பதை Testogen :\nமருத்துவர் மற்றும் கெமிக்கல் கிளப்பில் தவிர்க்கலாம்\nஅனைத்து பொருட்களும் இயற்கையான தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மற்றும் உடலில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nஉங்கள் நிலைமை இல்லாமல் உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க தேவையில்லை\nஇது ஒரு இயற்கை தீர்வு என்பதால், இது மலிவானது & ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் அதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் நீங்களே இந்த தீர்வை ஆர்டர் செய்ய முடியும், யாரும் அதை அறியவில்லை\nTestogen எவ்வாறு Testogen என்பதைப் பற்றி Testogen புரிந்துகொள்ள, பொருட்கள் தொடர்பான ஆய்வு Testogen பார்ப்பது உதவுகிறது.\nஇந்த பணியை நாங்கள் ஏற்கனவே முடித்துவிட்டோம். எனவே பயனர் அனுபவத்தை விரிவாகப் பார்ப்பதற்கு முன் உற்பத்தியாளரின் விவரங்களைப் பார்ப்போம்.\nஇந்த வழியில், உற்பத்தியின் விசுவாசமான நுகர்வோரின் சான்றுகள் குறைந்தபட்சம் தோன்றும்.\nஇந்த தீர்வை யார் பயன்படுத்த முடியாது\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான ஒரு விருப்பத்தில் உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவிட நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்களா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அதை முழுமையாக்க அனுமதிக்க வேண்டும். முழு காலப்பகுதியிலும் நீங்கள் தீர்வைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்களா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அதை முழுமையாக்க அனுமதிக்க வேண்டும். முழு காலப்பகுதியிலும் நீங்கள் தீர்வைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்களா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அப்படியே இருப்பது நல்லது. நீங்கள் 18 Testogen , நீங்கள் Testogen இல்லாமல் Testogen.\nபட்டியலிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் காண மாட்டீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஉங்கள் வழக்கைத் தீர்ப்பதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்கள், மேலும் இந்த காரணத்திற்காகவும் நிறைய செய்யுங்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nஒரு நம்பிக்கையான செய்தி: இந்த தயாரிப்பு ஒரு சிறந்த ஆதரவாக இருக்கும்.\nTestogen பக்க விளைவுகள் Testogen\nTestogen என்பது உடலின் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்பு என்று இப்போது ஒரு அடிப்படை புரிதல் அவசியம்.\nபோட்டியின் தயாரிப்புகளைப் போலன்றி, தயாரிப்பு பின்னர் நமது உயிரினத்துடன் ஒரு அலகுடன் ஒத்துழைக்கிறது. இது கிட்டத்தட்ட இல்லாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nபயன்பாட்டை ஆரம்பத்தில் நீங்கள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், இதனால் அது சாதாரணமாக உணரப்படுகிறது.\nநேர்மையாக இருக்க, நிச்சயமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரிசெய்தல் காலம் தேவை, மற்றும் அச om கரியம் ஒரு தயாரிப்பு ஆகும். 4 Gauge மாறாக, இது மிகவும் திறமையானதாக இருக்கும்.\nTestogen நுகர்வோரின் விமர்சனங்கள் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் பொதுவாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nஇணைக்கப்பட்டுள்ளது தனிப்பட்ட பொருட்களின் பட்டியல்\nTestogen நிரூபிக்கப்பட்ட கலவையின் அடித்தளம் பல முக்கிய கூறுகளை உருவாக்குகிறது Testogen.\nஎல்லாவற்றிற்கும் மேலாக மற்றும் ஒரு சக்திவாய்ந்த அடிப்படையில் ஒருவர் கலவையை நம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விளைவின் நூறு சதவீதத்தை அடைய முடியும் என்பதற்கு சாட்சியமளிக்கிறது.\nஇருப்பினும், ஒரு விதியாக, இது டோஸின் அளவைப் பொறுத்தது, இது தயாரிப்பு விஷயத்தில் இல்லை.\nடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதைப் பற்றி ஆரம்பத்தில் வேடிக்கையாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு பற்றிய அறிவின் அளவை நீங்கள் காணலாம், பின்னர் நீங்கள் அதிக நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காண்பீர்கள்.\nTestogen கலவையின் எனது குறுகிய மற்றும் சுருக்கமான சுருக்கம்:\nசுத்திகரிக்கப்பட்ட, நன்கு மாற்றியமைக்கப்பட்ட பொருள் செறிவு மற்றும் பிற பொருட்களுடன் வழங்கப்படுகிறது, இது டெஸ்டோஸ்டிரோன் அளவை திறம்பட அதிகரிக்கவும் பங்களிக்கிறது.\nTestogen பயன்படுத்துவது பற்றிய சில பயனுள்ள உண்மைகள் இங்கே\nதயாரிப்பு எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்ளாது, எந்த இடத்திற்கும் தெளிவற்ற முறையில் கொண்டு செல்ல முடியும். கிடைக்கக்கூடிய தகவல்களைப் பார்ப்பதன் மூலம், வழிகளைப் பயன்படுத்துவது மற்றும் நேர்மறையான முடிவுகளை அடைவது எது என்பதை நீங்கள் காணலாம்.\nவழக்கமான இடைவெளியில், தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எப்படியும் கண்டறியக்கூடியதாகிவிடும், ஏற்கனவே சில வாரங்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nTestogen எவ்வளவு நீடித்தது, தெளிவான முடிவுகள்.\nமிகுந்த மோகத்துடன் பல பயனர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகும் தயாரிப்பைப் புகாரளிக்கிறார்கள்\nவிரைவான முடிவுகளுக்கு சாட்சியமளிக்கும் ஒற்றை செய்திகளைத் தவிர்த்து, தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும், விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் இது அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது. எங்கள் கொள்முதல் ஆலோசனையையும் கவனியுங்கள்.\nகட்டுரையுடன் ஏற்கனவே சோதனைகள் உள்ளனவா என்பதை சரிபார்க்க நான் நிச்சயமாக உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். பிற நோயாளிகளின் சாதனைகள் செயல்திறனைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கைக்குரிய அறிக்கையை அளிக்கின்றன.\n> இங்கே நீங்கள் Testogen -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nTestogen படத்தைப் Testogen, நாங்கள் பொருத்தமான சோதனை முடிவுகளை உள்ளடக்குகிறோம், ஆனால் பல கூடுதல் காரணிகளையும் உள்ளடக்குகிறோம். அந்த சக்திவாய்ந்த முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nவெவ்வேறு தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், வழிமுறைகள் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை ஒருவர் நிச்சயமாகக் காணலாம். இது எந்த வகையிலும் சாதாரணமானது அல்ல, ஏனென்றால் மற்ற உற்பத்தியாளர்கள் நிரந்தரமாக மோசமாக மதிப்பிடப்படுகிறார்கள். இதுபோன்ற எண்ணற்ற வைத்தியங்களை நான் பார்த்திருக்கிறேன், சோதித்தேன்.\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் பெரும் வெற்றிகளைப் புகாரளிக்கின்றனர்\nஇதன் அடிப்படையில் நான் என்ன சொல்ல முடியும்\nமுதலாவதாக, உற்பத்தியாளர் அறிவித்த முடிவுகள் மற்றும் கவனமாக தொகுத்தல் ஆகியவை அங்கீகாரத்திற்கு தகுதியானவை. அதை மட்டும் நம்ப முடியாதவர்கள், திருப்திகரமான சான்றுகளை நம்பலாம்.\nசிக்கலற்ற பயன்பாடு கூட ஒரு சிறப்பு நன்மை, இதன் மூலம் பயனர் சில நிமிடங்கள் மட்டுமே இழக்கிறார். Miracle கூட ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nஎனவே, எங்கள் மதிப்பாய்வு உறுதியான பரிந்துரையை அளிக்கிறது. சுருக்கம் Testogen ஆர்வத்தைத் Testogen, Testogen குறித்த கருத்துகளைப் பார்க்க பரிந்துரைக்கப்படாமல் பயனற்ற Testogen நீங்கள் கவனிக்காமல் தடுக்க Testogen.\nTestogen ஆதரவாக பல வாதங்கள் உள்ளன என்பது எங்கள் Testogen.\nஇப்பகுதியில் பல ஆண்டுகளாக நான் விரிவாக ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்தேன், நான் உறுதியாகக் கூற முடியும்: இதன் பொருள் மாற்று முறைகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.\nமுன்கூட்டியே, நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு நல்ல யோசனை:\nநான் முன்பு குறிப்பிட்டது போல, சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்த��� தயாரிப்பு வாங்கப்படாமல் போகலாம். எனது உதவிக்குறிப்புக்குப் பின் எனது நண்பர் ஒருவர், மதிப்புரைகளுக்கான வழிமுறைகள், ஆனால் அதை முயற்சிக்கவும், எல்லா மூன்றாம் தரப்பு வழங்குநர்களுக்கும் ஒரே மாதிரியான தயாரிப்பைப் பெறுவீர்கள். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nஎனவே நீங்கள் ஒரு மோசமான ஆச்சரியத்தை எதிர்பார்க்க வேண்டாம், நீங்கள் கட்டுரைகளில் முதலீடு செய்தால், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் புதுப்பித்த பொருட்கள் தேர்வை மட்டுமே நாங்கள் கீழே பட்டியலிட முடியும். பரிகாரம் ஆன்லைனில் வேறொரு இடத்தில் ஆர்டர் செய்வது கசப்பான விளைவுகளை எளிதில் கொண்டு வரக்கூடும்.\nஅசல் சப்ளையர் மூலமாக மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - இங்கே நீங்கள் மலிவான செலவு, ஆபத்து இல்லாத மற்றும் ரகசிய வரிசைப்படுத்தும் செயல்முறைகள் மற்றும் நிச்சயமாக உண்மையான வழிமுறைகளைப் பெறுவீர்கள்.\nநிச்சயமாக நீங்கள் எங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்ட வலை முகவரிகளைப் பயன்படுத்தலாம்.\nஒரு பெரிய தொகுப்பை எப்போது, எப்போது வாங்குவது பயனுள்ளது, ஏனென்றால் செலவு சேமிப்பு மிக உயர்ந்தது மற்றும் எல்லோரும் தேவையற்ற மறுவரிசைகளை சேமிக்கிறது. இந்த அணுகுமுறை இந்த வகையின் பல தயாரிப்புகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால உட்கொள்ளல் மிகவும் நம்பகமானது.\nTornado ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\n✓ இப்போது Testogen -இலிருந்து லாபம்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nTestogen க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-12-02T00:58:37Z", "digest": "sha1:EIFGYBZC27A4DDOXYLQP4U5URJXG2UVS", "length": 12782, "nlines": 145, "source_domain": "neruppunews.com", "title": "இந்தியா Archives - Neruppunews", "raw_content": "\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nதமிழகத்தில் கணவனுடன் வசித்து வந்த மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி தூ க் கி ட் டு உயிரை மா ய் த் து க் கொ ண்ட சம்பவம் பெரும் சோ...\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nநிவர் புயலால் தமிழகம், புதுவை மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த பல பொதுமக்களும் விவசாயிகளும் கடும் இழப்பை ச���்தித்துள்ளனர். பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் தண்ணீர் சூழ்ந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் மக்கள் அவதிப்பட்ட...\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: இளைஞனுக்கு நேர்ந்த கதி தமிழகத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இளைஞனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆன...\nதிருமணமான 3 மாதத்தில் மா யமான புதுப் பெண் : அவரை தேடி வந்த கணவனுக்கு காத்திருந்த அ...\nஇந்தியாவில் தி ருமணமான 90 நா ட்களில் புதுப் பெ ண் கி ணற்றில் கு தி த் து உ யி ரை மா ய் த் து க் கொ...\nமா மனார் வீட்டிற்கு செ ல்லும் போ தெ ல்லாம்… மனைவிக்கு வந்த ச ந்தே கம்..\nசேலம் மாவட்டம், நத்தகாட்டூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரை மணிகண்டன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எ திர் ப்பு தெ ரிவி க்க, இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஈரோட்டில் வாடகைக்கு...\nகணவனும் மனைவியும் செய்து வந்த மோசமான செயல்\nதமிழகத்தில் இளம் தம்பதியினர் தொழிபதிபர்கள் என கூறி செய்து வந்த மோ சடி தற்போது அம்பலமாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், ராதிகா என்ற தம்பதியினர், பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நடத்துவதாக...\nதிருமணமான ஒரு மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஇந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார். சித்தூரை சேர்ந்தவர் சைதன்யா. இளம்பெண்ணான...\n21 வயது மனைவிக்கு கணவனால் நடந்த வி பரீதம் : நடந்தது என்ன\nஅமெரிக்காவில் த ன து ம னைவியை கொ.டூ.ர.மா.க கு.த்.தி கொ.ன்.ற இந்திய இ ளைஞர் தே ட ப் ப டு ம் கு ற் ற வா ளி யா...\n5 வயது மகளின் வித்தியாசமான பிறந்த நாள் ஆசை : காரணத்தை கெட்டு நெகிழ்ந்து போன தந்தை\nஇந்தியாவில் 5 வயது சிறுமி ஒருவர் வித்தியாசமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், அதை அறிந்த பலரும் வாழ்த்தி வருகின்றனர். மும்பை சிறப்பு படை பொலிஸ் பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் நினாட்....\nநிவர் புயலால் கடற்கரையில் அடித்து ஒதுங்கிய தங்க மணிகள்… அள்ளிச் சென்று ஓடிய கிராமமக்கள்: ஆச்சரிய தகவல்\nஇந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நிவர் புயல் காரணமாக கரை ஒதுங்கிய தங்க மணிகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில்...\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-02T00:03:09Z", "digest": "sha1:SOU2L2AV5JB7IFIKY6EQ3HCDHUVXI2Z7", "length": 25363, "nlines": 539, "source_domain": "ta.wikipedia.org", "title": "கத்தார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஸ்ஸலாம் அல் அமீரி (ஒலிபெயர்ப்பு)\nஅரேபியத் தீபகற்பத்தில் கத்தாரின் (கரும்பச்சை) இருப்பிடமும் பரப்பும்.\nஇனக் குழு (2015[1]) 88.4% கத்தாரிகள் அல்லாதவர்கள்\nஒருமுக அரசியல் சட்ட முடியாட்சி\n• அமீர் தமீம் பின் அமது அல் தானி\n• துணை அமீர் அப்துல்லா பின் அமது பின் காலிப்பா அல் தானி\n• தலைமை அமைச்சர் அப்துல்லா பின் நாசர் பின் காலிப்பா அல் தானி\n• கத்தார் தேசிய நாள் 18 திசம்பர் 1878\n• ஐக்கிய இராச்சி��த்திடம் இருந்து\n• மொத்தம் 11,581 கிமீ2 (158ஆவது)\n• அடர்த்தி 176/km2 (76ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2018 கணக்கெடுப்பு\n• மொத்தம் $340.640 பில்லியன்[4] (51வது)\n• தலைவிகிதம் $124,529[4] (முதல்)\nமொ.உ.உ (பெயரளவு) 2018 கணக்கெடுப்பு\n• மொத்தம் $166.326 பில்லியன்[4] (56ஆவது)\n• தலைவிகிதம் $60,804[4] (6ஆவது)\nகத்தார் (Qatar அரபு: قطر ) மேற்காசியாவில் உள்ள இறையாண்மை மிக்க ஒரு நாடு ஆகும். இது அலுவல்முறையாக கத்தார் அரசு என்று அழைக்கப்படுகிறது. அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளன. பாரசீக வளைகுடாவின் ஒரு பகுதி இதனை அருகில் உள்ள தீவு நாடான பகுரைனில் இருந்து பிரிக்கிறது.\nஉதுமானியர் ஆட்சியைத் தொடர்ந்து, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 1971 இல் விடுதலை பெறும் வரை, கத்தார் ஒரு பிரித்தானிய பாதுகாப்பு பெற்ற நாடாக விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தானிகள் அவை கத்தாரை ஆண்டு வருகிறது. ஷேக் ஜசீம் பின் முகமது அல் தானி கத்தார் அரசின் நிறுவனர் ஆவார். கத்தார் ஒரு மரபுவழி முடியாட்சி. அதன் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் அமது அல் தானி ஆவார். இது ஒரு அரசியல்சட்ட முடியாட்சியா[8][9] அல்லது முழுமுதல் முடியாட்சியா[10][11][12][13] என்பது தெளிவாக இல்லை. 2003ல் நடந்த பொது வாக்கெடுப்பில், கத்தாரின் அரசியல் சட்டம் ஏறத்தாழ 98% பேராதரவுடன் ஏற்பு பெற்றது.[14][15] 2017 இன் தொடக்கத்தில், கத்தாரின் மொத்த மக்கள் தொகை 2.6 மில்லியனாக இருந்தது. இவர்களுள் 313,000 மக்கள் கத்தார் குடிமக்கள். 2.3 மில்லியன் மக்கள் அயல்நாட்டைச் சேர்ந்த குடியிருப்போர்.[16] இசுலாம் இந்நாட்டின் அலுவல்முறை சமயம் ஆகும்.[17]\nகத்தார், உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவளி மற்றும் எண்ணெய் ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, ஓர் உயர் வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது.[18] தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் உலக நாடுகள் இடையே முதல் இடம் வகிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு கத்தாரை சிறப்பான மனித வள வளர்ச்சி அடைந்த நாடாகவும், அரபு நாடுகளிடையே மனித வளங்கள் அடிப்படையில் மிகவும் முன்னேறிய நாடாகவும் காண்கிறது.[19]\nகத்தார் அரேபிய உலகில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாகத் திகழ்கிறது. அரேப��ய வசந்தத்தின் போது, பல்வேறு போராளிக் குழுக்களுக்கு நிதியாகவும் உலகெங்கும் வளர்ந்து வரும் அதன் ஊடகப் பிரிவான அல் ஜசீரா ஊடகக் குழுமம் வழியாகவும் ஆதரவு அளித்ததாக கருதப்படுகிறது.[20][21][22]\nகத்தார் பரப்பளவின் அடிப்படையில் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருப்பதால், இடைநிலை அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது.[23][24] கத்தார் 2022 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியை நடத்துகிறது. கத்தார் இப்போட்டியை நடத்தும் முதல் அரபு நாடு ஆகும்.[25]\nசூன் 2017ல், சவூதி அரேபியா, பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள், கத்தாருடனான அரசனய உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவும் நிதியும் அளிப்பதாகவும் அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் அவை குற்றம் சாட்டின. இது கத்தாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பனிப்போர் முற்றுவதைக் குறித்தது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், கத்தார்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\n↑ \"Qatar\". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை (8 February 2012). பார்த்த நாள் 4 March 2012.\n↑ \"Populations\". Qsa.gov.qa. மூல முகவரியிலிருந்து 9 July 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 October 2010.\n↑ \"The Constitution\". மூல முகவரியிலிருந்து 24 October 2004 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 October 2017.\nமத்திய கிழக்கின் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்\nபஹ்ரேயின் - சைப்பிரஸ் - எகிப்து - ஈரான் - ஈராக் - இஸ்ரேல் - ஜோர்தான் - குர்டிஸ் ஆட்சிப்பகுதிகள் - குவெய்த் - லெபனான் - ஓமான் - பலஸ்தீன ஆட்சிப்பகுதிகள் - கட்டார் - சவூதி அரேபியா - சிரியா - துருக்கி - ஐக்கிய அரபு அமீரகம் - யேமன்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/03/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-12-02T00:13:13Z", "digest": "sha1:3XKDUNNKWO3MIUWNXGG5BDC4BGCSOVUJ", "length": 6185, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… – Thamili.com", "raw_content": "\nதாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nதிருவள்ளூர் அருகே செல்போனில் நீண்ட நேரம் பேசியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதிருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகள் ரோகிதா (20). ரோகிதா காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் ஊரடங்கால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரோகிதா செல்போனில் யாரிடமோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்ததாக தெரிகிறது.\nஇதனால் மன வேதனை அடைந்த அவர், தனது அறைக்குச் சென்று மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கடம்பத்தூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/02/02/patients-need-not-be-shifted-to-delhi-kerala-health-minister/", "date_download": "2020-12-01T23:16:47Z", "digest": "sha1:TVF2JQ7CHXFR5MOSQOJCTM4ZIAAZDT2X", "length": 9422, "nlines": 115, "source_domain": "themadraspost.com", "title": "கேரளாவில் 2-வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் - கேரள அமைச்சர்", "raw_content": "\nReading Now கேரளாவில் 2-வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் – கேரள அமைச்சர்\nகேரளாவில் 2-வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் – கேரள அமைச்சர்\nகேரளாவில் இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது.\nசீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.\nமனிதர்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் சீனாவிலிருந்து திரும்பியவர்களுக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்ட மாணவி திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி சீனாவின் வூஹானில் இருந்து திரும்பியவர். இதேபோன்று சீனாவிலிருந்து திரும்பியவர்கள் தீவிரமாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் இரண்டாவது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது.\nசீனாவிலிருந்து திரும்பிய மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.\nகேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா பேசுகையில், “ஜனவரி 24-ம் தேதி சீனாவிலிருந்து திரும்பிய ஆழப்புழா மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருடைய உடல் நிலை சீராக உள்ளது,” எனக் கூறியுள்ளார். இரண்டாவது வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளதும் அம்மாநில அரசு கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களை டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சீனாவிலிருந்து வந்தவர்களை தனிப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.\nவிவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் – மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்து தயாரிப்பதில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரம்\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலைய���ல் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55097/", "date_download": "2020-12-01T23:34:37Z", "digest": "sha1:3OKGWGBWR2WS5RLY276RAYGQUP63R7FG", "length": 9990, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை – உதய கம்மன்பில - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை – உதய கம்மன்பில\nகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபணத்திற்கு அடிமையாகியுள்ள ஒரு சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படும் அங்கத்தினர்கள் ஒருபோதும் கட்சியை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagstamil news tamilnews அரசாங்கத்தில் அரசாங்கம் இணைந்து கொள்ளவில்லை உதய கம்மன்பில உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஈராக்கில் இன்று ஒரே நாளில் 38 சன்னி போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nமேலும் நால்வா் உயிாிழப்பு December 1, 2020\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர் December 1, 2020\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-12-02T00:02:04Z", "digest": "sha1:VVJ73LRY7SPSJ7DUZVEO2LGRTNRVJS7A", "length": 6430, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "கம்யூனிஸ்ட் கட்சி |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nஇன்று காலை, ஒரு தொலைக்காட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஒருவர், குஜராத்தில் நடந்த கலவரங்கள் குறித்தும் நீதிமன்றங்களின் தீர்ப்பு மற்றும் அம்மாநில அரசு குறித்தும் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க ,கேட்க நேர்ந்தது. நீதிமன்றங்கள் இந்த வழக்கில் ......[Read More…]\nJuly,12,16, —\t—\tஆனந்த மார்க்கம், கம்யூனிஸ்ட் கட்சி, ஜோதி பாசு\nஉமர் காலித்-இன் நெருங்கிய தோழிதான் அபராஜிதா\nஐ.எஸ் ஆதரவு தேசவிரோத மாணவர் அமைப்பின் தலைமறைவானத் தலைவர் உமர் காலித்-இன் நெருங்கிய தோழி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டேனியல் ராஜா அவர்களின் மகள் செல்வி அபராஜிதா தான் எனத் தெரியவந்துள்ளது. ஜவஹர்லால் நேரு ......[Read More…]\nFebruary,23,16, —\t—\tஅபராஜிதா, அப்ஸல் குரு, ஆனி ராஜா, உமர் காலித், உமர் காலித்-இன், ஐ.எஸ்.ஐ.எஸ், கம்யூனிஸ்ட் கட்சி, சிமி, ஜவஹர்லால் நேரு, ஜவஹர்லால் நேரு பல்கலை, டி.ராஜா\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஉமர் காலித்-இன் நெருங்கிய தோழிதான் அபர� ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-12-02T00:10:29Z", "digest": "sha1:BR6XAIFVRMGSWCLVH3CKA7DM6RJGOXYR", "length": 6427, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீர் வரலாறு |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nமதன் பதில்: கலவரங்களில் ஈடுபடும் கூட்டத்தினரை வைத்து ஒட்டு மொத்தமாக காஷ்மீர் மக்கள் என நாம் கருதி விட முடியாது.காஷ்மீர் மக்களின் இயல்பானகுணமே அமைதியாக வாழ்வது தான்.அதைத்தான் அவர்கள் விரும்பு கிறார்கள்.அந்த சூழ் நிலையை ......[Read More…]\nJuly,3,12, —\t—\tகாஷ்மீரை, காஷ்மீர், காஷ்மீர் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனைக்கு, காஷ்மீர் வரலாறு, கொடுத்து விடலாமா\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொ� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nவீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போது� ...\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிர� ...\nகாஷ்மீர் உள்ளாட்சித்தேர்தல்: 310க்கு பா� ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார் ...\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உ� ...\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-01T23:57:54Z", "digest": "sha1:KCYMSRUV4KOVQ3TMH7HBIKVAMP3UYGAQ", "length": 5180, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "செக்கிழுத்த செம்மல் |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\n\" மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும் நூலோர்கள் செக்கடியில் நோவதும் காண் கிலையோ மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தமிழ் காணாயோ மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தமிழ் காணாயோ \" மகாகவிபாரதியர். ...[Read More…]\nMarch,21,12, —\t—\tகப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டுத் திலகர், வ உ சி.வ உ சிதம்பரனார்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/14540", "date_download": "2020-12-01T23:55:53Z", "digest": "sha1:5GKFSIER44FTXLEWZ3SAHZDXLT3MPOGV", "length": 13013, "nlines": 119, "source_domain": "neruppunews.com", "title": "மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார் : பின்னர் மேல்தளத்தில் கண்ட காட்சி!! - Neruppunews", "raw_content": "\nHome இந்தியா மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார் : பின்னர் மேல்தளத்தில்...\nமருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார் : பின்��ர் மேல்தளத்தில் கண்ட காட்சி\nதமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பழனி (46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பவானி (40).\nஇவர்களுக்கு தேவதர்ஷினி (17) என்ற மகளும், பிரகதீஷ் (11) என்ற மகனும் இருந்தனர். சொந்த வீட்டில் முதல் மாடியில் பழனி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை சண்முகம் (75) வசித்து வருகிறார்.\nநேற்று முன் மதியம் வரை பழனி யாரும் கீழே இறங்கி வராததால் ச ந்தேகம் அடைந்த சண்முகம், முதல் மாடியில் உள்ள தனது மகன் பழனி வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் வாசலில் வளர்ப்பு நாய் இ றந்து கி டப்பதை கண்டு அ திர்ச்சி அ டைந்த சண்முகம், கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார்.\nபடுக்கையில் மருமகள் பவானி மற்றும் பேரன், பேத்தி என 3 பேரும் ச டலமாக கி டப்பதை கண்டு மேலும் அ திர்ச்சி அடைந்தார். பழனியை கா ணவில்லை.\nச ந்தேகத்தின்பேரில் 2-வது மாடியிலிருந்த பழனியின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தார். அங்கு பழனி, க த் தி யா ல் கை யை அ று த் து ர த் த ம் வ டி ந் த நி லையில் க வலைக்கி டமாக கி டந்தார்.\nஅக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீ ட் டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் மூவரின் ச டலங்களையும் கைப்ப ற்றினா ர்கள்.\nவிசாரணையில் பழனிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் ரூ.12 லட்சம் வரை கடன் இருந்ததால் கடந்த சில நாட்களாக ம ன உ ளைச்சலில் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.\nஎனவே பழனி தனது குடும்பத்தினருடன் த ற் கொ லை செ ய் ய மு டி வு செ ய்தார். இதற்காக அனைவரும் வி ஷ ம் கு டி த் து உ ள்ளனர். வீட்டில் வளர்த்த நா ய்க்கும் வி ஷ ம் கொ டுத்து உள்ளனர். ஆனால் இதில் பழனியின் மனைவி, மகள், மகன் மற்றும் வளர்ப்பு நாய் இ றந்து விட பழனி மட்டும் உ யி ர் பி ழைத்து உள்ளார்.\nபின்னர் அவர் மாடிக்கு சென்று கை யை அ று த் து த ற் கொ லை க் கு மு ய ன் று இ ருக்கலாம் என பொலிசார் கருதினார்கள். இதனிடையில் மயக்கத்தில் இருந்து விழித்த பழனி அளித்த வாக்குமூலத்தில், ஹார்டுவேர் தொழில் செய்து வந்தேன்.\nகொரோனா பரவலால் தொழிலில்நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி, குழந்தைகளுக்கு வி ஷ ம் கொ டுத்துவிட்டு, நானும் த ற் கொ லை க் கு மு ய ன் றே ன் எ ன்று அ வர் கூ றியிருக்கிறார். தொடர்ந்து பொலிசார் இது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleதந்தை_மகள் உறவின் பெருமையை சொல்ல இதுக்கு மேல வீடீயோ இல்ல… உருகவைக்கும் பாசப் பதிவு பாருங்க…\nNext articleமனைவி மற்றும் 2 கு ழந்தைகளை உயிரோடு எரித்த தொழிலதிபர் : பின்னர் எடுத்த முடிவு\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/17/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3505471.html", "date_download": "2020-12-01T23:55:49Z", "digest": "sha1:ENAZIEAL2A5JWFVCIGLEDKRK2SBEWBNI", "length": 8300, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எட்டாம் வகுப்பு தனித்தோ்வுமுடிவுகள் நாளை வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஎட்டாம் வகுப்பு தனித்தோ்வுமுடிவுகள் நாளை வெளியீடு\nசென்னை: எட்டாம் வகுப்பு தனித்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் என அரசுத் தோ்வுத் துறை அறிவித்துள்ளது.\nஇது குறித்து அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான பொதுத் தோ்வுகள் கடந்த செப்.29-ஆம் தேதி முதல் அக்.5-ஆம் தேதி வரை நடைபெற்றது. இவா்களுக்கான தோ்வு முடிவுகள் இணையதளத்தில் நவ.18-ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.\nதோ்வா்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகிய விவரங்களைப் பதிவுசெய்து தங்களது மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37898/rum-movie-updates", "date_download": "2020-12-01T23:23:54Z", "digest": "sha1:YDC3CGZ6RRJUCBQQWGEPDHJ4NFOE7E3F", "length": 6568, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜூன் மாத இறுதியில் ‘ரம்’மின் கடைசி ரவுன்ட்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜூன் மாத இறுதியில் ‘ரம்’மின் கடைசி ரவுன்ட்\nகடந்த 2 வருடங்களாக தொடர்ந்து ஹாரர் பேய்ப் படங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்திற்குமேல் ரசிகர்களுக்கே போரடித்துவிட்டாலும், கோடம்பாக்கம் பேய்களை விடுவதாய் இல்லை. இப்போதும்கூட மாதத்திற்கு 4 பேய்ப்படங்களாவது ரிலீஸாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், ‘ரம்’ என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது இன்னொரு பேய்ப்படம். சாய் பரத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்க அனிருத் இசையமைக்கிறார். ‘ஹோலா அமிகோ’ என்ற மலேசியா வார்த்தையில் துவங்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\n‘வேலையில்லா பட்டதாரி’ ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 60% மேல் முடிவடைந்துவிட்டன. ஜூன் மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பு வேலைகளையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். தற்போது ‘ஹோலா அமிகோ’ பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறதாம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபடப்பிடிப்பு துவங்கும் நாளிலேயே ஃபர்ஸ்ட் லுக்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n90 சதவிகித படப்பிடிப்பை முடித்த ‘கர்ணன்’\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘தேரும் போரும்’\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...\nஹீரோ ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசாம்பியன் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2020/10/blog-post_21.html", "date_download": "2020-12-01T23:19:40Z", "digest": "sha1:Y3MB6TPLQPBEL7UZHDJVALGGVHXZVLUI", "length": 17063, "nlines": 246, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: சம்பளக் குறைவு-பிரதமர் இராஜினாமா?", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முத���ீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nகுடும்பம் நடத்த சம்பளம் போதுமானதாக இல்லாததால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.\nதற்போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.1 கோடியே 23 லட்சம் வழங்கப்படுகிறது.\nஇருப்பினும் 6 குழந்தைகளை கொண்ட போரிஸ் ஜான்சனுக்கு குடும்பம் நடத்த இந்த சம்பளம் போதுமானதாக இல்லாததால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது...\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\n🔴LIVE Now |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 1 Yaga Salai அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் ,பேக்ஸ் எண்&மின்னஞ்சல் முகவரி\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி... 1. Thiruval...\n🔴LIVE Day - 3 17.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு...\n🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி திருவிழா 2020 ஜெயந்திநாதர் தீபாராதனை நேரடி ஒளிப...\n🔴LIVE Day 2 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 2 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | ...\n🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 1 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | த...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தச���்டி திருவிழா 2020 18.06.2020 புதன்கிழமை ஜெயந்தி நாத...\n1. இ ‌ ந் ‌ தியா ‌ வி ‌ ல் யாரை கெளர ‌ வி ‌ க்கு ‌ ம் ‌ விதமாக ஆ ‌ சி ‌ ரிய ‌ ர் ‌ தின ‌ ம் கொ ‌ ண்டாட ‌ ப்படு ‌ கிறது \nபொன்னமராவதி பேரூராட்சியின் புதிய முயற்சி\nதமிழ்நாட்டில் இன்று 18-10-2020 காலை 8:30 மணி வரை ப...\nஇன்று உலக உணவு தினம்\nWEATHER ALERT - வானிலை முன்னறிவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (15.10.2020) இரவு...\nபொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின் நிறுத்தம் செய்ய...\nதமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் பதிவான மழை அளவ...\nஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள...\nTODAY WEATHER REPORT/ இன்றைய வானிலை அறிக்கை /தேதி:...\nசிவகாசியில் 50% பட்டாசு offer வரும் 15th அக்டோபர் ...\nசைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெ...\nஇன்று தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மருத்...\nதமிழ்நாடு அரசுவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை....\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் ...\nவானிலை முன்னறிவிப்பு (06- 11 Oct 2020)\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :-அமெரிக்க அதிபர் டான...\nஉலகிலே மிகப்பெரிய தங்க ஒட்டியானம்\nபுதுக்கோட்டை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செ...\nவங்கக் கடலில் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு...\nடெல்லி மற்றும் மும்பையிலிருந்து லண்டனுக்கு இடைநில்...\nபூங்கார் பட்டை தீட்டப்படாத அரிசி -📞 8754387746-செ...\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல டாக்டர் கே.வி....\nகூட்டணி தொடர்பாக கூறிய கருத்தில் யார் உள்ளமாவது வர...\n'இந்தியா மற்றும் ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' -சா...\nகம்ப்யூட்டரை ஹெக் செய்து மிரட்டல்: எஸ்.பி., அலுவலக...\nதுபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ...\nஅனுபவ ஜோதிடர் R.சுப்பரமணி Contact No. 9442488812\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா.\nSPB Memories :- பாடு நிலா பாலு வாழ்கவே\nபொலியாவில் மனிதர்களின் எலும்புகளுடன் 6 ரகசிய கல்லற...\nசீனாவின் ”கனாஸ் ஏரி” மெய்மறக்க வைக்கும் அழகினால் ச...\nப்ளே ஸ்டோர் விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ, ஸ்விக்கி ...\nஹத்ராஷில் காவல்துறையினர் தாக்கியதில் தடுமாறி கீழே...\nஅருள்தரும் அங்கையற்கண்ணி அம்மை உடனமர் அருள்மிகு சோ...\n8,367 ஏக்கர் பாசனம் பெறும்’ - மோர்தானா அணை நிரம்ப...\nதமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படு...\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் இன...\nகீழடியில் கடந்த 8 மாதமாக நடைபெற்ற 6ம் கட்ட அகழ்வார...\nபொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்...\nநடிகர் திலகம் சிவாஜி நினைவுகள்\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது -...\nதமிழ்நாட்டில் இன்று (01-10-2020) காலை 8:30 மணி வரை...\nநாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு\nகிருஷ்ண ஜென்ம பூமி நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்...\nபொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரண்டாவது ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22103", "date_download": "2020-12-02T01:10:06Z", "digest": "sha1:3LFXLG54UVNAR27OUTP52FCVCL3ZRHL5", "length": 24078, "nlines": 222, "source_domain": "www.arusuvai.com", "title": "சின்ன அம்மை ஆலோசனை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே என் 3 வயது மகளுக்கு சின்ன அம்மை வந்திருக்கிறது.அவளுக்கு எல்லா தடுப்பூசியும் போட்டும் இப்பொழுது வந்திருக்கிறது.\nநான் இங்க தனியாக இருக்கிறேன் எனக்கு உங்கள் ஆலோசனை தேவை அம்மை வந்தாள் என்ன செய்வது,செய்ய கூடாது மருத்துவரிடம் கேட்டோம் வந்து\nஒரு ஊசி போட்டு கொள்ள சொன்னார்கள்.ஆனால் சிலர் மருத்துவரிடம் போக கூடாது என்று சொல்கிறார்கள்,நான் வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து அந்த\nகொப்பளங்களின் மேல் தடவலாமா அப்படி செய்தால் இன்னும் அரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இது எத்தனை நாள் தங்கும் எனக்கு 1 வயதில் இன்னொரு மகளும்\nஉள்ளாள்.ஆனால் அவள் இப்பொழுதுதான் அதிகமாக அக்காவுடன் ஒட்டி ஒட்டி விளையாடுகிறாள்.என்னால் ஒண்ணும் செய்ய முடியவில்லை.எனக்கு இது முதல் அனுபவம்\nயாரும் இல்லாமல் எனக்கு மிகவும் குழப்பமாகவும் உள்ளது கொஞ்சம் தெரிந்தவர்கள் முடிந்தவரை உடனடியாக பதில் கூறுங்கள் நேற்று முதல்\nபெரிய அம்மைக்கு தான் தடுப்பூசி எல்லாம். இப்போ என் மகனுக்கும் போட்டிருக்கு. அதான் நானும் அறுசுவை பக்கம் வர முடியல. கொஞ்சம் படுத்தும். அம்மை எப்படி இருக்கு முத்து முத்தாக மேலே நீர் கட்டி போல், சிறு புள்ளியோட இருக்கா முத்து முத்தாக மேலே நீர் கட்டி போல், சிறு புள்ளியோட இருக்கா அப்படி இருந்தா விளையாட்டு அம்மை. இவனுக்��ு அப்படி தான் இருக்கு. அரிக்கும். சொரிஞ்சுடாம பாருங்க. பிள்ளைக்கும், நீங்களும் மஞ்சள், வேப்பிலை பூசி குளிங்க. வீட்டை சுத்தமா வெச்சுக்கங்க. அந்த கட்டி வத்தி போன பிறகு காய துவங்கும், அதன் பின் குளிக்க வைக்கலாம். அது வரை வேப்பிலை, மஞ்சள் அரைத்து பூசி விடுங்க.\nரூமில் வேப்பிலை வைங்க. வெளி ஆட்கள், வெளிய போய் வருபவர்கள் தொடாம பாருங்க. காரம், புளிப்பு சேர்க்க கூடாது. சூடான உணவு கொடுக்க கூடாது. அதுக்காக குளிர்ச்சின்னு இளனீர், ஜூஸ்ம் கொடுக்காதீங்க... குழந்தைகளுக்கு உடனே மீண்டும் காய்ச்சல் வந்துடும். சளி பிடிக்காம பார்த்துக்கங்க.\nகுழந்தைகள் சேர்ந்து விளையாடாம பார்த்துக்கங்க... பரவும் எல்லாருக்கும். வீட்டை தினம் தொடைங்க. ஊசி போட கூடாது... போட்டா அதிகமாயிடும். சுத்தமா வெச்சுகிட்டு சொரியாம பார்த்து வேப்பிலை, மஞ்சள் பூசுங்க... சீக்கிரம் குறைஞ்சுடும். கவலை வேண்டாம்.\nமுதல் நீர் ஊற்றும் போது வேப்பிலை, மஞ்சள் அரைத்து உடம்பு தலை எல்லாம் பூசி ஊற விட்டு தண்ணி ஊற்றனும். 5வது நாள், 7வது நாளில் ஊற்றலாம். அதுக்குள்ள கட்டி வத்திடுச்சான்னு பாருங்க. வெள்ளி, செவ்வாய், ஞாயிறில் ஊற்ற கூடாதுன்னு நம்ம சீதாலஷ்மி சொன்னாங்க. அதையும் பார்த்துக்கங்க. சோப் போட கூடாது.\nமுதல்ல நல்ல நகம் வெட்டி விடுங்க.காலமைன் லோஷன் தடவலாமான்னு கேட்டு பாருங்க சொரிவது குறையும்.கவலை படாதீங்க இப்பவே அம்மை போடுவது நல்லது தான் பெண்பிள்ளைகளுக்கு சிறு வயதில் வந்துவிடுவது நல்லது..சீக்கிரம் மாறிடும்.சிலர் குளிக்காம வச்சிருப்பாங்க அப்படியில்லாம தினமும் வெதுவெதுப்பான நீர் ஊற்றி மென்மையா சோப்பில்லாம கழுவி பருத்தி துணியால் மென்மையா ஒப்பி ஒப்பி தண்ணீரை எடுத்து துணி மாத்தி விடுங்க\nஉடனே பதில் தந்ததுக்கு நன்றி என் கணவர்தான் ஊசி போடலாம்னு சொல்றாரு எனக்கு பயமா இருக்கு.தாளிகா சொன்ன மாதிரி நகம் வெட்டலாமா,குளிக்க வெக்கலாமா,இல்ல 9 நாள்தான் தண்ணி ஊத்தணும்னு அம்மா சொன்னாங்க அதான் கேட்டேன்,அவளுக்கு சின்னதா நீர் கட்டி மாதிரி இருக்கு வேப்பிலை\nமஞ்சள் அரைச்சி பூசி விட்டு இருக்கேன் ஒரு நாளைக்கு ஒரு இள நீர் குடுக்கலாம்ல.சின்னது எவ்ளோ சொன்னாலும் அவகூடதான் போய் விளையாடுறா.\nபயமா இருக்கு இத ஆன்மிக வழியில போறதா அறிவியல் வழியில போறதா\nநீர் கட்டி போல் இருப்பது விள���யாட்ட அம்மை தான்... 4 நாளில் தானே மறைஞ்சுடும், பயம் வேண்டாம். நகம் வெட்டனும்... அப்போ தான் சொரியாம இருப்பாங்க. ஊசி வேண்டாம்.. போட்டா அதிகமாகும்னு சொல்வாங்க. நிறைய டாக்டர்ஸ் போடவே மாட்டாங்க. இளனீர் இந்த வயது பிள்ளைக்கு வேண்டாம். மோர் சாதம், பால் சாதம் இப்படி கொடுங்க. நல்ல அரிசி கஞ்சி செய்து கொடுங்க. வாழைப்பழம் கொடுங்க... சூடு தானா குறையும்.... சளியும் பிடிக்காது. குளிக்க வைப்பது எனக்கும் பெரியவங்க கூடாதுன்னு தான் சொன்னாங்க. வத்திட்டா 5வது நாள், 7வது நாள் ஊத்தலாம். அப்பறம் உங்க விருப்பம். இதில் ஆன்மீகம், அறிவியல் ஏதும் இல்லை. இது சூடால் வருவது. சூடு தனிக்க உணவு முறை; கிருமி தொத்தாம இருக்க, அரிப்பு குறைய வேப்பிலை மஞ்சள்; வந்த கொப்பலங்களில் நீர் வைக்காம இருக்க சூடான உணவு, சூடான நீர் ஊற்றாமல் இருப்பது; சூடான உடம்பில் காரம் புளி சேர்த்தா வயிற்றுக்கு சேராது சீதபேதி வைக்கும், அதனால் காரம் புளிப்பு தவிர்பது என எல்லாமே அறிவியலை ஆன்மீக பூர்வமா பெரியவங்க சொன்னாங்க. எப்படி எடுத்துகிட்டாலும் முறை ஒன்று தான்... இதை இன்றைய டாக்டர்களும் ஏத்துக்கறாங்க தானே.\nகுழந்தைக்கு லேசான காட்டன் உடை மட்டும் போட்டால் போதும். எதுவும் வளையல், பாசி போட்டிருந்தால் கழட்டி விட்டுடுங்க. புண்ணில் பட்டால் உறுத்தும்.\nவேப்பிலையும் மஞ்சளும் கிருமி நாசினி, அரிப்பைக் கம்மி பண்ணும்.\nஅம்மை போட்டால், தானாகவே இம்யூனிடி டெவலப் ஆகிடும். பயப்பட வேணாம்.\nகாலமைன் லோஷன் தடவலாம். டாக்டர்கிட்டயும் காமிக்கலாம். ஊசி போடுவதைத் தவிர்க்க பாருங்க. மேல அப்ளை பண்றதுக்கு மட்டும் டாக்டர் கொடுக்கும் லோஷனைத் தடவுங்க.(தேவைப்பட்டால் மட்டும்)\nஇது செல்ஃப் கியூரபிள் - தானாகவே சரியாகிடும். ஆனாலும் ஜாக்கிரதையாகப் பாத்துக்கணும். சொரிஞ்சுடாமல் இருக்கணும்.\nதண்ணி ஊத்தினதுக்கப்புறம் ரொம்பப் பசிக்கும். பால், சாப்பாடு எல்லாமே சூடு இல்லாமல், ஆற வச்சுக் கொடுங்க.\nசீக்கிரம் சரியாகிடும், கவலைப் படாதீங்க.\nகண்டிப்பா ஊசி போடக்கூடாது,நகமும் வெட்டாதீங்க வேப்பிலை அரைச்சி பூசுங்க,அம்மை இறங்கியதும் தான் தண்ணீர் ஊத்தனும் நீர் கட்டி மாதிரி இருப்பது குறைந்து வரணும் 7 இல்லை 9 ஆம் நாள் தண்ணீரில் வேப்பிலை போட்டு வைத்து குளிக்க(சுடுநீர் கூடாது) வைங்க.தண்ணீர் சில்லுன்னு இருந்தா வ��யிலில் வைத்து குளிப்பாட்டுங்க.வாழைப்பழம்,இளநீர்,கொடுக்கலாம். வீட்டையும் சுத்தமாக வைங்க.\nபதில் சொன்ன அனைவருக்கும் என் நன்றி.இப்பொழுது வரை நான் அவளை துனி வைத்து துடைத்து விடுகிறேன்.மஞ்சள் வேப்பிலை அரைத்து பூசி விட்டேன்.\nஉணவு மோர்,காய்காறிகள் பழங்கள் குடுக்கிரேன்.வீடு சுத்தமாக வைத்து இருக்கிரேன்.\nபதில் சொன்ன அனைவருக்கும் என் நன்றி.இப்பொழுது வரை நான் அவளை துனி வைத்து துடைத்து விடுகிறேன்.மஞ்சள் வேப்பிலை அரைத்து பூசி விட்டேன்.\nஉணவு மோர்,காய்காறிகள் பழங்கள் குடுக்கிரேன்.வீடு சுத்தமாக வைத்து இருக்கிரேன்.\nதெரியலைங்க..முன்பு என் மகளுக்கு லேசா அம்மை போல வந்தது ஆனால் அம்மை இல்லை அப்போ ஃபோன் போட்டு கேட்டப்போ டாக்டர் சொன்னார் நகம் வெட்டி விடவும்,தினம் நான் சொன்ன மாதிரி சும்மா தண்ணி ஊத்தியாவது எடுக்க சொன்னார் அப்ப தான் கிருமி மேல் கிருமி உடம்பில் படிஞ்சு நிக்காம இருக்குமாம்..குழந்தைக்கு காய்ச்சல்னா விட்டுடுங்க நல்லா இருந்தா தண்ணி ஊத்திட்டு மென்மையான துணி போட்டு விடலாம்..\nநான் சொல்றத விட அனுபவசாலிகள் சொல்லியிருக்காங்க விஸ்வாசம் போல் செய்யலாம் இல்ல டாக்டர்கிட்ட கேட்டுக்கலாம்\nஅன்பு ராதிகா... குளிக்க வைக்க வேண்டாம்னு சொல்ல காரணம் இருக்கு. குளிக்க வெச்சா சில நேரம் நீர் வைத்து சீழ் வைக்கும். இல்ல சளி, காய்ச்சல் ஏற்படும்... உடல் சூடு அதிகமானா குணமாக நாளாகும். வேப்பிலை, மஞ்சள் தேய்ப்பதால் கிருமி அண்டாது... பயம் வேண்டாம் விரைவில் குணமாகும். தொடைக்காதீங்க... புண்ணாகும்.\nஎனக்கும் ஒன்னும் தெரியாது... மகன் கை காலில் பார்த்ததும் என்னன்னு தெரியாம பயந்து தான் போனேன். அம்மா தான் சொன்னாங்க. அதன் பின் மாமியார், சீதாலஷ்மி என் பலர் சொல்லி தான் இதை பற்றி தெரிஞ்சுகிட்டேன். அதையே உங்களிடமும் சொன்னேன். :)\nரொம்ப முடியலை HELP ME {PCOD}\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://les-chapelles.net/ru/kandha-sasti-kavasam-mp3-download-kuttyweb/s", "date_download": "2020-12-01T23:18:30Z", "digest": "sha1:ID65O6CL7XXNOUOZMZ27GHWPOA3HUXOG", "length": 10447, "nlines": 111, "source_domain": "les-chapelles.net", "title": "Download Kanda Sashti Kavacham | Murugan | கந்�� சஷ்டி கவசம் | Original Full Mp3 (31.54 MB) - Metro MP3", "raw_content": "\nஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS\nகந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம்...\nஅனைத்து வியாதிகளை விரட்டியடிக்க நாள்முழுவதும் கேட்க வேண்டிய தன்வந்தரி மந்திரம் | Dhanvantari Mantra\nமுருகனின் மூலமிது, ஸ்ரீ கந்த குரு கவசத்தை முழுமனதோடு பாராயணம் செய்துலகில், பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். எண்ணியதெல்லாம் கிட்டும். எமபயம் அகலும்....\n#kandasashtikavasam #sashtikavasam #கந்தசஷ்டிகவசம் தினமும் காலையும் மாலையும் கேளுங்கள் சிம்போனியின் கந்த சஷ்டி கவசம் This tamil devotional songs...\nஆவணி வந்தது புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்தது | விநாயக சதுர்த்தி 2019 ஹிட்ஸ் | Vinayaga Chaturthi\n#vinayakachaturthi2019 #vinayagarsongs #விநாயகர்பாடல்கள் சிம்போனி பெருமையுடன் வழங்கும் ஆவணி வந்தது புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா | விநாயக...\nஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தை காலையில் மாலையில் கருத்துடன் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் நினைத்து சிந்தை கலங்காது தியானித்து திருநீறு அணிந்தால்...\nகந்த சஷ்டி கவசம் | முருகன் | தமிழ் பக்திப் பாடல்கள்| Kanda Sashti Kavacham | Sashti Kavasam Jukebox\n#bhakthi #kandhasastikavasam #கந்தசஷ்டிகவசம் #devotionalSongs கந்த சஷ்டி கவசம் என்பது முருக பெருமானை போற்றி பாடும் கவசம் ஆகும். தேவராய சுவாமிகள்...\nஅஞ்சு மலை அழகா | புஷ்பவனம் குப்புசாமி | Ayyappan Songs\nஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS\nகந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம்...\n25 வருடங்களாக நீங்கள் தினமும் கேட்கும் சிம்போனியின் கந்த சஷ்டி கவசம் HDயில் | Kanda Sashti Kavacham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/15432", "date_download": "2020-12-01T23:18:15Z", "digest": "sha1:ADHK5DFLJBO3A3M3LYH3OCN37ZYWA7VW", "length": 11764, "nlines": 117, "source_domain": "neruppunews.com", "title": "க ட ல் க டந்து நா ன் கு வ ய து ம க ளை பா ர் க்க வ ந்த தா ய் : ஆ சை ஆ சை யாக வந்த தாய்க்கு காத்திருந்த பே ர தி ர்ச் சி - Neruppunews", "raw_content": "\nHome இந்தியா க ட ல் க டந்து நா ன் கு வ ய து ம...\nக ட ல் க டந்து நா ன் கு வ ய து ம க ளை பா ர் க்க வ ந்த தா ய் : ஆ சை ஆ சை யாக வந்த தாய்க்கு காத்திருந்த பே ர தி ர்ச் சி\nஅயர்லாந்தில் இருந்து நான்கு வ யது ம க ளைப் பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்த தா ய் க்கு கா த்தி ரு ந் த செ ய் தி, அவரை சு க்கு நூறாய் நொ று ங்க வை த் துள்ளது.\nகேரளாவைச் சேர்ந்த ஜிஷா, தன்னுடைய க ண வர் ம ற்றும் ம க னுட ன் பி ரி த்தா னி யாவின் அ ய ர் லாந் தில் வசித்து வருகிறார். இந்த த ம் ப தியின் நா ன் கு வ யது ம க ளான மியா கே ர ளாவின் கோத்தநல்லூரில் தா த்த ம ற் றும் பா ட் டியு ட ன் த ங் கியி ரு ந்தார்.\nஇந்நிலையில், இவரை அழைத்துச் செல்வதற்காக ஜிஷா ச மீ பத்தில் கே ர ளா தி ரு ம் பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், கொ ரோனா வி தி முறைப் படி 7 நாட்கள் க ட் டாய த னி மைப் ப டு த் தலுக்கு உ ட் ப டு த் தப் ப ட் டிருப்பதால், வந்தவுடன், ஜிஷா த னி மை ப் படு த்திக் கொ ண் டா ர்.\nஇந்த த னி மை ப் படு த்தப் பட்ட நாட்களில் அவர் த ன் னு டைய ம க ளை பா ர் க் கவி ல்லை. இதையடுத்து த னி மை ப் ப டுத் தும் நாட்கள் மு டிந்து ம க ளை பா ர்ப் பத ற் கா க செ ன் ற அ வ ரு க்கு பெ ரு ம் அ தி ர் ச்சி கா த் தி ரு ந்தது.\nஏனெனில், க டந்த ஞாயிற்றுக் கிழமை மியா அங்கிருக்கும் கிணறு ஒன்றில் த வ றி வி ழு ந்து ப ரி தா ப மாக இ ற ந் து விட் டார். இதன் கா ரண மாக அ வ ர து உ டல் அ ங் கி ரு க்கும் ம ரு த் துவ ம னை யின் ச வ க் கி டங் கில் வை க் கப் ப ட் டிருந்தது.\nஇந்த செய்தியைக் கேட்டு, தாயாரான ஜிஷா சுக்கு நூறாக நொ று ங்கி போனார். இது கு றி த்த தகவல் அயர்லாந்தில் இருக்கும் கணவர் ஜோமி மற்றும் ம கன் டான் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் செவ்வாய் கிழமை கேரளா வ ரு வா ர்கள் என்று எ தி ர் பா ர் க் கப்படுகிறது.\nம ரு த் து வ மனை யின் ச வ க் கிட ங்கில் வைக்கப்பட்டிருக்கும் மியாவின் உ ட லை தா ய் ஷிஜா ஒரு முறை பார்க்க அதிகாரிகள் ஏ ற் பாடு செ ய் து வருகின்றனர். இறுதி ச ட ங் கில் தந்தை-மகன் இருவரும் கலந்து கொள்ள முடியுமா என்பது கு றித்து இன்னும் எந்த ஒரு தெளிவான தகவல் இல்லை.\nமியாவின் இ று தி ச் ச ட ங் கு வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தெல்லித்தோட் இடுகி செயின்ட் ஜோசப் நனாயா கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகுழந்தைகளை போல விரல் சூப்பும் அதிசய பூனை குட்டி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nNext articleதி ருமண மே டையில் ம ணமக ளுக்கு பின்னால் ந ட ந்த ச ம்ப வ ம் : உறவினர்களுக்கு கா த் திருந்த அ தி ர்ச் சி\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.pdf/79", "date_download": "2020-12-02T00:29:12Z", "digest": "sha1:CFI4XSB6UNQRFBHR2Z7SWOE5SA72LTJH", "length": 7020, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nஎதிரியின் எலும்பைப் பொடியாக்கி, மாவாக்கி, வீரத் தாய் நிலத்திற்கு வீசும் தமிழர்களைப் போல - வியந்து நிற்கிறேன்.\nமானம் என்ற பண்பைப் பெற்ற தமிழகத்தில்தானே, மானத்தால் பிறந்து மானத்தால் வளர்ந்து மானத்தால் சாகிறார்கள் தமிழர்கள்.\nமோன நிலையிலே, முகிழ்த்த தத்துவத்தால் முளைத்த இனம் - தமிழ் இனம்.\nஞான ஒளியால்; ஞாலத்தில் ��ருவான வீர இனம் தொல்புகழ் பூண்ட மரபு - தமிழர் திருக்குலம்.\nஅந்த மண்ணிலே பிறந்த மரமல்லவா நான் எனக்கும் எங்கே போகும் அவை\nஎனக்குப் பெயர் வேங்கையாற்றே. நானா கோழை போல் குனிந்து கிடப்பேன்\nஅந்தத் தண்ணிரைப் பருகித் தானே என் உயிரணுக்கள் மூச்சு விடுகின்றன. எங்கே ஏகும் அந்த வீரப் பெரு மூச்சுக்கள்\nமறத்திற்கு இலக்கணமான புலியின் பெயரை, ஒரு மரத்திற்குச் சூட்டி, மறத்தின் மாண்பை, மேதினிக்குப் பரப்பிய நாடு; தமிழ்நாடு தானே, தம்பி\nஅத்தகைய மரத்திற்கு ஒர் ஆதி வரலாறு பெருமையோடு இருப்பதுதானே நியதி.\nதமிழ்ப் புலவர்களும் - தமிழ் மக்களும்; காரணமில்லாமல் அதையும் புகழ்ந்து பாட - பேசமாட்டார்கள் அல்லவா என்று கேட்டது வேங்கைப் பூ\nபூவே, உனது பூர்வாங்கத்தைப் பூர்த்தி செய்து விட்டாயா என்றான் - மாயையை நம்பிக் கொண்டிருந்தவன்.\n என் வரலாற்றில் ஒரு பகுதி இது. மேலும் கேள் என்று பேசிற்று பூ\nவேங்கை மரத்தை வெள்ளையர்கள் டிரோகார்பஸ் மார்சூப்லுயம் (Pterocarpus Marsuplum) என்றழைக்கின்றனர்.\nஇப்பக்கம் கடைசியாக 12 நவம்பர் 2020, 17:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/144083/", "date_download": "2020-12-02T00:50:51Z", "digest": "sha1:L2XTEMOLGLGRLIHEOA24CESQB7FBWCZL", "length": 9225, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று இருவர் சாட்சியம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று இருவர் சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு முன் சாட்சியமளிக்க இன்று மேலும் இருவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nபயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதான காவல்துறைப் பரிசோதகர் சமன் வீரசிங்க மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஹூசைன் ஆகியோரே .வ்வாறு இன்று சாட்சியமளிப்பதத்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #உயிர்த்தஞாயிறு #தாக்குதல் #சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nகொரொனா பேரனர்த்தக் காலமும் கல்வியும்…\nமேலும் நால்வா் உயிாிழப்பு December 1, 2020\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர் December 1, 2020\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-12-01T23:26:18Z", "digest": "sha1:C3RFCHNH3I4EFAEGHNMDAUT7BFOGUXDS", "length": 16435, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: உயர�� நீதிமன்றம் உத்தரவு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஓகஸ்ட் 20, 2014 த டைம்ஸ் தமிழ்\nமக்கள் நலப் பணியாளர்களுக்காக அதன் பெயரிலோ அல்லது மது ஒழிப்பு பிரசாரம் என்ற பெயரிலோ பதவியை உருவாக்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். இது சாத்தியமில்லை என்றால் காலிப் பணியிடங்கள் உள்ள அரசுப் பள்ளிகள், கிராம பஞ்சாயத்துகள், நகரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், கிராம அலுவலர்கள், தாலுகா அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் உள்பட தமிழக அரசின் கீழ் செயல்படக் கூடிய துறைகளில் நியமனம் செய்ய வேண்டும். அல்லது 2014- 15-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்களில் சில பதவிகளை உருவாக்கி அதில் அவர்களின் தகுதி அடிப்படையில் வயது வரம்பை கணக்கில் கொள்ளாமல் பணியமர்த்த வேண்டும்.\nதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்தத் தேதிக்குள் பணி நியமனம் செய்யப்பட முடியாதவர்களுக்கு பணி நியமனம் செய்யப்படும் வரை கடந்த ஜனவரி முதல் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது, கடந்த 1989-ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரை, பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, பணிக்குத் தேவையில்லை என்று கூறி 2011-ஆம் ஆண்டு நீக்கியது.\nஅதை எதிர்த்து பணியாளர் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், நீக்கப்பட்ட பணியாளர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தது.\nஅதை விசாரித்த நீதிமன்றம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஐந்து மாத சம்பளத்தை வழங்கி அவர்களைப் பணியில் இருந்து தமிழக அரசு விடுவிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல் மக்கள் நலப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஅதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, இந்த விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் சங்கங்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தொடர வேண்டும். அதை ஆறு மாதங்களுக்குள் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும், மக்கள் நலப் பணியாளர்கள் சங்கமும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.\nஇந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணையின் போது, மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மக்கள் நலப் பணியாளர்கள் பணி உருவாக்கப்பட்டது என்று வாதாடினார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்படாமல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், அரசுப் பணி நியமனத்தில் உள்ள ஒதுக்கீட்டு முறைகளும் அதில் பின்பற்றப்படவில்லை. அதனால், நியமனம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து அந்தப் பணியில் இருக்க உரிமை இல்லை என்று வாதாடினார்.\nவிசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு, மக்கள் நலப் பணியாளர்களுக்காக அதன் பெயரிலோ அல்லது மது ஒழிப்பு பிரசாரம் என்ற பெயரிலோ பதவியை உருவாக்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். இது சாத்தியமில்லை என்றால் காலிப் பணியிடங்கள் உள்ள அரசுப் பள்ளிகள், கிராம பஞ்சாயத்துகள், நகரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், கிராம அலுவலர்கள், தாலுகா அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் உள்பட தமிழக அரசின் கீழ் செயல்படக் கூடிய துறைகளில் நியமனம் செய்ய வேண்டும். அல்லது 2014- 15-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்களில் சில பதவிகளை உருவாக்கி அதில் அவர்களின் தகுதி அடிப்படையில் வயது வரம்பை கணக்கில் கொள்ளாமல் பணியமர்த்த வேண்டும்.\nஇந்த உத்தரவை உடனடியாகத் தொடங்கி அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த கால அவகாசத்துக்குள் மக்கள் நலப் பணியாளர்கள் யாரையாவது பணியமர்த்த முடியவில்லையெனில், இறுதியாக அவர்கள் பணியிலிருக்கும் போது பெற்ற ஊதியத்தை கடந்த ஜனவரி முதல் அவர்கள் பணியமர்த்தப்படும் வரை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரசுப் பள்ளிகள், கிராம அலுவலர்கள், கிராம பஞ்சாயத்துகள், தமிழ்நாடு, தாலுகா அலுவலர்கள், நகரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மக்கள் நலப் பணியாளர்கள், மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவிளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்’ முறையீடு\nNext postநீங்களே செய்யுங்கள்: அலங்கார சீன விசிறி விடியோ செய்முறை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/oviya/", "date_download": "2020-12-02T00:34:39Z", "digest": "sha1:2C56SE2WUULYT4KAOY7KX2U33SKIFSBP", "length": 9684, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Oviya Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஉள்ளாடை தெரியும் மெல்லிய உடையில் ஓவியா வெளியிட்ட வீடியோ – உறைந்து போன ரசிகர்கள்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல்...\nசுச்சித்ராவுடன் தன்னை ஒப்பிடுவது குறித்து மனம் திருந்த ஓவியா – என்ன கூறியுள்ளார் என்று...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்காண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த முதல் சீசனில் எத்தனையோ பிரபலங்கள்...\nமுதன் முறையாக ஆரவ் திருமணம் குறித்து லைவ் சாட்டில் பேசிய ஓவியா – வைரலாகும்...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில்...\nபாம்பின் உருவத்தை டாட்டூவாக குத்திகொண்டுள்ள ஓவியா – எந்த இடத்தில் தெரியுமா \nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல்...\nஆரவ் திருமணத்திற்கு ஓவியா ஏன் வரவில்லை – திருமணத்திற்கு சென்ற சுஜா வருனி பதில்.\nபிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரும் நடிகருமான ஆரவ்விற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு...\nஓவியா கையில் இருக்கும் டாட்டூவிற்கு பின்னால் இருக்கும் ரகசியம். இதற்கு முன்னாள் இந்த டாட்டூ...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல்...\nபாப் கட், படு மாடர்ன் லுக். 90 ml ஓவியா லுக்கிற்கு மாறிய ஜூலிய...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன்...\nஇதனால் தான் சட்ட ரீதியாக எதும் பண்ண முடியல, அவர்களை மீறி ஒன்னும் பண்ண...\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சையை தடை செய்வது குறித்து பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள்...\nTrp-காக தற்கொலை செய்யும் அளவிற்கு டார்ச்சர் – பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஓவியா...\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் ஓவியா தான் முன்னோடி. வகைகள் பல பேர் இருக்கிறார்கள் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என்று...\nலூசுங்கலாடா நீங்க – விஜய் அஜித் ரசிகர்களை அசிங���கப்படுத்திய ஓவியா. இதான் காரணம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_482.html", "date_download": "2020-12-02T00:33:48Z", "digest": "sha1:2HMXSXM7OLDKWBSVCWHCGXFQY4HELSHM", "length": 5714, "nlines": 51, "source_domain": "www.ceylonnews.media", "title": "இன்று !! கொரோனா அழியுமா? அல்லது முழு உலகமுமே அழிந்து விடுமா? நடக்கப்போவது என்ன? அச்சத்தில் மக்கள்", "raw_content": "\n அல்லது முழு உலகமுமே அழிந்து விடுமா நடக்கப்போவது என்ன\n2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று இடம்பெற உள்ளது.\nஅதேநேரம் மாயன் கலண்டரின் படி இன்றுதான் இப்புவி உலகின் இறுதி நாள் என்றும் கூறப்படுகின்றது.\nமாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி இன்றுடன் நிறைவடைவதால், இன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் வெளியாகி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.\nஇதேவேளை டிசம்பரில் இடம்பெற்ற சூரிய கிரகணத்தால் உருவாகிய கொரோனா இந்த சூரிய கிரகணத்துடன் முடிவுக்கு வரும் என்றும் பிரபல ஜோதிடர் கூறியுள்ளார்.\nஆகவே இன்று என்ன நடக்கப்போகின்றது உலகம் அழியுமா அல்லது கொரோனா அழியுமா உலகம் அழியுமா அல்லது கொரோனா அழியுமா அல்லது புதிதாக ஏதேனும் பிரச்சினைகள் தோன்றுமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.\nஇந்த கேள்விகளுக்கு மத்தியில் இன்றைய நாள் ஆரம்பமாகி உள்ளது.\nஅந் வகையில் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை ஸ்ரீலங்கா மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇன்று காலை 10.24 மணி முதல் அவதானிக்க முடியும்.\nஇன்று காலை 11.51 அளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என்பதுடன் காலை 11.45 அளவில் யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.\nஇந்த நிலையில் சூரியக் கண்ணாடிகள் அல்லது எக்ஸ்ரே தாள்களால் ஆன இருண்ட கண்ணாடிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது,\nஆனால் சூரிய கிரகணத்தைக் கவனிக்க குறிப்பாக பயன்படுத்தப்படும் 14 வது வேல்டீங்(இரும்பு பொருத்து) கண்ணாடிகள் மற்றும் ஏனைய பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை ���ட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.\nஇந்த பகுதி சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று இலங்கை கோள் மண்டலம் அறிவுறுத்தியுள்ளது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/603806-electoral-roll-special-camp.html", "date_download": "2020-12-02T02:01:38Z", "digest": "sha1:LA7UYBWC2XZOP6YVFACDUWLHI4QYFWKO", "length": 16041, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "1504 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு | Electoral roll special camp - hindutamil.in", "raw_content": "புதன், டிசம்பர் 02 2020\n1504 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nதென்காசி மாவட்டத்தில் 1504 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்றது.\nஇதனை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 16-ம் தேதி ஆட்சியர் சமீரன் வெளியிட்டார். சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 450 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 57 ஆயிரத்து 191 பெண் வாக்காளர்கள், மூன்றாம்பாலின வாக்காளர்கள் 40 பேர் என மொத்தம் 12 லட்சத்து 91 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. www.nvsp.in என்ற தேர்தல் ஆணைய இளையதளத்திலும் பதிவு செய்யலாம்.\nதென்காசி மாவட்டத்தில் உள்ள 1504 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nசென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு\nபுதுச்சேரியில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை: 96.70 சதவீதம் குணமடைந்தனர்\nதனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்; கல்விக்கட்டணத்தை ஏற்ற திமுக: கி.வீரமணி வரவேற்பு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு; வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n1504 வாக்குச்சாவடி மையங்கள்தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வுசிறப்பு முகாம்வாக்காளர் பட்டியல்One mnute news\nசென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு\nபுதுச்சேரியில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை: 96.70 சதவீதம்...\nதனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்; கல்விக்கட்டணத்தை ஏற்ற...\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\n16 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nஅரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டாத வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்\nநெல்லை மாவட்டத்தில் 1475 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்\nகூட்டணி அமைத்து கொத்தடிமையாக இருக்க முடியாது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்...\nவங்கக் கடலில் உருவானது 'புரெவி' புயல்\nஜாமீன் மனு விசாரணையில் முறைகேடு: உயர் நீதிமன்றக் கிளை பதிவுத்துறை அதிகாரிகள் மீது...\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வழிக்கல்வி சலுகையில் அரசுப் பணிக்கு சேர்ந்தவர்கள் பட்டியல்...\nகனமழை எச்சரிக்கை எதிரொலி; விருதுநகர் தயார் நிலையில் உள்ளது: மழை நீர் வீணாகாமல்...\nகாட்டுப் பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகரில் வங்கி முற்றுகை போராட்டம்: 52 பேர்...\nமனநோயால் பாதிக்கப்பட்ட ஒடிசா பெண்: குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சட்டப் பணிகள் ஆணைக்குழு\nவிருதுநகரில் திமுகவின���் சாலை மறியல்: எம்.பி. உட்பட 72 பேர் கைது\nஇந்தியாவுக்கு பெரும் இழப்பு: கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12213", "date_download": "2020-12-02T00:50:53Z", "digest": "sha1:BOTI6KBTLDKPNA5HAHAYM6K4MSXCPKMZ", "length": 12749, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "திங்களன்று இலங்கை வருகின்றார் ஐ.நாவின் சிறுபான்மை சிறப்பு அறிக்கையிடலாளர் | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nதிங்களன்று இலங்கை வருகின்றார் ஐ.நாவின் சிறுபான்மை சிறப்பு அறிக்கையிடலாளர்\nதிங்களன்று இலங்கை வருகின்றார் ஐ.நாவின் சிறுபான்மை சிறப்பு அறிக்கையிடலாளர்\nஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையிடலாளர் ரீட்டா இஷாக் நாடியா பத்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் திங்களன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயம் அறிவித்துள்ளது.\nசிறப்பு அறிக்கையிடலாளர் ரீட்டா இஷாக் நாடியா இலங்கையில் தங்கிருக்கும் நாட்களில் அரசாங்கம், எதிர்க்கட்சி, சிறுபான்மையினரின் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விசேட சந்திப்புக்களை நடத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.\nஅதேவேளை வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குச் நேரடியாக விஜயம் செய்யவுள்ள அவர் அங்குள்ள சிறுபான்மை சார்பான பல்வேறு பட்ட தரப்புக்களையும் சந்திக்க��ுள்ளார்.\nமேலும் இந்த விஜயத்தின்போது அவர் இலங்கையில் நிலவும் சிறுபான்மையினரின் அரசியல், சமுக, மொழி, பொருளாதார நிலைமைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதோடு தனது விஜயத்தின் பின்னர் விசேட அறிக்கையொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஐக்கிய நாடுகள் சபை சிறுபான்மை சிறப்பு அறிக்கை இலங்கை விஜயம் ரீட்டா இஷாக் நாடியா\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-12-02 06:20:00 கொரோனா கொழும்பு கொரோனா மரணங்கள்\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nஉறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க முன்வராத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\n2020-12-01 21:27:33 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எச்.டி.ஏ. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக இன்று நியமனம் பெற்றனர்.\n2020-12-01 21:19:42 திலீப் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி\nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nவவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் சுகயீனம் காரணமாக காய்ச்சல் என்பதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையில் அதிபர் தெரிவித்துள்ளார் .\n2020-12-01 21:31:18 வவுனியா பாடசாலை மாணவி\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட களேபரத்தில் படு காயமடைந்து சிகிச்சை ���ெற்று வந்த மேலும் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\n2020-12-01 21:30:17 மஹர சிறைச்சாலை உயிரிழப்பு\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/63.htm", "date_download": "2020-12-01T23:54:07Z", "digest": "sha1:NMH4OYJDEQE33NMA3YTILAWQVOSIV2KJ", "length": 4197, "nlines": 33, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 63: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nதேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.\n2 இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.\n3 ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.\n4 என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.\n5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.\n6 என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.\n7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.\n8 என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.\n9 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.\n10 அவர்கள் பட்டயத்தால், விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.\n11 ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17530", "date_download": "2020-12-01T23:45:25Z", "digest": "sha1:I462R7YH4JQXZQOPJMXSZUQB6EUEWR2A", "length": 39928, "nlines": 379, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 2 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 489, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 19:38\nமறைவு 17:57 மறைவு 07:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 11, 2016\nமார்க்க அறிஞரின் மாமனார் காலமானார் இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2685 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ‘ஃபுட் சிட்டி’ மவ்லவீ பீ.எம்.ஆர்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் மஹ்ழரீயின் மாமனார், எம்.கே.ஜெ.முஹம்மத் முஹ்யித்தீன், இன்று 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,\nமர்ஹூம் முஹம்மத் ஜுனைத் அவர்களின் மகனும்,\nமர்ஹூம் ஏ.பீ.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,\nமர்ஹூம் எம்.கே.ஜெ.முஹம்மத் அலீ ஸாஹிப் அவர்களின் சகோதரரும்,\nஏ.பீ.முஹம்மத் அபூபக்கர் என்பவரின் மச்சானும்,\nஎம்.எம்.முஹம்மத் ஜுனைத் என்பவரின் தந்தையும்,\n‘ஃபுட் சிட்டி’ மவ்லவீ பீ.எம்.ஆர்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் மஹ்ழரீ, எஸ்.ஏ.கே.முஹம்மத் ஜலீல், ஏ.ஏ.சி.ஆபித் அலீ, குளம் ஷேக்னா லெப்பை ஆகியோரின் மாமனாரும்,\nபீ.எம்.ஐ.நிஃப்ரஸ், பீ.எம்.ஐ.அப்துர் ராஸிக், பீ.எம்.ஐ.முஹம்மத் அப்துல்லாஹ், பீ.எம்.ஐ.முஹம்மத் வஸீம், எம்.ஜெ.செய்யித் அஹ்மத் இர்ஷாத் ஆகியோரின் பாட்டனாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்��ெய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,\nமர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [11 April 2016]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:... மார்க்க .....காலமானார்.\nposted by சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) [11 April 2016]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:...ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும். 33\nposted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா (ஜித்தா. ) [11 April 2016]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும்.\nஅன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nகுளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர���களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,\nமர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை விசாலவெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் நல்லடியார்களுடன் சுவனத்தில் வீட்டிருக்கச்செய்வானாக ஆமீன்.\nஅன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. Re:... இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.\n\"இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன். மர்ஹூமா, அவர்களின் பாவங்களைப் பொருத்து வல்ல அல்லாஹ் சுவன பதியில் மேலான பதவியை (ஜன்னதுல் பிருதௌஸ் ) வழங்குவணஹவும் ஆமீன்\nமேலும், அவர்களின் மக்கள்ளுக்கும், குடும்பத்தாருக்கும், ஜபுரன் ஜமீலா, எனும் அழஹிய பொறுமையை, படைத்தவன் கொடுப்பானஹவும். ஆமீன் ஆமீன், யா ரப்பல் ஆலமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) \"திருப்தியடைந்த ஆத்மாவே நீ உன் இறைவன் பக்கம் செல் நீ உன் இறைவன் பக்கம் செல் அவனைக் கொண்டு நீ திருப்தியடை அவனைக் கொண்டு நீ திருப்தியடை உன்னைப��� பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்\" (என்றும்) \"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு\" (என்றும் கூறுவான்).\n\"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்\" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nயஹ்யா முஹியித்தீன் மற்றும் குடும்பத்தினர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .\nமேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..\nநான் சபராக ஊர் வரும் சமையம் எல்லாம் அன்புடன் நலம் விசாரிப்பார்கள் …….\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,\nமர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .\nமேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..\nநான் சபராக ஊர் வரும் சமையம் எல்லாம் அன்புடன் நலம் விசாரிப்பார்கள் …….\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅடுத்த 7 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் - பயோ காஸ் திட்டங்கள் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் முறைக்கேடு\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணத்தில் 68.64 சதவீத வாக்குப்பதிவு ; பூத் வாரியான விபரம் ஏப்ரல் 13, 2011 செய்தி ஏப்ரல் 13, 2011 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 13-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/4/2016) [Views - 808; Comments - 0]\nஉள்ளாட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் பயோ காஸ் திட்டங்கள் அனுமதி பெற்றனவா என அறிக்கை வழங்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் அவசர பழுது நீக்கும் பணி: 17.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது\nபுகாரி ஷரீஃப் 1437: மூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (12/4/2016) [Views - 1778; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/4/2016) [Views - 912; Comments - 0]\nவரலாற்றில் இன்று: முதல்வர் ஜெயலலிதா காயல் வருகை ஏப்ரல் 11, 2006 செய்தி ஏப்ரல் 11, 2006 செய்தி\nநகரில் அடையாளம் தெரியாதோர் கருத்துக் கணிப்பு பெயரில் விபரம் சேகரிப்பு SDPI கட்சியினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் SDPI கட்சியினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர நிர்வாகியின் தாயார் காலம��னார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 11-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/4/2016) [Views - 898; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1437: இரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (11/4/2016) [Views - 1582; Comments - 0]\nஏப். 25இல் வி-யுனைட்டெட் KPL கால்பந்துப் போட்டி துவக்கம் வீரர்கள் சேர்க்கை அறிவிப்பு\nஉம்றா பயணம் செல்வோருக்கு முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியில் பயிற்சி வகுப்பு திரளானோர் பங்கேற்பு\nமரைக்கார் பள்ளித் தெரு மாணவி MBBS மருத்துவரானார்\nநாளிதழ்களில் இன்று: 10-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/4/2016) [Views - 940; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1437: முதல் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (9/4/2016) [Views - 1851; Comments - 0]\nபுகாரிஷ் ஷரீஃப் 1437: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 89ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nஏப். 10 அன்று, துளிரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்கிறார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cachedcontent.icu/category/coed", "date_download": "2020-12-02T00:03:52Z", "digest": "sha1:CIA2RQMUOADO7VO7RUCESWH3YABGHOZ7", "length": 4181, "nlines": 53, "source_domain": "cachedcontent.icu", "title": "காண்க புதிய ஆபாச வீடியோக்கள் வீடியோ கிளிப்புகள் online in hd quality மற்றும் அற்புதமான தளத்தில் இருந்து பிரிவுகள் கவர்ச்சி பூல்", "raw_content": "\nசிறந்த தங்க நிற பல பளப்பான முடி\nரஷ்ய அழகு பல்வேறு போஸ்களில் சிக்கிக் தமிழ் செக்ஸ் விடியோ படக் கொள்கிறது\nஒரு இனிமையான ரஷ்ய பெண்ணைப் பிடித்து மிருதுவாக்கியது தமிழ் செக்ஸ் MP4\nடீன் செக்ஸ் இணைவு தமிழ் BF பதத்தை\nxnxx தம்மின் அத்தை செக்ஸ் வீடியோ தமிழ் அமலா பால் செக்ஸ் வீடியோ அரவணி எச்.டி. எச்டி ஒரு வேளை ஒரு வேளை ஒரு வேளை குஷ்பூ குஷ்பூ செக்ஸ் செக்ஸ் வீடியோ தமிழ் செக்ஸ் வீடியோ தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமது தமஹ் xx தமான் xxx தமிழ் nadigai செக்ஸ் வீடியோ தமிழ் pengal செக்ஸ் வீடியோ தமிழ் sexx தமிழ் sxe தமிழ் xnx தமிழ் XXX தமிழ் XXXX தமிழ் அத்தை xnxx தமிழ் அத்தை XXX தமிழ் அத்தை ஆபாச தமிழ் அத்தை கவர்ச்சியாக வீடியோ தமிழ் அத்தை செக்ஸ் தமிழ் அத்தை செக்ஸ் திரைப்பட தமிழ் அத்தை செக்ஸ் வீடியோ தமிழ் அத்தை நிர்வாணமாக தமிழ் அத்தை மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/08/Anusasana-Parva-Conclusion.html", "date_download": "2020-12-02T00:03:38Z", "digest": "sha1:HVTRIS47AMEUCPVV274QLHCCL5I7W6G3", "length": 39525, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அநுசாஸன பர்வச் சுவடுகளைத் தேடி", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஅநுசாஸன பர்வச் சுவடுகளைத் தேடி\n2018 டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று மஹாபாரதத்தின் பதிமூன்றாம் பர்வமான அநுசாஸன பர்வத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். மொத்தம் 168 பகுதிகளைக் கொண்ட இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பு 2019 ஜூலை மாதம் 27ம் தேதி அன்று நிறைவடைந்தது. மொத்தம் 221 நாட்கள் ஆகியிருக்கின்றன. மஹாபாரதத்திலேயே கடினமான பகுதி சாந்தி பர்வம் மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மையில் அநுசாஸன பர்வம் சற்றும் அதற்குச் சளைத்ததல்ல. இது, மொத்த மகாபாரதத்தில் அளவில் மூன்றாவது பெரிய பர்வமாகும். அளவில் வன பர்வத்திற்குச் சற்றே குறைந்ததாகும்.\nஅநுசாஸன பர்வம், அநுசாஸனிகம் {தான தர்மம்} மற்றும் ஸ்வர்க்காரோஹகணிகம் என்ற உப பர்வங்கள் இரண்டைக் கொண்டதாகும். இந்தப் பர்வத்தில் யுதிஷ்டிரன் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளாக மனிதர்கள் தங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஆற்ற வேண்டிய கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் உரையாடுகிறார். குறிப்பாகக் கொடை குறித்தே அதிகம் பேசப்படுகிறது. என்னென்ன பொருட்களை, யார் யாருக்கு, எதற்காக, என்ன பலன் விரும்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பீஷ்மர் விரிவ��க அலசுகிறார். பாரத மக்கள் பெரிதும் கொண்டாடும் சிவஸஹஸ்ரநாமம், விஷ்ணுஸஹஸ்ரநாமம் ஆகியவை இந்தப் பர்வத்திலேயே இருக்கின்றன. சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கிட்டத்தட்ட சமமாகவே மெச்சப்படுகின்றன. பீஷ்மர் என்ற ஒரே மனிதர் சிவ வழிபாட்டுக்கும், விஷ்ணு வழிபாட்டுக்கும் உரிய நாமாவளிகளை உரைத்திருக்கிறார் எனும்போது, தற்போது நமக்கு மத்தியில் உள்ள சிவ விஷ்ணு சச்சரவுகள் நகைப்பிற்கிடமானவையாகின்றன. இந்த ஸஹஸ்ரநாமங்களின் முக்கியத்துவம் கருதி, வாசகர்கள் எளிதாகத் தேடிப் படிக்கும் வகையில் சிவஸஹஸ்ரநாமம் - மூலம், சிவஸஹஸ்ரநாமம் - மூலம் எளிய வடிவில், சிவஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில், சிவஸஹஸ்ரநாமம் அகராதி, விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலம், விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலம் எளிய வடிவில், விஷ்ணுஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - அகராதி என்ற பக்கங்களைக் கொண்ட நிரந்தரச் சுட்டிகளை உருவாக்கியிருக்கிறேன்.\nமுழு மஹாபாரதத்திற்காக, கிசாரி மோகன் கங்குலியின் மஹாபாரதப் பகுதிகளை மொழிபெயர்த்தாலும், ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகள் மற்றும் தமிழில் உள்ள கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றை ஒப்புநோக்கியே மொழிபெயர்த்து வருகிறேன். குறிப்பாகக் கும்பகோணம் பதிப்பின் துணை இல்லாவிட்டால், சாந்தி மற்றும் அநுசாஸன பர்வங்களை எவ்வாறு மொழிபெயர்த்திருக்க முடியும் என்ற நினைப்பு மலைப்பைத் தருகிறது. இந்த இரு பர்வங்களை மொழிபெயர்க்கும்போதும், முடவனுக்குதவும் கைத்தடியைப் போல அப்பதிப்பே எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. இருப்பினும், பொருள் விளங்கிக் கொள்ள மட்டுமே அதைப் பயன்படுத்திருக்கிறேன், மொழிபெயர்ப்பானது கங்குலியில் இருந்து சற்றும் பிறழ்ந்துவிடக் கூடாது என்பதில் பெருங்கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். வழக்கம் போலவே ஐயம் ஏற்படும் இடங்களில், அடிக்குறிப்புகள் இட்டு மேற்கண்ட மூன்று பதிப்புகளில் இருந்தும் விளக்கங்களை அளித்திருக்கிறேன்.\nசாந்தி மற்றும் அநசாஸன பர்வங்கள் கதை நகராமல் நின்ற இடத்திலேயே நீதிகள், கடமைகள், அறம் ஆகியவற்றைக் குறித்து உரையாடும் பகுதிகளாக இருந்தாலும், மனத்தைப் பண்படுத்தும் காரியத்தில் இவை மஹாபாரதத்தில் உள்ள சிறந்த பகுதிகளாகும். இவற்றைப் படிப்பவர்களால், நம் மூதாதையரின் பரந்து விரிந்த அறிவை எண்ணியெண்ணி வியப்படையாமல் இருக்க முடியாது. இவற்றில் பெரும்பாலானவை இடைசெருகல் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவை பாரதத்தின் ஞானக்கிடங்கில் உள்ள மிகச்சிறந்த ரத்தினங்களாகும்.\nஇவற்றில் பல பகுதிகளில் பிராமணப் பெருமை பேசப்படுகிறது என்பது உண்மையே. முகநூலில் இப்பதிவுகளைப் பகிரும் போது பலர் இதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். நாம் இந்தக் காலத்தில் அமர்ந்து கொண்டு, நம் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதால், நம் மனச்சாய்வுகளின் எல்லைக்கு ஏற்றபடி சில இடங்களில் ஒவ்வாமை ஏற்படவே செய்யும். இவற்றில் சொல்லப்பட்டுள்ளவற்றைப் புரிந்து கொள்ளப் பல நூற்றாண்டுகளைத் தாண்டிச் சென்று சாதி போன்ற அடையாளங்களைக் கடந்து, ஆன்ம அறிவைத் தேடும் நுண்மனம் வேண்டும்.\nஅநுசாஸன பர்வத்தின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்த அடுத்த நாளே வங்கிக் கணக்கில் ரூ.16,800/- வரவு வந்தது. பணி நிமித்தமாக ஒன்றரை வருடங்களாக இங்கிலாந்தில் இருக்கும் நண்பர் ஜெயவேலன் தற்போது இத்தாலி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இருப்பினும், நினைவில் வைத்துக் கொண்டு மொழிபெயர்ப்பு நிறைவடைந்த அடுத்த நாளே பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். எந்த முற்பிறவி தொடர்போ, பணத்தையும் அனுப்பி வைத்து உடனுக்குடன் முழுமஹாபாரதப் பதிவுகளைத் திருத்தியும் வருகிறார். 2013ம் வருடம் முதல் இதுவரை மஹாபாரதம் மொழிபெயர்ப்புக்காக ஜெயவேலன் எனக்குக் கொடுத்திருக்கும் தொகை ரூ.1,96,800/- ஆகும்.\nமுகநூல் மூலம் அறிமுகமான நண்பர் கார்கில் ஜெய் அவர்கள் 8.6.2019 அன்று என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர் வந்தபோது பணிநிமித்தமாக மற்றொரு நண்பரும் வந்திருந்ததால் அதிகம் பேச முடியவில்லை. இருப்பினும் பணி முடிந்ததும் இருவரும் திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலுக்குச் சென்றோம். உலக முழுவதும் சுற்றி விபரங்கள் பலவற்றை அறிந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். இச்சந்திப்பு மகிழ்ச்சியை அளித்தது. அவர் கொடுத்துச் சென்ற எர்கோனாமிக் கீபோர்டில்தான் தற்போது தட்டச்சுச் செய்து வருகிறேன். முகநூல் மூலம் அறிமுகமான மற்றொரு நண்பர் லோகேஷ் ராஜு அவர்களும் அப்போதைக்கப்போது கூகிள் பே மூலம் பணம் அனுப்புகிறார். மேலும் ஒருவர் என் வங்கிக் கணக்கில் ரூ.3,000/- அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது பெய��ைக் குறிப்பிடவில்லை. என்னைத் தொடர்புகொள்ளவும் இல்லை. மேலே சொல்லப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும், பல்வேறு வகைகளில் எனக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி.\nஅடுத்ததும், வரிசையில் பதினான்காவதுமான அஸ்வமேத பர்வம் 92 பகுதிகளைக் கொண்டதாகும். அதன்பிறகு வரப்போகும் ஆசிரமாவாசிக பர்வம் 39 பகுதிகளையும், மௌசல பர்வம் 8 பகுதிகளையும், மஹாபிரஸ்தானிக பர்வம் 3 பகுதிகளையும், ஸ்வர்க்கரோஹணிக பர்வம் 6 பகுதிகளையும் கொண்டவையாகும். எனவே, இவ்வருட இறுதிக்குள் முழு மஹாபாரதத்தின் நிறைவை எட்டிவிடலாம் என்று கருதியிருந்தேன். ஆடிப்பெருக்கன்று பதினான்காம் பர்வமான அஸ்வமேத பர்வத்தைத் தொடங்கிவிட வேண்டும் என்றிருந்தேன். இயலவில்லை. வாழ்வின் மிக இக்கட்டான சூழலுக்குள் தற்போது பயணித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். மொழிபெயர்ப்பைத் தொடங்கிய காலம் முதலே நிறைவை எட்டிவிடுவேன் என்ற நினைப்பில் இப்பணியைச் செய்ததில்லை. இன்று ஒரு பதிவு இட்டிருக்கிறோம்; நாளை ஒரு பதிவு இட வேண்டும்; சிறு பகுதிகள்தானே, எனவே இன்று இரண்டு மூன்று பகுதிகளைச் செய்துவிடலாம் என்ற வகையிலேயே செய்து வந்திருக்கிறேன். இருப்பினும் இவ்வளவு காலமும், இவ்வளவு பகுதியையும் என்னை மொழிபெயர்க்கச் செய்த பரமன், இப்பணியின் நிறைவை நினைத்த காலத்திற்குள் எட்டச் செய்வான் என நம்புகிறேன். அனைத்தும் அவன் சித்தம்.\nLabels: அநுசாஸன பர்வம், சுவடுகளைத் தேடி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோ��ர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன�� சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர��கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/326", "date_download": "2020-12-02T01:10:48Z", "digest": "sha1:EFPMKRCOMHZBRXT6RW5S3C6TVDQLJLRE", "length": 4674, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/326\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/326\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/326\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/326 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:திருக்குறள் புதிய உரை.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peoplesbank.lk/ta/foreign-exchange-issuance-encashments", "date_download": "2020-12-02T00:31:45Z", "digest": "sha1:TA2ODV3C7GSPNKL3HQWJLPYSZQNRCR3U", "length": 12671, "nlines": 172, "source_domain": "www.peoplesbank.lk", "title": "வெளிநாட்டு நாணய விநியோகம், பணமாக மாற்றுதல் | peoples bank", "raw_content": "\nகடல் கடந்த வங்கிச்சேவைப் பிரிவு\nமுதன்மை வர்த்தக முகவர் பிரிவு\nநுண் நிதி கடன் திட்டங்கள்\nசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கடன்கள்\nசமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்\nமேலும் வீதம் வைப்புகளுக்கான வீதம்\nநிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்\nகடன் விகிதம் - வீட்டுவசதி\nகடன் விகிதம் - தனிநபர் கடன்கள்\nதனிநபர் வெளிநாட்டு நாணய கணக்குகள்\nவர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்குகள்\nவெளிநாட்டு நாணய விநியோகம், பணமாக மாற்றுதல்\nவெளிநாட்டு நாணய விநியோகம், பணமாக மாற்றுதல்\nவெளிநாட்டு நாணய மாற்று வீதம்\nபிரயாணத் தேவைகள், கல்வித் தேவைகள் குடியகல்வு போன்றவற்றுக்கு நாணயத் தாள்கள் மற்றும் வரைவோலைகளை இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டு நாணயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.\nமத்திய வங்கியால் விதிக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்படும் உச்ச தொகைகளுக்கு அமைவாக பிரயாண நோக்கத்தின் அடிப்படையில் நாணய மாற்று உச்ச எல்லை தீர்மானிக்கப்படும்.\nசெல்லவுள்ள பிரயாணத்திற்கான செல்லுபடியான வீசா.\nஇரு வழி விமானப் பிரயாணச் சீட்டு.\nமுழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட வங்கியின் விண்ணப்ப படிவம்.\nமக்கள் வங்கியின் படிவம் 1 – பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nவெளிநாட்டு நாணயத்தை பணமாக மாற்றுதல்\nவெளிநாட்டு நாணயத் தாள்களை மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் கட்டணங்களின்றி பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.\nதன்னியக்க டெலர் இயந்திரம்/கிளையை கண்டறிதல்\nஇறுதி நிதி கூற்று அறிக்கை\nவெளிநாட்டு கணக்கு வரி இணப்பாட்டுச் சட்டப் படிவங்கள்\nபாதுகாப்பு தொடர்பான பயனுள்ள தகவல்கள்\nமக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.\nஅழைப்பு மையம் : 1961\n© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/05/neet-exam-2020-all-books-and-study.html", "date_download": "2020-12-01T23:20:23Z", "digest": "sha1:3CVETB56G4PRZ7IPFPSCTQWFZ2SIN7AF", "length": 19002, "nlines": 368, "source_domain": "www.tamilaruvi.in", "title": "NEET Exam - 2020 All Books And Study Materials Download", "raw_content": "\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 1. இயல் உலகம் மற்றும் அளவீட்டியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 2. இயக்கவியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 3. இயக்க விதிகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 4. வேலை, ஆற்றல் மற்றும் திறன்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 5. பருப்பொருட்களின் இயக்கம் மற்றும் திண்மப்பொருள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 6. ஈர்ப்பியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 7. பருப்பொருட்களின் பண்புகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 8. வெப்ப இயக்கவியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 9. நல்லியல்பு வாயுவின் பண்பு நலன்கள் மற்றும் இயக்கவியற் கொள்கைகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-1 - 10. அலைவுகள் மற்றும் அலைகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 11. நிலை மின்னியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 12. மின்னோட்டவியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 13. மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் & காந்தவியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 14. மின் காந்த தூண்டல் & மாறுதிசை மின்னோட்டம்.\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 15. மின்காந்த அலைகள்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 16. ஒளியியல்\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 17. பருப்பொருள் கதிர் வீச்சின் இரட்டைப் பண்புகள்.\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 18. அணு மற்றும் அணுக்கரு\nNEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 19. மின்னணுவியல் கருவிகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 1. வேதியியலின் அடிப்படைக் கொள்கைகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 2. அணு அமைப்பு\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 3. தனிமங்களை வகைப்படுத்துதல் (ம) ஆவர்த்தன பண்புகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 4. வேதிப் பிணைப்பு (ம) மூலக்கூறு அமைப்பு\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 5. பொருட்களின் நிலைமைகள் : வாயு (ம) நீர்மம்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 6.வெப்ப இயக்கவியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 7. வேதிச் சமநிலை\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 8. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 9. ஹைட்ரஜன்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 10. S – தொகுதி தனிமங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 11. P – தொகுதி தனிமங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 12. கரிம வேதியியல் : அடிப்படைத் தத்துவங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 13. ஹைட்ரோகார்பன்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 14. சுற்றுச்சூழல் வேதியியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 15. திடநிலைமை\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 16. கரைசல்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 17. மின் வேதியியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 18. வேதி வினை வேகவியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுத��-2 - 19. புறப்பரப்பு வேதியியல்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 20. தனிமங்களை பிரித்தெடுக்கும் முறைகள் மற்றும் தத்துவங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 21. P – தொகுதி தனிமங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 22. d மற்றும் f தொகுதி தனிமங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 23. அணைவுச் சேர்மங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 24. ஹாலோ ஆல்கேன்கள் மற்றம் ஹாலோ அரீன்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 25. ஆல்கஹால், பீனால், ஈதர்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 26. ஆல்டிஹைடு, கீட்டோன்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 27. கரிம நைட்ரஜன் சேர்மங்கள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 28. உயிர்வேதி மூலக்கூறுகள்\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 29. பாலிமர்கள் (பல படிகள்)\nNEET வேதியியல் (Chemistry) தொகுதி-2 - 30. நடைமுறை வேதியியல்\n🔴 நிவர் புயல் தற்போது எங்கே நிலைகொண்டிருக்கிறது என்பதை நேரடியாக பார்க்க\n16ம் தேதி 9,10,11,12 மாணவர்களுக்கு பள்ளி திறக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/thamizh/", "date_download": "2020-12-02T00:11:45Z", "digest": "sha1:2NM42QFCNQTPT7HSYDDMLPBRKRYCVVNT", "length": 10609, "nlines": 128, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "thamizh – உள்ளங்கை", "raw_content": "\nஎழுத்தாளர் சுஜாதா எழுபது வயது கடந்தபின் தான் எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த சில நபர்களைப் பற்றியும், அவர்களுடனான உரயாடல்களையும் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார். “சிலர், ‘இப்ப எதுல எழுதறிங்க’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்\nநாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது. அது என்ன “அமைதிக்கான அடமானங்கள்” அதற்கு என்ன பொருள் சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது […]\nஇதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல\n“பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.” மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா […]\n இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன் கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன் இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை “மாம்பலம் சகோதரிகளி“ன் […]\nசுலபமாக தமிழில் தட்டச்சு செய்து கருத்திட வேண்டுமா\nஇணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் […]\n“கர்ணா” படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்….. வேறென்ன வேண்டும்\n. தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 78,328\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,395\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,378\nபழக்க ஒழுக்கம் - 10,685\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,317\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,066\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமி��் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-Mzg4NDI0MDY3Ng==.htm", "date_download": "2020-12-02T00:41:33Z", "digest": "sha1:QJATIMD74NDLI7LPKABQOALC4J3KAR42", "length": 9659, "nlines": 129, "source_domain": "paristamil.com", "title": "இலங்கையில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா அச்சுறுத்தல்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇலங்கையில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா அச்சுறுத்தல்\nஇலங்கையில் மேலும் 439 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் 437 பேர் அடையாளம் காணப்பட்டனர்.\nகொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.\nவெளிநாட்டில் வருகை தந்த கடற்படையினர் இருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக உயர்ந் துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 377 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக அதிகரித் துள்ளது.\nதற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 935 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 462பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.\nஆபத்தான நிலையை நோக்கி நகரும் இலங்கை - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நிபுணர்\nஆலய ஆலமரத்தில் தோன்றிய அம்மன் திருவுருவம்\nதிறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம் - வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு ஏமாற்றம்\nயாழில் நாக பாம்புடன் விளையாடியவருக்கு நேர்ந்த கதி\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று - இலங்கை மக்களுக்கு சுகாதார பிரிவு வெளியிட்ட தகவல்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115749/news/115749.html", "date_download": "2020-12-01T23:51:23Z", "digest": "sha1:I4H2UHFFPFFJES3MBDEZY6I34FJFEARP", "length": 6309, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்வாண நடனமாடிய பெண்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்வாண நடனமாடிய பெண்…\nஅமெ­ரிக்­காவின் நியூ­யோர்க் நகரில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்­ணொ­ருவர் பொலி­ஸா­ரையும் தாக்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.\nநியூயோர்க் மத்­திய ரயில் நிலை­யத்­துக்கு அருகில் பரு­ம­னான பெண்­ணொ­ருவர் தனது ஆடை­களை களைந்­து­விட்டு நட­ன­மா­டி­ய­துடன் குங்பூ பாணி யில் கை கால்­களை காற்றில் “தாக்­கு­தல்­களை” மேற்­கொண்­ட­வாறு காணப்­பட்டார்.\nஇதன்­போது பதிவு செய்­யப்­பட்ட வீடியோ இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் அப் ­பெண்ணைக் கண்டு என்ன செய்­வ­தெனத் தெரி­யாமல் தடு­மா­றினர்.\nஅவர்­களில் ஒருவர், அப்­ பெ��்ணை அமை­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அப்­பெண்ணின் முதுகில் கையை வைத்தார். ஆனால், அப் பெண் தனது நட­னத்தை நிறுத்­தாமல் அப்­ பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை கையால் குத்­தினார்.\nசிறிது நேரத்தின் பின் அப் பெண் களைப்­ப­டைந்து அரு­கி­லுள்ள பென்ச் ஒன்றில் ஓய்­வெ­டுக்க ஆரம்­பித்­தார்.\nபின்னர் அவரை பொலிஸார் அப்பால் அழைத்துச் சென்றனர். இப் பெண் ஏன் ஆடைகளைக் களைந்து கொண்டார் என்பது தெரிய வில்லை.\nவீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும்\nரஜினி வியூகம் பற்றி கோலாகல ஸ்ரீனிவாஸ் கணிப்பு\nவங்கத்தில் வீசும் ‘மோடி’ புயல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nமல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை\n இருக்கவே இருக்கு நுரையீரல் தேநீர்\nபொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்\nமுடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117718/news/117718.html", "date_download": "2020-12-02T00:00:50Z", "digest": "sha1:T7S2BEBFWZDU73NP3NDJHEII6KIY67M7", "length": 7414, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்..\nசென்னையில் இருந்து மதுரைக்கு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் பெண்ணாடத்தில் இருந்து தேனி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.\nஇந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரியின் பின் புறம், அரசு விரைவு பஸ் மோதியது. பின்னர் நிலை தடுமாறிய பஸ், அப்பகுதியில் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ் பயணிகள் 22 பேர் காயமடைந்தனர்.\nஇது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மனோகர், சப்-இன்ஸ்பெக் டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.\nபின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு இருங்களூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவ���னையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசேகர் (வயது 32), பஸ் டிரைவர், மதுரை திருமங்கலம், கமலகண்ணன் (38), மதுரை, சுரேஷ் (28), பொன்னமராவதி, முருகன் (22), ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டி, பாத்திமா (22), சென்னை போரூர், மஸ்தான் அலி (28), திருபுவனம், ராபிகாபீவி (35), முகமது கதிஜா (12), கோவிந்த சாமி (22), தென்னிலைப்பட்டி, இலுப்பூர், சண்முகம் (35), பூலாங்குளத்துப்பட்டி, ஸ்ரீ ரங்கம், இஸ்மான்பீவி, ஆலங்குளம், நெல்லை மாவட்டம், ரமேஷ் (22), வானகரம், சென்னை, ஜெனி (24), பெத்தநாடார்பட்டி, நெல்லை. இவர்கள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும்\nரஜினி வியூகம் பற்றி கோலாகல ஸ்ரீனிவாஸ் கணிப்பு\nவங்கத்தில் வீசும் ‘மோடி’ புயல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nமல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை\n இருக்கவே இருக்கு நுரையீரல் தேநீர்\nபொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்\nமுடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/177233-2020-seeds-thrown-in-madurai-for-kalam-birthday.html", "date_download": "2020-12-01T23:54:35Z", "digest": "sha1:ZG75SQMBINT2IPJYBSAIRG2HASXGMY4G", "length": 6960, "nlines": 76, "source_domain": "dhinasari.com", "title": "கலாம் பிறந்த நாள்: 2020 விதைப் பந்துகளை தூவிய மாற்றுத் திறனாளி! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome லைஃப் ஸ்டைல் கலாம் பிறந்த நாள்: 2020 விதைப் பந்துகளை தூவிய மாற்றுத் திறனாளி\nகலாம் பிறந்த நாள்: 2020 விதைப் பந்துகளை தூவிய மாற்றுத் திறனாளி\nஇயற்கை சார்ந்த அவரது எண்ணங்களை நனவாக்கும் ஒரு முயற்சியாக மதுரை-மேலூர் நெடுஞ்சாலை ஓரங்களில்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையிலிருந்து மேலூர் வரை 28 கி.மீ தூரத்திற்கு சாலையின் இரண்டு பக்கமும் 2020 விதைப் பந்துகளை தூவி வித்தியாசமாக கொண்டாடியுள்ளார் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன்.\nமதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சமூக ஆர்வலர் மணிகண்டன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை (அக்.15) முன்னிட்டு, மதுரையிலிருந்து மேலூர் வரை சற்றேறக்குறைய 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலையில் இரண்டு புறமும் விதைப்பந்து தூவி வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், அப்துல் கலாம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பசுமை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தி வந்தார். மேலும் 2020ஆம் ஆண்டில் இந்தியா அனைத்து வகையிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்று தனது கனவு ஆண்டாக கருதினார்.\nஅவரது வழியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மழைக்காலங்களில் மரம் நடுவது, பனைவிதைகள் விதைப்பது உள்ளிட்ட பல்வேறு பசுமை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அவரது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை சார்ந்த அவரது எண்ணங்களை நனவாக்கும் ஒரு முயற்சியாக மதுரை-மேலூர் நெடுஞ்சாலை ஓரங்களில் 2020 விதைப்பந்துகளை தூவியுள்ளேன்.\nஇதில் ஆலமரம், அரசமரம், புங்கமரம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுமர விதைகள் பந்துகளாக துவப்பட்டுள்ளன. எனது செயல்பாடுகளை காண்போரில் சிலருக்காவது ஆர்வம் ஏற்பட்டு தாங்களும் பசுமை பணிகளில் ஈடுபட்டால், அதுவே எனக்கு பெருமை என்றார்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleமதுரை அருகே அதிமுக எம்எல்ஏ., வருகையால்… போக்குவரத்து நெரிசல்\nNext articleதிருப்பரங்குன்ற வேல் எடுக்கும் விழா, நவராத்திரி உத்ஸவம் ரத்து\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் 30/11/2020 6:24 மணி\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nசற்றுமுன் 30/11/2020 2:08 மணி\nஆன்மிகக் கட்டுரைகள் 30/11/2020 10:00 காலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/14544", "date_download": "2020-12-02T01:00:21Z", "digest": "sha1:K6BNZLENKVULFGY7SYPHIJMGSCKIRNZM", "length": 9779, "nlines": 114, "source_domain": "neruppunews.com", "title": "மனைவி மற்றும் 2 கு ழந்தைகளை உயிரோடு எரித்த தொழிலதிபர் : பின்னர் எடுத்த முடிவு!! - Neruppunews", "raw_content": "\nHome இந்தியா மனைவி மற்றும் 2 கு ழந்தைகளை உயிரோடு எரித்த தொழிலதிபர் : பின்னர் எடுத்த முடிவு\nமனைவி மற்றும் 2 கு ழந்தைகளை உயிரோடு எரித்த தொழிலதிபர் : பின்னர் எடுத்த முடிவு\nஇந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு கு ழந்தைகளை உ யிரோடு எ ரி த் து கொ லை செ ய் து வி ட் டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட க ணவரின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.\nபஞ்சாபை சேர்ந்தவர் தர்மபாலா (38). இவர் மனைவி சீமா தேவி (36). தம்பதிக்கு மீனா (15) என்ற மகளும், ஹர்தீஷ் (12) என்ற மகனும் இருந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று முன் தினம் தர்மசாலா தனது குடும்பத்தினர் மூ வருக்கும் ம யக்க ம ருந்து கொ டுத்துள்ளார். பின்னர் அவர்கள் மீது டீ ச ல் ஊ ற் றி எ ரி த் து கொ ன் று ள் ளா ர். இதை தொடர்ந்து தானும் தீ க் கு ளி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.\nஇ றப்பதற்கு முன்னர் அதிகாலை 4 மணிக்கு தான் த ற் கொ லை செ ய் து கொ ள்வதாக ந ண்பருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், தர்மபாலா எழுதியிருந்த கடிதத்தை கைப்ப ற்றியு ள்ளோம்.\nஅதில், கொரோனா லாக்டவுன் சமயத்தில் என்னை தொழிலதிபர் ஒருவர் ஏ மாற்றி மோ ச டி செய்துவிட்டார். அதிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை, இதன் காரணமாகவே இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வி சாரணை ந டத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.\nPrevious articleமருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார் : பின்னர் மேல்தளத்தில் கண்ட காட்சி\nNext articleவிமான விபத்தில் உயிரிழந்த தந்தை : மகளின் திருமணத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து ���ளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411414", "date_download": "2020-12-02T00:53:06Z", "digest": "sha1:VMXJLV5IKSGCYUVTKR2WHGT3WD77W62O", "length": 16688, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரசுக்கு நன்றி தெரிவித்து ஓய்வூதியர்கள் தீர்மானம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தர்மபுரி மாவட்டம் பொது செய்தி\nஅரசுக்கு நன்றி தெரிவித்து ஓய்வூதியர்கள் தீர்மானம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது' டிசம்பர் 02,2020\nகுழு அமைக்கும் அரசின் திட்டம்: விவசாயிகள் நிராகரிப்பு டிசம்பர் 02,2020\n'வீட்டுக் கதவில் 'போஸ்டர்':கொரோனா பாதித்தோர் மன வேதனை' டிசம்பர் 02,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 02,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nதர்மபுரி: தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க, தர்மபுரி மாவட்ட கூட்டம், மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி வரவு, செலவு கணக்கை படித்து ஒப்புதல் பெற்றார். இதில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் அனைவருக்கும், ஐந்து சதவீத அகவிலைப்படி வழங்கிய, தமிழக முதல்வருக்கு, இச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களாக, 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்து ஆணை வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களைப்போல், குறைந்த கட்டணத்தில் ஓய்வூதியர்கள் அரசு பஸ்சில் பயணம் செய்ய ஆணை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தால், அவர்களது குடும்பத்துக்கு வழங்கும் குடும்ப பாதுகாப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ஜெயபால் உள்பட, பலர் இதில் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தர்மபுரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்த���க் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2415578", "date_download": "2020-12-01T23:46:26Z", "digest": "sha1:W4JOPCFJXMATKMFB4JAR7OVUZFHPLTM4", "length": 17721, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "கஸ்துாரி மீது எஸ்.பி.,யிடம் புகார்| Dinamalar", "raw_content": "\nவெற்றிவேல் யாத்திரை 7ல் நிறைவு; ம.பி., முதல்வர் ...\nபிளஸ் 2 பொது தேர்வு எப்போது\nஇது உங்கள் இடம்: நன்றி மறவாதீர் காங்கிரசாரே\nஅசாமில் திருமணத்திற்கு மத விவரம் கட்டாயம்\n'பி.எம்., கேர்ஸ்' நிதி எங்கே\nதுவக்கப்பட்டது 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' குழு\nஜெகன்மோகனுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nம.பி., அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி\nதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு; ...\nகஸ்துாரி மீது எஸ்.பி.,யிடம் புகார்\nபெரம்பலுார்:நடிகை கஸ்துாரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, பெரம்பலுார், எஸ்.பி.,யிடம் வி.சி., கட்சியினர் புகார் அளித்தனர்.புகார் விபரம்:நடிகை கஸ்துாரி, தன் முகநுால் பக்கத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த, வி.சி., தலைவர் திருமாவளவனையும், அவரது சமூகத்தைச் சார்ந்த எங்களைப் போன்றவர்களையும், கோவில்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.இது, அரசியல் அமைப்புச்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெரம்பலுார்:நடிகை கஸ்துாரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, பெரம்பலுார், எஸ்.பி.,யிடம் வி.சி., கட்சியினர் புகார் அளித்தனர்.\nபுகார் விபரம்:நடிகை கஸ்துாரி, தன் முகநுால் பக்கத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த, வி.சி., தலைவர் திருமாவளவனையும், அவரது சமூகத்தைச் சார்ந்த எங்களைப் போன்றவர்களையும், கோவில்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.இது, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கு எதிரான கருத்து. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும��.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇரும்பு குடோனில் கம்பிகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி\nரயில் பாதையில் பாறைகள் (1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகோவில்களை கேவலமாக விமர்சிப்பதை இனியேனும் தவிருங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள��� தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரும்பு குடோனில் கம்பிகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/03/blog-post_9.html", "date_download": "2020-12-01T23:32:22Z", "digest": "sha1:TJLSH7Y44VRRWBJMFQ3OONTGHBUI2C2G", "length": 3132, "nlines": 35, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஹட்டனில் இரா.வினோதரனின் \"உணர்வெழுத்துக்கள்\" நூல் வெளியீட்டு விழா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » ஹட்டனில் இரா.வினோதரனின் \"உணர்வெழுத்துக்கள்\" நூல் வெளியீட்டு விழா\nஹட்டனில் இரா.வினோதரனின் \"உணர்வெழுத்துக்கள்\" நூல் வெளியீட்டு விழா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/258225?ref=archive-feed", "date_download": "2020-12-02T00:38:23Z", "digest": "sha1:2D73WSOW7XLHQ3FJGFWXER2DFE27KRWO", "length": 9457, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐந்து நாட்களில் 26000 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐந்து நாட்களில் 26000 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்\nகடந்த ஐந்து நாட்களில் 26000 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nமினுவாங்கொட கொத்தணி தொடர்பான தகவல்கள் பதிவானதை தொடர்ந்து இவ்வாறு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.\nநோயாளியிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சரியான தினத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nசரியான நேரத்தில் பரிசோதனை நடத்தப்படாவிட்டால் சில வேளைகளில் இந்த பரிசோதனை முடிவுகள் துல்லலியமான அடிப்படையில் அமையாது.\nஇதனால் கம்பஹாவில் தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் தொடர்பிலான பரிசோதனைகள் துரித கதியில் நடத்தப்படவில்லை என யாரும் பதற்றமடையத் தேவையில்லை.\nசரியான நேரத்தில் சரியான முறையில் பரிசோதனை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவதானமாக இருக்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளர் பொதுமக்களிடம் கோரிக்கை\nநாடாளுமன்ற ஊழியர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை\nபுதுக்குடியிருப்பு பொலிஸாரின் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை\nஎமது கல்வி முறையால் புத்திஜீவிகளை உருவாக்கிய நாம் நல்ல மனிதர்களை உருவாக்க தவறியிருக்கிறோம்\nஇலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு\nகிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ��ிளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2019/10/", "date_download": "2020-12-01T23:52:50Z", "digest": "sha1:BCXDVSBSFW4YHO6AVF6T7EXT55UAEC2W", "length": 10146, "nlines": 155, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: October 2019", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nஜியோவில் அவுட் கோவிங் காலுக்கு கட்டணம்… அதிர்ச்சி அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்\nஜியோவில் அவுட் கோவிங் காலுக்கு கட்டணம்… அதிர்ச்சி அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்\nஜியோவில் இருந்து மற்ற போன்களுக்கு பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. ட்ராயின் உத்தரவுப்படி, (IUC) இண்டர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. ஏற்கனவே, ரிலையன்ஸ் நிறுவனம் இந்த கட்டணத்தை மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு செலுத்தி வந்தது.\nஇந்நிலையில், இனி ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடபோனுக்கு பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அளித்துள்ளது.\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\n🔴LIVE Now |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 1 Yaga Salai அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் ,பேக்ஸ் எண்&மின்னஞ்சல் முகவரி\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி... 1. Thiruval...\n🔴LIVE Day - 3 17.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு...\n🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி திருவிழா 2020 ஜெயந்திநாதர் தீபாராதனை நேரடி ஒளிப...\n🔴LIVE Day 2 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 2 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | ...\n🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 1 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | த...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி திருவிழா 2020 18.06.2020 புதன்கிழமை ஜெயந்தி நாத...\n1. இ ‌ ந் ‌ தியா ‌ வி ‌ ல் யாரை கெளர ‌ வி ‌ க்கு ‌ ம் ‌ விதமாக ஆ ‌ சி ‌ ரிய ‌ ர் ‌ தின ‌ ம் கொ ‌ ண்டாட ‌ ப்படு ‌ கிறது \nஜியோவில் அவுட் கோவிங் காலுக்கு கட்டணம்… அதிர்ச்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83741.html", "date_download": "2020-12-02T00:53:08Z", "digest": "sha1:27H2MNJJPL3IZD2KTWZIK2R2SX3UCEHP", "length": 6603, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "சூரரைப்போற்று படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூரரைப்போற்று படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா..\nசூர்யா தற்போது ‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் “சூரரைப்போற்று” படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.\nஇப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது.\nஇதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்திய பேட்டியில் சூரரைப்போற்று படம் குறித்து நடிகர் சூர்யா கூறியதாவது: “சூரரைப்போற்று” வரலாற்று படம் என்று செய்திகள் பரவிவருக���ன்றன. ஆனால் இது உண்மையல்ல. இருப்பினும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் இயக்குனர் சுதா கொங்காரா குறித்து பேசிய அவர், சுதா என் உடன்பிறவா தங்கை, ஆயுத எழுத்து படத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். இறுதிச்சுற்று படத்தின்போதே அவருடன் பணியாற்ற விரும்பினேன். இருப்பினும் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/21.11.20-Tamil.htm", "date_download": "2020-12-02T00:09:20Z", "digest": "sha1:5B3YDD54SPMEZKLNVFIYVWQVUGOLWZ2F", "length": 40353, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris-Tamil murli Brahma Kumaris", "raw_content": "21.11.2020 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n இந்த சங்கமயுகம் சர்வோத்தமர்களாக ஆவதற்கான சுப (அநுகூலமான) சமயமாகும், ஏனென்றால் இந்த சமயத்தில் தான் பாபா உங்களுக்கு நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கான கல்வியை கற்பிக்கின்றார்\nகுழந்தைகளாகிய உங்களிடத்தில் எந்தவொரு ஞானம் இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எப்படிப் பட்ட சூழ்நிலையானாலும் அழ முடியாது\nஉங்களிடத்தில் இந்த உருவாக்கப்பட்ட நாடகத்தின் ஞானம் இருக்கிறது, இந்த நாடகத்தில் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அதனதனுடைய நடிப்பு இருக்கிறது, என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், பாபா நமக்கு சுகத்தின் ஆஸ்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிறகு நாம் எப்படி அழ முடியும். தூரத்தில் இருக்கும் பிரம்மத்தில் இருப்பவரைப் பற்றி கவலை இருந்தது, இப்போது அவரே கிடைத்து விட்டார் எனும்��ோது வேறு என்ன வேண்டும். பாக்கியசாலி குழந்தைகள் ஒருபோதும் அழுவதில்லை.\nஆன்மீகத் தந்தை வந்து குழந்தைகளுக்கு ஒரு விசயத்தைப் புரியவைக் கின்றார். சித்திரங்களில் கூட திருமூர்த்தி சிவபாபா குழந்தைகளுக்காகப் புரிய வைக்கின்றார் என்று எழுத வேண்டும். நீங்களும் கூட யாருக்காவது புரிய வைக்கின்றீர்கள் என்றால், சிவபாபா இப்படி கூறுகின்றார் என்று ஆத்மாக்களாகிய நீங்கள் சொல்வீர்கள். இந்த பிரம்மா பாபாவும் கூட - பாபா உங்களுக்குப் புரிய வைக்கின்றார் என்று சொல்வார். இங்கே மனிதர்கள் மனிதர்களுக்குப் புரிய வைப்பதில்லை ஆனால் பரமாத்மா ஆத்மாக் களுக்குப் புரிய வைக் கின்றார் அல்லது ஆத்மா, ஆத்மாவிற்குப் புரிய வைக்கின்றது. சிவ பாபா தான் ஞானக்கடலாவார் மேலும் அவர் ஆன்மீக தந்தையாவார். இந்த சமயத்தில் ஆன்மீகத் தந்தையிடமிருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது. இங்கே தேக அகங்காரத்தை விட வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் ஆத்ம- அபிமானியாக ஆகி பாபாவை நினைவு செய்ய வேண்டும். கர்மத்தையும் செய்யுங்கள், தொழில் போன்ற வற்றைக் கூட செய்யுங்கள், மற்றபடி எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அதில் தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும். சிவபாபா இவருக்குள் வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர் சத்திய மானவராக இருக்கின்றார், உயிரோட்டமுள்ளவராக இருக்கின்றார். சத்-சித் ஆனந்த சொரூபம் என்று சொல்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கர் அல்லது வேறு எந்த மனிதருக்கும் இந்த மகிமை கிடையாது. உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஒருவர் மட்டுமே. அவர் பரம் ஆத்மா ஆவார். இந்த ஞானம் கூட உங்களுக்கு இந்த சமயத்தில் மட்டும் தான் கிடைக்கிறது. பிறகு வேறு எப்போதும் கிடைக்காது. உங்களை ஆத்ம அபிமானிகளாக்கி பாபாவை நினைவு செய்ய வைக்க, ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பாபா வருகின்றார், இதன்மூலம் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகின்றீர்கள், வேறு எந்த வழியும் இல்லை. ஹே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று மனிதர்கள் என்னவோ அழைக்கிறார்கள் ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தூய்மையற்றவர் களை தூய்மையாக்கும் சீதாராம் என்று சொன்னாலும் சரியே ஆகும். ந��ங்கள் அனைவரும் சீதைகள் அல்லது பக்தைகளாவீர்கள். அவர் ஒருவர் தான் இராமர், பகவான், பக்தர்களாகிய உங்களுக்கு பகவானின் மூலம் பலன் வேண்டும். அந்தப் பலன் முக்தி அல்லது ஜீவன் முக்தியாகும். முக்தி-ஜீவன் முக்தியை வழங்கும் வள்ளல் அந்த ஒரு தந்தையே ஆவார். நாடகத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த நடிப்பை உடையவர்களும் இருக்கிறார் கள் என்றால் கீழான நடிப்பை உடையவர்களும் இருக்கிறார்கள். இது எல்லையற்ற நாடகமாகும், இதை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் இந்த சமயத்தில் தமோபிரதான (கீழான) நிலையிலிருந்து சதோபிரதான புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சதோபிரதானமானவர்களைத் தான் சர்வோத்தமர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் சர்வோத்தமர்கள் இல்லை. பாபா உங்களை சர்வோத் தமர்களாக ஆக்குகின்றார். இந்த நாடகச் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை யாருமே தெரிந்திருக்கவில்லை. கலியுகம், சங்கமயுகம் பிறகு சத்யுகம் வருகிறது. பழையதை யார் புதியதாக்குவது தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று மனிதர்கள் என்னவோ அழைக்கிறார்கள் ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தூய்மையற்றவர் களை தூய்மையாக்கும் சீதாராம் என்று சொன்னாலும் சரியே ஆகும். நீங்கள் அனைவரும் சீதைகள் அல்லது பக்தைகளாவீர்கள். அவர் ஒருவர் தான் இராமர், பகவான், பக்தர்களாகிய உங்களுக்கு பகவானின் மூலம் பலன் வேண்டும். அந்தப் பலன் முக்தி அல்லது ஜீவன் முக்தியாகும். முக்தி-ஜீவன் முக்தியை வழங்கும் வள்ளல் அந்த ஒரு தந்தையே ஆவார். நாடகத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த நடிப்பை உடையவர்களும் இருக்கிறார் கள் என்றால் கீழான நடிப்பை உடையவர்களும் இருக்கிறார்கள். இது எல்லையற்ற நாடகமாகும், இதை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் இந்த சமயத்தில் தமோபிரதான (கீழான) நிலையிலிருந்து சதோபிரதான புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சதோபிரதானமானவர்களைத் தான் சர்வோத்தமர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் சர்வோத்தமர்கள் இல்லை. பாபா உங்களை சர்வோத் தமர்களாக ஆக்குகின்றார். இந்த நாடகச் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை யாருமே தெரிந்திருக்கவில்லை. கலியுகம், சங்கமயுகம் பிறகு சத்யுகம் வருகிறது. பழையதை யார் புதியதாக்குவது பாபாவைத் தவிர வேறு யாரும் மாற்ற முடியாது. பாபா தான் சங்கம யுகத்தில் வந்து படிப்பிக்கின்றார். பாபா சத்யுகத்திலும் வருவதில்லை, கலியுகத்திலும் வருவதில்லை. என்னுடைய நடிப்பே சங்கமயுகத்தில் தான் ஆகும் எனவே தான் சங்கம யுகத்தை கல்யாணகாரி யுகம்(நன்மைக்கான யுகம்) என்று சொல்லப்படுகிறது. இது நன்மைக் கான, மிகவும் உயர்வான அநுகூலமான நன்மை பயக்கும் கால சங்கமயுகமாகும். இச்சமயத்தில் தான் பாபா வந்து குழந்தைகளாகிய உங்களை நரனிலிருந்து நாராயணனாக மாற்று கின்றார். மனிதர்கள் மனிதர்களாகத் தான் இருப்பார்கள் ஆனால் சத்யுகத்தில் தெய்வீக குணமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள், அவர்களை ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் இந்த தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றேன், அதற்காக கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும் என்று பாபா கூறுகின்றார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஒரு பாபாவே தான். மற்றவர்கள் அனவரும் மணமகள்கள், பக்தைகளாவர். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் சீதா-ராமன் என்று சொல்வதும் சரியே ஆகும். ஆனால் கடைசியில் ரகுபதி ராகவ ராஜா ராம் என்று சொல்லி விடுகிறார்கள், அது தான் தவறாகி விடுகிறது. மனிதர்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள், அர்த்த மில்லாமல் வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரவம்ச தர்மம் கூட இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா வந்து பிராமண குலத்தை ஸ்தாபனை செய்கின்றார், இதை இராஜ்யம் என்று சொல்ல முடியாது. இது குடும்பமாகும், இங்கே பாண்டவர்களுடைய அல்லது கௌரவர்களுடைய இராஜ்யமோ இல்லை. யார் கீதையை படித்திருப்பார்களோ, அவர்களுக்கு இந்த விசயங்கள் சீக்கிரம் புரிய வரும். இது கூட கீதையே ஆகும். யார் சொல்வது பாபாவைத் தவிர வேறு யாரும் மாற்ற முடியாது. பாபா தான் சங்கம யுகத்தில் வந்து படிப்பிக்கின்றார். பாபா சத்யுகத்திலும் வருவதில்லை, கலியுகத்திலும் வருவதில்லை. என்னுடைய நடிப்பே சங்கமயுகத்தில் தான் ஆகும் எனவே தான் சங்கம யுகத்தை கல்யாணகாரி யுகம்(நன்மைக்கான யுகம்) என்று சொல்லப்படுகிறது. இது நன்மைக் கான, மிகவும் உயர்வான அநுகூலமான நன்மை பயக்கும் கால சங்கமயுகமாகும். இச்சமயத்தில் தான் பாபா வந்து குழந்தைகளாகிய உங்களை ந���னிலிருந்து நாராயணனாக மாற்று கின்றார். மனிதர்கள் மனிதர்களாகத் தான் இருப்பார்கள் ஆனால் சத்யுகத்தில் தெய்வீக குணமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள், அவர்களை ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் இந்த தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றேன், அதற்காக கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும் என்று பாபா கூறுகின்றார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஒரு பாபாவே தான். மற்றவர்கள் அனவரும் மணமகள்கள், பக்தைகளாவர். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் சீதா-ராமன் என்று சொல்வதும் சரியே ஆகும். ஆனால் கடைசியில் ரகுபதி ராகவ ராஜா ராம் என்று சொல்லி விடுகிறார்கள், அது தான் தவறாகி விடுகிறது. மனிதர்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள், அர்த்த மில்லாமல் வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரவம்ச தர்மம் கூட இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா வந்து பிராமண குலத்தை ஸ்தாபனை செய்கின்றார், இதை இராஜ்யம் என்று சொல்ல முடியாது. இது குடும்பமாகும், இங்கே பாண்டவர்களுடைய அல்லது கௌரவர்களுடைய இராஜ்யமோ இல்லை. யார் கீதையை படித்திருப்பார்களோ, அவர்களுக்கு இந்த விசயங்கள் சீக்கிரம் புரிய வரும். இது கூட கீதையே ஆகும். யார் சொல்வது பகவான் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முதல்-முதலில் பகவான் யார் பகவான் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முதல்-முதலில் பகவான் யார் என்ற ஞானத்தையே கொடுக்க வேண்டும். அவர்கள் கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று சொல்கிறார்கள். கிருஷ்ணர் சத்யுகத்தில் இருப்பார். அவருக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றதாகும். சரீரத்தினுடைய பெயர் தான் மாறுகிறது. ஆத்மாவின் பெயர் ஒருபோதும் மாறுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மாவின் சரீரம் சத்யுகத்தில் தான் இருக்கிறது. அவர் தான் முதல் நம்பரில் செல்கிறார். லஷ்மி-நாராயணன் ஒன்று பிறகு இரண்டாவது, மூன்றாவது என்று வருவார்கள். எனவே அவர்களுடைய மதிப்பெண்களும் அந்தளவிற்கு குறைவாக இருக்கும். மாலை உருவாகின்றது அல்லவா. ருண்ட (மனித மாலை) மாலையும் இருக்கிறது பிறகு ருத்ர மாலையும் இருக்கிறது என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். விஷ்ணுவின் கழுத்தில் ருண்ட மாலையை காட்டுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் வ��ிசைக்கிரமமாக விஷ்ணு புரிக்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். எனவே நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலையாக ஆகின்றீர்கள். முதல்-முதலில் நீங்கள் சிவனின் கழுத்து மாலையாக ஆகின்றீர்கள், அதனை ருத்ர மாலை என்றழைக்கப்படுகிறது, அதைத் தான் ஜபிக்கிறார்கள். மாலை பூஜிக்கப் படுவதில்லை, நினைத்து உருட்டப்படுகிறது. யார் விஷ்ணுபுரியின் இராஜ்யத்தில் வரிசைக் கிரமமாக வருகிறார்களோ, அவர்கள் தான் மாலையின் மணியாக ஆகின்றார்கள். மாலையில் முதலில் மலர் இருக்கிறது பிறகு ஜோடி (யுகல்) மணிகள் இருக்கின்றன. குடும்ப மார்க்கம் அல்லவா. குடும்ப மார்க்கம் பிரம்மா, சரஸ்வதி மற்றும் குழந்தைகளிலிருந்து ஆரம்பமாகிறது. இவர்கள் தான் பிறகு தேவதைகளாகிறார்கள். லஷ்மி-நாராயணன் தான் முதலாவது ஆகும். மேலே உள்ள மலர் சிவபாபா இருக்கின்றார். மாலையை உருட்டி- உருட்டி கடைசியில் மலருக்குத் தலை வணங்குகிறார்கள். சிவபாபா மலராக இருப்பவர் மறுபிறவியில் வருவ தில்லை, இவருக்குள் பிரவேசிக்கின்றார். அவர் தான் உங்களுக்குப் புரிய வைக்கின்றார். இவருடைய ஆத்மா தனிப்பட்டதாகும். அது தன்னுடைய சரீரத்தை நிர்வாகம் செய்கிறது, அவருடைய வேலை ஞானத்தை மட்டும் கொடுப்பதாகும். யாருடைய மனைவியோ அல்லது தந்தை போன்றவர்களோ இறந்து விட்டார்கள் என்றால் அவர்களுடைய ஆத்மாவை பிராமணருடைய உடலில் அழைப்பதைப் போல் ஆகும். முன்பு வந்தன, அவை ஒன்றும் சரீரத்தை விட்டு விட்டு வருவதில்லை. இது நாடகத்தில் முன்பே பதிவாகியிருக்கிறது. இவையனைத்தும் பக்திமார்க்கமாகும். அந்த ஆத்மா சென்று விட்டது, சென்று வேறொரு சரீரத்தை எடுத்திருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இந்த ஞானம் முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது, ஆகையினால் யாராவது இறந்தால் கூட உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அம்மா இறந்தாலும் கூட அல்வா அதாவது (ஞானத்தைக் கேட்க வேண்டும்) சாப்பிட வேண்டும். (சாந்தா சகோதரியைப் போல்). நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று பி.கு. குழந்தை சென்று புரிய வைத்தது. அழுவதினால் திரும்பி வருவார்களா என்ன என்ற ஞானத்தையே கொடுக்க வேண்டும். அவர்கள் கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று சொல்கிறார்கள். கிருஷ்ணர் சத்யுகத்தில் இருப்பார். அவருக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றதாகும். சரீரத்தினுடைய பெயர் தான் மாறுகிறத��. ஆத்மாவின் பெயர் ஒருபோதும் மாறுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மாவின் சரீரம் சத்யுகத்தில் தான் இருக்கிறது. அவர் தான் முதல் நம்பரில் செல்கிறார். லஷ்மி-நாராயணன் ஒன்று பிறகு இரண்டாவது, மூன்றாவது என்று வருவார்கள். எனவே அவர்களுடைய மதிப்பெண்களும் அந்தளவிற்கு குறைவாக இருக்கும். மாலை உருவாகின்றது அல்லவா. ருண்ட (மனித மாலை) மாலையும் இருக்கிறது பிறகு ருத்ர மாலையும் இருக்கிறது என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். விஷ்ணுவின் கழுத்தில் ருண்ட மாலையை காட்டுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக விஷ்ணு புரிக்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். எனவே நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலையாக ஆகின்றீர்கள். முதல்-முதலில் நீங்கள் சிவனின் கழுத்து மாலையாக ஆகின்றீர்கள், அதனை ருத்ர மாலை என்றழைக்கப்படுகிறது, அதைத் தான் ஜபிக்கிறார்கள். மாலை பூஜிக்கப் படுவதில்லை, நினைத்து உருட்டப்படுகிறது. யார் விஷ்ணுபுரியின் இராஜ்யத்தில் வரிசைக் கிரமமாக வருகிறார்களோ, அவர்கள் தான் மாலையின் மணியாக ஆகின்றார்கள். மாலையில் முதலில் மலர் இருக்கிறது பிறகு ஜோடி (யுகல்) மணிகள் இருக்கின்றன. குடும்ப மார்க்கம் அல்லவா. குடும்ப மார்க்கம் பிரம்மா, சரஸ்வதி மற்றும் குழந்தைகளிலிருந்து ஆரம்பமாகிறது. இவர்கள் தான் பிறகு தேவதைகளாகிறார்கள். லஷ்மி-நாராயணன் தான் முதலாவது ஆகும். மேலே உள்ள மலர் சிவபாபா இருக்கின்றார். மாலையை உருட்டி- உருட்டி கடைசியில் மலருக்குத் தலை வணங்குகிறார்கள். சிவபாபா மலராக இருப்பவர் மறுபிறவியில் வருவ தில்லை, இவருக்குள் பிரவேசிக்கின்றார். அவர் தான் உங்களுக்குப் புரிய வைக்கின்றார். இவருடைய ஆத்மா தனிப்பட்டதாகும். அது தன்னுடைய சரீரத்தை நிர்வாகம் செய்கிறது, அவருடைய வேலை ஞானத்தை மட்டும் கொடுப்பதாகும். யாருடைய மனைவியோ அல்லது தந்தை போன்றவர்களோ இறந்து விட்டார்கள் என்றால் அவர்களுடைய ஆத்மாவை பிராமணருடைய உடலில் அழைப்பதைப் போல் ஆகும். முன்பு வந்தன, அவை ஒன்றும் சரீரத்தை விட்டு விட்டு வருவதில்லை. இது நாடகத்தில் முன்பே பதிவாகியிருக்கிறது. இவையனைத்தும் பக்திமார்க்கமாகும். அந்த ஆத்மா சென்று விட்டது, சென்று வேறொரு சரீரத்தை எடுத்திருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இந்த ஞானம் முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்���ிறது, ஆகையினால் யாராவது இறந்தால் கூட உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அம்மா இறந்தாலும் கூட அல்வா அதாவது (ஞானத்தைக் கேட்க வேண்டும்) சாப்பிட வேண்டும். (சாந்தா சகோதரியைப் போல்). நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று பி.கு. குழந்தை சென்று புரிய வைத்தது. அழுவதினால் திரும்பி வருவார்களா என்ன பாக்கியசாலிகள் அழுவார்களா என்ன எனவே அங்கே அனைவருடைய அழுகையையும் நிறுத்தி புரிய வைக்க ஆரம்பித்து விட்டார். இப்படி நிறைய குழந்தைகள் சென்று புரிய வைக்கிறார்கள். இப்போது அழுவதை நிறுத்துங்கள். பொய்யான பிராமணர்களுக்கு எதையும் கொடுக்காதீர்கள். நாங்கள் உண்மையான பிராமணர் களை அழைத்து வருகிறோம். பிறகு ஞானத்தை கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். இவர் சரியான விசயத்தைத் தான் பேசுகிறார் என்று புரிந்து கொள்கிறார்கள். ஞானத்தை கேட்டு-கேட்டு அமைதியாகி விடுகிறார்கள். 7 நாட்கள் ஏதாவது பாகவதம் போன்ற சொற்பொழிவுகள் வைத்தாலும் கூட மனிதர்களின் துக்கம் விலகுவதில்லை. இந்த பி.கு. குழந்தைகள் அனைவருடைய துக்கத்தையும் விலக்கி விடுகிறார்கள். அழுவதற்கான அவசியம் இல்லை என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது உருவாக்கப்பட்ட நாடகமாகும். ஒவ்வொருவரும் அவரவருடைய நடிப்பை நடிக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் அழக்கூடாது. எல்லையற்ற தந்தை-டீச்சர்-குரு கிடைத்திருக்கிறார், அவருக்காகத் தான் நீங்கள் இவ்வளவு ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். தூரத்திலிருக்கும் பிரம்மத்தில் இருக்கக் கூடிய பரமபிதா பரமாத்மா கிடைத்து விட்டார், வேறு என்ன வேண்டும். பாபா சுகத்தின் ஆஸ்தியையே தருகின்றார். நீங்கள் தந்தையை மறந்து விடுகிறீர்கள் எனவே தான் அழ வேண்டியிருக்கிறது. பாபாவை நினைவு செய்தால் தான் குஷி இருக்கும். ஆஹா நான் உலகத்திற்கு எஜமானனாக ஆகின்றேன். பிறகு 21 தலைமுறைகளுக்கு ஒருபோதும் அழ மாட்டீர்கள். 21 தலைமுறை என்றால் முழுமையாக முதுமை அடையும் வரை அகால மரணம் நடப்பதில்லை, எனவே உள்ளுக்குள் எவ்வளவு மறைமுகமான குஷி இருக்க வேண்டும். நாம் மாயையின் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவர்களாக ஆவோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆயுதங்கள் போன்றவற்றின் விசயம் கிடையாது. நீங்கள் சிவசக்திகளாவீர்கள். உங்களிடம் ஞானக் கோடாரி, ஞானம் பானம் இருக்கிறது. அவர்கள் பக்தி மார்க்கத்தில் தேவிகளுக்கு ஸ்தூல அம்பு போன்றவற்றை கொடுத்து விட்டார்கள். ஞான வாளின் மூலம் விகாரங்களை வெல்ல வேண்டும், மற்றபடி தேவிகள் இம்சிப்பவர்களா என்ன, என்று பாபா கேட்கின்றார். இவையனைத்தும் பக்திமார்க்கமாகும். சாது- சன்னியாசிகள் போன்றவர்கள் துறவறமார்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர், அவர்கள் குடும்ப மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதே இல்லை. நீங்கள் பழைய உலகத்தை, பழைய சரீரத்தை சன்னியாசம் செய்கிறீர்கள். இப்போது தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் ஆத்மா தூய்மையாக ஆகி விடும். ஞானத்தினுடைய சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வீர்கள். அதன்படி புதிய உலகத்தில் பிறவி எடுப்பீர்கள். ஒருவேளை இங்கேயே பிறவி எடுத்தாலும் கூட ஏதாவது நல்ல குடுப்பத்தில் ராஜாவிடம் அல்லது தர்மம் நிறைந்த வீட்டிற்கு அந்த சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வீர்கள். அனைவருக்கும் பிடித்தமானவர்களாக இருப்பீர்கள். இவர்கள் தேவி என்று சொல்வார்கள். கிருஷ்ணருடைய மகிமை எவ்வளவு பாடுகிறார்கள். சிறுவயதில் வெண்ணெய் திருடினார், பானையை உடைத்தார், இதை செய்தார்... எவ்வளவு களங்கம் சுமத்தினார்கள். நல்லது, கிருஷ்ணரை ஏன் கருப்பாக உருவாக்கி யுள்ளார்கள் நான் உலகத்திற்கு எஜமானனாக ஆகின்றேன். பிறகு 21 தலைமுறைகளுக்கு ஒருபோதும் அழ மாட்டீர்கள். 21 தலைமுறை என்றால் முழுமையாக முதுமை அடையும் வரை அகால மரணம் நடப்பதில்லை, எனவே உள்ளுக்குள் எவ்வளவு மறைமுகமான குஷி இருக்க வேண்டும். நாம் மாயையின் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவர்களாக ஆவோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆயுதங்கள் போன்றவற்றின் விசயம் கிடையாது. நீங்கள் சிவசக்திகளாவீர்கள். உங்களிடம் ஞானக் கோடாரி, ஞானம் பானம் இருக்கிறது. அவர்கள் பக்தி மார்க்கத்தில் தேவிகளுக்கு ஸ்தூல அம்பு போன்றவற்றை கொடுத்து விட்டார்கள். ஞான வாளின் மூலம் விகாரங்களை வெல்ல வேண்டும், மற்றபடி தேவிகள் இம்சிப்பவர்களா என்ன, என்று பாபா கேட்கின்றார். இவையனைத்தும் பக்திமார்க்கமாகும். சாது- சன்னியாசிகள் போன்றவர்கள் துறவறமார்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர், அவர்கள் குடும்ப மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதே இல்லை. நீங்கள் பழைய உலகத்தை, பழைய சரீரத்தை சன்னியாசம் செய்கிறீர்கள். இப்போது தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் ஆத்மா தூய்மையாக ஆக�� விடும். ஞானத்தினுடைய சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வீர்கள். அதன்படி புதிய உலகத்தில் பிறவி எடுப்பீர்கள். ஒருவேளை இங்கேயே பிறவி எடுத்தாலும் கூட ஏதாவது நல்ல குடுப்பத்தில் ராஜாவிடம் அல்லது தர்மம் நிறைந்த வீட்டிற்கு அந்த சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வீர்கள். அனைவருக்கும் பிடித்தமானவர்களாக இருப்பீர்கள். இவர்கள் தேவி என்று சொல்வார்கள். கிருஷ்ணருடைய மகிமை எவ்வளவு பாடுகிறார்கள். சிறுவயதில் வெண்ணெய் திருடினார், பானையை உடைத்தார், இதை செய்தார்... எவ்வளவு களங்கம் சுமத்தினார்கள். நல்லது, கிருஷ்ணரை ஏன் கருப்பாக உருவாக்கி யுள்ளார்கள் அங்கே கிருஷ்ணர் வெள்ளையாக (தூய்மையாக) இருப்பார் அல்லவா. பிறகு சரீரம் மாறிக்கொண்டே இருக்கிறது, பெயரும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசனாக இருந்தார், அவரை ஏன் கருப்பாக உருவாக்கியுள்ளார்கள் அங்கே கிருஷ்ணர் வெள்ளையாக (தூய்மையாக) இருப்பார் அல்லவா. பிறகு சரீரம் மாறிக்கொண்டே இருக்கிறது, பெயரும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசனாக இருந்தார், அவரை ஏன் கருப்பாக உருவாக்கியுள்ளார்கள் ஒருபோதும் யாரும் சொல்ல முடியாது. கருப்பாக மாற்ற அங்கே பாம்பு போன்றவைகள் கிடையாது. இங்கே விஷம் (விகாரம்) ஏறி விடுவதால் கருப்பாகி விடுகிறார்கள். அங்கே அதுபோன்ற விசயங்கள் நடக்க முடியாது. நீங்கள் இப்போது தெய்வீக சம்பிரதாயத்தவர் களாக ஆகக் கூடியவர்களாவீர்கள். இந்த பிராமண சம்பிரதாயத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முதல்-முதலில் பாபா பிரம்மாவின் மூலம் பிராமணர்களை தத்தெடுக்கின்றார். பிரஜாபிதா என்றால் அவருடைய பிரஜைகளும் அதிக மானவர்கள் இருக்கிறார்கள். பிரம்மா வின் குழந்தை சரஸ்வதி என்று சொல்கிறார்கள். மனைவி கிடையாது. இது யாருக்குமே தெரியவில்லை. பிரஜாபிதா பிரம்மாவிற்கு அனைவருமே வாய்வழி வம்சத்தினர் ஆவர். மனைவியின் விசயமே கிடையாது. இவருக்குள் தந்தை பிரவேசித்து நீ என்னுடைய குழந்தை என்று கூறுகின்றார். நான் இவருடைய பெயரை பிரம்மா என்று வைத்துள்ளேன், யாரெல்லாம் குழந்தைகளாக ஆகிறார்களோ, அவர்களுடைய பெயர் அனைத்தையும் மாற்றியுள்ளேன். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது மாயையின் மீது வெற்றி அடைகிறீர்கள், இதைத்தான் தோல்வி மற்ற���ம் வெற்றியின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. பாபா எவ்வளவு மலிவான வியாபாரம் செய்ய வைக்கின்றார். இருந்தாலும் மாயை தோல்வி யடையச் செய்து விடுகிறது எனும்போது ஓடி விடுகிறார்கள். 5 விகாரங்கள் எனும் மாயை தோல்வி அடையச் செய்கிறது. யாருக்குள் 5 விகாரங்கள் இருக்கிறதோ, அவர்களைத் தான் அசுர சம்பிரதாயத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. கோயில்களில் தேவிகளுக்கு முன்னால் சென்று கூட மகிமை பாடுகிறார்கள் - தாங்கள் சர்வகுணங்களும் நிறைந்தவர்கள்......... பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார் - நீங்கள் தான் பூஜிக்கத்தக்க தேவதைகளாக இருந்தீர்கள் பிறகு 63 பிறவிகள் பூஜாரிகளாக ஆனீர்கள், இப்போது மீண்டும் பூஜிக்கத்தக்கவர்களாக ஆகின்றீர்கள். தந்தை பூஜிக்கத்தக்கவர்களாக மாற்றுகின்றார். இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. பாபா எந்த சாஸ்திரங் களையும் படித்ததில்லை, அவர் இராவணன் பூஜாரியாக மாற்றுகிறான், சுயம் ஞானக்கடல் ஆவார். வேர்ல்ட் ஆல்மைட்டி அத்தாரிட்டி ஆவார். ஆல்மைட்டி என்றால் சர்வசக்திவான் ஆவார். நான் அனைத்து வேத- சாஸ்திரங்கள் போன்ற அனைத்தையும் தெரிந்திருக் கின்றேன் என்று பாபா கூறுகின்றார். இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருட் களாகும். நான் இந்த விசயங்கள் அனைத்தையும் தெரிந்துள்ளேன். துவாபர யுகத்திலிருந்து தான் நீங்கள் பூஜாரிகளாக ஆகின்றீர்கள். சத்யுகம்-திரேதாவில் பூஜையே நடப்பதில்லை. அது பூஜைக்குரிய வம்சமாகும். பிறகு பூஜாரி வம்சம் உருவாகிறது. இந்த சமயத்தில் அனைவரும் பூஜாரிகளாவர். இந்த விசயங்கள் யாருக்கும் தெரியாது. பாபா தான் வந்து 84 பிறவிகளின் கதையை கூறுகின்றார். பூஜிக்கத்தக்கவர்கள் மற்றும் பூஜாரி என்பன போன்ற இந்த விளையாட்டு முழுவதும் உங்களைப் பற்றி தான் இருக்கிறது. ஹிந்து தர்மம் என்று சொல்லி விடுகிறார்கள். உண்மையில் பாரதத்தில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது, ஹிந்து தர்மம் அல்ல. எவ்வளவு விசயங்கள் புரிய வைக்க வேண்டியுள்ளது. இந்த படிப்பே ஒரு வினாடியினுடையதாகும். இருந்தாலும் எவ்வளவு காலம் ஆகி விடுகிறது. சிலர் கடலை மையாக்கி, காடு முழுவதையும் பேனாவாக்கி எழுதினாலும் ஞானத்தை முடிக்க முடியாது என்று சொல்கிறார்கள். உங்களுக்கு கடைசி வரை ஞானத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன். ஞானத்தின் புத்தகங்களை எவ்வளவு உருவாக்குவீர்கள். ஆரம்பத்தில் கூட பாபா அதிகாலையில் எழுந்து எழுதுவார், பிறகு மம்மா கூறுவார், அப்போதிலிருந்து அச்சடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. எவ்வளவு காகிதங்கள் அழிக்கப்பட்டிருக்கும். கீதை ஒன்றே ஒன்று எவ்வளவு சிறியதாக இருக்கிறது. கீதையின் லாக்கெட் கூட உருவாக்குகிறார்கள். கீதைக்கு அதிக தாக்கம் இருக்கிறது, ஆனால் கீதை ஞானத்தை வழங்கிய வள்ளலை மறந்து விட்டார்கள். நல்லது\nஇனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.\n1) ஞான வாளின் மூலம் விகாரங்களை வெல்ல வேண்டும். ஞானத்தின் சம்ஸ்காரங்களை நிரப்ப வேண்டும். பழைய உலகம் மற்றும் பழைய சரீரத்தை சன்னியாசம் செய்ய வேண்டும்.\n2) பாக்கியசாலிகளாக ஆகப்போகும் குஷியில் இருக்க வேண்டும், எந்தவொரு விசயத்தைப்பற்றியும் கவலைப்படக் கூடாது. யாராவது சரீரத்தை விட்டு விட்டால் கூட துக்கத்தினால் கண்ணீர் விடக்கூடாது.\nகிரீடம் மற்றும் சிம்மாசனத்தை எப்பொழுதும் நிலையாக வைத்து இருக்கக்கூடிய நிரந்தரமான தானாகவே (இயல்பாகவே) நினைவு செய்யும் யோகி ஆகுக.\nநிகழ்கால சமயத்தில் தந்தை மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் கிரீடம் மற்றும் சிம்மாசனம் கிடைத்துள்ளன. இப்போதைய இந்த கிரீடம் மற்றும் சிம்மாசனம் அனேக பிறவிகளுக்கான கிரீடம் மற்றும் சிம்மாசனத்தை அடையச் செய்கின்றது. விஷ்வ நன்மைக் கான பொறுப்பு கிரீடம் மற்றும் பாப்தாதாவின் இதய சிம்மாசனம் ஆகிய இரண்டும் எப்பொழுதும் நிலையாக இருக்க வேண்டும், அப்பொழுதே நிரந்தரமான, தானாகவே (இயல்பாக) நினைவு செய்யும் யோகி ஆகுவீர்கள். இத்தகையவர்கள் எவ்வித உழைப்பும் செய்வதற்கான விசயம் இருக்காது, ஏனெனில், ஒன்று சம்மந்தம் நெருக்கமானதாக இருக்கும், இரண்டாவதாக பிராப்தி அளவற்றதாக இருக்கும். எங்கு பிராப்தி இருக்குமோ, அங்கு தானாக நினைவும் இருக்கும்.\nதெளிவான புத்தியுடன் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தீர்கள் என்றால் அதில் வெற்றி அடங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/06/blog-post_20.html", "date_download": "2020-12-01T23:57:00Z", "digest": "sha1:SAQ2QDR6WUJQSAP7FV4ZWARBXX4DBF75", "length": 17002, "nlines": 106, "source_domain": "www.thagavalguru.com", "title": "கேள்வி - பதில்கள்: சைலன்ட் மோடில் உள்ள மொபைலுக்கு ரிங் கொடுக்க முடியுமா? | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Samsung , Technology , ஆண்ட்ராய்ட் , தொழில்நுட்பம் » கேள்வி - பதில்கள்: சைலன்ட் மோடில் உள்ள மொபைலுக்கு ரிங் கொடுக்க முடியுமா\nகேள்வி - பதில்கள்: சைலன்ட் மோடில் உள்ள மொபைலுக்கு ரிங் கொடுக்க முடியுமா\nNataraja Deekshidhar (கேள்வி கேட்ட நண்பர்)\nகேள்வி: என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா\nபதில்: கண்டிப்பாக முடியும், ஆனால் எல்லா வகையான மொபைகளுக்கும் சைலன்ட் மோடில் ரிங் கொடுப்பது சாத்தியமாகாது. ஆண்ட்ராய்ட் மொபைல்கள் அனைத்திலும் இந்த வசதி இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்ட் மொபைல்கள், சாம்சங் மொபைல்கள் காணாமல் போனாலும் எளிதாக கண்டுப்பிடிக்கலாம்.\nஆண்ட்ராய்ட் மொபைல்கள் வைத்திருப்பவர்கள், கூகிள் பிளேயில் ஒரு ஜிமெயில் ஐடி (GMail Account) கொடுத்து வைத்து இருப்பீங்க, இப்ப உங்கள் மொபைலில் Settings சென்று அதில் அதில் Android Device Manager செட்டிங்ஸ்ல் படத்தில் இருப்பது போல டிக் செய்ய வேண்டும். இப்போது கீழே உள்ள கூகுளின் Android Device Manager சுட்டியை கிளிக் செய்யுங்கள். இது கூகிள் Android Device Manager தளம், அடுத்து உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்க்காக ஜிமெயில் ஐடி கொடுத்து அதற்க்கான பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் செய்தால் படம்-2 உள்ளது போல வரும். அதில் உள்ள Ring என்ற லிங்க் கிளிக் செய்தால் உங்கள் போன் சைலண்டில் இருந்தாலும் அதிக பட்ச வேகத்தில் ரிங்டோன் ஒலிக்கும்.\nபடத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.\nஇதில் மேலும் சில வசதிகள்: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் எங்கே இருக்கிறது, கடைசியாக எப்போது பயன்படுத்தப்பட்டது. மொபைலை lock செய்யலாம், ஒரு வேலை காணாமல் போன உங்கள் மொபைலில் ரகசியமாக பாதுகாக்க வேண்டிய டேட்டாகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை கடவுச்சொல்கள் இருந்தால் படத்தில் உள்ளது போல Erase பொத்தானை அழுத்தி மொபைலை ஃபேக்டரி ரிசெட் செய்யலாம். இதற்க்கெல்லாம் உங்கள் மொபைல் அருகில் இருக்கவேண்டிய அவசியமே தேவை இல்லை.\nஅடுத்து சாம்சங் மொபைல் வைத்து இருப்பவர்கள் சாம்சங் நிறுவனம் தந்துள்ள \"Find My Mobile\" முறையிலும் செய்யலாம். முதலில் உங்கள் மொபைலில் கீழ்க்கண்ட செட்டிங்ஸ் அனைத்தும் முறையாக செய்யுங்கள், பெரும்ப��லும் உங்களிடம் சாம்சங் ஐடி இருக்கும். சாம்சங் ஐடி இல்லாதவர்கள் இங்கே சொடுக்கி உருவாக்கி கொள்ளுங்கள்.\nபடத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.\nஇப்போது உங்கள் மொபைலை கணினி மூலம் கட்டுப்படுத்த தயார் ஆகிவிட்டது, இப்போது இனி தேவைப்படும் போது கணினியில் இருந்து எப்படி ரிங் கொடுப்பது, டிராக் செய்வது என பார்க்கலாம்.\nமேலே உள்ள சுட்டியை சொடுக்கினால் சாம்சங் \"Find My Mobile\" பக்கம் வரும், அதில் இடது பக்கம் உள்ள Sing in Samsung accont ungal ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.\nஇப்போது டிராக் செய்யலாம், மொபைலை லாக் செய்யலாம், ரிங் கொடுக்கலாம், கால் அழைப்பு விவரங்களை பார்க்கலாம், ஃபேக்டரி ரிசெட் செய்யலாம், மொபைல் ஸ்லைட் அல்லது பாட்டன் லாக்கில் இருந்தால் அன்லாக் செய்யலாம். உதவி விவரங்களை பார்க்கலாம். பல விஷயங்கள் இதில் இருக்கு சாம்சங் மொபைல் வைத்து இருப்பவர்கள் ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் ஆனால் கவனமாக இருங்கள்.\nதொலைந்த ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்க பல டிப்ஸ் தகவல்குரு பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/introduction-of-cycling-with-gps-connectivity-at-alappa", "date_download": "2020-12-02T01:01:21Z", "digest": "sha1:BNUH3VZWWXN3BVUSLE3D4WZUDAXWQYWT", "length": 11501, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி அறிமுகம்...", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி அறிமுகம்...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பயன்படுத்த ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி தொடங்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் பயன்பாட்டுக்காக குர்கான் பைஷேர் நிறுவனத்துடன் இணைந்து ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் பயன்பாட்டுக்காக குர்கான் பைஷேர் நிறுவனத்துடன் இணைந்து ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.\nபல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா அறிமுகம் செய்து வைத்து சைக்கிளில் வலம் வந்தார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம், \"பல்கலைக்கழக வளாகத்தில் ஸ்மார்ட் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை உருவாக்கவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தனி மனிதனின் உடல்நலம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்துவதோடு, பசுமை வளாகத்தையும் உருவாக்க இத்திட்டம் உதவும்.\nமொபிசி ஒரு பயன்பாட்டு அடிப்படையிலான டாக்லெஸ் சைக்கிள் பகிர்வு தொழில்நுட்ப தளமாகும். இதனை பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் க்யூஆர் குறியீடு ஸ்கேனிங் செய்தவன் மூலம் சிறிய தூரத்தை குறைந்த செலவில் சைக்கிளில் பயணிக்கலாம்.\nமொபிசி செயலியை பயன்பாட்டாளர் பதிவிறக்குவதன் மூலம் இங்குள்ள எந்த சைக்கிளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு 1 மணி நேரத்திற்கு ரூ. 10 அல்லது மாதாந்திர சந்தா கட்டணமாக ரூ. 99 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகணினி பயன்பாடு மற்றும் ஐஓடி சார்ந்த ஸ்மார்ட் ஜிபிஎஸ் மூலம் இந்த சைக்கிள்கள் இயங்கி விருக்கின்றன. இதன் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் எந்த இடத்தில் சைக்கிள்கள் உள்ளன என்பதை அறியமுடியும்.\nக்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் சைக்கிள் பூட்டைத் திறக்கவும், ஒரு சைக்கிளை மட்டுமே பயன்படுத்த முடியும்\" என்று அவர் தெரிவித்தார்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-cm-palanisamy-inaugurates-welfare-schemes-in-kallakurichi-for-70-cr.html", "date_download": "2020-12-01T23:53:36Z", "digest": "sha1:UVCDAT62LEGGIOMNTSBFJOYUG7IQG25Q", "length": 11501, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN CM Palanisamy inaugurates welfare schemes in kallakurichi for 70 Cr | Tamil Nadu News", "raw_content": "\n‘70 கோடி ரூபாய் மதிப்பில்’.. கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த அதிரடி திட்டங்கள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 15 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.\nஅதுமட்டுமல்லாமல் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட உள்ள மேல்நிலைப்பள்ளிக்கான வகுப்பறைகள், அப்பள்ளியின் சுற்றுச்சுவர் அறிவியல் ஆய்வகம், பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்களுக்கான விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் என 20 கோடியே 86 லட்சம் மதிப்பிலான 60 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.\nஅத்துடன் 15 ஆயிரத்து 16 பேருக்கு 31 கோடியே 36 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\n'வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும்'... 'இனி இந்த வேலையெல்லாம் மீண்டும் கிடைப்பது கடினம்'... 'சிஎம்ஐஇ ஷாக் தகவல்\nஅரசு வேலைக்கும் ஆப்பு வச்சுட்டாங்களா.. 85 ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக அறிவிப்பு.. 85 ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக அறிவிப்பு\n‘7 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோயிடுச்சு’... இதுல பாதிக்கு பாதி ‘காரணம்’ இதான்.. அதிர்ச்சி தந்த அறிக்கை\n'கழுத்துல தாலி இல்ல, வயித்துல நீர்கட்டின்னு சொன்னத நம்புனோமே'... 'ஹாஸ்பிடல் போனதும் பிறந்த குழந்தை'...சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nமனைவியுடன் வெளியில் சென்ற இந்திய 'கிரிக்கெட்' வீரர்... முகக்கவசம் அணியாததால் பெண் போலீசுடன் ஏற்பட்ட 'வாக்குவாதம்'... சலசலப்பை ஏற்படுத்திய 'சம்பவம்'\n'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து தயார்'... 'என் மகளே எடுத்துக்கொண்டுள்ளார்'... 'அதிபர் அறிவிப்பு'...\n‘100% GST திருப்பித் தரப்படும்.. 50% மானியம்’.. மின் வாகனத்துறையில் ‘தமிழக அரசின்’ அசத்தல் முயற்சி’.. மின் வாகனத்துறையில் ‘தமிழக அரசின்’ அசத்தல் முயற்சி.. உருவாகிறது 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள்\n'கொரோனா நேரத்திலும் சிக்ஸர் அடித்த தமிழகம்'... 'இந்திய அளவில் படைத்த சாதனை'... வெளியான புள்ளிவிவரங்கள்\n'தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n'அவர் பெரிய தலைவர் இல்லை'... 'ஏதாவது பேசுவார், வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'... முதல்வர் கிண்டல்\n‘தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப் போறாங்களா’.. அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன\nபரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும்... தென் மாவட்டங்களுக்கு நேரடி 'விசிட்' அடிக்கும் முதலமைச்சர்... என்ன காரணம்\n“மும்மொழிக் கொள்கைக்கு என்றுமே இடம் இல்லை”.. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நகர்வு\n”.. புதிய கல்விக் கொள்கையில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவு.. ஸ்டாலின் போட்ட பரபரப்பு ட்வீட்\n'18 மாவட்டங்களில்'... 'ரூ 280.90 கோடி மதிப்பில் புதிய நீர்வள திட்டப்பணிகள்'... 'அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்'...\n'ஆகஸ்ட் மாதம் முதல் திருமண நடைமுறைகளுக்கு விலக்கா'... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'... தமிழக அரசு விளக்கம்\n”.. பட்டையை கிளப்பும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய புது பெயர்கள்... தமிழக முதல்வர் அதிரடி\n'சென்னையின் நிலவரம் என்ன'... 'மருத்துவ நிபுணர் கூட்டத்தில் முதல்வர் என்ன சொன்னார்'... வெளியான விரிவான தகவல்\nBREAKING : 'தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு'... 'சென்னையில் என்னென்ன தளர்வு'... அரசின் விரிவான அறிவிப்பு\n'16 வருஷம் கழிச்சு வயிற்றில் உருவான கரு'... 'புள்ளத்தாச்சி மனைவியின் ஆசை'... 'சந்தோசமாக நிறைவேற்றிய அதிமுக எம்எல���ஏ'... நெகிழ வைக்கும் சம்பவம்\n'மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்லம்'... '4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி'... 'வீட்டில் என்னவெல்லாம் இருக்கு'... தமிழக அரசு வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/acts-12/", "date_download": "2020-12-02T00:46:59Z", "digest": "sha1:WCHLITQ6FMGAHLJF55WEH6NT2QQGESJI", "length": 11171, "nlines": 117, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Acts 12 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;\n2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.\n3 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.\n4 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.\n5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்படிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.\n6 ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு. இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.\n7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான் அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.\n8 தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.\n9 அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.\n10 அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்��ுத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.\n11 பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.\n12 அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.\n13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.\n14 அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.\n15 அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.\n16 பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.\n17 அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப்போனான்.\n18 பொழுது விடிந்தபின்பு பேதுருவைக் குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.\n19 ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெயύது, அவர்களைக் கொலைசெய்யும்ʠΟி கட்டளையிட்டு, பின்பு யூதேயா தேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.\n20 அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,\n21 குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.\n22 அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, ���து தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.\n23 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.\n24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.\n25 பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28651/mashed-potato-balls-in-tamil.html", "date_download": "2020-12-02T00:46:14Z", "digest": "sha1:NBHIGYD2AY44KOFTNWZCO7KNDKZTSVIL", "length": 13551, "nlines": 163, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் ரெசிபி | Mashed Potato Balls Recipe in Tamil", "raw_content": "\nபொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளையுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள். நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இந்த மொறு மொறுப்பான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகளை கெட்சப்வுடன் சேர்த்து உண்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.\nஇதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே இதை செய்து சுவைக்க முடியும். மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இதை வெகு எளிதாக செய்ய முடியும். இதை செய்வதற்கும் அதிக பொருட்களும் தேவைப்படாது. அவசர கால கட்டங்களில் குறுகிய நேரத்தில் நாம் செய்து உண்ணக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி இவை.\nஇப்பொழுது கீழே பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nபிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் ரெசிபி\nநாம்வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று.\nபிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் செய்ய தேவையான பொருட்கள்\n½ கப் பொட்டு கடலை\n½ மேஜைக்கரண்டி கரம் மசாலா\nபிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் செய்முறை\nமுதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்\nஅடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூ���்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.\n25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.\nபிறகு அரை கப் அளவு பொட்டு கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.\nபின்னர் நாம் உருளைக்கிழங்கை மசித்து வைத்திருக்கும் bowl லை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொட்டு கடலை மாவில் இருந்து இரண்டரை மேஜைக்கரண்டி அளவு மாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.\nபின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (தண்ணீர் எதுவும் இதில் சேர்த்து விடக்கூடாது.)\nஅடுத்து அதில் எலுமிச்சம் பழம் அளவு மாவை எடுத்து அதை நன்கு உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.\nஇவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி போட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.\nஅது இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.genimal.com/ta/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T23:58:53Z", "digest": "sha1:6V6ISKMGABHDIMX7X36L6JB22TLEBGPH", "length": 19997, "nlines": 386, "source_domain": "www.genimal.com", "title": "Analyse quality - Reliability of DNA test - Genimal Biotechnologies", "raw_content": "\nதிறவுச்சொல் தொடர்பாக எந்த பக்க ��ல்லது DNA பரிசோதனைகளும் காணப்படவில்லை\nDNA சோதனை அல்லது பிற தகவலை தட்டச்சு செய்வதன் மூலம் தேடல்\nதிறவுச்சொல் தொடர்பாக எந்த பக்க அல்லது DNA பரிசோதனைகளும் காணப்படவில்லை\nDNA சோதனை அல்லது பிற தகவலை தட்டச்சு செய்வதன் மூலம் தேடல்\nஅனைத்து DNA பரிசோதனைகளையும் பார்க்கவும்\nபிறப்புறுப்புகளில் உங்கள் பறவைகளின் செக்அப் மற்றும் ஆரோக்கியத்திற்கான மிக விரிவான டி. என். ஏ. சோதனைகளை அளிக்கிறது\nPCR மூலம் PDD (Proventrிக்குலார் நீர்த்த நோய்)தேர்வு விருப்பங்கள்\nஅனைத்து DNA பரிசோதனைகளையும் பார்க்கவும்\nபிறப்புறுப்புக்கான ஆரோக்கிய பரிசோதனைகள், வண்ண சோதனைகள் மற்றும் உங்கள் நாய்க்கு மரபணு அடையாளம் காணுதல்\nகுரல்வளை பக்கவாதம் LP புதிய\nJLPP இளைஞர் குரல்வளை பக்கவாதம் மற்றும் பாலிநியூரோபதி\nவண்ணச் சோதனை ஈ நீர்த்தல்\nMDR1 பல மருந்து உணர்திறன்தேர்வு விருப்பங்கள்\nடிஎம் சிதைவு மைல்ரோபதி – நாய்தேர்வு விருப்பங்கள்\nமரபணு அடையாளப்படுத்தல் – நாய்தேர்வு விருப்பங்கள்\nPLL முதன்மை லென்ஸ் லகேஷன்தேர்வு விருப்பங்கள்\nஅனைத்து DNA பரிசோதனைகளையும் பார்க்கவும்\nமரபணுத் தொற்று மற்றும் மரபியல் நோய்களை உங்கள் பூனைக்கு கண்டறிய அனைத்து DNA பரிசோதனைகளையும் வழங்குகிறது\nSMA – தண்டுவட தசைச் சிதைவு\nPKD – ஃபெலின் பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்தேர்வு விருப்பங்கள்\nஃபிவ் + ஃபெல்ட்தேர்வு விருப்பங்கள்\nபூனை இரத்த குழு DNA மூலம்தேர்வு விருப்பங்கள்\nPKDef – பைருவேட் கினேஸ் குறைபாடுதேர்வு விருப்பங்கள்\nஅனைத்து DNA பரிசோதனைகளையும் பார்க்கவும்\nகுதிரைகளுக்கான DNA மற்றும் வண்ண பரிசோதனைகளை பெருமளவு தேர்ந்தெடுத்தல்\nIMM நோய்த்தடைகாப்பு மையப்பட்ட மைனோசைடிஸ் புதிய\nஹைபி ஹைகலமிக் ஆவர்த்தன பக்கவாதம்\nPSSM1 பாலிசாக்கரைடு சேமிப்பு மைரோபதிதேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை கிரீம் – குதிரைதேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை E நீட்டிப்பு – குதிரைதேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை சாம்பல் – குதிரைதேர்வு விருப்பங்கள்\nஎன் பிராணிகளை பதிவு செய்க\nசேகரிப்பு கிட் & மாதிரி சான்றிதழ்\nமாதிரி சான்றிதழ் வார்ப்புருவை பதிவிறக்கவும்\nஎன் டி. என். ஏ சான்றிதழ்கள் சரிபார்க்கவும்\nஎங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\nஎங்கள் செய்திமடத்திற்கு சந்தா சேருங்கள்\nஒரு கலப்பின DNA பரிசோதனைகள்\nவி��ங்குகளின் அறிகுறிகளின் அடிப்படையில் DNA பரிசோதனைகளை தேடுதல்\nநாய் உள்ள கோட்டு நிறம்\nமாதிரியின் வகையின் அடிப்படையில் DNA பரிசோதனைகளை தேடுதல்\nபல்வேறு வகையான DNA சான்றிதழ்\nஎங்களை அழைக்க + 33 (0) 483433050 அல்லது\nஎங்களுக்கு ஒரு தகவல் அனுப்பவும்\nவீடு > பகுப்பாய்வு தரம்\nஉங்கள் DNA பரிசோதனைகள் அனைத்தும் சான்றளிக்கப்பட்ட\nடி. என். ஏ. படிப்பதற்கு சமீபத்திய வழிமுறைகள்\nஅளவு, பல பகுப்பாய்வுகள், கிளப்கள்\n117 க்கும் மேற்பட்ட மொழிகள்\nபணம் எடுத்தல் மற்றும் திரும்பப் பெறுதல் கொள்கை\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, ஜீமல் பயோடெக்னாலஜிஸ்© 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=75304", "date_download": "2020-12-01T23:13:03Z", "digest": "sha1:KFHWLFZWIL4XTRDHTINJVT57SW72NMIM", "length": 37232, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "நலம் .. நலமறிய ஆவல் – (46) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநலம் .. நலமறிய ஆவல் – (46)\nநலம் .. நலமறிய ஆவல் – (46)\nமாறுவது நல்வழியில் இருப்பின், அதுவே முன்னேற்றம் என்பது. இல்லாவிட்டால், காலத்தையும், விதியையும் பழித்துக்கொண்டு, வாழ்வில் பிடிப்பில்லாது இருக்கவேண்டியதுதான். இதைத்தான், ஆடை நனைந்த சிறு குழந்தைகள்தாம் மாற்றத்தை விரும்புவர் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு.\nஎதுவும் பழையபடியே இருந்தால், அது பழகிப்போய்விடுகிறது. புதிய வழி எப்படி இருக்குமோ என்ற அச்சமே மாற்றத்தை ஏற்கவிடாது தடுக்கிறது.\nதெருவில் நடந்து போகையில், ஒரு வாகனம் நம் எதிரில் விரைந்து வந்தால் நேராகவே போவோமா திசையை மாற்றுவதில்லையா வாழ்க்கையும் அதுபோல்தான். சில தடங்கல்களை மாற்றத்தால் விலக்கலாம்.\nமாற்றத்துக்கு முக்கியமானது `பிறர் என்ன சொல்லி விடுவார்களோ’ என்ற பயத்தை விலக்குவது. `சரியானதுதான்’ என்று நமக்குப் பட்டதை துணிந்து செய்தால் வெற்றி நிச்சயம்.\n“உலகில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், நீ உன்னையே மாற்றிக்கொள்\nநான் ஆசிரியத் தொழிலில் புகுந்தபோது, கோலாலம்பூரிலிருந்த பிற ஆசிரியைகளைவிட மிகவும் மாறுபட்டிருந்தேன். பெரும்பாலானோர் சீனர்கள். எண்ணை வைத்து வாரிய என் ஒற்ற���ப்பின்னல் அவர்களை மட்டுமின்றி, மாணவிகளையும் முகம் சுளிக்க வைத்தது. நான் தனித்து உணர்ந்தேன்.\nமுடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டேன். `ஒரு சொட்டுக்குமேல் எண்ணை வைத்துக்கொள்ளாதே அடிக்கடி தலை சீவிக்கொள்,’ என்றெல்லாம் சக ஆசிரியைகள் நட்புரிமையுடன் போதித்தார்கள். `லிப்ஸ்டிக் அணியுங்கள், டீச்சர் அடிக்கடி தலை சீவிக்கொள்,’ என்றெல்லாம் சக ஆசிரியைகள் நட்புரிமையுடன் போதித்தார்கள். `லிப்ஸ்டிக் அணியுங்கள், டீச்சர்’ என்று கெஞ்சினார்கள் மாணவிகள்.\nவெளி அலங்காரத்தில் அவர்களைப்போல சில மாறுதல்களைச் செய்துகொண்டதால் அவர்களுக்கு என்னைத் தங்களில் ஒருத்தியாக ஏற்க முடிந்தது.\nஎன் புக்ககத்தினரைப் பொறுத்தவரை, கணவன் இறந்தபின்தான் ஒரு பெண் தலையை மழித்துக்கொள்வாள். எனவே அவர்கள் அதிர்ந்தார்கள். எல்லாரையும், எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.\nஎன் பெயர் சற்று பிரபலமானதும், “என் பொண்ணும் ஒன்னைமாதிரியே தலைமயிரை வெட்டிண்டுட்டா” என்று பெருமையுடன் சொன்னார்கள் சில தாய்மார்கள்\n`நடக்கிறோம், ஓடுகிறோம். இது போதாதா’ என்று திருப்தியுடன் பலரும் இருக்க, `மனிதனும் பறக்கலாம்’ என்று நம்பி ஆராய்ச்சிகள் செய்த ரைட் சகோதரர்கள் எவ்வளவு கேலிக்கு ஆளானார்கள்’ என்று திருப்தியுடன் பலரும் இருக்க, `மனிதனும் பறக்கலாம்’ என்று நம்பி ஆராய்ச்சிகள் செய்த ரைட் சகோதரர்கள் எவ்வளவு கேலிக்கு ஆளானார்கள்\nஅவர்கள் நிகழ்த்திய மாற்றத்தால் உலகம் இன்று சுருங்கித்தான் விட்டது. பிறர் ஏற்கவில்லையே என்று அவர்கள் தமது ஆராய்ச்சியைப் பாதியிலேயே கைவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்\n`ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால்தான் அடங்கி இருப்பார்கள், அவர்களை எதற்காக மாற்றுவது’ என்று பின்தங்கிப்போனவர்களுக்கு கல்வி அறிவே கூடாது என்றிருந்த காலம் அது. ஒரு பிராமணர் சேரிகளுக்குச் சென்று, கல்வி போதித்ததால் அவரை அச்சமூகம் விலக்கி வைத்துவிட்டதாகப் படித்திருக்கிறேன். எந்தவித மாற்றமும் முதலில் எதிர்ப்புக்கு ஆளாகும்.\nஅதுபோல்தான் பெண்கள் கல்வி பயில்வதும். `நிறையப் படித்தால், கர்வம் வந்துவிடும். நம்மை மதிக்கமாட்டாள்’ என்ற அச்சத்தால் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதே துர்லபம் என்றிருந்தது போன நூற்றாண்டின் பாதிவரை.\nபட்டப்படிப்புப் படித்த பெண் ஒருத்தி சி�� பழக்கவழக்கங்களை அறிவுபூர்வமாக எதிர்க்கும்போது, `இதுக்குத்தான் பெண்களைப் படிக்க வைக்கக்கூடாது என்கிறது’ என்று உறவினர் கண்டனம் செய்வார்கள்.\nபடித்து வேலைக்குப் போகும் பெண்ணானவள் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை உயர்த்துவதோடு, சொந்தக்காலில் நிற்கவும் பழகுகிறாள். அவளுடைய தன்னம்பிக்கை கூடுகிறது. அதனால், குழந்தைகளும் நல்லவிதமாக வளர்க்கப்படுவார்கள். ஒருக்கால் கணவனை இழந்தாலும், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கணவனை அச்சத்துடன் பார்த்து வந்த நிலை மாறி, இன்று நண்பனாகக் கருத முடிகிறது என்றால், அது பெண் கல்வியினால் அல்லவா இதெல்லாம் புரியாது, பெண்கள் கல்வியறிவே அற்றவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றிருந்த காலமும் உண்டு. துணிந்து அதை மாற்றியவர்களுக்குப் பாராட்டுகள்.\nபேசும், எழுதும் வார்த்தைகளாலும், புதிய எண்ணங்களாலும், செயலாலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.\nஎன்னிடம், `யாரும் உங்களைப்போல் புகார் செய்து எழுதுவதில்லை’ என்றார் என் மாணவியின் தந்தை. முதல்முறையாக அப்போதுதான் சந்தித்திருந்தோம்.\nதமிழ்ப்பெண்கள் நெற்றிப்பொட்டு வைத்துக்கொண்டு வந்தார்கள் என்ற காரணத்தால் அவர்கள் கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியைப்பற்றி;\nதமிழ்ப்பையன் வகுப்பில் பேசினான், வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரவில்லை என்று அவனைத் தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அடித்த கட்டொழுங்கு ஆசிரியருக்கு எதிராக;\nமாணவிகளை பாலியல் வதைக்கு உட்படுத்த முயன்ற ஆசிரியர்களைப்பற்றி;\nதினமுமே, ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் செய்த சில தவறுகளை ஒலிபெருக்கியில் அலறி, மாணவர்களும் கேட்டு பரிதாபப்படச் செய்த தலைமை ஆசிரியையைப்பற்றி;\nமனைவியை அடித்துத் துன்புறுத்திய எனது பக்கத்து வீட்டுக்கார மலாய்க்காரரைப்பற்றி;\nஇங்குள்ள பிரபலமான கோயில் பிரகாரத்திலேயே ஒரு குரங்குக்குட்டியை கயிற்றில் கட்டி, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கட்டணம் விதித்தவனையும், அதை அனுமதித்தவர்களையும்பற்றி. குரங்குக்குட்டி தன் சாகசங்களைக் காட்ட குட்டிக்கரணம் அடித்தபோது, அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த குட்டையான கயிறு அதைப் பின்னால் இழுத்ததைப் பார்க்க என் மனம் கொதித்தது.\nநான் கணவனால் வதைபடும் இந்தியப் பெண்களைப்பற்றி (ஆங்கிலத்தில்) எழுதி, எவ்விதம் நம் சமூகம் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்கிறது என்று எழுதியபோது, முன்பின் தெரியாத ஒருவர் என்னைப் பொது இடத்தில் பார்த்தபோது, அடிக்காத குறை.\nவதைபடும் பெண்களுக்கு அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாத நிலையில், என்னைப்போன்ற பிறர் அதை அலசுவதில் என்ன தப்பு (மனைவியை அடிப்பது இப்போது மலேசியாவில் சட்டவிரோதம்).\nஇப்படியாக, பிறருக்கு நன்மை விளைவிக்கும் பற்பல மாற்றங்களையும் எழுத்தால் ஒருவர் நிகழ்த்த முயன்றால், நிறைய எதிர்ப்புகளையும், அவமானங்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.\nதெரியாமலா சொல்லியிருக்கிறார்கள், `எதிரிகள் வேண்டுமென்றால், ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்து,’என்று (இதனால்தான் கோழைகள், `நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம். பிறர் எப்படி நாசமாகப் போனால் என்ன (இதனால்தான் கோழைகள், `நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம். பிறர் எப்படி நாசமாகப் போனால் என்ன’ என்று, சுயநலமிகளாக இருப்பதிலேயே திருப்தி அடைந்துவிடுகிறார்கள்போலும்’ என்று, சுயநலமிகளாக இருப்பதிலேயே திருப்தி அடைந்துவிடுகிறார்கள்போலும்\nமாற்றம் நிகழ்ந்து, பிறர் அதனால் பயனடையும்போது நமக்கும் மகிழ்ச்சி உண்டாக, இப்படித்தான் துணிச்சலாகச் செயல்பட வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். தைரியம் அதிகரிக்கும்.\nஎல்லாவித மாற்றங்களும் நன்மையில்தான் முடியும் என்பதில்லை. உதாரணமாக, சிகரெட்டு பிடித்தாலோ, அல்லது மது அருந்தினாலோதான் நண்பர்களுடன் கலந்து பழகமுடியும் என்ற மாற்றம் தகாது. இளமையில் உற்சாகமாக இருப்பது போகப் போக வீண்செலவிலும், ஆரோக்கியக் கேட்டிலும்தான் முடியும்.\n`தீயது’ என்று புரிந்தவுடன் விலக, அப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்பழக்கங்களை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பிற நண்பர்கள் கேலி செய்வார்கள். `கெட்ட பழக்கம்’ என்று ஒருவர் மட்டும் சேராதிருப்பது அவர்களைப் பழிப்பது போலாகிவிடுகிறது. இது புரிந்தால், அஞ்சத் தேவையில்லை.\n’ என்று பெருமை பேசுகிறவர்கள் இருக்கலாம். ஆனால், வயது ஏற ஏற, நாமும் மாறவேண்டும் என்று கருதவைக்கும் எண்ணம் ஒன்றும் நம்மில் பலருக்கு இருக்கிறது. வயது வந்த பெண் இருந்தால், தாய் அலங்காரத்தில் நாட்டம் கொள்ளக்கூடாது; தாய் தந்தையர் தனித்தனியே படுக்க வேண்டும் — இப்படி.\n’ என்று அலுத்துக்கொள்வதுபோல் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்களைத்தான் வயதுக்கேற்ற வியாதிகளும் அண்டுகின்றன.\nஎன் தோழி ஒருத்தி தன் தந்தை தனது எண்பத்து இரண்டாம் வயதில் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆனார் என்று அவள் பெருமையுடன் தெரிவித்தாள். அவள் மலாய்க்காரி.\nபசித்தால் சாப்பிடுகிறோம். உடற்பசி என்றால் மட்டும் கேவலமா இத்தகைய மனப்போக்கினால், மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்பவர் விவரம் தெரியாத பெண்களுடன் சல்லாபம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.\nஎனக்குப் பேரக்குழந்தை பிறந்ததும், என் சிநேகிதி மிஸஸ் கோ, “நீ இன்னும் நீச்சல் குளத்துக்குப் போகிறாயா\nஅவள் ஏதோ கேலி செய்தாள்.\nநான் சட்டை செய்யவில்லை. வயதாகிவிட்டதே என்று நடக்காமல் இருந்துவிடுகிறோமா நீச்சல் ஆரோக்கியமான பொழுதுபோக்குதானே\nநான் ஆசிரியப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு ரோமியோவும் இருந்தார். தினம் ஒரு சீனப்பெண்ணின் கையைக் கோர்த்துக்கொண்டு நடந்ததால், எல்லாரும் அவரை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்.\nநான் அவருடன் பேசியதே கிடையாது. அவருடைய இயற்பெயரையும் அறியேன். (வெவ்வேறு பாடங்களை எடுத்திருந்தோம்).\nஇருபது ஆண்டுகள் கழித்து, மேற்பயிற்சியின்போது என்னைச் சந்தித்து, “நீங்கள் மிகவும் மாறிவிட்டீர்கள்\nநான் அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறதா\n“இருபது வயதில் மகள்,” என்றார், பெருமையுடன்.\n“இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் மகள் இப்போது இருப்பதுபோலவா இருந்தாள்” என்று கேட்டுவிட்டு, அவர் வாயைப் பிளக்க வைத்துவிட்டு, அப்பால் நகர்ந்தேன்.\nஇயற்கை நமது உடலில் மட்டுமா மாற்றங்களை ஏற்படுத்துகிறது நடை, உடை, பேச்சு எல்லாமே இடத்துக்குத் தக்கபடி மாறிவிடுகின்றன.\nஎங்கள் நண்பர் ஸலிஹின் மேற்படிப்புக்காக கானடா சென்றிருந்தார். திரும்பி வந்ததும், அவருடைய உச்சரிப்பு `அமெரிக்கானோ’ மாதிரி ஆகிவிட்டது என்று நண்பர்கள் கேலி செய்தார்கள்.\n“நான் அங்கு வகுப்பில் பேசியபோது எல்லாரும் சிரித்தார்கள். (சாதாரணமாகவே, அவர் பேசுவது மலாய் மொழியா, அல்லது ஆங்கிலமா என்று புரியாது). அதனால் உச்சரிப்பை மாற்றிக்கொண்டேன். இப்போது இங்கும் எல்லாரும் சிரிக்கிறார்கள்\nக��்யாணமான பின்போ, அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல நேரிட்டாலோ, தம் குழந்தைகள் மாறிவிடுகிறார்களே என்று பெற்றோர் அங்கலாய்ப்பதிலும் அர்த்தமில்லை.\nமாறாக, சிறுவயதில் தாம் போதித்த அன்பு, நேர்மை, பரோபகாரம் போன்ற நற்குணங்களை என்ன துன்பம் வந்தாலும் இழக்காது இருக்கிறார்களே என்று பெருமைப்படலாமே\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nகற்றல் ஒரு ஆற்றல் 68\nகற்றல் ஒரு ஆற்றல் -89\nக.பாலசுப்பிரமணியன் கற்றலும் நுண்ணறிவும் (Learning and Intelligence) பல நேரங்களில் பள்ளிகளிலும் கல்வித்துறைகளிலும் கற்றலின் குறிக்கோள் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தகுதிக்குத் தயார் செய்வதாகமட்டும் இர\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபவளசங்கரி அன்பு நண்பர்களே, தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தொடரில் சில வாரங்களாக சிறு தடை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனி தொடர்ந்து வரும். நன்றி. கதை தொடர்கிறது... தோட்டம் முழுவதும் வண்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/04/23042018.html", "date_download": "2020-12-01T23:33:29Z", "digest": "sha1:EHPIJ6AI2BMRMAC75M5P5JBYM57F2XG7", "length": 15806, "nlines": 194, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: வரலாற்றில் இன்று 23.04.2018", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nஇன்று உலக புத்தக தினம் : வாசிப்பை.... நேசிப்போம்\nழூ இன்றைய வரலாற்று நிகழ்வுகளை Pனுகு வடிவிலும், மற்றவர்களுக்கு ளாயசந செய்யும் வகையிலும் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்\n📖 வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.\nஇன்று இவரின் 402வது நினைவு தினம்...\n✍ எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜீலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.\n✍ இவர் லண்டனில் இருந்தபோது அலைக்கழித்த அந்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்க காரணம். 24 ஆண்டு இலக்கியப் பணியில் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார்.\n✍ யு ஆனைளரஅஅநச Niபாவ'ள னுசநயஅ‚ யுள லுழர டுமைந ஐவ‚ வுhந வுயஅiபெ ழக வாந ளூசநற‚ வுhந ஆநசஉhயவெ ழக ஏநniஉந‚ சுழஅநழ யனெ துரடநைவ‚ ர்யஅடநவ‚ ழுவாநடடழ‚ முiபெ டுநயச‚ துரடரைள ஊயநளயச‚ யுவெழலெ யனெ ஊடநழியவசய போன்றவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள்.\n✍ இன்றும் உயிரோவியங்களாக நம்மிடையே உலா வரும் படைப்புகளை தந்த இவர் 52வது வயதில் (1616) மறைந்தார்.\n🎼 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வசீகர குரல் கொண்டவரும், புகழ்பெற்ற திரைப்படப் பாடகியுமான, எஸ்.ஜானகி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.\n🏥 1644ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது.\n★ 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதலாம் உலக தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\n🔴LIVE Now |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 1 Yaga Salai அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் ,பேக்ஸ் எண்&மின்னஞ்சல் முகவரி\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி... 1. Thiruval...\n🔴LIVE Day - 3 17.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு...\n🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி திருவிழா 2020 ஜெயந்திநாதர் தீபாராதனை நேரடி ஒளிப...\n🔴LIVE Day 2 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 2 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | ...\n🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 1 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | த...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி திருவிழா 2020 18.06.2020 புதன்கிழமை ஜெயந்தி நாத...\n1. இ ‌ ந் ‌ தியா ‌ வி ‌ ல் யாரை கெளர ‌ வி ‌ க்கு ‌ ம் ‌ விதமாக ஆ ‌ சி ‌ ரிய ‌ ர் ‌ தின ‌ ம் கொ ‌ ண்டாட ‌ ப்படு ‌ கிறது \nகிராமசபை கூட்டத்தின் பயன் என்ன நாம் என்ன செய்ய ...\nதிருவண்ணாமலை கோவிலில் போலீஸ் குவிப்பு\nகிராமசபை கூட்டத்தின் பயன் என்ன \nஏடிஎம் கொள்ளையில் டாக்டர் கைது...\nசென்னை தி.நகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை\nசென்னையின் அசுத்தமான கடற்கரை பட்டியலில் மெரினா முத...\nநீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... \nகாலாவதியான குளிர்பானம் 25 ஆயிரம் பாட்டில் பறிமுதல்\nநற்றிணை நேயர்களின் நீண்ட நாளைய வேண்டுகோளின்படி\nலஞ்சம் பெற்ற விவகாரம்-உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு\nநடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை⁉\nபுதுக்கோட்டை வரும் திமுக செயல் தலைவர்\nவாரியம் அமைக்��ாததற்கு கர்நாடக தேர்தல்தான் காரணம்: ...\nநாகர்கோவில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலைய அலுவலக க...\nசென்னை ✈விமான நிலையத்தில் வாக்கலேட்டர் வசதி தொடக்கம்\nமுன்பதிவு இல்லா✍ ரயில் டிக்கெட்டுகளை செயலிகளில்📲 ...\nவலுக்கும் போராட்டம்-தமிழக எல்லையில் தடுத்து நிறுத்...\nஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கை நிராகரிப்பு\n'2.0’ படத்தில் உபயோகித்த பொருட்கள்💸 விற்பனையா⁉\nநாளை நடக்கும் நடிகர் சங்க போராட்டத்தில் ரஜினி, கமல...\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் ந...\n10 லட்சம் கணக்குகள் முடக்கம்-ட்விட்டர் நிறுவனம் அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/series-about-wonders-and-mysterious-incidents-in-the-world-2", "date_download": "2020-12-02T00:34:15Z", "digest": "sha1:QX7LAUDPUCSYWN4DMIOWHGZDBLEAVSWW", "length": 8405, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 November 2020 - என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 2|series about Wonders and Mysterious incidents in the world 2", "raw_content": "\n - ரெய்டு... யாத்திரை... கலகம்... எஸ்கேப்...\n“மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல\nஅரசமைப்புச் சட்டம் புதைத்த மனு நூலுக்கு மறுவாழ்வா\n“தி.மு.க., அ.தி.மு.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை\nமிஸ்டர் கழுகு: அடகுக் கடையில் பணம் - தேர்தலுக்குத் தயாராகும் ஆளுங்கட்சி...\n - 2 - விண்வெளியில் பேய்களா\nதம்பி... டீ இன்னும் வரல\nபேரனின் ‘குடி’ க்காக ஏந்திய பிச்சைப் பாத்திரம்...\nரௌடிகள் ராஜ்ஜியமாகிறதா கொங்கு மண்டலம்\n - தெரிந்த பிரபலம்... தெரியாத தகவல்\n - 2 - விண்வெளியில் பேய்களா\n - 2 - விண்வெளியில் பேய்களா\n - 11 - எங்கிருந்து வந்தாள் நெஃபெர்டிடி\n - 10 - கடவுளையும் உருவாக்குமா காலம்\n - 9 - எங்கே ஷெல்லி\n - 8 - பால்டிக் கடலடியில் பறக்கும்தட்டா\n - 7 - பால்டிக் கடலடியில் பதுங்கியிருப்பது என்ன\n - உலகைக் காக்க வந்தவர்களா இவர்கள்\n - செவ்வாய்க் குழந்தையா பொரிஸ்கா\n - 3 - கொல்லுமா இசை\n - 2 - விண்வெளியில் பேய்களா\nபூமியில் நடந்த போட்டி, பனிப்போராக உருமாறி, வானிலும் நடக்க ஆரம்பித்தது. விண்வெளிக்குச் செல்வது, சந்திரனுக்குப் போவது என்று போட்டிகள் தொடர்ந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-02T00:50:04Z", "digest": "sha1:HQA7NCXD5GBQQZXRD5LP762YA3EUXW7Q", "length": 10714, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயர் நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nகொழும்ப���, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உயர் நீதிமன்றம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எச்.டி.ஏ. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான்...\nதேர்தலில் பெரும் மோசடி : நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு\n2020 அமெரிக்க தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளததாக குற்றம் சாட்டியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்து...\n'20ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனையல்ல': சரத் வீரசேகர\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல. ஆளும் தரப்பின் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமைய...\nஉயர் நீதிமன்ற வளாகங்களுக்கு செல்வோருக்கான அறிவித்தல்\nதனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் பிற நபர்கள் பல்வே...\n20 ஆவது திருத்தத்தில் சில சரத்துக்கள் நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nபாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்த்தின் நான்கு உத்தேச சரத்துக்கள்,\nஅடிப்படை கட்டமைப்புக்களை சிதைக்கும் 20 ஆவது திருத்தச் சட்டமூலம்\n20 ஆவது அரசியல் திருத்த சட்ட மூலமானது, அரசியலமைப்பொன்றின் அடிப்படை கட்டமைப்புக்களை சிதைக்கும் வகையில் வரையப்பட்டுள்ளதாக...\n20 ஆவது திருத்தம்; மனு��்கள் மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு\n20 ஆவது அரசியல் திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையானது நாளை வரை ஒத்தி வைக்க...\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nபாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்...\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் விவகாரம்: உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்மானம்\nகொவிட் 19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படும் விவகாரம் தொடர்பில் அவற்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆ...\n'20 ஆவது சட்டமூலத்தில் திருத்தங்களுக்கு இடமில்லை': இருப்பது போன்றே நிறைவேற்றவே தீர்மானம் - அமைச்சர் தினேஷ் திட்டவட்டம்\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்வாங்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அனைத்து விடயங...\nகொழும்பு, அதனை அண்டிய பகுதிகளில் கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு \nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/08/08/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-02T00:41:34Z", "digest": "sha1:SP7FXY3UFSNOAKBXWXFHWJO3GKVLTJRU", "length": 6164, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர்கள் லஜிதன், திருக்குமரன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர்கள் லஜிதன், திருக்குமரன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nஅளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர்கள் லஜிதன், திருக்குமரன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் 05-08-2017 அன்று மின்னொளியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த. சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மகாஜன கல்லூரியின் அதிபர் ப.மணிசேகரன் அவர்களும் முன்னாள் வலி-வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் திரு. சஜீவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.மிகவும் விறுவிறுப்புடன் இடம்பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் 3-0 என்ற ரீதியில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்து சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. இந்நிகழ்வின் இறுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது.\n« கிளிநொச்சியில் வன வள அதிகாரிமீது வெட்டு- கரவெட்டி இராஜா கிராமத்தின் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப்போட்டி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/8852/", "date_download": "2020-12-01T23:47:52Z", "digest": "sha1:7YHO6YL3BL247E4RGMC3FLYG3PFPRFPM", "length": 17632, "nlines": 267, "source_domain": "www.tnpolice.news", "title": "காலாட்படை ராணுவத்தை நவீனப்படுத்த ரூ.40 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் – POLICE NEWS +", "raw_content": "\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி க���டுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்\nமணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது\nகோவை கல்லூரி மாணவி காதலனுடன் திடீர் மாயம்\nதவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது\nகாலாட்படை ராணுவத்தை நவீனப்படுத்த ரூ.40 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள்\nகாலாட்படையை நவீனப்படுத்துவதற்கான மிகப் பெரிய கொள்முதல் திட்டங்களில் ஒன்றை ராணுவம் இறுதி செய்துள்ளது. இதன்படி ரூ.40 ஆயிரம் கோடியில் புதிய ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.\nஇதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “7 லட்சம் ரைபில்கள், 44,000 குறைந்த எடையிலான இயந்திர துப்பாக்கிகள் (எல்எம்ஜி), சுமார் 44,600 கார்பைன் துப்பாக்கிகள் வாங்குவதற்கான விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. கொள்முதலுக்கான தகவல் கோரிக்கை இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது” என்று தெரிவித்தன.\nஉலகின் இரண்டாவது மிகப் பெரிய ராணுவமாக இந்திய ராணுவம் விளங்குகிறது. எனினும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இந்திய எல்லையில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு ஆயுதக் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயம் இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஆயுதக் கொள்முதல் நடைமுறைகளை தொடங்கியிருப்பதுடன் பல்வேறு சிறிய ரக ஆயுதங்கள், குறிப்பாக குறைந்த எடையிலான இயந்திரத் துப்பாக்கிகள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தை (டிஆர்டிஓ) கேட்டுக்கொண்டுள்ளது.\nபுதிய 7.62 மி.மீ. அஸ்ஸால்ட் ரைபில்களுக்கான வரையறைகளையும் ராணுவம் இறுதி செய்துள்ளது. மிகவும் அவசியமான இந்த வகை துப்பாக்கிகள் கொள்முதலுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. – பிடிஐ\nதமிழகம் ���ுழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் திடீர் பணியிடமாற்றம்\n78 தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி திரு.டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் 1- மதுரை தெற்கு […]\nபணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு அரசு துறைகளில் பணி ஒதுக்க ஏற்பாடு\n1 மணி நேரத்தில் திருடி சென்றவனை பிடித்த கடலூர் துறைமுகம் போலீசார்\nகாவலர் வீரவணக்க நாள் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்\nகும்பகோணம் கீழக் கொட்டையூரில் கடைபூட்டை உடைத்து கொள்ளை\nமதுரை தெற்கு வாசல் SSI இருதயராஜ் அவர்களை பாராட்டிய நிர்வாகிகள்\nசாராய வேட்டையில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் இலக்குவன், 400 லிட்டர் ஊறல் அழிப்பு \nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,996)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,359)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,130)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,877)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,785)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,775)\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3166-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81.html?shared=email&msg=fail", "date_download": "2020-12-02T01:35:51Z", "digest": "sha1:OD5ZUECXSNQB5AVHUHQBUYKV7O44G5EH", "length": 7305, "nlines": 90, "source_domain": "dailytamilnews.in", "title": "இரண்டு கிலோ தங்கம் பறிமுதல்… – Daily Tamil News", "raw_content": "\nநாடகமேடை அமைக்க பூமி பூஜை..\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nஇரண்டு கிலோ தங்கம் பறிமுதல்…\n*துபாயில் இருந்து ஏர் இந்திய விமானம் ���ூலம் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட ரூபாய் 1 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் – இரு பெண்கள் கைது*\nதுபாயிலிருந்து மதுரை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாக்க நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா பிரிவினர் மதுரை வந்த 133 விமான பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில்,\nஇந்தநிலையில் மதுரை வந்த திருச்சியை சேர்ந்த திருமதி ஜெயலானி, ஜெயராணி ஆகிய இருவரும் உள்ளாடையில் மறைத்து வைத்து சுமார் ரூபாய் 98 லட்சம் மதிப்பிலான இரண்டு கிலோ தங்கத்தை மெழுகு போன்று வளையும் தன்மை கொண்டதாக மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். மேலும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தங்கம் கடத்தி வந்த இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nடிச.1: தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு\nஇந்தத் தேர்தலில் என் பங்கு இருக்கும்: மு.க.அழகிரி உறுதி\n1 December 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nபெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு\nஉருவாகிறது புரெவி புயல்; தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nநாடகமேடை அமைக்க பூமி பூஜை..\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2009/08/26/222/", "date_download": "2020-12-02T01:52:14Z", "digest": "sha1:RJZWS5N7NDK23YDPV26MGBTI2XCFUODA", "length": 77741, "nlines": 192, "source_domain": "prsamy.wordpress.com", "title": "பாஹிய்யா காஃனும் | prsamy's blogbahai", "raw_content": "\nபஹாய் உலக செய்தி சேவை (BWNS)\nஅவர் பஹாவுல்லா, ஆசிய்யா காஃனும் தம்பதியரின் புதல்வியும், அப்துல் பஹாவின் சகோதரியும் ஆவார். பஹாவுல்லாவின் சமய நம்பிக்கையாளர்களிடையே ‘அதிப்புனித இலை’ என வழங்கவும் போற்றவும் பெற்றிருந்தவர். அவரைச் சுற்றியிருந்தோருக்கு அவர் ‘காஃனும்’, அதாவது ‘பெருமாட்டி’. இந்தப் பெண்மணி, ‘காஃனும்’ அவர்கள், தம்மை அறிந்து அன்பு கொண்ட எல்லோருடைய மனதிலும் ஊடுருவும் புத்துணர்ச்சியளிக்கவல்ல வகையில் வாழ்கிறார் – நாள் முழுவதும் காஃனும் கடப்பாட்டுடனும், இங்கிதம் மிக்க மனதுடனும், சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட அத்தியாவசியங்களை எளிமையாகப் பகிர்ந்து, தமது தினசரி ஜீவ உணவாக விளங்கிய அவற்றை நாமும் நமது பங்கிற்கு எடுத்துச் சென்று பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுப்பார்.\nபாஹிய்யா காஃனும் அவர்களின் கல்லறை\nதனிப்பாங்கு மற்றும் வழிவகைகளை உள்ளடக்கிய அவருடைய இனிய சுபாவத்தைப் பற்றி சிந்திக்கையில்: தமது விருந்தினர்களோடு உங்களை அவர் வரவேற்கும் விதம், வசீகரம் கலந்த திடகாத்திரம், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடனும், அதே வேளையில் இலகுவாகவும், அன்னியோன்னியம் இல்லாமலேயே எல்லோரையும் மகிழ்வடையச் செய்வதில், – மென்மை கலந்த பெருந்தன்மை மற்றும் சுயநலம் பாராத ஒரு மேன்மை மிகு பெண்மனியாகத் திகழ்வார். அரச குல மாதர்களின் மனோபாவத்தை அவர் பிரதிபலித்ததானது, முன்னாள் பாரசீக நாட்டின் ராஜசபையை நினைவூட்டியது. தமது குடும்பத்தினருடன் அந்நாளைய சில சம்பிரதாயங்களை அவர் கடைபிடித்தே வந்தார். அவை, அவருக்கு உயிரற்ற செயல்களாக இல்லாமல், ஜீவனுள்ள நடைமுறைகளாகவே விளங்கின; வெளித்தோற்றம் மற்றும் நடப்பு நாகரீகம் இரண்டையும் கடந்த, சக மனிதர் ஒவ்வொருக்கும் உள்ளுறைந்த மரியாதை மற்றும் அக்கரையை வெளிப்படுத்தும் மென்மையான மனித உறவுக் கோட்பாடுகளாக அவை காஃனும் அவர்களுக்கு விளங்கின.\nஉயர்குடி மற்றும் மேல்வர்க்கத்தைச் சார்ந்த காஃனும் போன்ற பெண்மணிகளை முடக்கிவைக்கும் கிழக்கத்திய கட்டுப்பாடுகளை, ஒருவர் அடைமழையின் காரணமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது போல் ஏற்றுக்கொண்டுள்ளதையும், வாழ்க்கையை அந்தக் கட்டுப்பாட்டிற்குள் வார்த்து, தமது ஆன்ம சக்திகளை அங்கு வெளிப்படுத்தி, தமது உயர் ப��்புகள் பிரதிபலிக்கப்படும் அரங்கமாகவும் அதை ஆக்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். வீட்டிற்குள் அமைதிச் சூழ்நிலை மற்றும் உயர்கடப்பாடுகளை உருவாக்க வெளிப்படுத்திய அவருடைய கவனம், மென்மைத்தன்மை கலந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கைக்காண கூறுகள் யாவற்றையும் அவர் சுமுகத்துடன் ஐக்கியப்படுத்தினார். அவர் உறுதிமனப்பான்மை எவரையும் அடக்க முயன்றதில்லை, அவர் முடிவான எண்ணங்கள் யார் மேலும் சுமத்தப்பட்டதில்லை. அவர் வழி மென்மையான வழி. ஓட்டை பிறர் ஒரே அடியில் நொறுக்கும்போது, காஃனும் அவர்கள் அளவுகடந்த கவனத்துடனும் திறனுடனும் ஓட்டின் உள்ளிருப்பதை வெளிக்கொணருவார். அவர் போக்கில் வற்புறுத்தலையோ சாதிக்க நினைக்கும் மனோபாவத்தையோ காணமுடியாது: எவர் மனதிலும் சுமையை ஏற்றமாட்டார், தமது விருப்பத்தையும் பிறர் மேல் நிச்சயமாக சுமத்த நினைக்கமாட்டார். மெல்லிய புன்னகையுடனேயே அழைப்பு வரும். காஃனும் அவர்களின் ஆதிக்கம் யாருமே உணராத நிலையில் செயல்படும். ஆக்கம் நிறைந்த அவரது அனுதாபம் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கை அங்கங்களில், மிருதுவான அக்கரையாக வெளிப்பட்டு, கவலை தோய்ந்த நேரங்களில் அவர்களை இன்பத்தால் நிரப்பும். அந்த நேரத்தில், இந்த அனுதாபத்தை அனுதாபமாகக் காணாமல், களிப்புடனேயே யாவரும் அதை அனுபவிப்பார்கள். பரிசுகள் வழங்கும்போது அவற்றை ஒரு மெல்லிய பட்டுத்துணியில் சுற்றி வழங்குவது பாரசீக வழக்கம். அதாவது, உள்ளிருக்கும் பண்பட்ட பரிசை குறிக்க வெளியே மென்பட்டுத் துணி போர்த்தப்பட்டு இருக்கும். இதைப்போலவே காஃனும் அவர்களும் பரிசுக்குள் பரிசு வழங்குவார். அவர் அருகாமையில் இருக்கும் போது அடையும் இதமான மனநிறைவை, அவரைப் பிரியும் போது கூடவே ஈர்த்துச் செல்வோம். ஆனால் இந்த மனநிறைவு ஒரு மிகுந்த களிப்பை, ஆழ்ந்த மனோநிலையை அடக்கியிருக்கும் ஒரு பரிசுப் பொட்டலம் என்பது பிறகே தெரிய வரும். குறையாமல் வெளிப்பட்ட இந்த இரட்டை ஆசியினைக் கண்ணுற, ஃகாணும் அவர்களோடு நாங்கள் ஆக்கோ நகரில் இருந்தபோது வாய்ப்பு கிட்டியது. பிற குடும்ப அங்கத்தினர்கள் ஒரு திருமண வைபவத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, காஃனும் அவர்கள் ஜுரத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். திருமண சடங்கிற்குச் சற்று முன்பாக காஃனும் அவர்கள், அப்பொழுதுதான் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய வயதினளோ என்று நினைக்கப்படக்கூடிய மணப்பெண்னை, வரச்சொல்லியனுப்பினார். நீர் தோய்ந்த கண்களுடனும் நடுங்கிய தேகமுமாக அந்தப் பெண் வந்தாள். சிறிய புன்னகையை உதிர்த்து, வெள்ளை நிறத்திலான திருமண உடை, முகத்திரை, தலையில் மேல்நாட்டு முறையில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பூக்கள் ஆகியவற்றை காஃனும் அவர்கள் மெல்லத் தொட்டு, மென்மையான குரலில், “எவ்வளவு அழகாக உள்ளன,” என கூறினார். அந்த ஒரு அங்கீகார வார்த்தையில் மணப்பெண் தனது பயம் அனைத்தையும் மறந்து, திருமண வைபவத்திற்குத் தன்னால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஓர் ஆசீர்வாதத்துடன் சென்றாள்.\nதமது வாலிபத்தில் பாஹிய்யா காஃனும்\nபாரசீகரிடையே, ஒரு தாய் தன் குழந்தையை கண்டிக்கும்போதோ அல்லது ஆறுதல் கூறும் போதோ ‘அம்மா’ என்று அழைப்பது வழக்கம். இந்த வாஞ்சை நிறைந்த சொல்லை காஃனும் அவர்கள் தமக்கு நெருங்கியவர்கள் மற்றும் தம்மைச் சுற்றியுள்ள அனைவர்பாலும் உபயோகிப்பார். ‘மாடர் அய்ப் நடாரட்,’ ‘பரவாயில்லை அம்மா பரவாயில்லை’ எனும் மெல்லிய தொனியிலான வார்த்தைகளின் ஆறுதல் அளிக்கும் எதிரொலி சதா கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர் ஆறுதலளிப்பவராய் விளங்கினார். ஆனால் அவரைத் தாய் போன்றவர் என்று சொல்லுவதில் மனம் நிறைவு பெறாது. தாயைப் போன்றவர் என்பது ஒரு வரம்பிற்குட்பட்ட வார்த்தை. தாயன்பு மெல்ல அரவனைத்து தான் அன்பு செலுத்துவோரை தனது பிடியிற் கொள்ளும்; ஆதிக்கம் அதில் அடங்கியிருக்கின்றது. பிரதி அன்பையும் அது எதிர்பார்க்கின்றது. காஃனும் அவர்களின் வாஞ்சை இதையெல்லாம் கடந்தது. காஃனும் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் இதயம் மற்றும் உடல் இரண்டும் பெரும் சுதந்திரத்துடன் இருக்கும். அன்புக்கடன் பட்டுள்ளோமே, என்ற எண்ணம் எவருக்குமே இல்லாமல் செய்துவிடுவார். காஃனும் இவ்வளவு அன்பாக இருக்கின்றாரே, என்ற எண்ணம்கூட அவர்கள் மனதில் தோன்றா வண்ணம் காஃனும் அவர்களின் அன்பு அவ்வளவு இயற்கையானதாக இருக்கும். அவர் தொடுவது தெரியாமல் தொட்டு நன்றிக்கடன் மற்றும் பொறுப்புணர்வுகள் எதுவும் எழாமல் செய்துவிடுவார். அவர் ஆறுதலில் பஞ்சின் மென்மை இருக்கும்: காரணம், மனம் பெரிதும் புண்பட்டிருக்கும் வேலையில் தயையின் அழுத்தம்கூட மனதை மேலும் காயப்படுத்திவிடும் என்பதே. தைலம் தடவிவிடுவார் ஆனால் அவரது விரல்களின் கணம் தெரியாது; அதனால் நிவாரணமும் ஆறுதலும் மாயப் பரிசுகளாக கிடைக்கும். அந்த நேரத்தில் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரியாது தெரிந்துகொள்ளவும் முயற்சி இருக்காது. அந்தப் பரிசினை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளுவதில் நன்றியுணர்ச்சி கரைபுரண்டோடும்.\nஅவர் நம்மை அளந்துபார்த்து அதற்கேற்றவாறு வழங்கமாட்டார்; அல்லது வலி தானாக ஏற்படுத்திக்கொண்டதா அல்லவா, என்றெல்லாம் பார்க்கமாட்டார். துன்பத்திற்கு இயற்கையாகவே ஒரு புனிதத்தன்மை உள்ளது என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார். அவர் எப்போதும் நீதிபதியாக வீற்றிருந்தது இல்லை, ஆடுகளையும் ஓநாய்களையும் பிரித்துப்பார்க்க நினைத்ததும் இல்லை. மந்தையில் உள்ள ஆடுகளை வெள்ளை என்றோ கருப்பு என்றோ அவர் பார்த்ததில்லை, ஒருவர் உள்ளத்தில் இருந்து கிளம்பும் நல்ல எண்ணங்களை நல்ல எண்ணங்கள் என்றோ கெட்டவைகளை துர்எண்ணங்கள் என்றோ அவர் கூறியதில்லை. குறைகளை சுட்டிக்காட்டும் பழக்கமோ கண்டிப்போ அவரிடம் கிடையாது. இருள் சூழ்ந்த மனதுடன் சென்றால் அதில் அவர் விளக்கேற்றிவைப்பார்; தவறிழைத்துவிட்டாலோ அல்லது முயலாமல் இருந்துவிட்டாலோ அல்லது முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டோலோ, அந்த தோல்வியினால் நாம் அடைந்த ஏமாற்றத்தை அறிந்து நம்மேல் அதிக அன்பே நல்குவார்; நமது பலவீனம் மற்றும் தோல்விகளின்பால் பரிவும், அப்படியே முயற்சியின்போது துன்பம் ஏதும் அனுபவிக்காதவர்பாலும், தோல்வியில் அவமானப்படாதவர்பாலும் தயையே கொள்வார்.\nயாராவது ஒருவர் அவரை துன்புறுத்த நினைத்தால், அப்படிச் செய்ய நினைப்பவரின் மனதில் அவ்வித கொடுமை உணர்ச்சி தோன்றியதற்காக அந்த மனிதருக்கே ஆறுதல் வார்த்தைகள் காஃனும் கூற நினைப்பார் என நிச்சயமாக நம்பலாம். அவர் அன்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. அது முகத்திரையைக் கிழித்து அந்தச் சினத் திரையின் பின்னால் கிடக்கும் ஆன்மீகப் பசியை உணர்ந்து கொள்ளும். மிகக் கொடுமைக்கார உள்ளமே ஆனாலும் அது பிறரிடம் மென்மையைத்தான் எதிர்பார்க்கின்றது என்பதை அவர் உணர்ந்து வைத்திருந்தார். அவரிடம் அந்த அபூர்வமான மனோசக்தி, எந்தச் சூழ்நிலையிலும் வாஞ்சையையே வெளிப்படுத்தும் இயல்பு இருந்தது. அவர் புறிந்து��ர்வின் ஆழம், மனித இதயங்களின் துயரங்கள் அனைத்தையும் ஊடுருவி அவற்றின் காரணங்களை கண்டறிந்து, அதன்மூலமாக அந்தத் துன்பமும், துன்பம் கொண்டோரும் ஆசி பெறவும் செய்தது.\nஎல்லா தயைகளுக்கும் தோற்றுவாயை நன்கு அறிந்துவைத்திருந்த அவர், தம்பாலான தயைகளை தெரிந்துகொள்ளவில்லை. அவர் ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கும் போது, அந்தப் பரிசுக்காக பரிசு வழங்கப்பட இருப்போரிடம் நன்றி தெரிவிப்பதைப்போல் இருக்கும். கொடுக்கவேண்டும் என்ற உணர்ச்சி நன்றி உணர்வுடனேயே அவரிடம் பிறக்கும். நமக்கு அன்பை வழங்கும்போதும் அந்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துவார். கொடுப்பதற்கும் பெறுவதற்கும் அவர் வேறுபாடு காணவில்லை போலும். இது பின்வரும் சம்பவம் மூலம் தெரியவரும். தம்முடைய உலக வாழ்வின் கடைசி வருடத்தின் போது ஒரு நாள், தமது குடும்பத்தாரின் குழந்தைகளுடன் மலைக்கு சென்றிருந்தபோது, அங்கு உட்கார்ந்து குழந்தைகளையும் நிகழ்ச்சியையும் கவனித்துக்கொண்டிருந்தார். அன்று காஃனும் அவர்கள் தங்களுடன் இருந்தது, குழந்தைகளுக்கு ஒரு திருவிழா போல் மகிழ்ச்சியாக இருந்தது. தாம் சதா வெளிப்படுத்தும் களிப்பை அங்கும் அன்று அவர் பகிர்ந்துகொண்டார்… ஆனால் அன்று மாலை வீடு திரும்பிய பிறகு, அன்று கேளிக்கைகளில் தாம் பெற்ற இன்பத்திற்காகவும், குழந்தைகளின் மகிழ்சியினால் தாம் பெற்ற மகிழ்ச்சிக்காகவும் எல்லோருக்கும் அவர் நன்றி செலுத்தினார்\nதமக்குள் பிரகாசித்த பாசத்துடனான அன்புணர்வை அவர் உணர்ந்திருக்கவில்லை, ஆனால் இதே உணர்வை பிறரிடம் காணும்போது மிகுந்த நெகிழ்ச்சி கொள்வார். அவருக்குச் சேவை செய்வதை கடமையாகக் கொள்ளமுடியாது: அது ஒரு கிடைத்தற்கறிய பாக்கியம். இருந்தபோதிலும் அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை, தம்முடைய கடைசி மூச்சு உள்ளவரையிலும் தமக்காக பிறர் செய்யும் எந்த சிறு உதவிக்கும் சேவைக்கும் ஒரு புன்னகை மூலமாகவோ ஒரு வார்த்தை மூலமாகவோ நன்றி தெரிவிக்கத் தவறியதில்லை. பரோபகாரம் என்பது அவர் சிந்தித்து செயல்படுத்தும் ஒன்று அல்ல, அது அவரது இயற்கை. ஒரு காரியத்திற்கான தூண்டுதலுக்கும் அதனை அவர் செயல்படுத்துவதற்கும் இடையே எந்த சிறு தாமதமும் அவரிடம் காணமுடியாது. அவரது வெளிப்படையான போக்கு, அவருக்குள் பாயும், என்றும் தவறாத, தொடர்ச்சியான அன்பின் ���ந்துதலே என்பதை உணரலாம். குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள், தின்பண்டங்கள், மற்றும் பணம் வழங்குவதிலும் மற்றவர்களுக்கு மலர்கள், கைப்பொருள்கள், ரோஜா அத்தர், ஒரு ஜபமாலை, அல்லது தாம் மிகவும் விரும்பி வைத்திருந்த பொருள் எதையாவது பரிசாக வழங்குவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். தாம் பெற்றவற்றை என்றாவது ஒரு நாள் அது தேவைப்படும் பிறருக்கு, ஒரு விசேஷ சலுகை தேவைப்படும் ஒருவருக்கு வழங்கிவிடுவார். அவர் ஒரு கொள்கலன் அல்ல, வாய்க்கால்; மூடிய இருப்புப் பெட்டியல்ல, .திறந்து கிடக்கும் போக்கிஷம்.\nஅதே சமயம் தம்முடைய சிறு சிறு பொக்கிஷங்களை அவர் பூட்டிவைத்துக்கொள்ளவில்லை, அதே போல் தம்முடைய விவேகம் மற்றும் வாழ்க்கையின் பெரும் அனுபவங்களையும் மறைத்ததில்லை. அவரது வாழ்வில், கடந்தகால அனுபவங்கள் எந்த ஒரு வெறுப்புணர்ச்சியையும் விட்டுச் சென்றதில்லை. அவர் வெளிப்படுத்தியக் கனல், வாழ்வின் அனைத்தையும் சுவர்ணமாக மாற்றியது. இந்தச் சுவர்ணத்தையே அவர் பகிர்ந்துகொண்டார். அவர் விவேகம் இதயத்தோண்றலாய் விளங்கியது. அவர் இந்த விவேகத்தை ஒரு கோட்பாடாகவோ அடிக்கோளாகவோ மட்டப்படுத்திக் கொண்டதில்லை. சுவற்றில் தொங்கவிடக்கூடிய அளவிற்கு அவர் எந்த விவேக வார்த்தைகளையும் கூறியதில்லை. ஆனால் அவர் அவராக இருந்தபடி தமக்குத் தெரிந்த அனைத்தையும் வழங்கினார். மனித நாவால் கூற முடியாத ஆயிரம் விஷயங்களை அவர் ஒரு புன்னகையாலும், ஒரு பார்வையாலும், அல்லது மென்மையான மௌனத்தின் மூலமுமாகவும் வெளிப்படுத்தினார்.\nபலர் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் அவர் மௌனமாக இருப்பதுண்டு, மௌனமாக இருந்த போதிலும் அங்கு அவர் ஒதுங்கியிருப்பதில்லை. வாய்தான் மூடியிருக்குமே ஒழிய ஆவி அங்கு அலவலாவிக்கொண்டிருக்கும். அவர் மௌனம், அப்படி இருந்திடவேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டதும் அல்ல, சூன்யமானதும் அல்ல. அது அவரைப்போல் மற்றவரையும் மௌனமுறச் செய்யக்கூடிய ஒன்றும் அல்ல, மாறாக, மற்றவர் குரல் ஒலியோடு தானும் கலந்து இசை சேர்க்கும் அவரது ஆன்ம ஒலி அது. எவ்வளவு ஆழ்ந்த சாந்தம் கொண்டவராக இருந்தாரோ அந்த அளவுக்கு யாவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். களிப்புணர்ச்சி மிகுந்தவர், தம்மைச் சூழ்ந்திருக்கும் இளையவர் கேளிக்கைகளில் தாமும் மகிழ்வார். இந்த களிப்புணர்வுகள் அவரது ஆழ்ந்த சாந்தக் கடலின் சந்தோஷ அலைகள்.\nஅபூர்வமாகவே தனித்திருப்பார். தனிமையில் ஒருமையும் சாந்தியும் காண்பர் பிறர், ஆனால் காஃனும் அவர்களோ பிறர் சகவாசத்தில் அவற்றைக் கண்டும் பேணியும் வளர்த்தார். வாழ்வின்பால் அவர் போக்கு பிரார்த்தனை உணர்வாய் வெளிப்பட்டது. அவரது எண்ணங்கள் பனிந்த எண்ணங்கள். பிறருடன் தொடர்பை அவர்களுடன் ஒன்றுகலந்த அமைதியில் பெற்றார், குழந்தைகள் நிறைந்த, ஒளி சூழ்ந்த அறையில் தனிமையும் கண்டார். அவரது பிரத்தியேக அறை அவ்வீட்டின் இதயமாய் விளங்கியது. குளிர் காலத்தில் அவருடைய குளிர் போக்கும் சூட்டடுப்பின் ஜுவாலையின் அருகிலோ அல்லது சூரிய ஒளியில் சன்னல் அருகே மஞ்சத்தில் அவர் அமர்ந்திருக்கும் போதோ, சிறியோரும் பெரியோருமாக ஒருவர் ஒருவராக அவரைச் சூழ்ந்தும் பிறகு ஒருவர் ஒருவராக தத்தம் வேளைகளுக்கோ விளையாடவோ செல்வர் அல்லது காஃனுமை அவரது அறை வாசலில் நின்று ஒரிரு வினாடிகள் தரிசித்தோ செல்வர். அவர் அறைக்கு வெளியே நாமும், காலனிகளை கலற்றி வைப்பதோடு பொருளற்ற வெளியுலகக் கலாச்சாரம் அனைத்தையும் கலற்றிவைத்தே அவர் முன்னிலை செல்வோம். அவரது உலகத்தில், அந்த அறையில், நடிப்பிற்கும் சம்பிரதாயங்களுக்கும் இடமில்லை: அவர் ஒளிமிகுந்த எளிமையின் முன் நாமும் எளிமை பெறுவோம். அங்கு சகல பீதி, கூச்சம், பயசுபாவம் அனைத்தும் மறைந்துவிடும். நாம் உணராமலேயே நமது உணர்ச்சியின்மையை குறைப்பார், சிரத்தையின்மையை அகற்றுவார். இவர் எவ்வளவு நல்லவர், நான் அப்படி அல்லவே என்றெல்லாம் நினைக்க மாட்டோம். அங்கு ‘நான்’ எனும் எண்ணம் தற்காலிகமாக மறந்து போய், அந்த மறதியில் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் காணமற் போய்விடும். அகந்தையின் உயிர் ஓட்டம் வெட்டுண்டுபோகும். நாம் பற்றற்ற பறவைகளாவோம்.\nபரந்த அந்த வீட்டின் தலைவியாகவும், அதன் தனி விவகாரங்கள் ஒவ்வொன்றையும் நிர்வகிப்பவராகவும் பல வருஷங்கள் அவர் இருந்த போதிலும், தலைவி என்ற முறையில் எதையும் மேலோட்டமாக செய்தாரில்லை. ஏதாவது செய்யப்பட வேண்டுமானால், அதை உடனடியாகவும், முழுமையாகவும் செய்து முடிப்பார். கைகட்டி உட்கார்திருந்தாலும், அவர் அங்கு முழுமையாக வீற்றிருப்பார். அவர் மனது அடுத்து வேறு என்ன செய்வோம் எனும் எண்ணத்தில் மூழ்கியிருக்காது. வாழ்வுடனான ஐ���்கியத்திற்கென்று, பிறருடன் இருக்கும் நேரத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, அந்த விநாடிகளை முழுமைப்படுத்தவும் செய்தார். அந்த விநாடிகள், காலத் தீவுகள்.\nஅவர் வாழ்வுடனும் அதை தமக்காக நிர்வகிப்போருடனும் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கவில்லை, தமக்குள்ளும் அவர் சொல் வேறு செயல் வேறு என்றோ, வேறுபட்டோ இருக்கவில்லை. அவர் ஒரு செயலில் இறங்கும் முன்பாக, தொடர்ந்து இதைச் செய்யலாமா வேண்டாமா என்பதை குறிக்கும் மனமாற்றத்தை அறிவிக்கும் தாமதமோ, அல்லது அச்செயலின் தூய்மையை அபகரிக்கும் தயக்கத்தின் முனுமுனுப்போ இருக்காது. அவரது சுபாவம் அவர்தம் ஆவியுடன் இரண்டறக் கலந்து, தூய்மையும் நேர்மையும் அவரது இயற்கை குனங்களாக விளங்கி, யாவற்றிலும் தூய்மையைக் கண்டுணர்ந்து தேர்வு செய்யும் பழக்கம், ஒரு தூண்டுதலும் தேவைப்படாத இயற்கை குணமாகவும் விளங்கியது. அப்பாவி என்பதைவிட, பாவங்கள் தம்மை அனுகவிடாமல் தடுக்கும் ஒருவரவர், ஏனென்றால் அவர் பாவத்தின் பல்வேறு உருவங்களை நன்கு கண்டுகொண்டு, பயமின்றி அவற்றை எதிர்நோக்குவார். வாழ்க்கையின் எல்லா அங்கங்களையும் பரந்த உள்ளத்துடனேயே ஏற்றார், அவற்றை என்றுமே சுமையாகக் கொண்டது கிடையாது, அவரது போக்கில் தப்பெண்ணங்களின் நிழல்கூட பட்டது கிடையாது. அவரிடம் குற்றம் காணப் புறப்பட்டால், அங்கு அபூர்வ பன்புகளின் மனிதப் பிரதிபலிப்பையே கண்டும், இந்த சுபாவங்கள் அவரை நம்மோடு புறிந்துணர்வின் அடிப்படையில் இனைத்தும், ஆச்சர்யம் விலகி ஒரு சேவித உணர்வே மிஞ்சவும் செய்யும்.\nஉலக ரீதியில், அவர் கற்றுணர்ந்தவர் என்றோ அல்லது கற்பிக்கப்பட்டவர் என்றோ கூற இயலாது: அவர் தமது விவேகத்தை மறைந்துள்ள அறிவூற்றுகளிலிருந்து ஈர்த்தார். அவரது பகுத்தறிவு அவருடைய இதய உதயமாக விளங்கினாலும், அந்த இதயம், மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மூல விஷயங்களைக் கொண்டு நிறைந்திருந்தது. அவர் அதிகமாக படித்தாரில்லை, எழுதினாருமில்லை, ஆனால் உயிர்களுடனான தொடர்பை சர்வ காலமும் கொண்டிருந்தார். ஒவ்வொரு பொருளும் அவருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தாகவே இருக்கக் காண்போம்; இயற்கையின் எல்லா அங்கங்களும் எல்லா பொருள்களும், ஜீவனுடனோ அல்லது ஜீவனற்றோ, செய்தி ஒன்றை படிப்பதற்கு அட்சரங்களாகவும், உயிர் மற்றும் மெய் எழுத்துக்களாவும் அவருக்கு விளங்கின என மனம் எண்ணவே செய்யும். அதிலிருந்து அவர் பெற்றவைகளை வாழ்க்கை முறைகளாக அவர் செயல் படுத்தினார். அவர் விளக்கம் சொல்லியதுமில்லை, போதித்ததுமில்லை: நம்மை வாக்கு வண்மையினாலோ அல்லது புத்திசாதுர்யத்தினாலோ அவர் வென்றதில்லை: வற்புருத்தலுக்கோ, கவரும் முயற்சிக்கோ அவர் தம்மை ஈடுபடுத்தியது கிடையாது. நமது உடனடித் தேவையை நிவர்த்தி செய்யும் ஆவியின் ரசாயனக் கலப்பினால் உருவான ஒரு ரகசியத்தை, ஆழத்திற்கு ஆழம், அவர் நம்மோடு பகிர்ந்துகொள்வார்.\nமனம் கலக்கமடைந்திருக்க நம்மைக் கண்டால், நமது இன்னல்களை கேட்டறியவோ அல்லது அவற்றை தீர்க்கவோ முனையமாட்டார். அவற்றை அவருடன் இருக்கும் போது நாம் மறந்துவிடுவோம். அவருடைய நிர்மலமான அன்பில் குழப்பங்களும் சிக்கல்களும் மறைந்துபோம். அவரோடு நாம், கொந்தளிப்பு, சந்தேகங்கள், மற்றும் கேள்விகளுக்கும் அப்பால் உள்ள ஒரு விழிப்புணர்ச்சி நிலையை அடைவோம். நாம் மறு உறுதிப்படுத்தப்படுவோம். ஒரே வார்த்தையில் நிச்சயநிலையையும் உறுதிப்பாட்டின் மெய்மையையும் அவர் அளிப்பார்.\nசூரியனின் கதிர்கள் பட்டு வெப்பம் அடைவதற்கு முன்னால் அதிகாலையில் அத்திப்பழத்தை பறிக்கும் போது, அதன் அடியில் தெளிந்த தேன் கலந்த ஒரு சொட்டு நீர் இருக்கும். அத்தியின் ஆவியோ எனும் அதன் இனிமை, இரவில் காய்ச்சப்பெற்று, அதிகாலையில் ஒரு சிறு துளியாகச் சுண்டி, அந்த குளிர்ந்த பழத்தின் அடியில் வீற்றிருக்கும்…. அவ்வாரே, மெய்மையின் திட உடலோடு கூடி அதன் சாரத்தையும் காஃனும் வழங்கினார்.\nஅன்பை அதன் பலவகைகளிலான வழிகாட்டும் சக்திகளுடன் கூடி, பல வர்ணங்களில் பிரதிபலிக்கப்பட்ட அதன் மகிமையோடு, நமக்குக் காட்டினார், அதன்(அன்பின்) மூச்சின்பால் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, காற்றிற்கு தன்னை ஒப்படைத்த மரம், உருவம்பெற்ற தென்றலாக எப்படி அசைகின்றதோ, அதே போன்று நாம் தற்போது முழுமையாக, புறிந்துகொள்ள, சுமக்கமுடியாத நிலையில், அன்பின் பிண்ணனியில், ஒரு மாபெரும் சக்தி, அதன் சாரம், உள்ளதென்பதை விளக்கினார்.\nநாம் திருப்தியற்றும், நிலையில்லாமலும் அவரிடம் சென்றபோது, அந்த திருப்தியின்மையும் போதாமையும் ஆன்மாவின் நிலையற்ற தன்மையே என்பதைக் கண்டுகொள்வோம். இந்தச் சோதனைக்கு அப்பால் என்றும் அடுத்த சோதனைக்கும் அப்பால் என்றும் ஆசிரமத்தையும் அமைதியையும் தேடி நாம் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் இதோ அவரது வெள்ளை அறையில் அவற்றைக் கண்டோம். சிறு சிறு விஷயங்களில் சுவர்க்கத்தையே கொண்டுவரவும், முடிவற்ற அதை நான்கு சுவர்களுக்குள் கவரவும் இங்கு வழிகள் கண்டோம். இதோ இங்குதான் நிவாசம்.\nஇவ்வுலகையும் அவ்வுலகையும் அவர் வேறுபடுத்திப் பார்த்ததில்லை, அல்லது தமது ஆயுளில் தாம் கண்ட கொடுமைகளின் பயனாக, ஒளிமிக்க அற்புதங்களைக் கொண்ட அடுத்த உலகத்திற்கு தப்பிச் செல்லவும் அவர் ஏங்கியதில்லை. தமது தினசரி வாழ்க்கையில், அன்றாட நிகழ்வுகளை கனவின்பங்களின் விளிம்பிற்கே கொண்டுசென்றார், அற்பமான நிலையற்ற விஷயங்களிலும் அவர் அற்புதங்களைக் காண்பித்தார். சிறு சிறு விஷயங்கள் அவருக்கு சிறு விஷயங்கள் என்றில்லாமல், அவையெல்லாம் அகன்ற ஏதோ ஒன்றின் வெவ்வேறு கூறுகளாகவே விளங்கின. துன்பமுற்றோர் வருங்காலத்தில் இன்பம் பெற ஆறுதல் கூறாமல், நிகழ்காலத்திலேயே சூழ்ந்துள்ள இன்பத்தை அவர் உணரச் செய்வார். அவருடன் இருக்கையில், வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய கூறுகளிலும் அற்புதங்களைக் காண்போம்,ஒரு பூ, சுவற்றில் படரும் ஒரு நிழல், அவரது முகத்திரையின் ஒரு மடிப்பு, அல்லது கீழே தோட்டத்தில் கேட்கும் ஒரு குரல்; எல்லாமே மாயாஜாலங்களுடன் இனைக்கப்பட்டன. அனைத்தையும் இயக்கும் ஆவியின் மர்மங்களை, ஒவ்வொரு கண நேரத்தின் விலைமதிப்பற்றத் தன்மைகளை, உணர்ந்துகொள்வோம். இந்தத் தருணம், இந்தப் பொழுது, அந்த அந்தமில்லாத ஒன்றின் அழகு படர்ந்து, நிரந்தர மற்றும் நிலையான மகிழ்ச்சித் துளி ஒன்றையும் கொண்டுள்ளது.\nஆடம்பரங்கள் இல்லாமலும், பொருட் செல்வங்கள் குறைவாக, அதுவும் எந்த ஒரு பிரத்தியேக மதிப்பும் இல்லாதவையாக வைத்திருந்தாலும், உலகைத் துறந்தோர் போல் தமது வாழ்க்கையில் அவர் எதையும் துறக்கவில்லை. எதிலும் அழகை மிகவும் விரும்புவார். தம்மைச் சுற்றியுள்ளவற்றிக்கு அவருக்குள் விளங்கும் ஒழுங்கின் ஒளியையும், சுகந்தத்தையும், நேர்த்தியையும் அளித்தார். ஆனால் வெளித் தடயமாக விளங்கிய இந்த ஒளிக்கான உள் விவேகத்தை விவரிக்கக் கிளம்பினால், கிடைக்காத வார்ந்தைகளுக்காக வீனே தேடி அலையவேண்டியதுதான். அவரை அறிந்தோருக்கு எந்த ஒரு அழகிய பொருளும், பூரண பண்பட்டமையும், காஃனுமையே நினைவு படுத்துபவையாகவே இருக்கும். பூரண அழகில் அவர் அமரராய் விளங்குகின்றார். அவருடைய சுகந்த மனம் மற்றும் மென்மையை இளம் பச்சையும் வெள்ளியும் சூழ்ந்த இளவேனிற் காலத்தில் காண்போம்: தோட்டத்தின் நீரூற்றில் அவருடைய குரல் ஒளி கேட்கும். குழந்தைகளின் சிரிப்பொலி, கடலின் அலையோசை அவரையே நினைவுபடுத்தும். எங்கெங்கு மகிழ்ச்சியும் தோழமையும் உண்டோ , அங்கெல்லாம் அவரும் இருப்பார்.\nமேற்கு நாடுகளில் உள்ள நாம் அவரை அவரது இறுதி நாட்களிலேயே கண்டோம். ஆனால், ‘இவரை வாழ்வின் சாயுங்காலத்தில் காணாமல், அவருடைய வாலிபப் பருவத்தில் அல்லது இளம் வயதிலேயே அறியாமற் போனோமே,’என்ற எண்ணம் அப்பொழுது மனதில் எழக் காரணமே இல்லாமற் போனது. முதிய வயதினரோடு நாம் ஒப்பிடும் சில மனப் பழக்க வழக்கங்களின் அறிகுறிகள் அவரிடம் இல்லை. கடந்த காலத்தைப் எண்ணிப்பார்த்து, வருடத்திற்குப் பின் வருடம் திருப்பப்படும் நினைவேடுகளுக்கிடையே நசுங்கிக் கிடக்கும் பழைய நினைவுகளில் பெருமூச்சு, முதிய வயதில் அவர் மனதில் ஓடுவது தெரிகின்றது, அந்த நினைவுகள் தெளிவாக மனதில் நின்றாலும், உயிருள்ள உணர்வுகளின் வர்ணம் மற்றும் முழுமை அற்றுப்போனவை அவை. காஃனும் அவர்கள் பழைய ஏடுகளைத் திருப்பி, உருண்டோடிய வாழ்வின் காணாமற்போன விநாடிகளை மறுபடியும் எட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கடந்து போன வாழ்வின் முக்கிய இழைகள் நடப்பு வாழ்வு முறையின் இழைகளோடு பின்னப்பட்டுவிட்டன. அவருடைய நிகழ்காலம் எல்லா கடந்தகாலத்தையும் உள்ளடக்கியது.\nஅவர் இப்போதும் அழகாக இருக்கின்றார் என்று கூறமாட்டோம், ஏனென்றால் அது கடந்தகால தருணங்களை பாடம் பன்னும் ஒரு செயல். அவரது தற்போதைய அழகு சிறு வயதில் இருந்த உடல் அழகின் தொடர்ச்சி என்றில்லாது, முழுமை பெற்ற வாழ்வே அவரது அழகாக விளங்கியது. தமது சக்தியையும் வடிவமைக்கும் மேன்மையையும் ஒன்று திரட்டி, ஒரு காந்தி நிறைந்த மென்மை அவர் முகத்தில் இழையோடுவதைக் காணலாம். தெளிந்த நீலமாக இருக்கும் அவர் கண்களைத் தவிர பிற கவர்ச்சிகள் இன்று மங்கிவிட்டிருந்தாலும், அவரது மிருதுவான தேகத்தின் அமைப்பு காலச் சிற்பியினால் மாற்றப்பட்டிருந்தாலும், மிகுந்த மெலிவு மற்றும் மென்மையாலும், ஸ்பரிசத்தில் மிருதுவாகவும், அமைப்பிலும், உயர்ந்த சிந்தனை, செயல்கள�� ஆகியவற்றின் இனைப்பால் உண்டான உயர்ந்தபோக்கு ஆகியவற்றால் அவர் புற அழகைவிட உயர்ந்தே இருந்தார். அவர் அங்க அசைவுகள் அர்த்தங்களை உள்ளடிக்கியிருந்தன: நீண்டு வரும் அவரது கைகள் நம்மைத் தொடும் முன்னரே நம்மை ஆசீர்வதித்திருக்கும். பேசும் மொழிக்குத் தமது சுவபாவத்தின் கவர்ச்சியை கலப்பதில் இளமையின் வேகமும் முதுமையடையாத சக்தியும் அவருக்கு இருந்தன. ஒரு சிறிய கதை சொல்கையிலோ அல்லது ஒரு சிறிய விஷயத்தை விவரிக்கும் போதோ, அவர் நிதானித்தும் புன்னகைத்தும், அந்தக் கதாபாத்திரத்தை முன் நிறுத்தி; ஒளியேற்றிய பிறகே நமக்குக் கொடுப்பார். அமளியும் கலவரங்களும் நிறைந்த அவருடைய இளமை பருவத்தில் அல்லது தேசப்பிரஷ்டத்திலும் சிறைவாசத்தின்போதிலும் நடந்த சம்பவங்களை விவரிக்க நாங்கள் வேண்டிய போது, விவரிப்புக்கு அடங்காத காட்சிகளை மறு விமர்சனம் செய்யவோ அல்லது தமது துன்பம் நிறைந்து வாழ்வின் ஒரு பகுதியை வெளிப்படுத்த முயற்சிக்கவோ மாட்டார். தம்முடைய அமைதி நிறைந்த உள்மனதிலிருந்து ஜீவனுள்ள காட்சிகள் மற்றும் விசனமான அம்சங்கள் சிலவற்றை வெளிவர அனுமதித்து, நம் எல்லோரையும் இந்தச் சிறு காட்சிகளைக் கொண்டு மனம் நெகிழச் செய்து, அதனால் எல்லா காலங்களிலும் அவர் அனுபவித்த கொடுந் துயரம் மற்றும் அவர் மனம் அடைந்த துக்கத்தின் முழு அளவையும் உணரச் செய்வார்: இந்தத் துயரம், இந்த வலி யாவும் அவர் தமக்கென்று அனுபவிக்கவில்லை என்பதையும் நாம் உணர்வோம். ஒரு பார்வையில் மனவேதனையை அப்படியே வெளிப்படுத்துவார். இந்தத் தாக்கம் நிறைந்த பார்வையில், முதலில் மனிதத் துன்பங்களைக் காண்போம், பிறகு அதன் பின்னனியில் இந்த கொடுமைகளுக்குக் காரணமானவர்கள், தமது இருளடைந்த புறிந்துணர்வினால் அறிய முடியாத அக்கொடுமைகளின் தடயங்களைக் காண்போம்.\nஅவருடைய சுமைகள் பார்வைக்கு எளியவையாகத் தோன்றின, காரணம் அவர் அந்த சுமைகளின் பாரத்தால் கூனிப்போகவில்லை, பெரும் காரியங்களை கடும் முயற்சிகள் ஏதும் இன்றி நிறைவேற்றுவதாகத் தோன்றும். அவர் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாகவோ அல்லது வேறு ஓன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருப்பதாகவோ தெரியவேயில்லை, காரணம் அவர் முகத்தில் களைப்பு மற்றும் பிரயாசைக்கான அறிகுறிகள் கிடையா. அவர் வாழ்நாள் முழுவதும், மனிதப் போராட்ட���்தின் தூசிப் படலம் சூழ்ந்த தகிக்கும் நேரங்களையோ, மூச்சு வாங்கச் செய்யும் சிறிய சாதனைகளையோ அறியவில்லை, ஆனால் இதயம் சாந்தத்தால் உயர்ந்து, அடுத்தடுத்து வரக்கூடிய சிறமம் மிக்க நாட்களை எதிர்நோக்கி, கால் இடறாமல், முன்நோக்கிச் சென்றார்.\nஅவர் வாழ்வை ஒரு தியாகமரணத்திற்கு ஈடான வாழ்வு என்று கூறமுடியாது, ஏனென்றால் அவர் அதை அவ்விதமாக நினைக்கவேயில்லை. அவர் உயிர்த்தியாகிகளின் புளகாங்கிதத்தில் மெய்மறந்துப் போகவில்லை மற்றும் அதன் கொடியை உயர்த்தி, எதிர்கொள்ளப் பாய்ந்து முன்நோக்கிச் சென்று வீர தீரத்துடன் அர்ப்பணம் செய்யவில்லை. அவர் ஆர்வம் ஒரே சீராக ஜுவாலை விட்டுக்கொண்டிருந்தது. சோதனைகள் மற்றும் ஆபத்துகளை எதிர்நோக்கும் வேளைகளில் அவசரப்படவுமில்லை அல்லது பின்தங்கவுமில்லை, மாறாக அபாயம் நிறைந்த பாதையில் மூச்சு விடுவதுகூடத் தெரியாமல் அமைதியாகச் சென்றார். அவர் மனோதைரியம் அவருடைய புறிந்துகொள்ளும் நம்பிக்கையிலிருந்து பிறந்தது மற்றும் இந்த நம்பிக்கையே, இந்த விளக்கமே வருடா வருடங்கள் முடிவில்லா உழைப்பிற்கும், நுனுக்கமான சேவைக்கும், மற்றும் கை வசம் ஒன்றும் இல்லாமல் காத்திருந்த நேரங்களில்,ஈடுசெய்யமுடியாத துக்கம் மற்றும் இழப்புகள் தோறும் அவரை சாந்தத்துடன் வழிநடத்திச் சென்றது.\nஅவர் தம்முடைய சொந்த வாழ்வில் சந்தித்த கொடுமைகள்பாலும், கண்டனங்கல்பாலும், மன்னிப்பு என்பதைவிட உயர்ந்த வேறு ஏதோ ஒன்றையே வழங்கினார். புண்பட்டுப் பின் மன்னிப்பது மிக உயர்ந்த செயல் ஆனால் புறிந்துகொண்டு பின் புண்படாமல் இருப்பது அதற்கும் மேலானது. இந்த சக்தியை அவர் பெற்றிருந்தார். புகார் கூறாமல் ஏற்றுக்கொள்வது எனப் பொருள்படும் ‘மாஸ்லூம்’ எனும் வார்த்தை காஃனும் அவர்களின் பெயரோடு தொடர்புப் படுத்தப்பட்டுள்ளது. அவர் குறைபட்டார் என்றோ புலம்பினார் என்றோ தெரிந்ததே இல்லை. அவர் இருப்பதைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவுபடுத்திக்கொண்டார் என்றில்லை, ஆனால் ஒவ்வொன்றிலும், கொடுமைகளிலும் கூட, விவேகத்தின் சிதைக்கப்படாத விதைகளைக் கண்டார். அவர் வாழ்வின் அதிர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் எதிர்க்கவில்லை மற்றும் இடையூறுகளை விட்டு ஓடவுமில்லை. அவர் எதற்கும் பொறுமையற்றுப் போகவில்லை. அப்படி பொறுமையற்றுப் போகவோ அதே சமயம் ���ிளர்ச்சி செய்யும் தன்மையோ அவருக்கு இல்லை. ஆனாலும் இது தொடர்-துன்பம் பொறுத்தல் என்பதைவிட நாம் காத்திருக்கும் மற்றும் செயல்படாத காலங்களில், தாம் செயல்படும் சக்திகளைப் புறிந்துகொண்டதே ஆகும்.\nஇறுதி இலக்கை அடைய படைப்பை இயக்கும் சக்தி மற்றும் பரந்த செயற்பாடுகளோடு அவரும் இயங்கினார். நம்பிக்கையின் அடித்தலமாய் இருக்கின்ற முழுமையான அர்ப்பணம், குறைகளற்ற இணக்கம் ஆகியவற்றோடு நிச்சயத்துடனும், மனோதிடத்துடனும், அவர் தமது வாழ்வின் ‘திருச்சூரியரின்’ சுற்றுப்பாதை வட்டத்தை வலம் வந்தார்.\nஆக, இவ்விதமாகவே அவர் வாழ்ந்தார். அவரது இறுதி நாட்களில், நழுவும் சிந்தனா சக்திகள் அவருடைய இதயம் ஆவி இரண்டையும் மேலும் கூர்மைபடுத்தவும் தீவிரப்படுத்தவுமே செய்தன. உடல் ஹீனம் மற்றும் வலி ஆகியவை அவரை மேகம் போல் மூடாமல், மனக் கருவிகளையும், நிறந்தரமற்ற இந்திரியங்களையும் துறந்தனரோ என எண்ணும்படியாக, தமது வாழ்வின் சாரங்களாக விளங்கிய அம்சங்களை மட்டுமே அவர் இறுதி வரை இருகப் பற்றியிருந்தார். அந்த நிலையிலும் அவர் புண்ணகையானது, சக்தியை, சாந்தத்தை, மென்மையை மற்றும் புறிந்துகொண்டமை அருள் ஆகிய இரண்டுமான அன்பை நினைவூட்டியது. இவ்விதமாகவே தமது இறுதித் தெளிவான குறிப்புகளாக தமது வாழ்க்கை முறையை ஞாபகார்த்தமாக விட்டுச் சென்றார்.\nபெண்கள் இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்\nமேல் 18 ஒக்ரோபர், 2010 இல் 8:59 முப | மறுமொழி மோனா மஹ்முட்நிஸாட் « prsamy's blogbahai\n[…] வழிநடத்திய அதிப் புனித இலையான பாஹிய்யா காஃனும், முன்னனி போதகர் என பாதுகாவலரால் […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் ��னிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (152) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2020/11/blog-post_6.html", "date_download": "2020-12-01T23:35:36Z", "digest": "sha1:DQJEEARWFAC3LUOWMHE4WBDRHX67QMJO", "length": 24814, "nlines": 229, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: உங்கள்குழந்தைகளின் நண்பன் யார்?", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 6 நவம்பர், 2020\nஉங்கள் குழந்தைகளின் நண்பன் யார்\nஉலகில் வாழும் மனிதன் அவரவர் தன் தகுதிகேற்ப நண்பர்களை அமைத்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் , முதியோர்கள் இப்படி ஒவ்வொரு வரும் தனக்கென்று ஒரு நண்பனை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்த நட்பில் நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் பழகியவரிடம் நற்செயல்களும் தீயவர்களாக இருந்தால் தீமைகள் அவர்களிடம் வெளிப்படுவதையும் பார்க்க முடிகின்றது.\nஉன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.\nபழகுபவர்கள் நமக்கு தீமைகளை கற்று தராவிட்டாலும் அவர்களிடம் பழகியதால் ஏற்பட்ட விளைவுகள் நண்பனின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன.\nஇன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த SOFTWARE மென்பொருளான விண்டோஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசொப்ட(Microsoft) என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (Software ) நிறுவனத்தை உருவாக்க முடிந்தது.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மனிதனும் அவன் நன்பணின் மார்க்கத்திலேயே இருக்கின்றான்.எனவே யாரை நண்பராக்குகின்றோம் என்பதை கவனிக்கட்டும் என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத்\nசில நேரங்களில் சிலரிடம் இருக்கும் பணத்திற்காகவோ அல்லது பதவி, அதிகாரம் போன்றவற்றிகாக அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்று மனம் துடிக்கின்றது. ஆனால் அவர்களுடன் பழகும் போது அவர்களின் செயலால் நாமும் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகின்றோம்\nஇதனால் தான் அல்லாஹ் தன் தூதரை இந்த மக்களோடு தான் நீங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்று கட்டளை இடுகின்றான்.\n) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி எவர் காலையிலும் மாலையிலும் அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர் அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால் நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர். அல்குர்ஆன் 6:52\nஒரு நண்பன் மற்ற நண்பனுக்கு தோழனாக இருந்து தக்க நேரத்தில் நல்ல ஆலோசனைகளை வழங்குவான் அவன் காட்டும் வழி நல் வழியாகவும் வெற்றியின் பக்கம் அழைத்து செல்வதாகவும் இருக்கும். இதனால் தான் அல்லாஹ்வின் தூதருக்கும் ஆலோசகரை ஏற்படுத்தி உள்ளான்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர் அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார். நூல் : புகாரி\nஉயிர் காப்பான் தோழன் என்று கூறுவார்கள். நண்பன் தன் தோழனை எந்த நிலையிலும் விட்டு சென்று விடமாட்டான். இன்பமோ துன்பமோ எது குறுக்கிட்டாலும் நண்பனுக்கு தோல் கொடுப்பவனாகவே இருப்பான்.\n(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால் (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது (நம் தூதர்) தம் தோழரிடம் 'கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்' என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன் ஞானமிக்கவன். அல்குர்ஆன் 9:40\nநல்ல நண்பர்களை நாம் தேர்வு செய்வது இவ்வுலகில் மட்டும் மல்ல மறுமை நாளிலும் அதன் நன்மைகள் தெரியும்.இந்த உலகில் எப்படி தன் நண்பனை பற்றி கவலை அடைந்தானோ அது போல் மறுமையிலும் தன் கவலையை வெளிப்படுத்தவான்.\níஎன் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்: எங்கள் இறைவா மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்: எங்கள் இறைவா இவர்கள் எங்களுடன்தான் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக இவர்கள் எங்களுடன்தான் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக). அப்போது அவர்களிடம் 'நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று கூறப்படும். மேலும் (நரகத்திலுள்ள அவர்களை இவர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக் கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். உடனே அவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டுவருவார்கள். நூல் :முஸ்லிம்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:'நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும் கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து போகாது நீர் அதை விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம் கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர் கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவன��டமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்' நூல் : புகாரி\nதீய நண்பர்களை தோழமை கொண்டதால் மறுமை நாளில் ஏற்படும் தீய விளைவுகள்\nஅந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: 'அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா' எனக் கூறுவான்.எனக்கு வந்த கேடே' எனக் கூறுவான்.எனக்கு வந்த கேடே (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா 'நிச்சயமாக என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே 'நிச்சயமாக என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான் மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்' (என்று புலம்புவான்.) அல்குர்ஆன் 25 : 27 - 29\nஉங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது' (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. அன்றியும் ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். அல்குர்ஆன் 74:42-45\nஇன்றைய குழந்தைகளின் கலாச்சார சீரழிவிற்கும் தீய பழக்கங்களுக்கும் கெட்ட நண்பர்கள் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றனர். மார்க்க விசயத்தில் ஆர்வங்கள் குறைந்து முகநூல்களில் நேரங்களை செலவு செய்து தன் உடை நடை பாவனை அனைத்திலும் ஒரு நடிகனின் அல்லது ஒரு விளையாட்டு வீரனின் ஸ்டைலே பிரதிபலிப்பது தான் இன்றைய இஞைர்களின் வாழ்க்கை முறையாகும்.\nபெற்றோர்கள் தன் குழந்தைகளின் நட்பை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த பொறுப்புகளையும் நாம் தட்டி கழித்து விட்டால் மறுமை நாளில் அல்லாஹ்விடம் பாவிகளாக நிறுத்தப்படுவோம் என்பதை மறந்து விடக்கூடாது.\níநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் ���ொறுப்பாளியாவாள். ஆக நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள். நூல் : புகாரி\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"( இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்\". (அல்குர்ஆன் - 76:17) இஞ்சி...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nபிரா - அறிய வேண்டிய உண்மைகள்\nபிறப்பு இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி\nவாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி\nமெட்ரிக் பள்ளி தொடங்குவது எப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/100.htm", "date_download": "2020-12-02T00:54:40Z", "digest": "sha1:D2B6PYUMNXS572N7QKIQVSO5DEFDPDGX", "length": 2602, "nlines": 27, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 100: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nபூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.\n2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.\n3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.\n4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.\n5 கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=317", "date_download": "2020-12-02T00:32:33Z", "digest": "sha1:NZBVYXDCDEZUNTJKEWUQLRPE7YH56MRK", "length": 10166, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Annavin Iruthi Natkal - அண்ணாவின் இறுதி நாட்கள் » Buy tamil book Annavin Iruthi Natkal online", "raw_content": "\nஅண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : இளஞ்சேரன் (Ilancheran)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: அண்ணா, சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை, சாதனை, கட்சி, சம்பவங்கள்\nதத்துவ ஞானம் இமயஜோதி சிவானந்தர்\nமாமனிதர்கள் மறைந்து விட்டாலும் அவர்களைப் பற்றிய நினைவுகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவர்களுடைய சாதனைகள் எப்போதும் நம் மனத்திரையில் நிழலாடிக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தில் தவிர்க்க இயலாத தலைவர் பேரறிஞர் அண்ணா. அவர் பின்பற்றிய நெறிமுறைகள், எந்தக் காலகட்டத்துக்கும் முன்மாதிரியாகத் திகழ்பவை. அண்ணாவின் கடமை உணர்வும், கண்ணியமும், கட்டுப்பாடும் வரலாற்று ஏடுகளில் மறக்க முடியாத பக்கங்கள். ராஜதந்திரம் மிக்க இந்த அரசியல் சாணக்கியரின் இறுதி நாட்கள், தமிழ்நாட்டிலும், வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் ஒரு விதப் பதற்றத்துடன் கவனிக்கப்பட்டன. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் பூரண குணம்பெற்று மக்கள் சேவையைத் தொடர வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக இருந்தது சிகிச்சைக்காக அண்ணா அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இறுதி நாட்களில் நடந்த சம்பவங்களை தனது டைரியில் குறித்து வைத்திருந்தவர் நூலாசிரியர் இளஞ்சேரன். குங்குமம் பத்திரிகையின் (மலையாளம்) ஆசிரியரான இவர், ஒவ்வொரு நாளும் அண்ணாவின் உடல் நலம் பற்றிக் கேட்டறிந்த தகவல்கள், படித்த செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல். இதைப் படிக்கும்போது டென்ஷன் மிக்க அந்த இறுதி நாட்கள் மீண்டும் நம் நினைவுக்கு வரும். அண்ணாவின் அபூர்வமான புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு.\nஇந்த நூல் அண்ணாவின் இறுதி நாட்கள், இளஞ்சேரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இளஞ்சேரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nகொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்\nபுண்ணிய யாத்திரை - Punniya yathirai\nசாத்திரம் சொன்னதில்லை - Saththiram sonnathillai\nசாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi\nஅதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - Athirshtam thantha anubavangal\nருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam\nஅழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam\nராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum\nபுராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-12-02T00:48:27Z", "digest": "sha1:N52R4N2CDOANHLYPYBSFI76IBA4WZPW5", "length": 5427, "nlines": 65, "source_domain": "malayagam.lk", "title": "கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு .. | மலையகம்.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் .\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.\nமஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு ..\nகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு ..\nகோவிட்ட தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் விடுவிக்கப்படவிருக்கின்றன.\nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவீந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தினார்.\nஅதன் பிரகாரம் பொரல்ல, வெல்லம்பிட்டி,கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு , ஜா எல கடவத்தை ஆகிய பகுதிகள் நாளை காலை 5மணிக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது.\nஐ.டி.எச். வைத்தியசாலையில் தப்பிச் சென்ற பெண் இரத்தினபுரியில் கைது\nகொட்டகலை கிறிஸ்லஸ்பார்ம் தொடக்கம் கே.ஜி.கே வரையிலான பாதை செப்பனிடும் பணி ஆரம்பித்துவைக்கபட்டது.\nநாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் .\nநாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க...\nகிழக்கு மாக���ண பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு.\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த...\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.\nகொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 268 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் 24,255 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/15438", "date_download": "2020-12-01T23:44:21Z", "digest": "sha1:GBMUU4QIG3ICBY5KP74Z2EV5NTVEM2IK", "length": 10781, "nlines": 116, "source_domain": "neruppunews.com", "title": "தி ருமண மே டையில் ம ணமக ளுக்கு பின்னால் ந ட ந்த ச ம்ப வ ம் : உறவினர்களுக்கு கா த் திருந்த அ தி ர்ச் சி - Neruppunews", "raw_content": "\nHome இந்தியா தி ருமண மே டையில் ம ணமக ளுக்கு பின்னால் ந ட ந்த ச...\nதி ருமண மே டையில் ம ணமக ளுக்கு பின்னால் ந ட ந்த ச ம்ப வ ம் : உறவினர்களுக்கு கா த் திருந்த அ தி ர்ச் சி\nதமிழகத்தில் திருமண வீட்டில் மொய் எழுதுவதாக, கூறி இளைஞர் ஒருவர் மொய்ப் பணம் முழுவதையும் திருடிச் சென்ற சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவள்ளூவர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, மாம்பாக்கத்தைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும், ஆந்திரா மாநிலம் தடாவைச் சேர்ந்த பிந்து என்பவருக்கும் நேற்றிரவு கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அன்பளிப்பு பணத்தை மணமக்களிடம் வழங்கியுள்ளனர். மணமக்கள் அதனை வாங்கி தங்களது உறவினர்களிடம் கொடுத்து வந்தனர்.\nஇரவு மணமேடை அருகே வந்த மர்ம நபர் ஒருவர், நான் சாப்பிட்டுவிட்டேன், நீங்கள் சென்று சாப்பிடுங்கள் என்று மொய் பையை வைத்திருந்தவரிடம் கூறியுள்ளார்.\nஇதனால் அந்த நபரும் இவர் சொல்வதைக் கேட்டு, அந்த மொய் பையை அவரிடம் கொடுத்துவிட்டு, சாப்பிடுவதற்கு சென்றுள்ளார். அதன் பின் சற்று நேரத்தில் அந்த நபர் மொய் கவர்கள் நிறைந்த பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.\nஆரம்பத்தில் இதை அவர்கள் உணராமல், சில மணி நேரங்களுக்கு பின் உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரியவர, அவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகா��் தெரிவித்துள்ளனர்.\nஅந்த நபர் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை மொய்ப் பணத்தை திருடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்சியைப் பதிவு செய்த கமெராவில் அந்த நபர் பதிவாகியுள்ளதால், அதை வைத்து பொலிசார் குறித்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nPrevious articleக ட ல் க டந்து நா ன் கு வ ய து ம க ளை பா ர் க்க வ ந்த தா ய் : ஆ சை ஆ சை யாக வந்த தாய்க்கு காத்திருந்த பே ர தி ர்ச் சி\nNext article6 மாதமாக ஒரு கொ ரோ னா தொற்று கூட இல்லை; எப்படி இந்த நாடு சாதித்து காட்டியது தெரியுமா\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/celebrity-transgender-in-rajinis-durbar-movie", "date_download": "2020-12-01T23:14:42Z", "digest": "sha1:3LAESEWDLVFHLACZ2M243W3RXMVQFPX5", "length": 20056, "nlines": 320, "source_domain": "pirapalam.com", "title": "ரஜினியி��் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை! - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலம���ன திருநங்கை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலில் ரஜினி நடிக்கும் திரைப்படம் தர்பார். அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலில் ரஜினி நடிக்கும் திரைப்படம் தர்பார். அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nபல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nமேலும் தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதனை இயக்குநர் சீனு ராமசாமி உறுதி செய்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,\nதர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் @VijaySethuOffl யுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று\nஇன்று சூப்பர் ஸ்டார் தியானி @rajinikanth அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி #திருநங்கையர்ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் pic.twitter.com/5bDy5BEGwq\nபிகில் வெளிநாட்டு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் நாடே விரும்புகிறது: முன்னணி...\nவசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி மோகன் உயிரிழந்தார்\nஅமலா பால் கொடுக்கும் எதிர்பாராத அடுத்த ஸ்பெஷல்\nசூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா இங்கு தான் நடக்கின்றதா\nசேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nமற���ந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் ஹீரோயினாக சென்ற வருடம் அறிமுகம்...\nமாநாடு சிம்புவுக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரின் மகள்\nநடிகர் சிம்பு அடுத்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கியும் இந்த...\n நடிகை தமன்னா கூறிய பதில்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் நடித்த தேவி-2...\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nநான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால்- சாய் பல்லவி\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு...\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர்...\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nசமீப காலமாக நடிகைகள் சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் சர்வ சாதாரணமாக...\nபத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா அணிந்து சென்ற உடையை...\nஇன்று 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற...\n ரிஸ்க்கான வீடியோ பார்த்து ரசிகர்கள்...\nநடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை. எப்போதும் கியூட்டான...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஒரு பெயர் போதும். 69 வயதிலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nசூர்யாவிற்கு பக்கா செண்டிமெண்ட் படம் ரெடி, முன்னணி இயக்குனர்...\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா பட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-02T00:24:16Z", "digest": "sha1:VX33KNT25J4PT5TGNFVLHL45BVYMYJCC", "length": 25811, "nlines": 658, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயம்புத்���ூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\nகோயம்புத்தூர் மற்றும் அடுத்துள்ள மாவட்டங்கள்\nபுள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 - மார்ச் 2019)\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (IATA: CJB, ICAO: VOCB) தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரின் பீளமேட்டில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம். இது முன்பு பீளமேடு விமானநிலையம் அல்லது கோயம்புத்தூர் குடிசார் விமானநிலையம் என அழைக்கப்பட்டது. இது விமான போக்குவரத்தில் இந்தியாவின் பதினைந்தாவது மிக பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். தொழில் வளர்ச்சியினாலும், உலக நாடுகள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் காரணமாகவும் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிலைய பட்டியலுல் முதல் தர பட்டியலில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டு விமான நிலையங்களைக் கொண்ட மாநகரங்கள் இரண்டு மட்டுமே. அவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகும். கோவையின் மற்றொரு விமான நிலையம் கோவை சூலூரில் அமைந்துள்ள சூலூர் விமான படை தளம் ஆகும்.\n1 சேவை வழங்கும் மாவட்டங்கள்\n3 வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்\nதமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் சுற்றி உள்ள அண்டை மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலத்தவரும் பயன் பெற்று வருகின்றனர். இந்த விமான நிலையம் அருகில் உள்ள திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர்,நாமக்கல், பாலக்காடு, பைனாவு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயணங்களை தொடர்கின்றனர்.\n1940களில் கோயம்புத்தூர் குடிசார் விமான நிலையம் இந்தியன் ஏயர்லைன்சின் ஃபோக்கர் F27, டக்ளஸ் DC-3, ஆவ்ரோ748 வானூர்திகள் பயன்படுத்துமாறு தனது இயக்கத்தைத் துவங்கியது. துவக்கக் காலங்களில் சென்னைக்கும் மும்பைக்கும் மட்டுமே சேவைகள் இருந்தன. பின்னர் கொச்சி மற்றும் பெங்களுருக்கு சேவைகள் இயக்கப்பட்டன. 1980களில் சேவைகள் நிறுத்தப்பட்டு நவீன வானூர்திகள் இயங்க வசதியாக ஓடுபாதை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டது. தடைபட்ட காலத்தில் சேவைகள் வான்படையைச் சேர்ந்�� சூலூர் வானூர்திநிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டு விரிவாக்கப்பணி முடிவடைந்த பிறகு நிலையம் மீள சேவைகளை இயக்கியது. 1995 முதல் பன்னாட்டுச் சேவைகள் சார்ஜாவிற்கு தொடங்கின. 2007ஆம் ஆண்டு பன்னாட்டுச் சேவைகள் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் நிலையங்களுக்கு விரிவானது.\nவானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]\nஏர் இந்தியா தில்லி, மும்பை, சென்னை\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர், தில்லி\nஇன்டிகோ அகமதாபாத், ஐதராபாத்து, தில்லி, பூனா, மும்பை, சென்னை, பெங்களூர்\nசிறீலங்கன் விமானச் சேவை கொழும்பு\nஸ்பைஸ் ஜெட் மும்பை, சென்னை, பெங்களூர்,\n↑ \"பயணியர் வரத்து மார்ச் 2019: Annexure-III\". இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் (1 மே 2019). பார்த்த நாள் 1 மே 2019.\n↑ \"Traffic News for the month of March 2018: Annexure-IV\". இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் (1 மே 2019). மூல முகவரியிலிருந்து 26 April 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 மே 2019.\nதேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்1\n^1 \"வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்\" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன\nமாநிலவாரி வானூர்தி நிலையங்களின் பட்டியல்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nசென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு\nசென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகாட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்\nஇந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2020, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-11/", "date_download": "2020-12-02T00:34:57Z", "digest": "sha1:PNZIBUGXFSEISP3JYTNE7CAS2STDTA6M", "length": 26272, "nlines": 117, "source_domain": "thamili.com", "title": "இன்றைய இராசி பலன் – Thamili.com", "raw_content": "\nகாரி��ங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். துர்கையை வழிபட எதிலும் வெற்றியே ஏற்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nகாரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். மாலையில் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nதிடீர் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படும். மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவ���க்கு வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nமனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள் பெரிதும் குறையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று சரபேஸ்வரரை தியானிப்பதன் மூலம் அதிக நன்மை களைப் பெறலாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும் .\nதாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபடு வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். ���ஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nபுதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளை அல்லது பெண்ணின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருப்பது உற்சாகம் தரும். லட்சுமி நரசிம்மரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.\nமகிழ்ச்சியான நாள். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். நண்பர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத் தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். மகான் ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் மன நிம்மதி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர் களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள் பணஉதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட நினைத்தவை நிறைவேறும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமுக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய் தியை பகிர்ந்துகொள்வர். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு வீண் அப வாதம் ஏற்படக்கூடும். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். அம்பிகை வழிபாடு பல வகைகளிலும் அனுகூலமான பலன்களைத் தரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.\nசெயல்களில் பொறுமை தேவை. எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வக���யில் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பிரத்தியங்கிரா தேவையை வழிபட பிரச்னைகள் நீங்கி மன அமைதி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/D%C5%ABr%C4%81", "date_download": "2020-12-02T00:28:24Z", "digest": "sha1:L2WAEGGUCQUA5GLLTCULAELRCJODR7NF", "length": 6933, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Dūrā, பாலஸ்தீனியன் மாஹாணங்கள் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nDūrā, பாலஸ்தீனியன் மாஹாணங்கள் இன் தற்பாதைய நேரம்\nபுதன், மார்கழி 2, 2020, கிழமை 49\nசூரியன்: ↑ 06:22 ↓ 16:36 (10ம 14நி) மேலதிக தகவல்\nDūrā பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nDūrā இன் நேரத்தை நிலையாக்கு\nDūrā சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 14நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 ம���ித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 31.508. தீர்க்கரேகை: 35.029\nDūrā இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபாலஸ்தீனியன் மாஹாணங்கள் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/f25p450-forum", "date_download": "2020-12-01T23:42:34Z", "digest": "sha1:LFD2QSW7QNUE6C5VLHKWXKKA5QGCRZKV", "length": 23697, "nlines": 432, "source_domain": "www.eegarai.net", "title": "புகழ் பெற்றவர்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்\n» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை\n» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» நாட்டு நடப்பு – நகைச்சுவை\n» பால் வண்ணம் பருவம் கண்டு…\n» வேண்டியது எதுவென்று நானறியேன்...\n» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\n» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்\n» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி\n» வாழ்ந்தா இப்படி வாழணும்\n» மனம் போல் வாழ்வு\n» புது வருசத்துலே என்ன பண்ணலாம்\n» மறக்கக் கூடாதது நன்றி\n» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்\n» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி\n» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்ச��பியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் – திரைப்படப் பின்னணிப் பாடகர்- நினைவு நாள்\nபகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம்\nஇராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்-ஏப்ரல் 13\nதிராவிட இயக்கத் தலைவர்களின் 'இசை முரசு' நாகூர் ஹனிபா\nதியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943\nதமிழ் இலக்கிய விமர்சகர், – க. கைலாசபதி\nசேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்\nவள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல\nபிப்ரவரி 27: எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு..\nகர்நாடகாவில் கலக்கும் தமிழ் ஸ்பைடர் மேன்\nமருதகாசி - தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் பிறந்த தினம்\nசாதிக்கப் பிறந்தவர் நீங���கள் - 1 to 24 அம்பிகா சிவம்\nசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25 பகுதி 1- 4 அம்பிகா சிவம்\nஇன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம்\nவளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்\nமார்டின் லூதர் கிங் - ஜூனியர்\nகாமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா \nசுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று\nஒரு பைசா நஷ்ட ஈடு\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nஆர். டி. பர்மன் -\nபதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை\nகே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்\nவல்லபாய் பட்டேல் - நினைவு நாள்\n - அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு\n - மகாதேவ கோவிந்த ராணடே\nமனிதருக்குத் தேவை - ஜே.கிருஷ்ணமூர்த்தி\nதன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார்\nஅம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு\nசோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி\nவரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு\nஇன்று வள்ளலார் பிறந்த நாள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--ந��று சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/93002", "date_download": "2020-12-01T23:58:37Z", "digest": "sha1:4IIYC7BYDC6RAQGTLJFFRUGD263IABXU", "length": 12613, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தலவாக்கலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nதலவாக்கலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nதலவாக்கலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nதலவாக்கலை பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால தெரிவித்தார்.\nதலவாக்கலை தெவிசிறிபுர பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கதக்க ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.\nஇவர் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.\nஇவருக்கு 24.10.2020 சனிக்கிழமையன்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பீ.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியானபோது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇவரின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த மாணவி ஒருவர் க.பொ. உயர் தர பரீட்சைக்கு தோற்றுகின்றார். இவர் தனிமைப்படுத்தப்பட்டு கொட்டக்கலை பிரதேச சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸாரின் வழிகாட்டலுக்கமைவாக பரீட்சைக்கு தோற்றுகின்றார்.\nஎனவே தலவாக்கலை நகரை அண்டிய மக்கள் வீணாக அச்சம் அடைய தேவையில்லை என தெரிவித்த தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான வாய்ப்புகள் இதுவரை ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nதலவாக்கலை ஒருவர் கொரோனா தொற்று உறுதி headache one Corona Infection confirmed\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nஉறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க முன்வராத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\n2020-12-01 21:27:33 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எச்.டி.ஏ. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக இன்று நியமனம் பெற்றனர்.\n2020-12-01 21:19:42 திலீப் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி\nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nவவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் சுகயீனம் காரணமாக காய்ச்சல் என்பதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையில் அதிபர் தெரிவித்துள்ளார் .\n2020-12-01 21:31:18 வவுனியா பாடசாலை மாணவி\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட களேபரத்தில் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\n2020-12-01 21:30:17 மஹர சிறைச்சாலை உயிரிழப்பு\nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nமஹர சிறைச்சாலை சம்பவத்தை படுகொலை சம்பவமாகவே பார்ப்பதாக கூறும் சி.பி.ஆர்.பி. எனப்படும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அது தொடர்பில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்\n2020-12-01 17:57:38 மஹர சிறைச்சாலை கைதி கொரோனா\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Sri-Lanka-blast-suspect-had-links-with-IS-module-in-India", "date_download": "2020-12-02T00:23:18Z", "digest": "sha1:ZZCUWTAUMO34PWIVWL3I7BKGMDFRWTGS", "length": 10922, "nlines": 153, "source_domain": "chennaipatrika.com", "title": "Sri Lanka blast suspect had links with IS module in India - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான...\nதளர்வுகளுடன் ஊரடங்கு 2020 டிச.31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்\nதினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்\nதினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக...\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர்\nபல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு...\nநடிகர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் மக்கள் நீதி மய்யம் தலைவர்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள்...\nபல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு...\nநடிகர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் மக்கள் நீதி மய்யம் தலைவர்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/49201", "date_download": "2020-12-02T00:56:47Z", "digest": "sha1:4RFEEKXIPNTAC4JSNS3W5YXVGBSC2M6O", "length": 5132, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "please help me pa | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\noil makeup பற்றி சொல்லுகலென்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2443", "date_download": "2020-12-02T01:14:12Z", "digest": "sha1:QGZSFVJHSC72AK2KVOXDBABQ5UE54KL2", "length": 9747, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "இட்லி பஞ்சு போல் இருக்க வழி சொல்லுங்களேன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇட்லி பஞ்சு போல் இருக்க வழி சொல்லுங்களேன்\nஇட்லி பஞ்சு போல் இருக்க வழி சொல்லுங்களேன் please\nஉளுந்து 1 பங்கு என்றால் புழுங்கல் அரிசி 2 பங்கு பச்சரிசி 1 பங்கு வெந்தயம் 1 pinch போட்டு பாருங்கள்.\nநான் 4 கப் அரிசிக்கு 1 கப் உளுந்து போடுவேன். இட்லி வேக விடும் போது 8 நிமிடம் தான் வேகவிட வேண்டும். நன்றாக பஞ்சு போல் வரும். அரைக்கும் போது சிரிது வெந்தயம் கூட சேர்க்கலாம்.\n4 கப் இட்லி அரிசி, ஒரு கைபிடி வெந்தயம், 25 கொட்டமுத்து.\nஅரிசி,வெந்தயம் இரண்டையும் முதல் நாள் இரவு ஊறவைக்கவும்.\nநன்றாக அரைந்ததும் அதனுடன் வெந்தயமும் சேர்த்து ஆட்டவும்.\nஅதுவும் நன்றாக அரைந்ததும் அரிசியை சேர்க்கவும். அரைந்ததும் கொஞ்சம் பழைய மாவு ஊற்றி கலக்கவும்.\nகாலையில் ஆட்டிய மாவை இரவு வரை வெளியே வைத்து புளிக்கவிடவும்.\nபிறகு உப்பு சேர்த்து கலந்து இட்லி ஊற்றவும்.\nகொட்டமுத்துவை கரன்டியால் உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் பயன்படுத்தவேன்டும்.\nமேலே குறிப்பிட்டபடி அளவையும், செய்முரையையும் மாற்றாமல் செய்யவேண்டும்.\nபழைய மாவு -- ஏற்கனவே உள்ள இட்லி மாவில் 4 கரண்டி மாவு.\nஅரிசி வெந்தயம் கொட்டைமுத்து நைசாக அறைக்கவும்.\nஇது என் அம்மாவின் செய்முறை இதே முறையில் செய்யவும் நீங்கள் கேட்டது போல் இட்லி பஞ்சு போல் வரும்.செய்து பாருங்கள்.\nஆங்கில பெயர் தெரிந்தால் சொல்லுங்கல்\nவெல்லம் ,கோவா(பாலை சுன்டவைத்து செய்வது)\nஇதற்கெல்லாம் ஆங்கிலத்தில் என்ன பெயர்.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/13954", "date_download": "2020-12-01T23:58:10Z", "digest": "sha1:25DUSKJCSBDAT6FQL6YYXWSM3E346WNS", "length": 13829, "nlines": 126, "source_domain": "neruppunews.com", "title": "வெந்நீருடன் இந்த இயற்கை சக்தி வாய்ந்த பொருளை கலந்து குடிங்க! கரையாத பானை வயிறும் ஒரே நாளில் மாயமாகிடும் - Neruppunews", "raw_content": "\nHome ஆரோக்கியம் வெந்நீருடன் இந்த இயற்கை சக்தி வாய்ந்த பொருளை கலந்து குடிங்க கரையாத பானை வயிறும் ஒரே...\nவெந்நீருடன் இந்த இயற்கை சக்தி வாய்ந்த பொருளை கலந்து குடிங்க கரையாத பானை வயிறும் ஒரே நாளில் மாயமாகிடும்\nஉடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேனை தினமும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nதேனை சாப்பிட பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது பானங்கள் மற்றும் உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம். அதிலும் தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிடுவதும் ஒரு நல்ல வழிமுறை.\nகுறிப்பாக வெந்நீரில் சிறிதளவு தேனையும், சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றையும் கலந்தும் குடிக்கலாம்.\nஇப்படி வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிடுவதால், உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்று இன்று பார்ப்போம்.\nதினமும் காலையில் வெந்நீரில் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் உணவு செரிமானம் நன்முறையில் நடக்கும்.\nவெந்நீருடன், எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டால் காலை நேரத்தில் வயிறு சுத்தமாக அது உதவும்.\nஉணவுப்பொருளை கரைக்கக் கூடிய திரவங்களை நுரையீரலில் உற்பத்தி செய்ய வைக்க இந்த முறை உதவும். எலுமிச்சை சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து குடிக்கும் போது, செரிமானக் குழாய் தளர்வடையும்.\nஅதனால் உணவு அந்த வழியில் எளிதில் செல்லும். இதன் மூலம் தேவையற்ற எடை கூடுதல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.\nஇந்த வழியில் வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க முடியும்.\nவெந்நீருடன் தேன் கலந்து சாப்பிட்டு, உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் இதர பொருட்களை சுத்தம் செய்து, உப்புசமடைதல், வயிறு வலி போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.\nவெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும்.\nஅதன் காரணமாக உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன. உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீருடன் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமடைவதால், தேவையற்ற வகையில் உடல் எடையை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் அசுத்தங்களும் வெளியேற்றப்படுகின்றன.\nவெந்நீரில் உள்ள சுத்தம் செய்யும் குணங்கள் தேனுடன் கூட்டாக சேர்ந்து உடல் எடைய குறைத்து விடுக���றது.\nதேன் மற்றும் வெந்நீர் ஆகியவை மிகவும் சிறப்பான சக்தி ஊக்கிகளாகும். உயர்வான அளவில் சக்தி ஊட்டம் பெறுவதால் உடலின் செயல் திறனும், செயல்பாடுகளும் அதிகரித்து விடுகிறது.\nதேனின் குணங்கள் உடலின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பணியை சிறப்பாக செய்கிறது. உயர்வான அளவிலான செயல் திறன் காரணமாக அதிகளவிலான கலோரிகள் எரிக்கப்பட்டு விடுகின்றன. இந்த வகையில் கொழுப்புகளும், கலோரிகளும் எரிக்கப்படுவதால் உடல் எடையும் கணிசமாக குறைகிறது.\nமேலும், காலை நேரங்களில் வெந்நீருடன் எலுமிச்சை சாற்றை தினனும் குடித்த வந்தால், உடலின் செயல் திறன் நாள் முழுமையும் அதீதமாக இருக்கும்.\nஆகவே மேற்கண்ட வழிகளில் வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிட்டு உடல் எடையை குறைத்து பயன் பெறுங்கள்.\nPrevious articleஇது வரை யாரும் இப்படியொரு காந்தக்குரலை கேட்டிருக்கமாட்டார்கள் பார்வையாளர்களை ரசிக்க வைத்த நாய் குட்டி\nNext articleநிகழபோகும் குரு பெயர்ச்சி 2020 : குரு பார்வையால் கோடிஸ்வரராகும் யோகம் யாருக்கு வர போகுது தெரியுமா\nவிளாம்பழத்தை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nகழுத்துக்கு பின் ஐஸ்கட்டி வைங்க… 20 நிமிடத்தில் நிகழும் அற்புத மாற்றம்\nமூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா.. இதோ இத தேய்ங்க உடனே சரியாகிடும்..\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும��� சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/14548", "date_download": "2020-12-02T00:01:21Z", "digest": "sha1:FB7LVV4O3VBWL5ZFXAVMKZ5VFWHGU3SL", "length": 13945, "nlines": 124, "source_domain": "neruppunews.com", "title": "விமான விபத்தில் உயிரிழந்த தந்தை : மகளின் திருமணத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! - Neruppunews", "raw_content": "\nHome இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த தந்தை : மகளின் திருமணத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nவிமான விபத்தில் உயிரிழந்த தந்தை : மகளின் திருமணத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nகேரளாவில் விமான விபத்தில் உ யிரிழந்தவரின் மகளின் திருமணத்திற்கு துபாயில் இருக்கும் இந்திய தொழிலதிபர் இன்ப அ திர்ச்சி கொடுக்கும் விதமாக திருமண பரிசு அமைந்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் புறப்பட்டு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்,\nதரையிரங்கும் போது விபத்தில் சிக்கி, இரண்டாக உடைந்து நொறுங்கியதால், விமானத்தில் இருந்த விமானி மற்றும் துணை விமானி என 21 பேர் உ யிழந்தனர்.\nஇந்த விமான விபத்தில், Cherikka Parambil Rajeevan என்ற 61 வயது நபரும் உ யிரிழந்தார். துபாயில் ஒரு கார் பட்டறையில் ஸ்ப்ரே பெயிண்டராக 20 ஆண்டுகள் பணியாற்றி வந்த, இவர் சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்தில் உ யிரிழந்தார்.\nஇந்த விமான விபத்தைத அறிந்த Al Adil Trading கம்பெனியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான Dhananjay Datar உ யிரிழந்தவ ர்களின் குடும்பங்களுக்கு உதவுவதாகவும், இதற்காக இந்திய மதிப்பில் 2 மில்லியன் ரூபாய் அவர் உதவ முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியானது.\nஇந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், Dhananjay Datar கடந்த வாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.\nஇதில், உயிரிழந்த Cherikka Parambil Rajeevan குடும்பத்திற்கும் உதவியுள்ளார். அவரின் ம ரணத்திற்கு பின் Cherikka Parambil Rajeevan-ன் மகளான அனுஸ்ரீயின் திருமணம் ஒத்திவைக்கைப்பட்டு, அதற்கு தயாராகி வந்த நிலையில், Dhananjay Datar -ன் இந்த உதவி அவர்களின் குடும்பத்திற்கு பெரிதும் உத���ியாக இருந்துள்ளது.\nஆனால், அனுஸ்ரீயின் திருமணத்தை அறிந்தவுடன், அவர் மேலும் ஒரு லட்சம் ரூபாய் திருமண பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.\nஇந்த பணத்தை வைத்து, அவர்கள் அனுஸ்ரீக்கு இன்னும் கொஞ்சம் தேவையான தங்க நகைகளை வாங்கியதுடன், திருமணம் நடைபெறும் அவர்கள் வீட்டில் சில பராமரிப்பு வேலைகளை செய்துள்ளனர்.\nமேலும், அவர் பா திக்கப்பட்டவர்களின், குடும்ப உறுப்பினர்களின் சரியான தொடர்புகள் கிடைக்கவில்லை எனவும், இதற்காக வாட்ஸ்அப்பில் ஒன்றாக குழுவாக அமைக்கப்பட்டு, அனைத்து குடும்பங்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஅதே ஆதரவை விமானி மற்றும் இணை விமானியின் குடும்பங்களுக்கும் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nCherikka Parambil Rajeevan குடும்பத்தினர் கூறுகையில், பிப்ரவரி மாதம் அனுஸ்ரீயின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள 10 நாட்கள் விடுப்பு எடுத்தார். நாங்கள் ஜூலை மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம்.\nஅவர் தனது டிக்கெட்டையும் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், கொரோனா நிலைமை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.\nஅவர் முன்பு இரண்டு முறை வர முயன்றார், ஆனால் அது வீண் ஆகிவிட்டது.\nஇறுதியாக, அவர் இந்த விமானத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தார், பின்னர் நாங்கள் செப்டம்பர் மாதம் திருமணத்தை நிர்ணயித்தோம் என்று கூறியுள்ளனர். இந்த திருமணம் சுமார் 40 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் திருமணம் என்று கூறப்பட்டுள்ளது.\nPrevious articleமனைவி மற்றும் 2 கு ழந்தைகளை உயிரோடு எரித்த தொழிலதிபர் : பின்னர் எடுத்த முடிவு\nNext articleதுலாம் ராசியில் சஞ்சாரம் செய்யப்போகும் சூரியன்… ஐப்பசி மாதத்தில் ராஜயோகத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்க��் குவிந்ததா\nவரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே...\nநடக்க முடியாத பாசக்கார தாத்தா துள்ளி குதித்து ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி\nதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி\nவித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை..\nதிருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்\nநிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298459&Print=1", "date_download": "2020-12-01T23:23:46Z", "digest": "sha1:BCOCHL3QURGIBY6AI46B6FKB6DULZIIQ", "length": 6862, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மோடிக்கு குடை பிடிக்கும் அதிபர்கள்| Dinamalar\nமோடிக்கு குடை பிடிக்கும் அதிபர்கள்\nபிஷ்கெக் : சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் அதிபர் குடை பிடித்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா குடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றார். அங்கு அவரை கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபிஷ்கெக் : சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் அதிபர் குடை பிடித்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா குடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றார். அங்கு அவரை கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது திடீரென மழை தூறவே, பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்திருக்க வேண்டும். ஆனால், மரபை புறந்தள்ளி அந்நாட்டு அதிபரே பிரதமர் மோடிக்கு குடைபிடித்தார்.\nஇதேபோல் இலங்கையின் கொழும்புவுக்கு பிரதமர் மோடி சென்ற போது மழை தூறியதால் அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனாகுடை பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மோடிக்கு குடை சிறிசேனா கிர்கிஸ்தான்\nபிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., சந்திப்பு(7)\nமழை நீரை சேமியுங்கள்: கிராம தலைவர்களுக்கு பிரதமர் கடிதம்(24)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/jacinda-has-won-as-new-zealand-prime-minister-of-second-term", "date_download": "2020-12-02T01:14:55Z", "digest": "sha1:SXGBTX2OCQX57SFXDUKXCHCPGJVUTVIE", "length": 6759, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 October 2020 - ஜெசிந்தா... நியூசிலாந்தின் புதிய அலை! | Jacinda has won as New Zealand Prime Minister of second term", "raw_content": "\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\n“ஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nஅனுபவ அரசியலா... இளமைத் துடிப்பா - பீகாரில் வெல்லப்போவது யார்\nஜெசிந்தா... நியூசிலாந்தின் புதிய அலை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\n“ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா” - உயிர் குடிக்கும் ரம்மி...\n“அவன் ஒரு செக்ஸ் சைக்கோனு அப்போ எனக்குப் புரியலை\n“நிதி வசூலுக்காகவே புதுப்புது திட்டங்கள்\n“பைண்டிங் வேலைக்கு பொதுஅறிவு தேர்வு எதற்கு\nசரஸ்வதி மகால் நூலகக் கொள்ளை... சாட்டையைக் கையிலெடுத்த கலெக்டர்\nபுது சூட்கேஸ்... புத்தம்புது கரன்ஸி... தொழிலதிபர்களுக்கு கந்து வட்டி...\nஅணிவகுக்கும் ஆச்சர்யங்கள்... அடுத்த இதழ் முதல்...\nஜெசிந்தா... நியூசிலாந்தின் புதிய அலை\nகௌரவ் ஷர்மா - ஜெசிந்தா\nநியூசிலாந்தில், கடந்த பல ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/chief-ministers-thoothukudi-visit-admk-flags-flying-over-the-top-of-palm-trees", "date_download": "2020-12-02T00:54:08Z", "digest": "sha1:HUY3TZLHSUVH6HRIL4XI2W3663HXV7W6", "length": 19195, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி: முதல்வருக்கு உற்சாக வரவேற்பு... பனைமரங்களின் உச்சியில் பறந்த அ.தி.மு.க கொடிகள்!| Chief Minister’s Thoothukudi visit, admk flags flying over the top of palm trees", "raw_content": "\nதூத்துக்குடி: முதல்வருக்கு உற்சாக வரவேற்பு... பனைமரங்களின் உச்சியில் பறந்த அ.தி.மு.க கொடிகள்\nமுதல்வருடன் நெருக்கமாக இருப்பதாக, கட்சியினர் மத்தியில் அடிக்கடிக் கூறிக்கொள்ளும் ஆறுமுக நயினாரின் வாள் பரிசளிப்பை அமைச்சர் கடம்பூர் ராஜூவோ, சண்முகநாதனோ எதிர்பார்க்கவில்லை.\nகன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா ஆகியவற்றில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏக்கள் சண்முகநாதன், ராஜவர்மன் ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nமுதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜூ உருவம் பொறிக்கப்பட்ட மாஸ்குகள்\nதூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை விமான நிலைய வளாகத்துக்குள் சென்றுவிட்டு, வெளியே வந்த பின்னர் மீண்டும் உள்ளே நுழைய முயன்றபோது போலீஸார் தடுத்தனர். ``அவர் யாரு தெரியுமா... மாவட்ட ஆவின் சேர்மன். அதுமட்டுமில்லாம கட்சியோட மாநில அமைப்புச் செயலாளர். அவரையே உள்ளே விட மாட்டேங்கிறீங்களா... முதல்வர் எடப்பாடி அண்ணாச்சிக்கிட்ட உன்னைச் சொல்லிக் கொடுக்கேன் பார்க்குறியா” என அ.தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளர் கருணாநிதி சத்தமாகப் பேசியதும், ஒரு நிமிடம் அந்த போலீஸ் அதிகாரி அதிர்ச்சிக்குள்ளாகி அமைதியானார். வேணும்னா உள்ளே போங்க சார். அதுக்காக இப்படியெல்லாம் பேசாதீங்க...’’ என அவர் அமைதியாகச் சொல்ல, ``ஒண்ணும் வேண்டாம்” எனச் சொல்லி சற்றுத் தள்ளி நின்றுகொண்டார்கள்.\nவிமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள், பெண்கள், ��ுதல்வர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ உருவம் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளை நிற மாஸ்க்குகளை அணிந்திருந்தனர். நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரான புவனேஸ்வரி, விமான நிலையத்துக்குள் செல்லாமல் வாசலில் ஓர் ஓரமாக தனியாகவே நின்றுகொண்டிருந்தார். நெல்லையைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் புவனேஸ்வரியைப் பார்த்தபடியே உள்ளே சென்று வந்தனர். அதில் ஒரு பெண் நிர்வாகி, ``முதல்வரைப் பார்க்க உள்ளே வரலயாம்மா” எனக் கேட்க, ``நான் வாசல்லேயே நின்னுக்கிறேன்” எனச் சொன்னார்.\nகோஷம் எழுப்பிய முன்னாள் மேயர் புவனேஸ்வரி\nமுதல் கோஷத்தை புவனேஸ்வரி எழுப்பியதால், மற்ற நிர்வாகிகள் யாரும் கோஷம் எழுப்பவில்லை. கோஷம் எழுப்ப மற்ற நிர்வாகிகளுக்கு இடம் கொடுக்காத வகையில் இருந்தது புவனேஸ்வரியின் தொடர் கோஷம். இதே புவனேஸ்வரிதான், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிளம்பியபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென முதல்வரின் காலில் விழுந்து கும்பிட்டார். ``ச்சே... இது நமக்குத் தோணாமப் போச்சே...” எனக் கட்சி நிர்வாகிகளே முணுமுணுக்கும் அளவுக்கு இருந்தது அவரது சாஷ்டாங்கக் கும்பிடு வணக்கம். ``என்னை மேயர் ஆக்கினது அம்மாதான். கட்சியில எனக்கு எந்தப் பொறுப்புமே கொடுக்கலை. என்னைவிட ஜூனியர்கள் பலரும் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறாங்க.\nவாள் பரிசளித்த ஆறுமுக நயினார்\nமுன்னாள் மேயராக இருந்தபோதிலும், மகளிர் அணியில்கூட எந்தப் பொறுப்பும் கிடைக்காமல் இருக்கிறேன்” என புலம்பித் தள்ள, ``சரிம்மா... சீக்கிரம் நல்ல பொறுப்பு கொடுக்கிறேன்” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் முதல்வர். ஆனால், நான்கு மாதங்களாகியும் புவனேஸ்வரிக்கு தற்போதுவரை எந்தப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை என்பது தனிக்கதை. முதல்வர் வெளியே வந்ததும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டு, முதல்வரின் கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிவிக்கும் வரை அமைதியாக இருந்த புவனேஸ்வரி, முதல்வருக்கு பச்சைநிற சால்வையை சிவாச்சாரியார்கள் போட்டபோது, ``தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடியார்’’ என உரக்கச் சொல்ல சிரித்தபடியே பு��னேஸ்வரியைப் பார்த்தார். முதல்வர் காரில் ஏறி விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பும் வரை தனியாக கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்.\nதொடர்ந்து முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுக நயினார், தன் மகன் கிருஷ்ணகுமாருடன் வெள்ளி வாளைப் பரிசாக அளித்தார். முதல்வருடன் நெருக்கமாக இருப்பதாக, கட்சியினர் மத்தியில் அடிக்கடிக் கூறிக்கொள்ளும் ஆறுமுக நயினாரின் வாள் பரிசளிப்பை அமைச்சர் கடம்பூர் ராஜூவோ, சண்முகநாதனோ எதிர்பார்க்கவில்லை. ஆறுமுக நயினார் கட்சியின் எந்த பொறுப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிலையத்திலிருந்து காரில் வெளியே வந்த முதல்வரின் கார் மீது ரோஜா இதழ்களைத் தூவி ``முதல்வர் வாழ்க” , ``விவசாயிகளின் காவலன் வாழ்க...” என கோஷங்களை கோரஸாக எழுப்பினார்கள். முதல்வரின் கவனத்தை ஈர்த்ததே விமான நிலைய வெளிப்பகுதியில் இருபுறமும் சூழ்ந்துள்ள பனைமரங்களின் உச்சியில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகள்தான்.\nபனைமரங்களில் கட்டப்பட்ட கட்சிக் கொடிகள்\nஒவ்வொரு மரத்திலும் தலா இரண்டு கொடிகள் பறந்தன. ``அது என்னப்பா ரெண்டு கொடி பறக்குது” என நெல்லையைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கேட்ட கேள்விக்கு, ``அது ஒண்ணுமில்லண்ணே... எங்க மாவட்டத்துல வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கடம்பூராரும் (கடம்பூர் ராஜூ), தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான சண்முகநாதன் அண்ணாச்சியும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல ஒற்றுமையா செயல்படுறதை சொல்லுறவிதமாத்தான் ரெண்டு கொடி பறக்குது” என ஒரு விளக்கத்தைச் சொல்ல, ``சரிதான்யா” எனச் சிரித்தபடியே காரியில் ஏறிக் கிளம்பினார்கள்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்���ு யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/08/", "date_download": "2020-12-02T00:58:10Z", "digest": "sha1:U7IFM4GHUA3TDMQQV7LPYPDS224TUYSK", "length": 57333, "nlines": 466, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: August 2016", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\nவகுப்பறையில் ஒரு நாள் கணித ஆசிரியர் கீழ்க்கண்டவாறு எழுதினார்..\nஎல்லா மாணவ மாணவியரும் சிரித்தனர், கேலி செய்தனர்...\n#வேண்டுமென்றே இதை எழுதியதாக கூறிய ஆசிரியர்...\nஇங்கு ஒன்பது விடைகள் சரியாக எழுதியுள்ளேன் ..\nஒருவர் கூட அதை #பாராட்டவில்லை..\nஆனால் ஒரே ஒரு தலறுக்காக அத்தனை பேரும் சிரிக்கின்றீர்கள்..\nஎன்னை தவறாகவும் கேலியாகவும் பரிகாசம் செய்கிறீர்கள்...\nமாணவர்களே \" வெளி உலகம் இன்னும் மோசமானது..\nநீங்கள் ஓராயிரம் நல்லது செய்தாலும் அதை பாராட்டாது..\nஆனால் ஒரு தவறு போதுமானது காலம் முழுக்க உங்களை குத்திக்காட்ட...\nகேலிப்பேச்சுக்கும் நக்கல் சிரிப்புக்கும் ஒருபோதும் பயந்துவிடாதீர்கள்...\nமுன்னேறிச் சென்று கொண்டே இருங்கள்\"..\nஇதுவே இன்றைக்கான 👍🏽#👍🏽பாடம்👍🏽 என்றார்..\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\nசுவரில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்குக் குறுக்காகத் தங்கள் கைகளை வைத்து\nஅவற்றின் வழியை மறிக்கும் குறும்புக்கார சிறுவர்களை நான் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன்.\nஉடனடியாக அந்த எறும்புகள் வேறொரு வழியைக் கண்டுபிடித்து மீண்டும் நடைபோடும்.\nஅவன் அந்தப் பாதையைத் தடுத்தாலும், எறும்புகள் வேறொரு பாதையைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்லும்.\nகுறும்பின் காரணமாக, சுவரிலிருந்து சில எறும்புகளை அச்சிறுவன் விலக்கித் தள்ளுவான்.\nஅந்த எறும்புகள் மீண்டும் சுவரில் ஏறத் துவங்கும்.\nதடைகள் எதுவாக இருந்தாலும் சரி,\nமுட்டுக்கட்டைகள் எவ்வ��வு கடினமானவையாக இருந்தாலும் சரி,\n\"என்னால் முடியும் \" என்ற நம்பிக்கையில் அவை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்.\nஇறக்கும்வரை அவை முயற்சி செய்து, போராடி, இன்னும் தீவிரமாக முயன்று,\n\"என்னால் முடியும் \" என்ற நம்பிக்கையை, இறக்கும்வரை அவை கொண்டிருக்கும்.\nகாளை மாடுகள் மேம்பாலங்களில் அளவுக்கதிகமான சுமைகளைச் சுமந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.\nஅவை ஒவ்வோர் அடியாக எடுத்து வைக்கும்.\nஅவை சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடையும்.\nமனிதனின் சுயநலத்திற்கு அவை பலியாகியிருந்தாலும்,\nதம் முயற்சியை அவை ஒருபோதும் கைவிடுவதில்லை.\nபுல், மற்றும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகளும்கூட,\n\"என்னால் முடியும் \" என்ற நம்பிக்கையுடன் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி வளர்கின்றன.\n\"என்னால் முடியும் \"என்பது வாழ்வின் மொழி.\n\"என்னால் முடியாது \" என்பது சாவின் மொழி.\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\n*விஸ்வாமித்திரரின்* ஆஸ்ரமத்திற்கு *வசிஷ்டர்* வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.\nஇன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும் நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.\nஇவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார்.\nஇதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது. “நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்\" என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.\n*எது உயர்ந்தது* என்பதை நாம் *பிரம்மா*விடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறைய���டுங்கள் என்றார் பிரம்மா.\nஅவர்களும் *விஷ்ணு*விடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு.\nகைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். *சிவனும்* உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார்.\nவிஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை *ஆதிசேஷனிடம்* எடுத்துக்கூறினர்.\nஇதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.\nவசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார் இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.\nஉண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா *நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது.* என்றார் ஆதிசேஷன்\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\n450 நாட்களாக WhatsApp-ல் ஒலித்துக் கொண்டிருக்கும் நற்றிணையின் அனைத்துப் பதிவுகளும் தற்போது இணைய தளத்திலும் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன.\nwww.natrinai.org என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்.\n🐊 கு(ட்)டி முதலை கதை..\n💪🏼ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். ஊருக்குள் அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது. அந்த செல��வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான். எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான காட்டு மிருகத்தைப் பிடித்து வளர்த்து , அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் உயரும் என்று நம்பினான்.\nஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது. ஆவலுடன் அதைக் கையில் பிடித்து வீட்டுக்கு எடுத்து வந்தான்.\nமுதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும் , நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள் . அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள் . அவனோ அதை அலட்சியப்படுத்திவிட்டு முதலையை செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.\nஎங்கே சென்றாலும் அவன் முதலைக் குட்டியோடுதான் சென்று வந்தான். போகும் இடமெல்லாம் மக்கள் மிரண்டு போய்ப் பின் வாங்குவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. நாளுக்கு நாள் முதலை வளர்ந்த போதிலும் அவன் அதைத் தூக்கி சுமப்பதை விடவேயில்லை.\nமுதலை இப்போது ஐந்தடி நீளம் வளர்ந்துவிட்டது. எவ்வளவு இறைச்சி போட்டாலும் சாப்பிட்டு விடுகிறது. ஆனால் முதலையின் காரணமாக அவனது மனைவி , பிள்ளைகள் அவனை விட்டு விலகிப் போனார்கள். நண்பர்களும் வருவதில்லை. இருந்தாலும் மற்றவர்கள் அவனைப் பார்த்து பயப்படும் பயம் அவனுக்குப் பிடித்திருந்தது.\nஒரு நாள் முதலைக்குத் தீனி போதவில்லை . இப்போது அது ஆறடி வளர்ந்திருந்தது. அவனோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பசியில் அவனையே கடித்துத் தின்னத் துவங்கியது . நன்கு வளர்ந்துவிட்ட முதலையின் வலிமையோடு அவனால் போராட முடியவில்லை . இரண்டே கடியில் அவன் உயிர் பிரிந்தது..\n🍻குடிப் பழக்கமும் இந்தக் குட்டி முதலை போலத்தான் ஆபத்தில்லாத ஒன்று போல வாழ்வில் நுழைந்து ஒரு நாள் நம்மையே விழுங்கி விடும் .\nஅதில் கிடைக்கும் பெருமையும் , மகிழ்ச்சியும் சில நாள் தான். சீக்கிரமாய் குடி நம்மை அழித்து விடும். குடித்து அழிந்தவர்களும், குடியினால் பிச்சைக்காரர்களானவர்களும் விளையாட்டாய் குட்டி முதலையை வீட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான்.\nஎன்றைக்கானாலும் அதற்கு அவர்கள் இரையாகப் போவது நிச்சயம் . எனவே, *குடி எனும் முதலையை இப்போதே கொன்று விடுவது நல்லது.*\n🌷 இந்த நாள் இனிய நாளாகட்டும்..💐\nபடித்து வலித்தது அதனால் பகிர்ந்தேன்...🙏\n 450 நாட்களைத் தாண்��ி WhatsApp-ல் ஒலித்துக் கொண்டிருக்கும் நற்றிணையின் அனைத்துப் பதிவுகளும் தற்போது இணைய தளத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\n-என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்.\n ஈடு இணையில்லா தமிழமுதம் பருகிடுங்கள்.\nமழைத்துளியோடு தான் என் தேடல்\nமடி மீது கவனம் செல்லவில்லை...\n🌷 யாரும் அணியாத வளையல் -வளையாபதி\n🌷 யாரும் போடாத தோடு -குண்டலகேசி\n🌷 யாரும் குடிக்காத பால் -முப்பால்\n🌷 யாரும் சாப்பிடாத காரம் -சிலப்பதிகாரம்\n🌷 யாரும் சமைக்காத வெண்பா -நளவெண்பா\n🌷 யாரும் சேராத படை -திருமுருகாற்றுப்படை\n🌷 யாரும் சூடாத மலர்\n🌷 யாரும் பாடாத புராணம்\n🌷 யாரும் சாப்பிடாத கலி\n🌷 யாரும் அருந்தாத காப்பியம் - தொல்காப்பியம்\n🌷 யாரும் தொடுக்காத தொகை - நெடுந்தொகை\n🌷 யாரும் சூடாத முல்லை - முல்லைக்கலம்பம்\n🌷 யாரும் சாப்பிடாத கோவை -ஆசாரக்கோவை\n🌷 யாரும் புனராத நூல் -நன்னூல்\n🌷 யாரும் விளையாடாத புராணம் -திருவிளையாடல் புராணம்\nஅரசு பள்ளி ஆசிரியர் சாதனை\nஅரசு பள்ளி ஆசிரியர் சாதனை\n10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் அரசுப் பள்ளி ஆசிரியர் உருவாக்கிய செயலி\nசெல்பேசியில் தான் உருவாக்கிய செயலி ஆசிரியர் *மதன் மோகன்*\nஅனைத்து பத்தாம் வகுப்புப் பாடங்களுக்கும், புத்தகத்தின் பின்னால் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளையும் செய்து பார்க்கும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் வேலூர் மாவட்டம், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன். இதன் மூலம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களுக்குமான ஒரு மதிப்பெண் வினா விடைகளை சுயமாகப் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண்களைக் கணக்கிட்டு மேம்படுத்திக்கொள்ள முடியும்.\n* ஆன்ட்ராய்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி இயங்க இணைய வசதி தேவையில்லை. ஒரு முறை பதிவிறக்கிக்கொண்டால் மட்டுமே போதுமானது.\n* அனைத்துப் பாடங்களுக்கும் புத்தகத்தில் உள்ள 1 மதிப்பெண் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இரண்டிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.\n* ஒவ்வொரு முறை பயிற்சியைத் தொடங்கும்போதும் பாடங்களில் உள்ள கேள்விகளின் வரிசைமுறைகள் தானாகவே மாறிவிடும். இதே போன்று விடைக்குறிப்புளும் (Shuffle) மாறும்.\n* முக்கிய வினாக்களை, குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றும் வினாக்களைத��� தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் தனியே பயிற்சியில் மீண்டும், மீண்டும் ஈடுபடும் வகையில், புக்மார்க் வசதி செய்யப்பட்டுள்ளது.\n* கணிதக் கேள்விகளுக்கு, பென்சில் பொத்தானை அழுத்தி தேவையான கணக்கை அலைபேசியிலேயே போட்டுப் பார்த்து விடையைத் தேர்ந்தெடுக்கலாம்.\n* மாணவர்கள் சரியான விடையைத் தேர்வு செய்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடையைத் தேர்வு செய்தால் சிவப்பு நிறத்திலும் சுட்டிக்காட்டும்.\n* பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பயிற்சி பெற்ற பாடம், தலைப்பு, மதிப்பெண் விவரம் போன்றவை சுட்டிக்காட்டப்படும்.\nமுழுமையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கைத்தட்டல் சத்தம் கிடைக்கும். வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மரக்கோப்பை, வெள்ளிக்கோப்பை மற்றும் தங்கக்கோப்பைகள் காட்டப்பட்டு மாணவர்கள் மேலும் ஊக்கப்படுத்தப்படுவர்.\n* மாணவர்கள் தேர்வெழுதிய நேரம், பாடம், பெற்ற மதிப்பெண் விவரம் போன்றவை அனைத்தும் தானாகவே சேமிக்கப்பட்டு விடுவதால் ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களின் மதிப்பெண் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க இயலும்.\n* மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை குறுஞ்செய்தி, ஈமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர முடியும்.\n* தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்த்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட வினா விடைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.\nஆறு மாத உழைப்புக்குப் பிறகு தான் உருவாக்கிய செயலி குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்ட *ஆசிரியர் மதன் மோகன்,*\n''கிராமப்புற அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நூறு மதிப்பெண்கள் பெற பயிற்சி அளித்து வருகிறோம். அப்போது நன்றாகப் பயிலும் மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினாக்களில் தவறு செய்து 98 அல்லது 99 மதிப்பெண்கள் பெற்று சதத்தை தவற விடுகின்றனர். அதேபோன்று கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினா- விடைகளில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுடன் கலந்துரையாடிய போது அம்மாணவர்களுக்கு அலைபேசியில் விளையாட்டுகளை விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று அறிந்துகொண்டேன்.\nஅதனை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என யோசித்து, மாணவர்களுக்கு பிடித்த அலைபேசி விளையாட்டு போன்ற இந்த செயலியை உருவாக்கினேன். செயலி உருவாக்கத்தில் உதவிகள் செய்த தொழில்நுட்ப நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த உயரதிகாரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.\nசெயலியைப் பதிவிறக்கம் செய்ய ப்ளே ஸ்டோர் இணைப்பு: பத்தாம் வகுப்பு செயலி\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன் உருவாக்கி இருக்கும் இந்த செயலி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இருக்கும்.ஆசிரியர் *மதன் மோகன்*யை அனைத்து ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n*தொடர்புக்கு: ஆசிரியர் மதன் மோகன் - 9952787972*\nயாராலும் மறுக்க முடியாத உண்மை:\nயாராலும் மறுக்க முடியாத உண்மை:\nஅன்றாடம் நம் கைகளிலும், சட்டைப் பாக்கெட்டிலும், சில சமயங்கள் நம் வாயிலும் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் \"நோய் பரப்பும் காரணிகள்\".\n1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்\nஅப்படியாக பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.\n2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.\n\"காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1, TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.\nஇதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள். பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.\n3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.\nஅதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.\nஇயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள். ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........\n4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.\n5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம் ( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.\nஅவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா\n6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.\nமற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான். அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள். ஆனால் நாம்.....................\nஇந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும். இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம். ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.\nநாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.\nஎச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.\nஅன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்\nகரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.\nஇந்த குறுந்தகவலை குறைந்த பட்சம் நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.\nசற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........\nகர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம் கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம். தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா என்று பார்க்கலாம். அப்போது இவர் சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.\nகாமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம். சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடு���்து விட்டு சென்று விட்டாராம். அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை. நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே, பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்\nசிரித்துக் கொண்டே கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர் சொன்னாராம், நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன், அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கைய்யெழுத்துக்கு பதில் கைநாட்டு [கை ரேகை] இருந்ததோ, அவற்றைத் தான் நான் தேர்வு செய்தேன். எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம். இப்படிப்பட்ட தலைவர்களும் நம் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\n🔴LIVE Now |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 1 Yaga Salai அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் ,பேக்ஸ் எண்&மின்னஞ்சல் முகவரி\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி... 1. Thiruval...\n🔴LIVE Day - 3 17.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு...\n🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | 20.11.2020 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திரு...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி திருவிழா 2020 ஜெயந்திநாதர் தீபாராதனை நேரடி ஒளிப...\n🔴LIVE Day 2 |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 2 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | ...\n🔴LIVE |Kandha Sasti Festivel 2020 |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் - Day 1 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | த...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் |கந்தசஷ்டி திருவிழா 2020 18.06.2020 புதன்கிழமை ஜெயந்தி நாத...\n1. இ ‌ ந் ‌ தியா ‌ வி ‌ ல் யாரை கெளர ‌ வி ‌ க்கு ‌ ம் ‌ விதமாக ஆ ‌ சி ‌ ரிய ‌ ர் ‌ தின ‌ ம் கொ ‌ ண்டாட ‌ ப்படு ‌ கிறது \nஅரசு பள்ளி ஆசிரியர் சாதனை\nயாராலும் மறுக்க முடியாத உண்மை:\nஉன்னுடைய பலவீனம்தான் உனது பலம்- நீதி கதை\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள் -சிவ கங்கை மாவட்ட கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/93003", "date_download": "2020-12-02T00:35:09Z", "digest": "sha1:QI4AMPFC7Z7KG6C6ECQKKBWOHNLBCJII", "length": 12134, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கிழக்கில் 43 பேருக்கு கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nகிழக்கில் 43 பேருக்கு கொரோனா\nகிழக்கில் 43 பேருக்கு கொரோனா\nமட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன்சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக பல இடங்களில் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பி.சி.ஆர். பிரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதி கண்டுபிடிக்கப்பட்டு அந்த பிரதேசம் ஊரடங்கு சட்டம் பிற்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்படடதையடுத்து கிழக்கில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணம் கொரோனா வைரஸ் கொவிட்-19\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nஉறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க முன்வராத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\n2020-12-01 21:27:33 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எச்.டி.ஏ. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக இன்று நியமனம் பெற்றனர்.\n2020-12-01 21:19:42 திலீப் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி\nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nவவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் சுகயீனம் காரணமாக காய்ச்சல் என்பதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையில் அதிபர் தெரிவித்துள்ளார் .\n2020-12-01 21:31:18 வவுனியா பாடசாலை மாணவி\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட களேபரத்தில் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\n2020-12-01 21:30:17 மஹர சிறைச்சாலை உயிரிழப்பு\nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nமஹர சிறைச்சாலை சம்பவத்தை படுகொலை சம��பவமாகவே பார்ப்பதாக கூறும் சி.பி.ஆர்.பி. எனப்படும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அது தொடர்பில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்\n2020-12-01 17:57:38 மஹர சிறைச்சாலை கைதி கொரோனா\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/internet-addiction/", "date_download": "2020-12-02T00:12:27Z", "digest": "sha1:L2C55NJIQBEONCVJ2KMYQYTEXS6G5ZCF", "length": 18075, "nlines": 175, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இணையம் என்றொரு போதை! – உள்ளங்கை", "raw_content": "\nகணினி என்பதே இணையத்தினுள் நம்மை இட்டுச் செல்லும் ஒரு ஒடமாகக் கருதப்படும் நிலை வந்து விட்டதைப் பற்றி சென்ற இடுகையில் உரையாடினோம். அவ்வாறு இணையத்தினுள் தளம் தளமாகத் தாவித் தாவித் திரியும்போது, எங்காவது நின்று, நிதானித்து, மனத்தை ஊன்றிப் படித்துப் பார்க்கிறோமா\nசிறு குழந்தைகள் பலருக்கு கவனக் குறைபாடு (Attention Deficit Disorder) தோன்றுவதுண்டு. கவனம் ஓரிடத்தில் நில்லாமல் அலை பாய்ந்துகொண்டே யிருத்தல். பிறகு சிறிது நாட்களில் அவர்களுக்கு சரியாகிவிடும். ஆனால் இணையத்தில் உலா வருவதால் நமக்கு ஏற்படும் கவனக் குறைபாடுகள் நீங்குவதற்கான வாய்ப்புக்களே குறைவு என்று தோன்றும் நிலை இருக்கிறது. ஒரு தளத்தில் மேயத் தொடங்கியவுடனேயே அங்கே “பளிச்” என்று மின்னும் ஒரு சுட்டியை கிளிக்கென்று கிள்ளி விட்டு ஒரு வீடியோவைக் காணத் துடிக்கிறது மனம். அங்கே சென்றால் வீடியோ கீழிறங்க நேரம் பிடிக்கிறது (சில சமயம் கழுநீர் மாதிரி கூட இறங்கும்). அந்த நேரத்தில் “டிங்” என்று ஒரு சத்தம் யாஹூவிலிருந்தோ, ஜீடாக்கிலிருந்தோ – அவ்வளவுதான் கவனம் சிதறி வேறிடத்துக்குத் தாவி விட்டது இப்படி தளத் தவளைகளாய் தத்திக் கொண்டிருந்தால் முழுமையான செய்தியை, அறிவைப் பெறுவதென்பதேது\nஇப்படி கிளிக்கிட்டுக் கொண்டே செல்லும்போது இந்��� “வெட்டி புரௌசிங்”கிலேயே நெரம் கழிந்து விடுகிறது. இரண்டு, மூன்று மணி நேரம் இணையத்தில் மேய்ந்து விட்ட பிறகு சற்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை யென்பது தெளிவாகும்.\nநம்மை இன்னும் ஆழமாக இந்தப் புதை மணலில் உள்ளிழுத்துக் கொண்டிருப்பவை, “ப்ளாக்” என்றழைக்கப்படும் வலைப் பதிவுகள்தான் ஐந்து நிமிஷத்தில் பதிவை அமைத்து விட்டு (Push-button Publishing), ஏதேதோ மனதில் பட்டதைக் கொட்டி விடுவார்கள். அதில் இன்னும் பலர் சென்று அங்கேயிருக்கும் கருத்துப் பெட்டியில் அவர்கள்தம் மேதா விலாசத்தைக் காண்பிக்க ஏதோ உளறி வைப்பார்கள். அதோடு நிற்பதில்லை. இணையத்தின் பெயரறியா நிலையைப் (anonymity) பயன்படுத்தி ஒருவருக்கொருவர் கண்டபடி திட்டிக் கொண்டிருப்பர். இதை சுவாரசியமாக ரசித்துப் படித்துக் கொண்டிக்கும் சிலர் அரிப்பை அடக்க முடியாமல், நாய் கரண்டுக் கம்பத்தைக் கண்டால் “சிர்ர்க்” என்று சிறிது பீய்ச்சுமே அதைப்போல் எதோ இரண்டு வார்த்தைகள் சிந்தி விட்டுச் செல்வர். அவ்வளவுதான். மனம் அங்கேஏயே சுற்றும். நம் மறுமொழிக்கு ஏதேனும் எதிர்வினை வந்திருக்கிறதா பார்ப்போமே”\nவலைப் பதிவு எழுதுவோரும் இப்படித்தான். ஏதோ மேதாவித்தனமாக எழுதுவதாக என்ணிக் கொண்டு இரண்டு பத்தி கிறுக்கி விட்டு, கூகிளில் தேடி இரண்டு படங்க்களையும் போட்டுவிட்டு. சிலந்தி வலை பின்னி விட்டுக் காத்திருப்பதுபோல் யாராவது மறுமொழி (“பின்னூட்டம்” என்றும் சிலர் அழைப்பர். ஆனால் அந்தச் சொல் “ஒரு மாதிரி” பொருளைத் தோற்றுவிப்பதால் அதனைத் தவிர்க்க விரும்புகிறேன்). இடுவார்களா ஏன்று காத்திருப்பது சிலர் வழக்கம்.\nஎப்படியோ நேரம் விரயமாகிறது, உருப்படியாக ஏதும் செய்யாமல். இணையத்தில் விஷயங்கள் கொட்டிக் கிடப்பது உண்மைதான். ஆனால் நம்மால் அந்தத் தகவல் ஒன்றையும் நிதானமாகப் பொறுக்கி உள்வாங்கத்தான் இயலவில்லை.\nமுன்பெல்லாம் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு “ஹாயா”க எங்காவது போய் ஒவ்வொரு பக்கமாகப் படித்து, அதில் ஆழ்ந்து, அந்த உணர்வுகளைத் துய்த்து, அந்த கதா பாத்திரங்களாகவே மாறி, கற்பனையில் துய்ந்து … ஆகா அந்த அனுபவம் போல் வருமா\nசரி சரி . நேரமாகி விட்டது. எனக்கு இன்னும் இரண்டு வலைப் பதிவுகள் எழுதியாக வேண்டும்\nPosted in கணினி, நல்வாழ்வு\nமுன்பெல்லாம் டி.வி.ரிமோ���்டை அழுத்திக் கொண்டே நேரம் போயிற்று.இப்போது மௌஸை கிளிக்கிக் கொண்டே வீணாய்ப் போகிறது.வலைத்தளங்களும்,வலைப்பதிவுகளும் நூற்றுக்கணக்கில் பெருகினாலும்,பயனுள்ளவைகள் மிகக் குறைவு தான்.\nநீங்கள் குறிப்பிட்ட அந்தப் பயனுள்ள தளங்கள் நமக்குக் கிட்ட விடாமல் சில வலைத் தளங்கள் கண்கட்டு வித்தைகள் செய்து தங்களுடையவைகளே கூகிள் தேடல் மூலம் முதல் பக்கத்தில் நம் கண்முன் தோன்றும்படி செய்கின்றனர். இது ஒரு பெரிய வணிக உத்தி. இதனால் நாம் தேடும் செய்தி நமக்குக் கிடைக்காமலேயே போய்விடுவதும் உண்டு.\nரொம்பவும் சீரியஸாக ஒரு விஷயத்தைப் பற்றித் தேடும்போது கூகிளோடு நிறுத்திக் கொள்ளாமல் யாஹூ, க்ளஸ்டி, எம்.எஸ்.என் பொன்ற வேறு தேடல் பொறிகளையும் பயன்படுத்தினால் நலம்.\nஉங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்\n//எப்படியோ நேரம் விரயமாகிறது, உருப்படியாக ஏதும் செய்யாமல். இணையத்தில் விஷயங்கள் கொட்டிக் கிடப்பது உண்மைதான்.//\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nNext Post: இந்திரா கான் இந்திரா காந்தியான கதை\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\n இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே\nவரலாறு படைக்கும் ஸரயு நதி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 78,328\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,395\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,378\nபழக்க ஒழுக்கம் - 10,685\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,317\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,066\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்��ள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2382", "date_download": "2020-12-01T23:42:38Z", "digest": "sha1:X6WZPHU52YWHPXAFWXAM3CWAIYYYAUG6", "length": 15497, "nlines": 62, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - அருள்திரு பங்காரு அடிகளார்: மேல்மருவத்தூரின் ஆன்மீகப் புயல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி\nஅருள்திரு பங்காரு அடிகளார்: மேல்மருவத்தூரின் ஆன்மீகப் புயல்\n- மதுரபாரதி | டிசம்பர் 2003 |\nசில வருடங்கள் முன்புவரை ஒரு சாதாரண கிராமமாக இருந்தது மேல்மருவத்தூர். இன்று இங்கே பள்ளிகளும், கல்லூரிகளும், 200 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனையுமாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. இவற்றிற்கெல்லாம் சிகரம் போல அமைந்திருக்கிறது லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடித் தொழும் அன்னை ஆதிபராசக்தியின் ஆலயம்.\nஇந்த அற்புத மாற்றங்களுக்குக் காரணம் 'அம்மா' என்று கண்ணீர் மல்க அன்பர்கள் அழைக்கும் அருள்திரு பங்காரு அடிகளார். இவரது பக்தர்கள் இவரை ஆதிபராசக்தியின் அவதாரமாகவே கருதி வழிபடுகின்றனர். இந்தியா முழுவதிலிருந்து மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் அன்னையைத் தரிசித்து அருளாசியும், ஆன்மீக உணர்வும், ஆக்கமும் பெற அன்பர்கள் இங்கு வருகின்றனர்.\nபங்காரு அடிகளார் 1941ம் வருடம் மார்ச் 3ம் தேதி கோபால நாயக்கருக்கும், அன்னை மீனாம்பாளுக்கும் மூத்த மகனாக மருவத்தூரில் அவதரித்தார். அவருடைய ஆரம்பப் படிப்பு அருகிலுள்�� அச்சிறுபாக்கம் கிராமத்தில்தான். பள்ளிப்படிப்பை முடித்தபின் ஆசிரியர் பயிற்சி எடுத்து முடித்து, ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியரானார். இந்த நேரத்தில்தான் அடிகளாருக்குத் தன் அவதார நோக்கமும் புலப்படத் தொடங்கியது.\nஅடிகளார் “நான் இந்த அவதாரம் எடுத்திருப்பது உங்களுடைய ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்புவதற்காக” என்று பலமுறை கூறியிருக்கிறார். இவர் நிறுவிய ஆதிபராசக்தி இயக்கம் மாபெரும் இயக்கமாக வளர்ந்து, 4500 வார வழிபாட்டு மன்றங்களுடன் இன்று உலகெங்கிலும் வியாபித்திருக்கிறது. இந்த மன்றங்கள் ஆன்மீக வழி நின்று அறச்சேவை செய்யும் சமுதாய சேவை கூடங்களாக அமைய வேண்டும் என்பதே அடிகளாரின் விருப்பம்.\nஇவர் தொடங்கிய கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மேல்மருவத்தூரைச் சுற்றி அமைந்திருக்கிற கிராமங்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவர்களுக்கும் மிகவும் பயன்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவ சேவையை விரிவாக்கும் வகையில் 2000 படுக்கை வசதி உடையதாக இதனை விரிவாக்கி வருகிறார்கள். இவற்றை ஆதிபராசக்தி சித்தர் பீட அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. அந்த அறக் கட்டளையை மேற்பார்வையிட்டு அதை தெய்வீக வழியிலே நடத்திச்செல்வது அருள்திரு அடிகளார் அவர்கள்.\nஇங்குள்ள ஆலயத்தில் ஆண், பெண் அனைவரும் எந்தவித வேறுபாடுகளுமின்றித் தாமே ஆதிபராசக்தியின் திருவுருவத்திற்கு அர்ச்சனை, பூசை மற்றும் வழிபாடுகள் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலைக்குச் செல்வது போலவே ஏராளமான அன்பர்கள் இப்போது நோன்பு நோற்று, இருமுடி கட்டி, கால்நடையாகவே மேல்மருவத்தூருக்கு வருவதைப் பார்க்கலாம். இவர்களது செவ்வாடை இவர்களை அடையாளம் காட்டுகிறது.\nசென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியே திண்டிவனம் செல்லும் சாலையில் 96 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருகிறது மேல்மருவத்தூர். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து காரில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் மேல்மருவத்தூர் போய்ச்சேரலாம். ஏராளமான பேருந்துகளும், புகை வண்டிகளும் இவ்வழியே செல்கின்றன.\nஅமெரிக்காவிலுள்ள ஆதிபராசக்தி பக்தர்கள் பென்சில்வேனியா மாநிலத்தில், செஸ்டர் ஸ்பிரிங்ஸ் நக��த்தில் 24.5 ஏக்கர் இடத்தில் ஆதிபராசக்தி ஆலயம் அமைக்கவிருக்கிறார்கள். அதற்கு 2000ம் ஆண்டில் அடிகளார் அமெரிக்காவிற்கு ஆன்மீகப் பயணம் வந்தபோது அடிக்கல் நாட்டினார். அங்கு கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஅடிகளாரின் உத்தரவின்படி கரிக் கோலம் (ஆதிபராசக்தி அன்னையின் திருவுருவச் சிலை) அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டு, விரும்பி வேண்டிய பக்தர்களின் இல்லங்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் வழிபடும் பொருட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இக்கரிக்கோலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பக்தர்களின் இல்லங்களுக்கெல்லாம் வர இருக்கின்றது. தங்கள் இல்லங்களுக்கு அன்னையை வரவழைத்து வழிபாடு செய்ய விரும்புவோர் தங்கள் அருகிலுள்ள வார வழிபாட்டு மன்றங்களுடன் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடு செய்து கொள்ளலாம்.\nசித்தர் பீடமும், வழிபாட்டு மன்றங்களும் செய்யும் நற்பணிகள்\nஏழை மக்களுக்கு ஆடையும், அன்னதானமும், அறிவு வளர்ச்சிக்காகப் புத்தகங்களும் வழங்குதல்.\nஏழை மக்களுக்கு வாழ வழிவகுக்கும் தொழில் கருவிகளை வழங்குதல்.\nஏழை மக்களுக்கு இலவசத் திருமணம் நடத்திவைத்தல்.\nஇயற்கையின் சீற்றத்தால் துன்பம் அடைகிற மக்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ உதவி செய்தல்.\nமுதியோருக்கும், ஆதரவற்றோருக்கும் இல்லம் அமைத்தல்.\nஏழை மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுத்தல்.\nஉழவாரப்பணி செய்து கோயில்களைச் சீர்படுத்துதல்.\nவிதவைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் வாழ வழிவகுத்துக் கொடுத்தல்.\nஅனாதைப் பிணங்களை அடக்கம் செய்தல்.\nஆயுள் கைதிகள் மற்றும் மரணதண்டனை பெற்ற கைதிகளுடைய குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தல்.\nகல்விச் சாலைகள் அமைத்து அறிவொளி வழங்குதல்\nஇலவச கண்சிகிச்சை முகாம் நடத்தி லென்ஸ் மற்றும் கண்ணாடி வழங்குதல்.\nமருத்துவமனையின் மூலம் பல்லாயிரகணக்கானோர்க்கு பின் குறிப்பிட்டுள்ள துறைகளில் இலவச வெளிப்புறச்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளித்தல்: குழந்தை பிரிவு, மகப்பேறு பிரிவு, இருதய பிரிவு, எலும்பு மற்றும் மூட்டியல் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு.\nஅமெரிக்க வார வழிபாட்டு மன்றங்களின் தகவல் தொடர்பு விவரங்கள்\nமாநிலம்/ஊர் தொலை பேசி மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-12-02T00:18:15Z", "digest": "sha1:2T7KQHKBPTVKRPJ2AVT4KO73NYV7RTU2", "length": 5350, "nlines": 94, "source_domain": "namakkal.nic.in", "title": "நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் 2019-2020 ஆண்டிற்கான சோ்க்கை குறித்த பத்திாிக்கை செய்தி வெளியீடு | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nநாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் 2019-2020 ஆண்டிற்கான சோ்க்கை குறித்த பத்திாிக்கை செய்தி வெளியீடு\nநாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் 2019-2020 ஆண்டிற்கான சோ்க்கை குறித்த பத்திாிக்கை செய்தி வெளியீடு\nவெளியிடப்பட்ட தேதி : 07/05/2019\nநாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் 2019-2020 ஆண்டிற்கான சோ்க்கை குறித்த பத்திாிக்கை செய்தி வெளியீடு\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411419", "date_download": "2020-12-02T00:54:04Z", "digest": "sha1:2O3G2S3XZQCZGZMXU3DEVP2CY7AY4CMH", "length": 16933, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| உழவர் சந்தையில் தேங்கும் காய்கறி கழிவால் துர்நாற்றம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தர்மபுரி மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஉழவர் சந்தையில் தேங்கும் காய்கறி கழிவால் துர்நாற்றம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது' டிசம்பர் 02,2020\nகுழு அமைக்கும் அரசின் திட்டம்: விவசாயிகள் நிராகரிப்பு டிசம்பர் 02,2020\n'வீட்டுக் கதவில் 'போஸ்டர்':கொரோனா பாதித்தோர் மன வேதனை' டிசம்பர் 02,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 02,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nதர்மபுரி: தர்மபுரி உழவர் சந்தையில் தேங்கும் காய்கறி கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில், தர்மபுரி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், மாவட்டம் முழுவதுமிருந்து, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள், கீரை, வாழை, தேங்காய் உள்ளிட்ட விளையொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை வாங்க, தர்மபுரி நகர் பகுதியில் இருந்து நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். சந்தையில் விற்பனையாகாமலும், விலையில்லாமல் அழுகிய நிலையில் உள்ள காய்கறிகளை, வியாபாரிகள் இதன் உள்ளேயே கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், நாள்தோறும் அதிக அளவில் காய்கறி கழிவுகள் தேங்குகின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் இதன் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் நலன்கருதி, அழுகிய பழங்களை இங்கு கொட்டி வைப்பதையும், இவை, இங்கு தேங்காமல் அகற்றவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தர்மபுரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2241788&Print=1", "date_download": "2020-12-02T00:27:46Z", "digest": "sha1:3YOVHBC2FKGDDBEYJ2INN4NVZ7QSTWXK", "length": 11532, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல்; சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்\nபெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல்; சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்\nசேலம்: சேலத்திலும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து 'வாட்ஸ் ஆப் பேஸ்புக்'கில் பரப்புவோம் என மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்த கும்பல் போலீசில் சிக்கியது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்தள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் சேலத்திலும் பொள்ளாச்சியை மீறும் வகையில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சேலத்திலும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து 'வாட்ஸ் ஆப் பேஸ்புக்'கில் பரப்புவோம் என மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்த கும்பல் போலீசில் சிக்கியது. ���னால் தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்தள்ளனர்.\nதமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் சேலத்திலும் பொள்ளாச்சியை மீறும் வகையில் சம்பவங்கள் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பவித்ரா 25. இவரது உறவினர் சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த மோகன சுந்தரம் 25. இருவரும் 22ம் தேதி இரவு 12:00 மணிக்கு பவானிக்கு பைக்கில் சென்றனர். வழியில் சேலம் பட்டர்பிளை பாலம் அருகே ஒரு கும்பல் வழிமறித்து பவித்ராவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது. அவரது புகாரின்படி கொண்டலாம்பட்டி போலீசார் புத்துாரை சேர்ந்த 11 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் காதலர்களுடன் இரவு நேரங்களில் வரும்போது பட்டர்பிளை மேம்பாலம் அருகே சிலர் வழி மறித்து காதலர்களை துரத்தி விட்டு மாணவியரை மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்து ஆபாச படம் எடுத்தது தெரியவந்தது.\nஅந்த காட்சிகளை அலைபேசியில் படம் பிடித்து 'வாட்ஸ் ஆப் பேஸ்புக்கில் பரப்புவோம்' எனக்கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். மல்லுார் சீலநாயக்கன்பட்டி கொண்டலாம்பட்டி அரியானுாரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வசதியான பெண்களிடம் நகை பணத்தை கறந்துள்ளனர்.\nஇதில் முக்கிய குற்றவாளியான புத்துாரை சேர்ந்த மணிகண்டன் 31 என்பவனை பவித்ராவிடம் நகை பறித்த வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவனது கூட்டாளிகள் மூவரை வேறொரு வழக்கில் கைது செய்து கணக்கு காட்டி உள்ளனர். இந்த கும்பல் மூன்று ஆண்டுகளாக பல பெண்களை மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக போலீசார் செயின் பறிப்பு வழக்கில் மூன்று பேரை மட்டுமே கைது செய்து பலாத்காரம் மிரட்டி பணம் பறித்த சம்பவங்களை மூடி மறைத்துள்ளனர்.\nபவானி இளம்பெண் பவித்ரா உறவினர் மோகனசுந்தரத்தை காதலித்து வந்துள்ளார். இருவரும் பவானிக்கு பைக்கில் சென்ற போது பட்டர்பிளை பாலத்தின் அருகே நிறுத்தி பேசியபடி இருந்துள்ளனர். இதை பார்த்��� கும்பல் காதலர்களிடம் வந்து மிரட்டல் விடுத்துள்ளது. கத்தி முனையில் பவித்ராவை மிரட்டிய மணிகண்டன் 'முத்தம் கொடு' என கேட்டுள்ளான். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அது மட்டுமின்றி 'என்னுடன் ஜாலியாக இருந்தால் விட்டு விடுகிறேன்' எனவும் கூறியுள்ளான். அதற்கு சம்மதிக்காத அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள தான் அணிந்திருந்த 5 சவரன் செயினை கழற்றி கொடுத்துள்ளார். இது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழக மீனவர்கள் 13 பேர் கைது(3)\nதம்பி கொலை: அண்ணன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40146&ncat=1360&Print=1", "date_download": "2020-12-02T01:04:30Z", "digest": "sha1:4NO2IHELHDFE2PTKDFEQL5RAFLAOA2H2", "length": 8387, "nlines": 128, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது' டிசம்பர் 02,2020\nகுழு அமைக்கும் அரசின் திட்டம்: விவசாயிகள் நிராகரிப்பு டிசம்பர் 02,2020\n'வீட்டுக் கதவில் 'போஸ்டர்':கொரோனா பாதித்தோர் மன வேதனை' டிசம்பர் 02,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 02,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சொல் காலப்போக்கில் அதன் வடிவம், பொருள் ஆகியவற்றில் மாற்றம் அடைவதுண்டு. இந்த மாற்றங்களைக் கண்டறிவதே சொற்பிறப்பு வரலாறு (etymology) எனப்படும். மொழிப் பயன்பாட்டில் இத்தகைய மாற்றங்கள் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தினால், அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.\n இவ்விரு சொற்களையும் எங்கே பயன்படுத்த வேண்டும் என்று சிலருக்குத் தெரிவதில்லை.\n''எவ்வளவு வீடு இருக்கும் அங்கே'' என்று கேள்வி கேட்பார்கள். இது தவறு. எத்தனை வீடு இருக்கும் அங்கே'' என்று கேள்வி கேட்பார்கள். இது தவறு. எத்தனை வீடு இருக்கும் அங்கே\nஎண்ணக்கூடிய பொருட்களுக்கு எத்தனை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். எத்தனை வீடு இருக்கு எத்தனை பேனா வைத்திருக்கிறாய் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 'எவ்வளவு' என்ற சொல் எண்ண முடியாதவற்றை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nஎடுத்துக்காட்டு, எவ்வளவு நெல், எவ்வளவு நட்சத்திரம், எவ்வளவு தண்ணீர்\nஆங்கிலத்தில் 'எவ்வளவு' என்பதை 'How much' என்று குறிப்பிடுகிறார்கள். எத்தனை என்பதை 'How many' என்கிறார்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன\nசிறுவர்களுக்காக, சிறுவர்கள் படம் இயக்கினால்\nகாந்தி கதைகள் நூல்கள் இலவசம்\nஃபோர்ப்ஸ்: இளம் சாதனையாளர் பட்டியலில் சென்னை மங்கை\nஅதிக விலைக்கு ஏலம் போன ஓவியம்\nகாற்று மாசு: இந்தியாவிற்கு முதலிடம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t107077-topic", "date_download": "2020-12-02T00:13:46Z", "digest": "sha1:RN6UUZEJFTZEG57QYTAERSC3WSROBHWE", "length": 24081, "nlines": 158, "source_domain": "www.eegarai.net", "title": "புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்\n» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை\n» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» நாட்டு நடப்பு – நகைச்சுவை\n» பால் வண்ணம் பருவம் கண்டு…\n» வேண்டியது எதுவென்று நானறியேன்...\n» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\n» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்\n» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி\n» வாழ்ந்தா இப்படி வாழணும்\n» மனம் போல் வாழ்வு\n» புது வருசத்துலே என்ன பண்ணலாம்\n» மறக்கக் கூடாதது நன்றி\n» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்\n» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி\n» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\nபுற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபுற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்\nமனிதனை மிரட்டும் இந்த நோயானது ஏழை, பணக்காரன் என்ற பாகு பாடோ, வயது வித்தியாசமோ இல்லாமல் தாக்கக்கூடியது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்கூட்டி நோய் கண்டறியப்பட்டால் அதற்கு தீர்வு உண்டு.\nநம் உடல் கோடானு கோடி செல்களால் ஆனது. புற்றுநோய் செல்கள் புதிதாக எங்கிருந்தோ வந்து உடலில் தொற்றிக் கொண்ட அந்நிய செல்கள் அல்ல. அவை எல்லாம் நமது உடலில் இருக்கக்கூடிய நல்ல செல்கள்தான். கர்ப்பிணித்தாய் பக்க விளைவுள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டு அல்லது கதிர��வீச்சால் பாதிக்கப்பட்டு அல்லது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு ஆளாகும்போது கரு பாதிக்கப்பட்டு விடும்.\nஇந்த பாதிப்பு எல்லா செல்களிலும் இருக்கும் என்று கூறிவிட முடியாது. ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். அல்லது ஒருசில செல்களில் இருக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டு பிரியக்கூடிய செல்லின் மையக் கருவில் அந்த பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஜீனில் உண்டாவதால் அடுத்தடுத்து பிரியும் செல்களிலும் இந்த பாதிப்புகள் கடத்தப்பட்டுக் கொண்டே போகும்.\nசெல்களும், தான் எப்படி செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இழந்து விடும். இதனால் செல்லின் உருவத்திலும் செயல்பாட்டிலும் அதன் பிரிந்து பெருகும் வளர்ச்சிகளிலும் மாறுபாடு ஏற்படும்.\nநல்ல செல்லில் புற்றுச்செல் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்தால் எப்படி புரோகிராமை செயல் இழக்க வைத்து விடுகிறதோ அப்படித்தான் பாதிக்கப்பட்ட ஜீனில் ஏற்படும் மாற்றம், செல்லை செயலிழக்க வைத்து விடுகிறது.\nநல்ல செல்கள் புதுவிதமான குறைபாடுள்ள செல்களாக மாறி மெதுவாகவோ அல்லது அதிக வேகத்திலோ மற்ற உறுப்புகளுக்கு பரவி அந்த இடங்களில் உள்ள செல்களை எல்லாம் சிதைத்து விடும். எந்த நோய் வந்தாலும் அதற்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.\nஉடனே டாக்டரிடம் அறிகுறிகளைச் சொல்லி, பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள். வாங்கிக் கொள்வோம். புற்றுநோய் உடனே தெரியக் கூடிய நோயல்ல. எந்த அறிகுறிகளையும் காட்டாமல் அப்படியே தங்கியிருந்து திடீரென, வந்து பாதிப்பை அதிகரிக்கும். ஒருவேளை உடலின் மேற்பகுதியில் வந்தால் இப்படி கண்டுபிடித்துவிடலாம், உள்ளுறுப்புகளில் வந்தால் என்ன செய்வீர்கள்\nRe: புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்\nபுற்றுநோயை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவை பழக்க வழக்கங்கள். மது, சிகரெட், பாஸ்ட் புட், புகையிலை என நீங்கள் எந்த பழக்கத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் அது நாளடைவில் புற்றுநோயைக் கொண்டுவந்து விடுகிறது.\nஉணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவோரின் உடம்பு செல்களில் அதிகமாக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன்கள், ஊட்டம��� போன்ற எதுவும் கிடைப்பதில்லை.\nஇதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் வருகிறது. புற்றுநோயில் மூளை, காது மூக்கு, வாய்ப்பகுதி, தொண்டை, மார்பகம், உணவுக்குழாய், இறப்பை, குடல், ஆசனவாய், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம், கருப்பை, கருக்குழாய், கருப்பைவாய் மற்றும் சினைப்பை, ஆணுறுப்பு, எலும்பு, ரத்தப் புற்று நோய் நாளமில்லா சுரப்பி புற்று நோய் என பல வகை உண்டு.\nமுதல் நிலை தவிர்ப்பு நோய் வருவதற்கு முன்பாகவே எச்சரிக்கையாக இருந்து காத்துக்கொள்வது, இரண்டாம் நிலை தவிர்ப்பு நோய் வரும் காரணிகளுடனான தொடர்பு ஏற்பட்டிருந்தால் அது புற்றுநோய் முன்னோடியாக மாறும் முன்பாகவே விட்டுவிடுவது, மூன்றாவது தவிர்ப்பு புற்றுநோய் முன்னோடியானது புற்றுநோயாக மாறும் முன்பு தவிர்ப்பது.\nதடுப்பது என்பது நோய் வந்தபிறகு அதை பரிசோத னைகள் மூலமாகத் அறிந்து கொண்டு, மேலும் பரவாமல் தடுத்துக் கொள்வது. புற்று நோய்க்கு நமது முன்னோர்கள் பலவிதமான தீர்வுகளைக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்கள்.\nஅதில் கொஞ்சம் விஞ்ஞானத்தைச் சேர்த்து புதிய அணுகு முறையில் சிகிச்சை கொடுத்தால் நோயாளியின் நோயையும் போக்கிவிடலாம், அவரது உயிரையும் காப்பாற்றலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் ���ுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/04.html", "date_download": "2020-12-02T00:07:11Z", "digest": "sha1:LJQXTV5DVEUTSLEI2Y4DYIKIG26BCDII", "length": 20750, "nlines": 82, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர்\nமலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர்\nநடே­சய்யர் தம்­ப­திகள் தொடங்­கி­வைத்த துண்­டுப்­பி­ர­சுர இலக்­கிய இயக்கம் பின்னர் பெரும்­பா­லான மலை­ய­கக்­க­வி­ஞர்­களால் தொட­ரப்­பட்டு வந்­துள்­ளது. நாவ­லப்­பிட்­டியைச் சேர்ந்த பிறவிக் கவிஞர் பெரி­யாம்­பிள்ளை, எட்­டி­யாந்­தோட்டை எஸ்.கோவிந்­த­சாமி தேவர், பி.ஆர் பெரி­ய­சாமி. கா.சி.ரெங்­க­நாதன், சீனி­வா­சகம், ‘தொண்டன்’ ஆசி­ரியர் எஸ்.எஸ்.நாதன், ஜில் ஜில் சுல்தான், சிட்­டுக்­கு­ரு­வியார், பதுளை ஞானப்­பண்­டிதன், பாவலர் வேல்­சாமி தாசன் முத­லானோர் இவ்­வாறு ���ுண்­டுப்­பி­ர­சு­ர­மாக அச்­சிட்டு தோட்டம் தோட்­ட­மாக பாடி விற்­றுள்­ளனர் என அந்­த­னி­ஜீவா தனது ‘மலை­யகம் வளர்த்த கவிதை’ (மலை­யக கலை இலக்­கிய ஒன்­றியம் வெளி­யீடு 2002) நூலில் ஒரு பட்­டி­யலைத் தரு­கின்றார்.\nபாவலர் வேல்­சா­மி­தாசன் எழுதி தனது கணீ­ரென்ற குரலில் பாடும் வல்­ல­மை­யையும் பெற்­றி­ருந்தார் என சொல்­லப்­ப­டு­கின்­றது. அவ­ரது பாடல் ஒன்று பின்­வ­ரு­மாறு அமை­கி­றது.\nஇதில் வரும் சொல்­லாட்­சியும் சந்­தமும் மக்­களை கவர்­வ­ன­வாக உள்­ள­துடன் மக்­களின் வாழ்­வி­ய­லையும் காட்டி நிற்­கின்­றன.\nதிரு­மதி மீனாட்­சியம்மாள் ‘இந்­தியத் தொழி­லாளர் துய­ரச்­சிந்து’-1931 சகோ­தரி அச்­சகம் ஹட்டன்). என்று பாடி­யதன் தாக்கம் பின்­னாளில் வேல்­சா­மி­தாசன் அவர்­களை ‘இலங்கை தொழி­லாளர் இம்­சைக்­குரல்’ என்ற பாடற் தொகுப்பை எழுதத் தூண்­டி­யுள்­ளது.\n1930களில் கண்­டியில் வாழ்ந்து பின்னர் தமி­ழகம் சென்­று­விட்ட கவிஞர் சிதம்­ப­ர­நாத பாவ­லரை மலை­யகக் கவிதை ஆளு­மை­களில் முக்­கி­ய­மா­ன­வ­ராக பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி அடை­யாளம் காட்­டு­கிறார். ‘மலை­ய­கத்­திலே இன்றும் வாய்­மொழிப் பாடல்­க­ளுக்கு இட­முண்டு. இந்த பாரம்­ப­ரி­யத்­தி­லேயே இது­வரை வந்த பல மலை­ய­கத்து கவி­ஞர்­களை இனம்­கண்டு சொல்­ல­வேண்டும் போல தெரி­கி­றது. சக்தீ பால ஐயா, குறிஞ்­சித்­தென்­னவன், சிதம்­ப­ர­நாத பாவலர் போன்­றோரின் ஊடே ஒரு வாய்­மொ­ழிப்­பா­ரம்­ப­ரியம் உணர்த்­தப்­ப­டு­கின்­றது என்றே கூற­வேண்டும்’ (தில­கரின் ‘மல்­லி­யப்பு சந்தி’ பின்­னுரை பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி (பக்­xxiv)– பாக்யா வெளி­யீடு 2007).\nமலை­யகக் காந்தி என போற்­றப்­படும் மறைந்த தொழிற்­சங்­க­வா­தியும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஸ்தாப­கத்­த­லை­வ­ரு­மான ஆர் ராஜ­லிங்கம் பற்றி பாவலர் சிதம்­ப­ர­நாதன் எழு­தி­யி­ருக்கும் கவி­தையின் ஒரு பகுதி இவ்­வாறு அமை­கி­றது.\nமலை­யாத உள்­ளத்திற் கெடுத்துக் காட்டாம்\nமனி­தர்­களின் பண்­பாட்டிற் கவனே சான்று\nநிலை­யான கொள்­கை­யிலே வழுவல் இன்றி\nநிற்­ப­திலே இமயம் என்றால் மிகையே அல்ல\nபல­நாடும் சென்­றா­யந்தான் மக்கள் வாழ்வும்\nவித்­த­கனின் திரு நாமம் என்றும் வாழும்\n(‘மாவலி’ - தொழி­லாளர் தேசிய சங்க வெளி­யீடு- 1973 ஆகஸ்ட்)\nமலை­யக மக்­களை நாடற்­ற­வ­ராக்­கிய இலங்கை சட்­ட­வாக்க ஏற்­பா­டுகள் பற்றி தனது கவி­தையில் குறிப்­பிடும் பாவலர் சிதம்­ப­ர­நாதன் அதனை இவ்­வாறு எழு­து­கின்றார்.\nபிறந்­ததும் இங்கே /வளர்ந்­ததும் இங்கே போவது மெங்கே வெளி­யேறி/ இறந்­தவர் போலே நடை­பி­ண­மாகி /இழிவு செய்­வதம் முறை­தானோ\nஎத்­தனை ஆட்சி இயற்­றிய போதும்/எழும்­ப­தற்­கில்லை குடி­நீங்கி… (சங்கு 1962 ஜீன்)\nஎன இலங்கை நாட்டை விட்டு மலை­யக மக்கள் வெளி­யேற வேண்­டிய அவ­சி­ய­மில்லை என பாடி­வைத்­துள்ளார்.\nநாட்டார் பாடல் வடி­வத்தில் இருந்து தமக்­கே­யு­ரிய சுய­பா­டல்­களை எழுதத் தொடங்­கிய மலை­யக கவிதை இலக்­கிய வர­லாற்றில் அவை கவி­தை­களா பாடல்­களா என்ற கருத்து மயக்கம் இருந்தே வந்­துள்­ளது. பாடல் மரபில் இருந்து ஊற்­றெ­டுத்த மலை­யகக் கவிதை இலக்­கிய பாரம்­ப­ரியம் அந்த பாடல் மரபில் இருந்து முழு­மை­யான கவிதை வடி­வத்­துக்குள் வரு­வ­தற்கு மூன்று தலை­மு­றை­களை கடக்­க­வேண்­டி­யி­ருந்­தது உண்­மையே.\nஅந்த வகையில் பாடல்­க­ளாக தமது படைப்­பு­களை எழுதி அச்­சிட்டு விநி­யோகம் செய்த எட்­டி­யாந்­தொட்டை கோவிந்­த­சாமி தேவர், கா.சி.ரெங்­க­நாதன். ஜில்.ஜில், கே.கே.ஜபார், முத­லா­னோரின் பாடல் படைப்­புகள் மிகுந்த முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. இதே போல 1954 ஆம் ஆண்டு ‘இசைத்தேன்’ எனும் கவிதைத் தொகு­தியை கி.மு.நல்­ல­தம்பி பாவலர் வெளி­யிட்­டுள்ளார். கம்­பளைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த இவ­ரது ‘இசைத்தேன்’ 200 ஆம் ஆண்டு அவ­ரது மகன் ஹைதர் அலி யினால் மறு­பி­ர­சுரம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்­த­னி­ஜீவாவின் மலை­யகம் வளர்த்த கவிதை (பக்.20) குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அ.செ.வெள்­ள­சாமியினால் எழு­தப்­பட்ட பல­வர்ண ஒப்­பா­ரியும் பாரத நாட்டுப் பய­ணச்­சிந்தும், மற்றும் பாட்­டா­ளியின் பாடலும், ராசுவின் கணவன் பழ­னியின் மரண தண்­ட­னையும் போன்ற படைப்­பு­களும் இந்த வகை­யினைச் சார்ந்­தன.\nபதுளை யூரி பகு­தியைச் சேர்ந்த பெண் தொழி­லா­ளி­யான (1960களில்) எம்.எஸ்.கிருஸ்­ணம்மாள் மலை­ய­க­மெங்கும் தொழி­லாளர் உரிமை மற்றும் பெண்­வி­டு­த­லையை வலி­யு­றுத்தும் பாடல்­களை எழுதி பாடி­யுள்ளார். இவர் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ் தொழிற்­சங்க தலை­வி­யா­கவும் இருந்­துள்ளார். இவ­ரது பாடல் ஒன்று இவ்­வாறு அமை­கி­றது.\nகரு­ணை­யற்ற முத­லா­ளிமார் காட்­டு­கிறார் குரோத­மதை\nகங்­கா­ணி­மா­ருக்கு அடங்கி….கணக்­குப்­பிள்­ளைக்கு நடுங்கி.. கண்­டிப்­பாக வேலை­செய்தும் கரு­ணை­யில்லை முத­லா­ளிக்கு… (அவ­ரது சிந்­தையை கவரும் சீர்­தி­ருத்த பாடல் தொகுப்­பி­லி­ருந்து –\n(மூலம்: ‘சபதம்’ (சன-மார்ச் 2013) உழைக்கும் பெண்­களின் முன்­ன­ணியின் செய்தி ஏடு) இந்­தப்­பாடல் மூலம் ஒரு தொழி­லாளி தனக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்­து­வித அடக்­கு­மு­றை­க­ளையும் வெளிக்­காட்­டு­கின்றார்.\nஇன்றும் வட்­ட­கொடை பிர­தே­சத்தில் வாழ்ந்­த­வரும் கபாலி செல்லன் என்­ப­வரும் தோட்­டப்­புற பாடல்­களில் அதிக நாட்டம் கொண்­டவர். மலை­யகத் தோட்­டங்­க­ளுக்கு திரு­விழா காலங்­களில் பிர­தம பாட­க­ராக அழைத்­து­வ­ரப்­படும் அவர் அந்த தோட்­டத்தின் இயல்­பு­களை வைத்து பாடல்­களை உட­ன­டி­யாக இயற்­றிப்­பாடும் வல்­லமை பெற்­றவர் (கட்­டு­ரை­யாளர் இவ­ரது பாடல்­களை நேர­டி­யாக கேட்­டி­ருக்­கிறார்). மட்­டக்­க­ளப்பில் இருந்து திரு.மைக்கல் கொலினை ஆசி­ரி­ய­ராகக் கொண்டு வெளி­வரும் மகுடம் சிற்­றி­தழின் மலை­யகச் சிறப்­பி­தழில் (2012 ஒக்-­டிசம்) பேரா­சி­ரியர்.செ.யோக­ராசா கவிஞர் கபாலி செல்லன் கவி­தைகள் - சில குறிப்­புகள் எனும் பதி­வினைச் செய்­துள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. கவிஞர்.கபாலி செல்­ல­னது நம்ப படும் பாடு…­சொல்­லவே வெக்கக் கேடு எனும் பாடல் 1980 களில் தோட்­டத்­தி­ரு­வி­ழாக்­களில் கொடி­கட்­டிப்­ப­றந்த பாடல்.\nஎந்த நாடு நம்ப நாடு\nநம்பி வாழ சொந்த நாடு\nஅனுப்­பி­யி­ருக்கான் சிட்­டிசன் காடு …\nஎனும் பாடல் இன்றும் கூட மலை\nயக தேசியம் குறித்து முன்வைக்கப்படும் ‘வாக்குரிமை’ –‘பிரஜாவுரிமை’ வேறுபாட்டை நான்கே வரிகளில் சொல்லி காட்டிய வலிமை கொண்டது. ‘ஓட்டுரிமை ஒன்று மட்டும் கிடைச்சிருக்கு… ஓட்டு போட்ட மறு கிழமை பம்பர மாட்டம்…நம்ம கதி பம்பரமாட்டம்’……. சட்டம் போட்டு நசுக்கிறாங்க திட்டம் போட்டு வதைக்கிறாங்க… என ஆளும் வர்க்கத்தினர் மலையக மக்களுக்கு தமது நலனுக்காக வாக்குரிமையை மாத்திரம் வழங்கியிருப்பதையும் மக்கள் நலனுக்கான பிரஜாவுரிமை வழங்கப்படாததையும் எளிய பாடல் மூலம் பாடி வைத்தவர் கபாலி செல்லன். இவரது பாடல்கள் முழுமையாக நூலுருப் பெறவெண்டியதன் தேவை யை பேராசிரியர்.செ.யோகராசா தனது குறிப்பிலே வலியுறுத்தியுள்ளார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/11/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2020-12-02T00:47:41Z", "digest": "sha1:P4LRRNS2IW4LTZOFH44WLVZI4FAURLOA", "length": 7161, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "யாழ்.பூநகரி கிராம சேவை உத்தியோகத்தரின் முகம் சுழிக்கும் செயல்! | Netrigun", "raw_content": "\nயாழ்.பூநகரி கிராம சேவை உத்தியோகத்தரின் முகம் சுழிக்கும் செயல்\nயாழ்.பூநகரியில் பெண் ஓருவர் கிராம சேவை உத்தியோகத்தருடன் தகாத முறையில் இருந்த போது சிக்கியுள்ளார்.\nபூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர், தான் பணி செய்யும் காரியாலயத்தில் பணி நேரம் முடிந்த பின் தன்னுடன் வேலைசெய்யும் சக பெண் உத்தியோகத்தரை அழைத்து வந்து காரியாலயத்தில் தகாத முறையில் ஈடுபடுவதை வழமையாக கொண்டு இருந்துள்ளார்.\nஇதனை அவதானித்த மக்கள் ஒரு சில தினங்களிற்கு முன்னர் கிராம சேவகர் பெண் ஒருவருடன் இருப்பதை அவதானித்து கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nஇதன் போது இருவரும் நடத்தைப் பிறழ்வான கோலத்தில் இருக்கும்போது கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.\nஇதில் கிராம சேவகர் பெண் உத்தியோகத்தரை விட்டு தப்பி ஓடிவிட்டார். பெண் உத்தியோகத்தர் மக்களிடம் அகப்பட்டு தர்ம அடியும் வாங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஇதேவேளை குறித்த பிரதேசம் முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது பலரும் வியக்கும் வகையில் மதிப்புடன் இருந்த நிலையில், மக்களை வழிநடத்தும் அரச அதிகாரிகளே இப்படி செயற்படுவது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது\nPrevious articleசூரரை போற்று படத்தை பார்த்துவிட்டு காமெடி நடிகர் வடிவேலு கூறிய பாராட்டு.\nNext article3 எம்.பிக்களுக்கு சபைக்கு வர தடை\nபூனம் பாஜ்வா வெளியிட்ட போட்டோவால், ரசிகர்கள் உருக்கம்.\nயாஷிகாவுக்கு ரசிகரின் இரட்டை அர்த்த கமெண்ட்.\nபிரபல இயக்குநரை பைத்தியக்காரன் என திட்டிய இளையராஜா\n எலும்புக்கூடுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை..\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா… முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nரஜினியின் தளபதி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த முக்கிய நடிகர், வெளியான ரகசிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/search/label/Teacher", "date_download": "2020-12-02T00:48:17Z", "digest": "sha1:4RCN63NASIVWW4S65QXZ5Y3WVM47XQEH", "length": 10061, "nlines": 222, "source_domain": "www.tamilaruvi.in", "title": "Tamilaruvi", "raw_content": "\nBreaking News: 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nBreaking News 16 மாவட்டங்களுக்கு நாளை தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு நிவர் …\nபோராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் ஆப்சென்ட்- பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை\nபள்ளி கல்வித்துறை எச்சரிக்கை - போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் ஆப்சென்ட்\u0000\u0000…\n2021ம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்புகளின் விபரம்\nஜனவரி 13.01.2021 – புதன் – போகி 24.01.2021- ஞாயிறு –கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் …\nஇந்த மாதம் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் என்னென்ன\nகரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்ட பொத…\n40 வயதுக்கு மேலானவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது\nபள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான வயது வரம்பு குறைக்கபட்ட…\n10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை இரு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டம்\nதமிழக பாட திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை இரு மாதங்கள்…\n1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை\n1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்க…\n2020-21ஆம் ஆண்டில் அரசு ஊழியர் பொது இடமாறுதலுக்குத் தடை- தமிழக அரசு\n2020-21ஆம் ஆண்டில் அரசு ஊழியர் பொது இடமாறுதலுக்குத் தடை- தமிழக அரசு ஆணை. சி…\nபள்ளிக்கல்வியில் 40 சதவீத பாடங்கள் குறைக்க நிபுணர் குழு பரிந்துரைத்ததாக தகவல்\nபள்ளிக்கல்வியில் 40 சதவீத பாடங்கள் குறைக்க நிபுணர் குழு பரிந்துரைத்ததாக தகவல்\u0000\u0000\u0000…\nதேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது\nசென்னை: டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்கள் மீண்டும் த…\nகல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு, ஆன்லைன் வகுப்பு\nதமிழகத்தில் முதன்முறையாக, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளை…\nதமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக தலைமை செயல்கத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nதமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக தலைமை செயல்கத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோ…\nBreaking News, டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை...\nBreaking News, டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று ( 10.08.2020 ) காலை …\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( 10.08.2020 ) காலை 09.30 மணிக்கு வெளியீடு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று ( 10.08.2020 ) காலை …\nமாணவர்கள் சேர்க்கைக்கான எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது\nகொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வரும் ஆகஸ்ட…\nசெப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதி - மத்திய அரசு ஆலோசனை\nசெப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்க…\n16ம் தேதி 9,10,11,12 மாணவர்களுக்கு பள்ளி திறக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/scorpio/", "date_download": "2020-12-02T00:14:47Z", "digest": "sha1:Q7GDQNF4APE4M3KYSFO5LHSFT4SRXHML", "length": 3739, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "scorpio – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமீனாட்சி தமயந்தி\t Apr 25, 2016\nபிரபல கார் தயாரிக்கும் நிறுவனமான மஹிந்திரா தற்போது ஸ்கார்ப்பியோ எஸ்யூவி என்ற புது வகை காரினை தயாரித்து வழங்கியுள்ளது. இது முற்றிலுமாக Scorpio S10 என்ற உயர்தர வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலையினை ரூ 13,07 லட்சம்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின���னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=3701", "date_download": "2020-12-02T00:50:19Z", "digest": "sha1:ODYFODS6HCLDM4CQS3MR3XEXEXNLL525", "length": 2321, "nlines": 9, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\n3D படத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய நவோதயா அப்பச்சன் மீண்டும் ஒரு 3D படத்தோடு குழந்தைகளை குது கலப்படுத்த வருகிறார். 'மைடியர் குட்டிச் சாத்தான்' சென்ற தலை முறை குழந்தைகளை வசீகரித்தது. இப்போது வசியம் செய்ய வரு பவன் 'மெஜிசியன்'\nபடத்தின் பெரும்பகுதி நியூ யார்க் நகரில் உருவாகியுள்ளது. உலகவர்த்தக மையக் கட்டிடத்தைப் படத்தில் பிரதானமாகக் காட்ட யோசித்துக் கொண்டிருந்த படக்குழுவினருக்கு, அது தாக்குதலுக்கு ஆளாகி தரைமட்டமானதில் கூடுதல் அதிர்ச்சி\n அவ்வளவு பெரிய கட்டிடம் தரைமட்டமானதை முதன்முதலாகப் படம் பிடித்துவந்த இந்தியக் குழுவாக இருப் போம்'' என்று படக்குழுவை வழி அனுப்பி வைத்தராம் அப்பச்சன்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்தியாவின் தலைசிறந்த மாயஜால வித்தகராக இப்படத்தில் நடிக்கிறார்.\nஅப்பச்சனின் இளயமகன் ஜோஸ் இயக்கும் படம் இது.\nஅஸ்வினி கெளல் ஒளிப்பதிவு செய்கிறார். இசை ஜெகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21518", "date_download": "2020-12-02T01:06:35Z", "digest": "sha1:PPSMQHYQLHAYAPAYSHSJNRD2K4L4PUJD", "length": 11727, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "Androstenedione hormone in excess-irregular periods | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇதை பற்றி எதுவும் தெரியாது ஆனால் நான் சொல்ல விரும்புவது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஸ்ட்ரிக்டாக ஃபாலோ பண்ணுங்க.அதாவது ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடுவது,கொழு���்பு எண்ணை உணவுகளை குறைப்பது,நிதானமாக மென்று சாப்பிடுவது,தேவைக்கு உடற்பயிற்ச்cஇ உழைப்பு,நேரத்துக்க்கு தூங்க போய் நேரத்துக்கு எழுவது,யோகா இதன் மூலம் உங்க ப்ரச்சனை மாறுமோ இல்லையோ ஆனால் இதற்கு மேலும் ப்ரச்சனை பெரிசாகாமல் இருக்க உதவும்.\nமுதலில் இதுபற்றிய பயம் அல்லது தன்னம்பிக்கை இழப்பதை விடுங்க..எத்தனையோ பேருக்கு பல பல ஹார்மோனல் இம்பேலன்ஸ் ப்ரச்சனை இருக்கு..யோகாவால் ஒரு நல்ல சதவிகிதம் வரை கட்டுக்குள் கொண்டு வர முடியும்..மற்றது உங்க மருத்துவர் சொன்னபடி செய்யலாம்..திருமணமானால் எனக்கு தெரிந்து ஹார்மோன்ஸ் அதுக்கும் இதுக்கும் தாவி விளையாடி தான் கேட்டிருக்கிறேன்.\nஇப்போ நீங்க சின்ன பொண்ணு தான் என்று நினைக்கிறேன் இதை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் அதே சமயம் சொன்ன ட்ரீட்மென்ட் எடுக்காமலும் விட வேண்டாம்..அக்குபன்க்சர் பாத்திருக்கீங்களாநல்ல அக்குபன்க்சர் ஸ்பெஷலிஸ்டிடம் போனால் சில பெரிய ப்ரச்சனைகள் தூசு போல் போய்விட்ட சம்பவங்களும் உண்டு\nஹலோ நீங்கள் கண்டிப்பாக இப்பொழுதே ஒரு யோகா மாஸ்டரிடம் சென்று யோகா கற்றுக்கொள்ளுங்கள். யோகா இதற்கு சரியான தீர்வு மற்றும் நிரந்தர தீர்வு. இதை தொடர்ந்து செய்வதால் சுரப்பிகள் அனைத்தும் மிக சரியாக தூண்டப்பட்டு அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். இது அனுபவத்தில் நான் கண்டது. இதை விடாமல் தொடர்ந்து செய்வதன் மூலம் உடலுக்கு தேவையான சக்தி மற்றும் தன்னம்பிக்கை அனைத்தும் கிடைக்கின்றது. அதுவும் பெண்களுக்கு யோகா ஒரு வரபிரசாதம். யோகா தொடர்ந்து செய்யுங்கள் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.\nயோகா நன்கு தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ளலாம். முதலில் warm up செய்து கொண்ட பின் முறையாக செய்யவும். இதில் மூச்சு விடும் முறை முக்கியம். எனக்கு தெரிந்த ஆசனம்\nமுதலில் நின்ற நிலையில் செய்ய வேண்டும். உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையில் செய்யணும்.\nஹலாசனம், சர்வாங்காசனம், உச்சடாசனம் இதுபோன்று நிறைய இருக்கு. பெண்களுக்கு irregular periods சரி பண்ணும்.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/kumar-sangakkara-could-not-believe-dinesh-karthik-amazing-of-ben-stokes-in-kkr-vs-rr-match-in-ipl-2020-qj5u6w", "date_download": "2020-12-02T00:18:13Z", "digest": "sha1:P5GUTS4SIRYBHF2PKNA6BR2EUVYHBCWP", "length": 13605, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பென் ஸ்டோக்ஸ் மட்டுமல்ல; நம்மளால கூடவே நம்ப முடியல..! சங்கக்கராவையே வியக்கவைத்த டிகேவின் கேட்ச்.. வீடியோ | kumar sangakkara could not believe dinesh karthik amazing of ben stokes in kkr vs rr match in ipl 2020", "raw_content": "\nபென் ஸ்டோக்ஸ் மட்டுமல்ல; நம்மளால கூடவே நம்ப முடியல.. சங்கக்கராவையே வியக்கவைத்த டிகேவின் கேட்ச்.. வீடியோ\nதினேஷ் கார்த்திக்கின் கேட்ச்சை கண்டு உலகின் தலைசிறந்த ஆல்டைம் விக்கெட் கீப்பர்களில் ஒருவரான குமார் சங்கக்கராவே மிரண்டுவிட்டார்.\nஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் இன்னும் இரண்டே போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், இதுவரை பிளே ஆஃபிற்கு ஒரேயொரு அணி(மும்பை) மட்டுமே முன்னேறியுள்ளது. இன்னும் 3 இடங்களுக்கான வாய்ப்புகள் ஓபனாகவே உள்ளது. அந்தளவிற்கு இந்த சீசன் சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது.\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று கேகேஆரும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, மோர்கனின் அதிரடியான பேட்டிங்கால்(35 பந்தில் 68 ரன்கள்), 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது.\n192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 131 ரன்களுக்கு சுருட்டி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கேகேஆர் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து நேரடியாக 4ம் இடத்திற்கு(14 புள்ளிகள்) முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.\nஇந்த போட்டியில் பாட் கம்மின்ஸ் அருமையாக வீசி ஸ்டோக்ஸ், உத்தப்பா, ஸ்மித், ரியான் பராக் ஆகிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். செம ஃபார்மில் மும்பை அணிக்கு எதிராக சதமும், பஞ்சாப்புக்கு எதிராக அதிரடி அரைசதமும் அடித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்த மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸை, இந்த போட்டியில் சோபிக்கவிடாமல் வீழ்த்தினார் கம்மின்ஸ்.\nஸ்டோக்ஸை 18 ரன்களுக்கு கம்மின்ஸ் வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் நின்று ஆடியிருந்தால், போட்டி தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் அதற்கு கம்மின்ஸ் அனுமதிக்கவில்லை. ஸ்டோக்ஸின் விக்கெட் கம்மின்ஸுக்கு மட்டும் சொந்த��ல்ல. கம்மின்ஸை விட அந்த விக்கெட்டுக்கு மிக முக்கிய காரணம் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான்.\nகம்மின்ஸ் வீசிய பந்து, ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை விட்டு நன்கு விலகிச்சென்றது. அசாத்தியமாக டைவ் அடித்து காற்றில் பறந்தபடியே அந்த கேட்ச்சை ஒற்றை கையில் பிடித்தார் தினேஷ் கார்த்திக். அதுவும், பந்து கையில் சிக்கவில்லை. க்ளௌவில் தான் சிக்கியது. காற்றில் டைவ் அடித்து விழுந்தபோதும், சரியாக கையில் சிக்காமல் க்ளௌவில் சிக்கிய பந்தை விட்டுவிடாமல் அருமையாக பேலன்ஸ் செய்து பிடித்தார் தினேஷ் கார்த்திக். அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.\nஅந்த கேட்ச்சை கண்டு வியந்த வர்ணனையாளரும் ஆல்டைம் சிறந்த கீப்பர்களில் ஒருவருமான சங்கக்கரா, பென் ஸ்டோக்ஸால் இதை நம்பமுடியவில்லை. ஸ்டோக்ஸால் மட்டுமல்ல; கமெண்ட்ரி பாக்ஸில் இருக்கும் நம்மால் கூடத்தான் என்றார்.\nதினேஷ் கார்த்திக் பறவை போல பறந்து அந்த கேட்ச்சை பிடித்ததாக இர்ஃபான் பதான் டுவிட்டரில் பாராட்டியிருந்தார்.\n\"டீம்ல ஆல்ரவுண்டர் இல்ல அண்ணன் கிருனால் வீட்ல தான் இருக்கான் அவன செலெக்டர்ஸ் எடுக்கல\" கடுப்பில் ஹார்டிக்..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\n#AUSvsIND கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வ�� கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2020/06/29/flower-is-tamil-flowers-in-tamil-nadu-and-tamil-people-11/", "date_download": "2020-12-01T23:39:13Z", "digest": "sha1:WLQKEYHZV2GT3BZG23XJ4QGHVXLM3XKL", "length": 9921, "nlines": 86, "source_domain": "virgonews.com", "title": "தமிழுக்கும் மலரென்று பேர் – 11. : பூக்களை பற்றிய அரிய தகவல்கள்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nஇலக்கியம் கட்டுரைகள் செய்திகள் தமிழ்நாடு\nதமிழுக்கும் மலரென்று பேர் – 11. : பூக்களை பற்றிய அரிய தகவல்கள்\nநமக்கு தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும், அறியாமலும் பூக்களை பற்றிய அரிய தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில வியப்பையும் தருகின்றன.\nஅத்தி மற்றும் ஆல மரத்தின் பூக்களை பார்க்க இயலாது. பலா மரத்தின் பூக்களும் கண்ணுக்கு தெளிவாக புலப்படுவதில்லை.\nமலரும் உண்டு, பெயரும் உண்டு ஆனால் இதுதான் என்று அறிய முடியாத நிலையில் சுள்ளி மற்றும் பாங்கர் மலர்கள் உள்ளன.\nஅனிச்ச மலரும், காவிதி மலரும் விளக்கம் அறிய இயலா மலர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.\nநெருஞ்சி, இருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி , முருங்கை ஆகிய பூக்களை மக்கள் அதிகம் விரும்புவதில்லை. எந்த ஒலியும் இல்லாத நள்ளிரவில் நொச்சி பூங்கொத்து விழும்.\nகோங்கு பூக்கள் தனிப்பூவாக பூத்திருப்பதை பார்க்கும்போது, விளக்கு வரிசையை போல இருக்கும். காற்றில், அதன் மலர்கள் காம்பில் இருந்து, கழன்று விழுவதை பார்க்கும்போது, நெருப்பு சுடரை விட்டெறிவது போல தோன்றும்.\nஇலுப்பை பூ இனிப்பு தன்மை மிக்கது. அதனால், கரடிகள் மரத்தின் மீது ஏறி, இலுப்பை பூக்களை உண்ணும். வேப்பம் பூவை உண்ட வவ்வால், கசப்பு சுவை நாவில் இருந்து அகல, இலுப்பை பூவை உண்ணும்.\nமயிலை மலர் என்பது மயிலைக் காளையை போல, கரு-வெண்மை நிறத்தில் இருக்கும் பூவாகும். இது நள்ளிரவில் பூத்து மணம் பரப்புவதால், நள்ளிருள் நாறி எனப்பெயர் பெற்றது.\nவெண்மை நிறத்தில் பூத்து குலுங்கும் முசுண்டை மலர், பீர்க்கம் பூ போலவே இருக்கும். கூதிர் காலத்தில், மழை நின்ற பின்னர், முசுண்டை பூக்களை பார்த்தால், விண்மீன்கள் பளிச்சென்று தெரிவது போல இருக்குமாம்.\nபூக்களை பற்றிய செய்திகள் அணித்துமே நாசிகளில் புகுந்த நறுமணமே. ஆனாலும், அவற்றின் அடுத்த தன்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா\nஅதற்கு முன், சங்க இலக்கியங்களில், மகளிருக்கும், இன்ன பிறவற்றுக்கும் உதாரணமாக கூறப்பட்டுள்ள பூக்கள் சிலவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். (தொடரும்).\n← தமிழுக்கும் மலரென்று பேர் – 10 : சங்க இலக்கியங்கள் சொல்லும் மலர் மருத்துவம்\nதமிழுக்கும் மலரென்று பேர் – 12 : உவமைக்கு உட்படுத்தப்பட்ட பூக்கள்\nதமிழுக்கும் மலரென்று பேர் – 3 : தேவலோக மலர்கள்\nமாவட்ட செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை: விக்கிரவாண்டியில் திமுகவை பிரித்து மேயும் வன்னியர்கள்\nமுட்டையை தலையை சுற்றி உடைப்பது சகல தோஷ நிவர்த்தி: ஜோதிடர் நெல்லை வசந்தன்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=94911", "date_download": "2020-12-02T01:09:42Z", "digest": "sha1:4762XP6EQ4GADUH5OI7YRGDO5PXFSQPI", "length": 29959, "nlines": 332, "source_domain": "www.vallamai.com", "title": "சேக்கிழார் பா நயம் – 61 (நீதி மாதவர்) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசேக்கிழார் பா நயம் – 61 (நீதி மாதவர்)\nசேக்கிழார் பா நயம் – 61 (நீதி மாதவர்)\nசுந்தரர் முன் காட்சியளித்த இறைவன் திருவடிச் சிறப்புகளுள் அடுத்து அவற்றின் திருவருள் தன்மைகளைக் கூறுகிறார்.\nநீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன\nவேதி யாதவர் தம்மைவே திப்பன\nசோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய\nவாதி மாலவன் காணா வளவின.\nபொருள்: “நீதியில் நிற்கும் தவமுடையார்களது மனத்திலே ஒளி வீசி விளங்குவன; அறியாதவர்களையும் அறிவித்துத் திருத்துவன; ஒளிப்பொருள்களுக் கெல்லாம் ஒளிகொடுத்து அவற்றின் மேலும் எழுந்து விளங்கும் ஒளியாயுள்ளன; ஒரு காலத்துததோன்றும் இயல்பினராகிய மாலினாலே காணமுடியாத அளவையுடையன;\nமற்ற எளிய மக்களின் உள்ளத்தில் விளக்கமின்றி இறைவன் திருவடிகள் இருக்கும். ஆனால் எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன் திருவடிகள் சிவபிரான் அருளிய ஆகம ஒழுக்கமும் தவமாகிய சிவபூசையும் உடைய சிறந்த அடியார்களின் நெஞ்சிலே நீங்காது நிலைத்து நிற்கும். இதனைத் தேவாரம்,\n‘’கற்றாரின் உற்று ஓரும் காட்சியானை’’ என்றும்,\n‘’கற்பவர் விழுங்கும் கற்பகக் கனியை ‘’ என்றும் கூறுகின்றது.\nதிருவருள் நிலையை அறியாது மலமாயையுள் அழுந்திக் கிடப்பவர்கள் கேவலர் எனப்படுவர். அவர்களை திருவருளால் அறிவு பெறும் நிலைக்கு இறைவன் உயர்த்துவார். இத்தகையோர் சகலர் எனப் பெறுவர். இதனை வேதித்தல் என்பார்கள். வேதித்தல் = வேறுபடுத்துதல். தெரிந்து பூசிப்போரிடத்துப் பொலிந்து, த��ரியாது வாளா கிடப்போரை அறிவித்தும் அருள் செய்வன இரண்டு பாதங்கள் ஆகும்.\n“மற்றவரறியா மாணிக்க மலையை“ முதலிய திருவாக்குக்கள் இதனை விளக்கும். வேதிப்பன – என்பதற்குப் பேதிக்கச் செய்வன – மாற்றுவன – என்றுரைத்தலுமாம். மாற்றுவது வேதி எனப்படும். இது தரிசவேதி – பரிச வேதி என் இருவகைப்படும். என்றது காண்க.\nஆணவத்திற் கட்டுண்டுகிடப்போரை அதிலிருந்து பரிசம் – நோக்கு – பாவனை முதலிய தீக்கைகளால் மாறச் செய்வன. பரிசத்தாலே கட்டுநீங்கும் கோழி முட்டையும், பார்வையால் நீங்கும் மீன்முட்டையும், பாவனையால் (நினைவினால்) நீங்கும் ஆமை முட்டையும், இவற்றிற்கு உதாரணங்களாகக் கூறுப.\nஇப்பாடலில் சோதியாய் எழும் சோதி என்பது, சூரியன், சந்திரன் , விண்மீன்கள் , அக்கினி மற்றும் விளக்குகளில் தோன்றும் எல்லா ஒளிகளையும் குறித்தது. இவை தாமே ஒளிகொடுப்பன அல்ல. இவற்றுள்ளே நின்று ஒளிகொடுப்பவன் இறைவன். அவன்பிறிதொன்றினானன்றித்தானே ஒளியுடையவன்;ஆதலின்சுயஞ் சோதியாவன். அவனை ஒளியுருவுடையவனாகவே நினைப்பது சிவாகமங்களின்றுணிபு.\nசிவபூசை விதியில் சூரிய பூசையிலே சூரியமண்டலத்திடையில் விளங்கும் ஒளியுருவனாகிய சதாசிவ மூர்த்தியைப் பூசிக்கும் முறை சைவாசாரியர்களிடம் உண்டு. இச்சோதியை, சோதிகளிலே மிகுந்த சோதி என்றும்,சோதிகளுக்குள்ளே நின்று அவற்றிற்கு ஒளிதரும் சோதி என்றும் கொள்க. “ஒளியா யொளியதன் ஒளி“ என அடுக்கிக் கூறுவதுங் காண்க. மும்மலங்களுக்கு சடமாயொழியவே, அவைகளினின்றும் நீங்கிச் சுத்தமாய் மேம்படும் ஆன்ம ஞானவொளியுடன் ஒளியாகி அதனை விளக்குவன.\n“சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே“ – சித்தியார்.\n“ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகனுருவங்கண்டு“ – கந்தர் அலங்காரம்.\nஇப்பாடலில் ஆதிமாலவன் காணா அளவின என்பது – பன்றியாய்ச் சென்று திருவடி தேடிக் காணாதவர் திருமாலே யாதலானும், இங்குக் கூறுவது அந்தப் புண்டரீகப் பதமேயாதலாலும் மாலவன் என்ற பாடமே சிறந்ததாம். ஆதி – தொடக்கம் – தோன்றுதல். “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே“ என்றபடி இறைவன் ஒருவனே ஆதியும் அந்தமுமில்லாதவன்; அநாதியாயுள்ளவன். தமக்கு ஒரு ஆதியை – தொடக்கத்தை – உடையார் அநாதியை அறியார். ஆதலின் ஆதி மாலவன் காணா அளவின என்றார். “ஆதியுமந்தமுமல்லா வரும்பெருஞ் சோதி“ என்பது திருவாசகம். பெருஞ் சோதியேயாயின���ம் சிலர் காணப்பெறாமலிருப்பது அவர்களது பக்குவக் குறையிலேகாண்க. “சோதியேசுடரேசூடரேசூழொளி விளக்கே“ என்ற திருவாசகமும்காண்க. சோதியாய் எழும் மூன்று சோதியும் இறைவனது மூன்று கண்களாம். கண்கள் கருவிகளேயாதலின் இவற்றுள்ளே உயிரின் செயல் கலந்தாலன்றி இவைகட்குச் செயல் இல்லை. இம்மூன்றினுள்ளும் உட்சோதி யாயிருந்து இறைவன் அவற்றிற்கு ஒளி தருவன் என்பதும் குறிப்பு. கறுத்தனவாயினும் சிவந்தன; பொலிந்தனவாயினும் வேதிப்பன; சோதியவாயினும் காணா வளவின; என அணிபெறத் தொடர்ந்து துதித்த சுவையும் காண்க. வேதிப்பன – என்ற கருத்து\n“குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன“ என்ற திருவிருத்தத்திலும், மாலவன் காணா- என்ற கருத்து “கருடத் தனப்பாகன் காண்டற் கரியன“ என்ற திருவிருத்தத்திலும் அப்பர் பெருமான் அருளியமை காண்க. சோதிய – என்பது “சோதியாய் நிறைந்தான் சுடர்ச்சோதியுட் சோதியான்“ என்ற திருஞான சம்பந்த நாயனார் தேவாரத்துட் காண்க. இனி முழுப் பாடலையும் படித்துணர்வோம்,\nநீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன\nவேதி யாதவர் தம்மைவே திப்பன\nசோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய\nவாதி மாலவன் காணா வளவின\nஆகவே சிவபூசை செய்யும் தவமுடையோர் நெஞ்சில் பொலிவதும், கேவலமலத்துட் கிடந்தோரைச் சகலராக்குவதும், ஒளிகள் அனைத்தையும் கொண்ட பேரொளிப் பிழம்பாய் நிற்பனவும், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியும் இறைவன் திருவடிகளே என்று சுந்தரர் கண்டு கூறியதைச் சேக்கிழார் கொண்டு கூறுகிறார்.\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி\nகல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்;\nபணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி – 620 002 (36- ஆண்டுகள் – 2001 பணி நிறைவு)\nஇலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல்\nசிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்\n1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98\n2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்)\n3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்)\n4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை\n5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம்\n6. பாரதி ப��ிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம்\n7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம்\n8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் பேரவை, உரத்த சிந்தனை)\n9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம்.\n10. தமிழ் இலக்கிய சேவாரத்னா – 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் )\nஎழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்)\n2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா)\n3. மொழியும் பொருளும் (மணிவிழா)\n4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004\n5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்)\n6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு)\n7. பாரதியின் பேரறிவு 2011\n8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை)\n9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்)\n10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்)\n11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்)\n12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும்\nசொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா..\nசொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.\nRelated tags : சேக்கிழார் திருச்சி புலவர் இராமமூர்த்தி\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 4\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 5\nதி. இரா. மீனா 8. “எனக்கு இங்கொரு கணவன் அங்கொரு கணவன் என்றிருக்க முடியாது உலகவாழ்க்கைக்கு ஒருவன் ஆன்மீக வாழ்க்கைக்கு ஒருவன் என்றிருக்க முடியுமா\nநாலடியார் நயம் – 9\nநாங்குநேரி வாசஸ்ரீ 9. பிறர் மனை நயவாமை பாடல் 81 அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால் நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம் நம்பற்க நாணுடை யார்\nசேக்கிழார் பா நயம் – 39\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி தில்லையின் எல்லையிலே நின்ற சுந்தரர் , திருக்கோயிலுக்குள் நுழையத் தலைப்பட்டார்.அங்கேவந்தவருக்குஅன்னம்பாலிப்பும்,குடிக்கத்தக்க குளிர்நீரும் வழங்கும் சாலைகள் மிகுந்த, உலகி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்க��ி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118421/", "date_download": "2020-12-01T23:36:24Z", "digest": "sha1:KJZKVEKNXKHXRTBJABLT5CQZ5CMMBVHU", "length": 12859, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "மியன்மார் சிறையிலுள்ள இரு பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மார் சிறையிலுள்ள இரு பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு\nபத்திரிகை உலகின் மிகவும் உயரிய புலிட்ஸர் பரிசுக்கு மியன்மார் உள்நாட்டுப் போர் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பத்திரிகையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nமியன்மாரின் ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்ற நிலையில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.\nஅத்துடன் அங்குள்ள சோதனைச் சாவடிகளின் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை அதிகரித்ததன் காரணமாக சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான பங்களாதேசில் அகதிகளாக சரணடைந்துள்ளனர்\nஇந்தநிலையில்;, ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையையும் மீறி ரொய்ட்டரஸ் பத்திரிகையாளர்களான வா லோன், யாவ் சோய் ஊ ஆகிய இருவரும்அங்கு சென்று சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட , மனித உரிமை மீறல்களை வெளியுலகத்துக்கு கொண்டுவந்திருந்ததனையடுத்து கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்\nஇவர்களுக்கு எதிரான வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்க ரொய்ட்டரஸ் செய்தி நிறுவனம் சர்வதேச அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்நிலையில், பத்திரிகை உலகின் மிகவும் உயரிய புலிட்ஸர் பரிசுக்கு சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள வா லோன் மற்றும் யாவ் சோய் இருவரும் தேர்வாகியுள்ளனர்.\nசர்வதேச அளவில் பத்திரிகையுலகில் 21 பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் தகுதியான நபர்கள் இந்த புலிட்ஸர் பரிசுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பதக்கத்துடன் 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsசிறையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு மியன்மார் ரக்கினே ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை\nராஜஸ்தானை 12 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது\nதிறப்பைக் கையில் வைத்துக்கொண்டு பூட்டிய கதவில் தொங்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதா\nமேலும் நால்வா் உயிாிழப்பு December 1, 2020\nமன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர் December 1, 2020\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்க���் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-12-02T00:07:37Z", "digest": "sha1:4APTA3VK3E4LOTN5A3MTTTFWL6MYLB7O", "length": 6096, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "கடவுளான |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nமுழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்\nஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெற முழுமுதற் ;கடவுளான விநாயகப் பெருமானின் ;அருள்தேவை.அதனால்தான்,எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்திலும் ;கணபதி ;பூஜை ;செய்கிறோம் . 'வி' என்றால் 'இல்லை'.'நாயகன்' என்றால் 'தலைவன்' ...[Read More…]\nSeptember,4,16, —\t—\tஅருள் தேவை, கடவுளான, சதுர்த்தி, விநாயக சதுர்த்தி, விநாயகப் பெருமானின், விநாயகர் சதுர்த்தி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nவிநாயகர் வழிபாடும் , சில நடைமுறைகளும்\nவிநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் \nசெங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் ச ...\nதமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி � ...\nவிநாயகர்சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்� ...\nவிநாயகர் சதுர்த்தி தேசபக்தியும், தெய���� ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1886", "date_download": "2020-12-01T23:32:12Z", "digest": "sha1:47SUNH5XYBGOP2B3NVNXDAIVQQI3IYJK", "length": 8564, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Tamilar Thathuvam - தமிழர் தத்துவம் » Buy tamil book Tamilar Thathuvam online", "raw_content": "\nதமிழர் தத்துவம் - Tamilar Thathuvam\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : தேவ. பேரின்பன் (Theva Perinpan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள் தமிழில் இலக்கிய வரலாறு\nமருத்துவச் சித்தர்கள் பொருள் முதல்வாதிகள் என்பதை நிலைநாட்டி, அந்த மருத்துவச் சித்தர்களுடைய நூல்களும் மயக்கம் தரும் பல மறைபொருள்களை நிரம்பக் கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கிறது. இந்நூலில் இடம் பெறும் பனிரெண்டு அத்தியாயங்களில் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்துள்ள தத்துவச் சிந்தனைகளின் வரலாற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார்.\nஇந்த நூல் தமிழர் தத்துவம், தேவ. பேரின்பன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேவ. பேரின்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇன்றைய மார்க்சியம் - Indraya Marxiyam\nதற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் - Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam\nஇன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்\nஉலக மயத்தின் சித்தாந்தப் போராட்டம் - Ulaga Mayathi Sithaantha Poraattam\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - Communist Katchi Arikai\nகார்ல் மார்க்ஸ் - Karl Marx\nகாந்தியடிகளின் இறுதிச் சோதனை - Gandhiyadigalin Iruthi Sothanai\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nபுறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்\nஅய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்\nதிருக்குறள் . இனிய எளிய உரை\nஔவையார் (சமுதாயத் தொண்டு உலகளாவிய பார்வை)\nஅமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை மூலமும் உரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகால்நடை மருத்துவர் - Kaalnadai Maruthuvar\nஇலக்கியத் தென்றல் - Ilakiya Thendral\nகடைசி நாட்களில் புதுமைப்பித்தன் - Kadaisi Natkalil Puthumaipithan\nஇந்துத் தத்துவ இயல் - Inthu Thathuva Iyal\nபொருளாதாரிகளுக்கான அடிப்படை புள்ளியியல் - Porulatharikalukkana Adipadai Pullial\nபுரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - PuratchiKavignar Paaplo Neruda\nஇன்குலாப் ஜிந்தாபாத் - Inkulai Jinthabath\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/101", "date_download": "2020-12-02T00:39:57Z", "digest": "sha1:NM44PDG6MPT2TJKJPDJZWSKRKHLOBGSQ", "length": 4959, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/101\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/101\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/101 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:சாயங்கால மேகங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாயங்கால மேகங்கள்/14 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாயங்கால மேகங்கள்/15 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/index.html", "date_download": "2020-12-01T23:39:22Z", "digest": "sha1:JUKZEJUY3TBLUPQE75QI44JQBKIVJN57", "length": 37755, "nlines": 999, "source_domain": "www.chennailibrary.com", "title": "இணைய தமிழ் நூலகம் - சென்னை நூலகம் - Online Tamil Library - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | ��ள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (01-12-2020) : திருநெல்லையந்தாதி\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nமாணிக்கக் கங்கை - 22\nஜகம் புகழும் ஜகத்குரு - 3\nசர்மாவின் உயில் - 1-1\nரோஜா இதழ்கள் - 3\nகாதலும் கல்யாணமும் - 22\nஅலைவாய்க் கரையில் - 7\nமருதியின் காதல் - 13. விடுதலை\nபஞ்சும் பசியும் - 1\nபொய்த்தேவு - 1-15. கல்யாண விமரிசை\nபுதிய சிறகுகள் - 10\nகூட்டுக் குஞ்சுகள் - 17\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nஇருவர் எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nநலம், நலம் அறிய ஆவல்\nசிலையும் நீயே சிற்பியும் நீயே\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியி��் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்மு���லுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், அவன் தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது. - ஃபிராய்ட்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2012/07/", "date_download": "2020-12-01T23:26:01Z", "digest": "sha1:DZDRBHU3KO6HCEIR3BF3IXZYXJCTAHQH", "length": 120939, "nlines": 499, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: ஜூலை 2012", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 29 ஜூலை, 2012\n‘பாட்டி வைத்தியம்’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘வைத்திய’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும், நல்ல அனுபவசாலி ‘‘அலோபதியில எத்தனை மருந்து வந்தாலும், அவசரத்துக்கு நம்ம கை வைத்தியம் மாதிரி வரவே வராது’’ என்று அழுத்தமாக சொல்லும் அவரது எளிமையான குறிப்புகள் ஆரம்பமாகின்றன.\nகிணறு வெட்ட பூதம் கிளம்புறாப்ல, சின்ன பிரச்னைக்கு கண்ட கண்ட இங்கிலீஷ் மருந்தைச் சாப்பிட்டு, அதனால புதுசு புதுசா வியாதிகளை வரவழைச்சுக்கக் கூடாது.\n‘ஆயிரம் வியாதிக்கும் அடுப்பங்கரையில இருக்கு வைத்தியம்’னு பெரியவங்க சொல்றதுண்டு. யோசிச்சுப் பார்த்தா, எதனால பிரச்னையோ.. அதனாலயே அதைத் தீர்க்க முயற்சிக்கறதுதான் புத்திசாலித்தனம்னு புரிய வரும்.\nசமையலறையில நாம எண்ணெயையும் நெய்யையும் கொட்டியோ, இல்ல.. ஒரேயடியா வறுத்துப் பொரிச்சோ செய்யற பண்டத்தாலதான் பல வியாதிகளும் நமக்கு வர்றது. ‘கிச்சன்’ல ‘வெட்டு வெட்டு’னு வெட்டிட்டு, வயித்து வலிக்கு டாக்டரைத் தேடி ஏன் ஓடணும் இதுக்கான மருந்தும் கிச்சன்லயே இருக்கு. நம்ம இஞ்சி, சுக்கு, ஏலம், கிராம்பு, கீரை, கொத்துமல்லி விதை, அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பூண்டு.. இதுல எல்லாம்தான் இருக்கு சூட்சுமம்\nஇதையெல்லாம் வெச்சு என்ன செஞ்சா.. என்னென்ன வியாதிகள்லாம் ஓடும்னுதான் உங்களுக்கு நான் சொல்றதா இருக்கேன்.\nஆச்சு.. மழைக்காலம் வந்துடுச்சு. சாதாரண நாள்லயே ஸ்வீட், எண்ணெய்ப் பலகாரம்.. எல்லாத்தையும் தொட்டுப் பார்க்கக்கூட இந்த டீன்&ஏஜ் குழந்தைகள் பயப்படும். ‘கொலஸ்ட் ரால்’ பயம், ஊளைச் சதை, இடுப்புல மடிப்பு, தொப்பை வேற.. ஜீன்ஸ் போட முடியாம.. என்ன கஷ்டம்டியம்மா\nவிதவிதமா அகர்வாலையும், ஸ்ரீகிருஷ்ணாவையும், ஆனந்த பவனையும் படைச்சுப்புட்டு, இந்த மாதிரியான பயத்தையும் பகவான் படைச்சிருக்க வேண்டாம்னு தோணுது.. இல்லையா\nஇனிப்போ, எண்ணெய்ப் பல காரமோ.. அளவாச் சாப்பிட்டா பிரச்னையே இல்ல. கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டா, நாக்கு முழுக்க மைதா மாவைத் தடவின மாதிரி ‘வழவழ’னு ஆகிடும் சிலருக்கு.\nஉடம்பும் அங்கேயிங்கே சதை இல்லாம உருவி விட்டாப்ல இருக்கணும். அஜீரணம், ஏப்பம், நாக்கு கொழகொழப்பு இதெல் லாமும் வரக் கூடாதுன்னா, இதைப் படிங்க முதல்ல..\nஸ்வீட்டோ, காரமோ.. இல்ல, வடை பாயசத்தோட சாப்பாடோ.. சாப்பிட உக்கார்றதுக்கு முன்னால, நாக்கு பொறுக்கற சூட்டுல ஒரு டம்ளர் வெந்நீரைக் குடிச்சிருங்க குழந்தைகளா.. அதேமாதிரி, சாப் பிட்டதுக்கு அப்புறமாவும் ஒரு டம்ளர் வெந்நீர்.. அந்த வெந்நீர் ‘வெதவெத’னு இருக்கக் கூடாது. அதுக்காக நாக்கைச் சுட்டுக்கவும் கூடாது. நாக்கு பொறுக்கற சூடு.. ஞாபகம் வெச்சுக்கங்க\nஇதுல.. அதாவது, இந்த வெந்நீர் வைத்தியத்துல.. பல ஆச்சர்யமான சமாசாரங்கள் அடங்கியிருக்கு...\n1. சாப்பிடறதுக்கு முந்தி குடிக்கிற வெந்நீர், நம்ம வயிறு ஃபுல் ஆன மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஜாங்கிரி, முள்ளுத் தேங்குழல் இப்படி பேச்சு வாக்குல வளைச்சுக் கட்ட முடியாது. வடையோ, பாயசமோ கொஞ்சம் சாப்பிட்டாலும் ‘போதும்’னு சொல்ல வைக்கும்.\n2. அது மட்டுமில்லாம, இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதால, நாக்கு கொழகொழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டை கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள்.. எல்லாம் மறைஞ்சுடும். உள்ளே சுத்தமா இருந்தா, வெளியேயும் சுத்தமா இருக்கலாம்.\nஇதுக்காகத்தான் அந்தக் காலத்துல சுமங்கலி பிரார்த்தனை, திதி.. இது போன்ற சமயங்கள்ல, சாப்பாட்டு இலைக்குப் பக்கத்துல சுக்கைத் தட்டிப் போட்டு வெந்நீரை வச்சுடு வாங்க.\nநாம தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். உடலையும் முகத்தை யும் நல்லா வெச்சுக்கலாம்.\nஇந்த பாட்டி எதைச் சொன்னாலும், உடனே ஃபாலோ பண்ற மாதிரிதான் இருக்கும். கவலையே வேண்டாம் கண்ணு களா. அத்தனைக்கும் மருந்து இருக்கு நம்ம கையிலயே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஜூலை, 2012\n* நம்முடையதல்லாத எந்தப் பொருளின் மீதும் விருப்பம் கொள்ளக்கூடாது.\n* வாரம் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.\n* வாரம் ஒருநாள் பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், மற்றும் சமைக்காத உணவுகளை உண்ணவும்.\n* வீட்டில் இறைவனுக்காக பிரத்தியேகமான இடம் அமைக்க வேண்டும். சிந்தனை செய்ய வேண்டும்.\n* அதிகாலையில் படுக்கையிலேயே காபி அல்லது தேனீர் அருந்தவேண்டாம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கக்கூடியது.\n* நின்று கொண்டே சமைப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி ஆகிய பிரச்னைகள் வருவதற்கு இது காரணமாகும்.\n* இதே போன்று டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்பது பற்றியும் யோசனை செய்தல் வேண்டும். தரையின் மீது அமர்ந்து உணவு உண்பது பற்றியும் யோசனை செய்தல் வேண்டும். தரையின் மீது அமர்ந்து உணவு உண்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும், நமது உணவு செரிப்பதற்கும் மிகவும் நல்லது. நின்று கொண்டே உணவு உண்பது நல்லதல்ல.\n* ஆண்கள் தாங்களாகவே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்பதை நிறுத்த வேண்டும். மற்றவர்கள் பரிமாறி நாம் உணவு உண்பதில் இருக்கும் ஆனந்தம் நாமே உணவை வைத்துக் கொண்டு உண்பதில் கிடைப்பதில்லை. எதை வேறு வழி இல்லாமல் செய்கிறோமோ அதையே தினசரி வழக்கமாக நாம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.\n* வீட்டுப் பாடத்தைக் குழந்தை தானாகவே செய்ய வேண்டும். குழந்தையின் வீட்டுப்பாடத்தைச் செய்திட. அம்மா முனைந்திடக்கூடாது. அம்மாவிற்கும் குழந்தைக்கும் உள்ள ச��்பந்தத்தைக் குலைக்க வேண்டாம். குழந்தை தானாக முன்வந்து தாயாரிடம் கேட்டால், தெரிந்த அளவிற்கு ச் சொல்லிக் கொடுக்கலாம். நான்தான் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற மனநிலை நல்லதல்ல; தன் முயற்சி செய்ய குழந்தைகளைப் பழக்க வேண்டும்.\n* வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் அது சரியாக, முறையாகப் பயன்படுத்தப் படுகிறதா என்பதில் குடும்பத்தினர் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.\n* செலவு செய்யும்போது இது அத்தியாவசியமானது தானா என்று யோசித்து செய்ய வேண்டும். அனாவசியமான செலவு யாருக்கும் கௌரவத்தை அளிப்பதில்லை. வீட்டில் மனஸ்தாபம் உருவாகி விடும்.\n* குழந்தைகள் வெளி மனிதர்களிடம் பேசும்போது, பழகும் போது, தடுமாற்றம் இருக்கும். இதனை பெரிதுபடுத்தாமல் சரியான முறையில் பழகிட கற்றுத்தர வேண்டும்.\n* குழந்தைகள் தினமும் அன்றைய வாரம், மாசம், வருஷம் ஆகியவற்றின் பெயர்களைச் சரியாகச் சொல்வதற்குக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு இருக்க வேண்டும். அதனை நினைவில் கொண்டுள்ளனரா என்பதை அறிய வேண்டும்.\n* நமது பண்பாட்டின் வார்த்தைகளை வீட்டில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.\n* வீட்டிலுள்ள அனைவருக்கும் சேமிப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு ஆபத்துக் காலங்களில் பயன்படுவதற்காக ஒதுக்கப்பட்டு சேமிக்கப்பட வேண்டும். பண விஷயங்களில் கௌரவமாக நடந்து கொள்ள வேண்டியதைக் குறிப்பாகக் கவனிக்கவும்.\n* தூங்கும் முன்பாக இறைவனை பிரார்த்திக்கும் பழக்கம் இருக்க வேண்டும். நாள் முழுவதம் நாம் செய்த செயல்களைப் பற்றி சுத்த சித்தத்துடன் அலசிப் பார்க்கும் பழக்கமும் ஏற்பட வேண்டும்.\n*நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல மொழிகள் கற்ற ஒருவருடைய உலகம், மிகவும் விரிந்து விசாலமாக அடையும். முதலில் பேசுவதற்கும், பிறகு படிப்பது மற்றும் எழுதுவதற்கும் பயில வேண்டும்.\n* நமது கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விஷயங்களையும் விரிவான கண்ணோட்டத்தை குழந்தைகளுக்கு அறிந்து கொள்ள பழக்கப்படுத்த வேண்டும்.\n* குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வீட்டு முகவரி, தாய், தந்தையர் பெயர், அவர்கள் செய்யும் வேலை, வீட்டுத் தொலைபேசி எண்கள், தந்தையின் அலுவலகத் தொலைபேசி எண் முதலியன கற்றுத்தந்து நினைவில் நிறுத்த பழக்கப்படுத்த வேண்டும். ��பத்து அவசியம் ஏற்படும்போது பயன்படுத்த சொல்லித்தர வேண்டும்.\n* அறிமுகம் இல்லாத வெளியாரிடம் வீட்டு விஷயத்தையோ, தகவல்களையோ பரிமாறிக் கொள்ளக்கூடாது என்பதையும் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும்.\n* பொது இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை விவாதிப்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது தவிர்க்க குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.\n* கடிதமெழுதும் பழக்கம் மிகவும் உன்னதமானது. அதனால் கௌரவம் அதிகரிக்கும்.\n* வீட்டில் யாராவது நோய்வாப்பட்டால் பயப்படக்கூடாது. ஆபத்துக்கால முதலுதவி சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n* நோயாளிகள் மகிழ்ச்சியடையும்படி, அவர்களுக்குச் சேவை செய்வது, தேவைகளை முழுமையாகக் கவனிப்பது நலன் பேணுவது இவற்றிற்கும் பயிற்சி இருக்க வேண்டும்.\n* ஒவ்வொரு இளைஞனும் ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறை இரத்த தானம் செய்ய வேண்டும்.\n* இறப்பு தவிர்க்க முடியாதது. இதனைப் புரிந்து கொண்டு மரணத்தைப் பற்றிய பயமில்லாது இருக்க வேண்டும்.\n* வீட்டில் அனைவருக்கும் ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் மீது அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ள பண்புப்பதிவை ஏற்படுத்த வேண்டும்.\n* பார்த்த பொருட்கள் அனைத்தையும் வாங்குவதும், அதைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதும் மேலைநாட்டு கண்ணோட்டம். நமது வீட்டில் வாங்குவது, வாங்கிய பொருளை முறையாக பயன்படுத்தும் கண்ணோட்டம் ஏற்பட வேண்டும்.\n* வீட்டில் நடைபெறும் விழாக்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ஆகியவற்றைப் பற்றி விவாதித்து அதன்படி செயல்பட வேண்டி பயிற்றுவிக்கவும்.\n* வரதட்சணையைப் பற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே மாதிரியான அபிப்பிராயம் உருவாக்கப்பட வேண்டும்.\n* அதே போன்று பரிசுப் பொருட்கள் பற்றியும், இல்லத்தினர் அனைவருக்கும் ஒரே கருத்து நிலவ வேண்டும்.\n* குழந்தைகளுக்கு எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.\n* எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது தனி நபர், குடும்பம், சமுதாயம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இதைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.\n* வீட்டில் பிராணிகள் பராமரிக்கப்பட வேண்டும். நமது வீட்டின் பழக்கத்திற்குத் தகுந்தவாறு, பசு, பூனை....\n* கழிவறைகள் நமது நாட்டு வகையிலானதாக இருக்க வேண்டும். கபோடுகள் நோயாளிகளுக்கும் தான் பொருத்தமாக இருக்கும். ஆரோக்கியமான இளைஞர்களுக்கல்ல.\n* வருடத்தில் ஒருமுறை குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்ல வேண்டும்.\n* தானம் கொடுக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.\n* கை, கால், வாய் கழுவி விட்டுதான் சாப்பாடு சாப்பிட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜூலை, 2012\nஇளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.\nதினமும் இளநீர் சாப்பிட்டால் அது நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறுவதுதான்.\nஇளநீரில் இருக்கின்ற உப்புச்சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால், கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேனல் அயர்ச்சி போன்ற தொந்தரவுகளும் தொலைந்து போகிறது.\nஇளநீரை உடனடியாக குடித்து விடுவதுதான் நல்லது. அதை வாங்கி பிரிட்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அதை வாங்கிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.\nஇதில் எதையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக்கூடாது.\nஇதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.\nகுளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் \"கார்பனேட்டட் வாட்டரும்' காற்றும்தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனம் அடையும். குடற்புண் உண்டாகும். இவை எல்லாம் குளிர்பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.\nதண்ணீரில் இருப்பவை: கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்பு, தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை.\nநீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், \"ஷிப்ட்' முறையில் பணிபுரிபவர்கள் போன்றோருக்கு உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து சோர்ந்து விடுவர். தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று வேலைகளைச் செய்ய முடியும். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்.\nகோடையில் தினசரி குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய நீரைக் குடிப்பதற்கு பதிலாக, சிறிது சிறிதாக தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம்.\nஒரே நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு ஒரேயடியாக நிறைய தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டுபண்ணும்.\nவயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடன் படுப்பதும் தவறுதான். இவை எல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாய தவறுகள். கோடையில் இரவில் இடைவெளிகளில் தண்ணீரைக் குடிப்பது நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலை தீர்க்கும். பெரிய \"மீட்டிங்' நடக்கும்போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம் அது ஒரு \"மூடு ரிலாக்சன்ட்.' மனப் பதட்டத்தைக் குறைக்கும்,\nமூளையின் வேதிப் பொருளை ஒழுங்குபடுத்தும் தண்ணீர் ஒரு உயிர் நீர்.\nஅதிக நீருள்ள பழங்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக எல்லா வைட்டமின்களும் உள்ளன. மற்ற எல்லா பழங்களையும் சாப்பிடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 ஜூலை, 2012\nதிருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, கணவனிடமும், மனைவியிடமும் சிலர் மறைமுகமாக `'ஏதேனும் விசேஷம் உண்டா'' என்று கேட்பார்கள். இந்தக் கேள்வி தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு பிறவிப்பயன் மகிழ்ச்சியை அளிக்கும் என்றால் அது மிகையாகாது'' என்று கேட்பார்கள். இந்தக் கேள்வி தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு பிறவிப்பயன் மகிழ்ச்சியை அளிக்கும் என்றால் அது மிகையாகாது கர்ப்பமாக இருந்தால் அந்த குடும்பமே அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும். அந்தளவுக்கு கர்ப்பிணி பெண்ணை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். உடலளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை கர்ப்பிணிகள் சந்திக்க வேண்டியிருக்கும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கர்ப்பிணிகள் என்ன செய்யவேண்டும். இதோ,\n* கணவன், மனைவிக்குள் இருக்கும் உடல் தொடர்பான உறவை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பமாகிய தொடக்க நிலையில் அவசியம் தவிர்க்க வேண்டும். அதே போல், இதற்கு முன்னால் ஏற்பட்ட கர்ப்பத்தில் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\n* கர்ப்பிணிகள் பெரும்பாலும் பிரயாணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் வெயிலோ அல்லது மழையோ அதிகமாக இருந்தால் உடல் தளரும். தொலைதூரப் பயணத்தை கண்டிப்பாக தவிர்க்கவும். இது சிசுவுக்கு நல்லதல்ல.\n* கர்ப்பிணிகள் எப்போதும் டைட்டாக இருக்கும் ஆடைகளை அணிய வேண்டாம். நல்ல காற்றோட்டமாக இருக்கும் தளர்வான ஆடைகளை அணியுங்கள். வீட்டுக்குள்ளேயே நடந்து பழகுங்கள்.\n* கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் உணவு, சுத்தமானதாகவும், சத்தான உணவாகவும் இருத்தல் அவசியம். அதிகமான உணவு, நொறுக்குத் தீனிகள் வேண்டாம்.\n* பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். அதாவது ஏற்கனவே மூலம் இருப்பவர்கள் இந்த மலச்சிக்கல் அதிக அவஸ்தையை கொடுக்கும். இவர்கள் திரவ உணவை சாப்பிடுவது நல்லது.\n* பெற்றோர் செய்யும் தவறுகள் பிள்ளைகளையும் பாதிக்கும். கர்ப்பிணிகளுக்கு பால்வினை நோய் இருந்தால், அது கருச்சிதைவுகளையும், குறை மாதத்தில் பிரசவமும், சிசு கருப்பைக்குள் இறந்து விடும் அபாயம் உண்டு. அப்படியே சுகப் பிரசவத்தில் பிறந்தாலும், நோஞ்சானாய் பிறக்கும். பால்வினை நோய் இருப்பதாக தெரிந்தால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.\n* கர்ப்பிணிகளுக்கு நீரழிவு நோய் தாக்கும் அபாயம் உண்டு. இதற்காக கர்ப்பிணிகள் கவலை கொள்ள வேண்டாம். பின்னர் அது மறைந்து விடும். இதை கர்ப்பகால நீரழிவு என்று கூறுவார்கள். கர்ப்பத்துக்கு முன்னரே நீரழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, கர்ப்பம் தரித்தவுடன் மேலும் அதிகமாகும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n* புதிய பாத்திரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை நீக்க, எரியும் மெழுகுவர்த்தியை ஸ்டிக்கர் ஓரங்களில் படும்படி காட்டினால், அவை உரிந்து விடும்.\n* பயன்படுத்தப்பட்ட எண்ணெ யை, ஸ்டிக்கர்கள் மீது தடவி வைத்தால், ஒரு மணி நேரத்தில், அவற்றை எளிதில் நீக்கி விட முடியும்.\n* சிகைக்காய் பொடியால் எண் ணெய் பாத்திரங்களை தேய்த்த பிறகும், வாடை நீங்கவில்லை எனில், சிறிதளவு தயிர் ஊற்றி மீண்டும் தேய்த்தால் வாடை நீங்கி விடும். பிறகு லிக்விட் சோப் போட்டு கழுவி விடலாம்.\n* முட்டை வேக வைத்த பாத்திரத்தில் வாடை நீக்க, டீத் துõள் அல்லது வினிகர் போட்டு தேய்க்கலாம்.\n* பரணில் போட்டு வைக்கப் பட்ட பாத்திரங்களில் பிசுக்கு ஏறி இருந்தால், லிக்விட் பிளீச் கரைசலை தண்ணீருடன் கலந்து பாத்திரங்கள் மீது பூசி ஒரு நாள் இரவு வைக்க வேண்டும். அடுத்த நாள் பாத்திரங்கள் பளபளக்கும்.\n* வடை, போண்டா போன்றவற்றை எண்ணெயில் பொரிக்கும்போது, அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்க, எண்ணெய் காயும்போது சிறிது உப்பு போட்டால் போதும்.\n* பச்சை பட்டாணி வாடிப் போகாமல் இருக்க, உரித்த பட்டாணியை, உப்பு போட்ட கொதிநீரில் போட்டு, ஒரே ஒரு நொடியில் வெளியில் எடுத்து விட வேண்டும். வெள்ளை நிற காகிதத்திலோ, துணியிலோ பரப்பி வைத்து, தண்ணீர் காய்ந்ததும், காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைத்து விடலாம். ஆறு மாதங்கள் வரை அவை கெடாது.\n* பச்சை பட்டாணியின் தோலை உரிக்காமல், ஒரு வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டி, உப்பு கலந்த கொதிநீரில் மூன்று நிமிடம் போட்டு வைத்து எடுங்கள். பிறகு, மேலே சொன்னது போல், ஈரத்தை உலர்த்தி, காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு, பிரீசரில் போட்டு வைக்கலாம். இரண்டு ஆண்டுகள் வரை இதை பயன்படுத்தலாம்.\n* பாட்டில் அடியில் தங்கி விட்ட தக்காளி சாசில், ஒரு மூடி எலுமிச்சை சாறு பிழிந்து குலுக்கினால், சாஸ் எளிதில் வெளியே வரும். இந்தக் கூழை, குழம்பு, பொரியல் செய்ய பயன்படுத்தலாம்.\n* பிரியாணி செய்யப் பயன்படும் பாஸ்மதி அரிசி குறைந்த அளவே இருந்தால் கவலைப்பட வேண் டாம். முதல் நாள் இரவே, பாஸ்மதி அரிசியுடன், தேவையான அளவு பச்சரிசியைக் கலந்து, சிறிதளவு \"ரீபைண்டு' எண்ணெய் ஊற்றி, நன்கு கலந்து வைத்தால், பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 ஜூலை, 2012\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\n ஏன் இப்படி தலை முடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.\n· பிள்ளை படித்தது மறந்துவிட்டது என்கிறது.\n· அம்மாவிற்கு உப்புப் போட்டேனா இல்லையா என்பது சந்தேகமாக இருக்கிறது.\n· வேலையால் திரும்ப வரும்போது வாங்கி வரச் சொன்ன பால்மாவை வாங்க மறந்து தலையைச் சொறிகிறார் கணவன்.\n· மேலதிகார் செய்யச் சொன்ன முக்கிய பணியை மறந்ததால் தொழிலை இழக்கிறார் பணியாளர்.\n· ரீ குடிச்சேனா இல்லையா என்பது மறந்துவிட்டது தாத்தாவிற்கு.\nஆம் எவரைப் பார்த்தாலும் மறதி கூடிவிட்டது என்கிறார்கள்.\nஎமது மூளையின் வளர்ச்சி குழந்தைப் பருவத்திலேயே நிறைவடைந்து விடுகிறது.\nபோதாக் குறைக்கு வயது போகப் போக மூளையின் கலங்கள் படிப்படியாகச் செயலிழந்து போகின்றன. எனவே வயதாகிக் கொண்டு செல்லும்போது ஞாபக சக்தியை சிறிது இழப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\nஆனால் எல்லா மறதிகளும் அவ்வாறு தவிர்க்க முடியாதவை அல்ல. எமது அக்கறையின்மையாலும், முயற்சிக் குறைவாலும்தான் பல விடயங்கள் எங்கள் நினைவை விட்டு அகலுகின்றன.\n· 'நான் மறதிக்காரன். என்னால் எதனையும் நினைத்து வைத்திருக்க முடியவில்லை' என அவநம்பிக்கை அடைவது கூடாது.\n· என்னால் நினைவு வைத்திருக்க முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள். திடமான மனதுடன் அதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள்.\nஹார்வட் மருத்துவக் கல்லூரியினர் உங்கள் ஞாபக சக்திக்கு ஊக்கம் கொடுத்து, மறதியை தவிர்ப்பதற்கான சில உத்திகளைச் சொல்லியிருக்கிறார்கள்.\n· வாழ்க்கையை ஒழுங்கான முறையில் கொண்டு செல்லுங்கள். கலண்டர்களை உபயோகியுங்கள். செய்ய வேண்டிய காரியங்களுக்கான லிஸ்ட்டுகளைப் பேணுங்கள். அட்ரஸ், டெலிபோன் நம்பர் போன்றவற்றை குறித்து வையுங்கள். இன்றைய காலத்தில் நல்ல ஒரு செல்பேசி இவை யாவற்றையும் உங்களுக்காக பேண உதலவும்.\n· புதிய விடங்களை எதிர் கொள்ளும் போது அவற்றை முழுமையாக ஒரே நேரத்தில் விளங்குவதும் ஞாபகப்படுத்துவதும் சிரமமாக இருக்கலாம். எனவே பகுதி பகுதியாக உங்களால் ஜீரணிக்கக் கூடிய அளவுகளில் புரிந்து கொள்ள முயலுங்கள்.\n· புதிய விடயங்களை கற்க நேர்கையில் கண், செவிப்புலன், மணம், சுவை, தொடுகை போன்ற எல்லாப் புலன்களையும் பயன்படுத்தி புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.\n· அதே போல குறித்து வைப்பதும், அதனைப் பற்றிய சித்திரம் அல்லது வரை படத்தை வரைவதும் புதிய விடயங்களை நினைவில் நிறுத்த உதவும். இல்லையேல் வாய்விட்டு உரக்கச் சொல்வதும் மறக்க விடாது.\nவிடயத்தை மீள நினைவு கூருங்கள். ஆரம்பத்தில் அடிக்கடி, பின்பு சற்று நீண்ட இடைவெளிகளில். தொடர்ந்து இவ்வாறு செய்து வர மறதியை மறந்து விடுவீர்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 ஜூலை, 2012\nவீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமாக பராமரிக்க...\nவரவேற்பறையி ஒரு மூங்கில் சோஃபா செட், பெட்ரூமில் நேர்த்தியான படுக்கை விரிப்புடன் இருக்கும் கட்டில், சமையலறையில் வரிசையில் அமர்ந்திருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பாத்ரூமில் பேஸ்ட், பிரஷ்களை சுமக்கும் 'மிக்கி' வடிவ குட்டி பிளாஸ்டிக் கூடை..\nஆம்... இப்படி நம் வீட்டுப் பொருட்கள்தான் நம் பொருளாதார நிலைமை, ஒழுங்கு, ரசனை, விருப்பங்களை நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு தெரிவிக்கிற கண்ணாடி அத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே அத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே உங்கள் வீட்டுப் பொருட்களின் அழகும் ஆயுளும் அதிகரிக்கட்டும்\n'ஹவுஸ் கீப்பிங்'-ல் குட் வாங்க..\nவீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பரமாரிப்புதான் நம் சுத்தத்தையும், அழகியலையும் சொல்லாமல் சொல்லும். அதற்கு...\n1. வீட்டை அலங்கரிக்கும் 'ஷோ கேஸ்' பொம்மைகள் அல்லது பொருட்களை அடிக்கடி துடைத்துச் சுத்தப்படுத்தினால், அவை எப்போதும் கண்கவர் அழகில் இருக்கும்.\n2. ஃப்ளவர்வாஸ் பூக்களை மாதம் ஒரு முறை கொஞ்சம் சோப்புத் தூள் கலந்த தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசினால், புதுப்பொலிவுடன் இருக்கும்.\n3. திரைச்சீலைகள், குஷன் கவர், சோபா கவர், பெட் ஸ்ப்ரெட்... இவற்றை மாதம் இருமுறையாவது மாற்றுவது வீட்டுக்கு அழகை மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.\n4. வீடு துடைக்கும் 'மாப்'பை பயன்படுத்திய பிறகு, நன்கு அலசி வெயிலில் காய வைத்தால் ஈரவாடை வராது; நீண்ட நாள் உழைக்கும். 'மாப்' தேய்ந்துவிட்டால், அதை மட்டும் மாற்றிக்கொள்ளலாம், ஸ்டிக் மாற்றத் தேவையில்லை.\n5. துடைப்பத்தை படுக்க வைக்காமல், அடிப்பாகம் தரையிலும் நுனிப்பகுதி மேல் நோக்கியும் இருக்குமாறு வைத்தால், அது வளையாமல் எப்போதும் நேராக இருந்து சரியாக சுத்தப்படுத்தும். பாத்ரூம்களில் பயன்படுத்தும் தென்னை துடைப்பத்தை பாத்ரூமிலேயே வைக்காமல் அவ்வப்போது வெயிலில் வைத்தால், ஈரத்தினால் பூஞ்சான் தாக்காது; வாடையும் வராது.\n6. ஒவ்வொரு முறை மளிகைப் பொருட்கள் தீரும்போது, அது இருந்த டப்பாக்களில் உடனே மீண்டும் பொருட்களை நிரப்பாமல், அவற்றையெல்லாம் கழுவிச் சுத்தப்படுத்தி காய வைத்து, பின் கொட்டி வைப்பது நலம். எண்ணெய் கன்டெய்னர்களை மாதம் இருமுறை தேய்த்தால், எண்ணெய்ப் பிசுக்கு சேராது.\n7. பாத்திரம் கவிழ்த்து வைக்க எவர்சில்வர் கூடையைப் பயன்படுத்துபவர்கள், கூடையின் அடியில் ஒரு துணியை விரித்து, பின்பு பாத்திரத்தைக் கவிழ்த்தால், கூடை துருப்பிடிக்காமல் நீண்ட நாள் வரும். அவ்வப்போது துணியை மாற்றினால் போதும்.\n8. அரிவாள்மனை இப்போதெல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மெட்டீரியலில்தான் அதிகம் வருகிறது. இதனை வாங்கும்போது, முனையில் தேங்காய்த் துருவி இல்லாமல் வாங்குவது, நீண்ட நாள் உழைக்க உதவும். காரணம்... தேங்காய் துருவும்போது, அந்த ஆட்டத்தால் ஸ்டாண்ட் உறுதி குலைந்துவிடும் என்பதுதான். தேங்காய் துருவியைத் தனியாகக் கூட வாங்கிக் கொள்ளலாம்.\n9. அகலமான பற்கள் கொண்ட சீப்பு, நார்மலான சீப்பு, சிக்கெடுக்க, வகிடெடுக்க ஏதுவான 'டெயில் கோம்ப்' எனப்படும் பின்பக்கம் குச்சிபோல் நீண்ட சீப்பு, பேன் சீப்பு, ஆண்களுக்கான வட்ட சீப்பு, குழந்தைகளுக்கான 'சாஃப்ட் பிரஷ்' சீப்பு என்று அனைத்து ரகத்திலும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம்.\n10. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனித்தனி சீப்பைப் பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். விருந்தினர்களுக்கு என்று ஒரு சீப்பை ஒதுக்கிவிடுவது இன்னும் நலம், நாகரிகம்.\n11. சீப்புகளை வாரம் ஒருமுறை சோப் நீரில் ஊறவைத்து, அதற்கென உள்ள பிரஷ்ஷில் சுத்தம் செய்துவிட்டால், எப்போதும் சீப்பும் தலையும் சுத்தமாக இருக்கும்.\n12. வார்ட்ரோப் கண்ணாடி, பீரோ கண்ணாடி, நிலைக் கண்ணாடி என்று எதுவாக இருந்தாலும், அதன்மேல் டால்கம் பவுடரைத் தூவி, ஈரமில்லாத துணியால் துடைக்க, கிரிஸ்டல் கிளியராகும்.\n13. குளிக்கும் சோப்பை வைக்கும் டப்பா, சோப்பைவிட க���ஞ்சம் அளவில் பெரியதாக இருந்தால்தான், எடுக்கவும் வைக்கவும் எளிதாக இருக்கும். சோப் வைக்கும் டப்பாக்களில் ஓட்டைகள் இருப்பதுடன், சற்று உயரமாகவும் இருந்தால்தான் நீர் வடிவது எளிதாக இருக்கும்.\n14. துவைக்கும் சோப்பை அதற்கான வலைபோன்ற பையான 'மெஷ்'ஷில் போட்டுப் பயன்படுத்தலாம். இதனால் அது கைகளில் அலர்ஜியை உண்டாக்குவது தவிர்க்கப்படுவதுடன், சோப்பும் அதிகமாக கரையாது.\n15. பல் துலுக்கும் பிரஷ்ஷை 3 மாதத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். முழுக்க முழுக்க தேய்ந்த பின்புதான் மாற்றுவேன் என அடம் பிடித்தால், விரைவில் பல்லையும் மாற்ற வேண்டி வரலாம். அதேபோல, பிரஷ், பேஸ்ட் வைக்கும் ஸ்டாண்ட்டையும் அவ்வப்போது வெந்நீரில் கழுவி வைக்கலாம்.\n16. வீட்டில் குழந்தைகளுக்கு பிரஷ் வாங்கும்போது வெவ்வெறு நிறங்களில் வாங்கிவிட்டால் குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிக்கத் திணற மாட்டார்கள். 'என் பிரஷ்ஷை அவ எடுத்துட்டா' என காலையிலேயே வீட்டில் கச்சேரி ஆரம்பமாவதையும் தடுக்கலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக 'பேபி பேஸ்ட்', அதிக மின்ட், காரம் இல்லாதது. குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.\n17. பேஸ்ட்டை உபயோகிக்கும்போது, அடியிலிருந்து அழுத்திக் கொண்டு வந்தால் காற்றுப் புகுந்து அதன் தரம் குறையாது.\n18. பித்த வெடிப்புக்கான 'ஃபுட் ஸ்க்ராப்', 'ப்யூமிக் ஸ்டோன்', உடல் தேய்ப்பதற்கான 'பாடி மெஷ்'... இவற்றையெல்லாம் தேவையைப் பொறுத்து பாத்ரூமில் வாங்கி வைக்கலாம்.\nமண்பாண்டங்களைப் புழங்கினார்கள் நம் பாட்டன், பூட்டன்கள். செம்பு, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர், காப்பர் கோட்டட் என்று பரிணமித்து, இப்போது பிளாக் மெட்டல் பாத்திரங்கள் வரை வந்து விட்டோம் நாம். அந்தப் பாத்திரங்களை வாங்குவதற்கும் பராமரிப்பதற்குமான பக்குவங்கள் இங்கே...\n19. எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்போது தக்கை போல் இல்லாமல், நல்ல கனமான பாத்திரங்களாக பார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் சீக்கிரமே நெளிந்துவிடும். பாத்திரத்தின் மேல் போடப்பட்டிருக்கும் பாலீஷ், முழுமையாக எல்லா இடங்களிலும் சரியாக போடப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கினால், வீட்டுக்கு வந்த பின், 'அடக் கடவுளே... என்ன இது இந்தப் பக்கம் கறுப்பா, மங்கலா இருக்கே' என்று புலம்ப வேண்டியிருக்காது.\n20. எவர்சில்வ��் பாத்திரங்களை சிலசமயம் பால் காய்ச்ச, உணவை சூடுபடுத்த என்று அவசரத்துக்காக அடுப்பில் வைக்கும்போது, உள்ளே கறை படிந்து கறுப்பாகலாம். அதனை போக்க, எலுமிச்சை சாறு கலந்த தண்ணீருடன் பாத்திரத்தை சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து, பின் தேய்த்தால் கறைகள் நீங்கும்.\n21. செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் அதன் அடிப்பகுதி கனமாக இருக்கிறதா, வார்ப்பு, ஃபினிஷிங் சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்த்து வாங்குவது புத்திசாலித்தனம். இல்லையெனில், இடையில் வார்ப்பு விட்டுப்போய், கையைப் பதம் பார்க்கலாம்.\n22. பித்தளைப் பாத்திரங்கள் தண்ணீர், காற்று அதிகம்பட்டுக் கறுத்துப் போய் விடும். அதனை போக்க எலுமிச்சை, புளி, புளிச்சக் கீரைத் தண்ணீர் போன்ற புளிப்புத்தன்மை கொண்ட பொருட்களால் துலக்கினால் பளபளக்கும். பித்தளைப் பாத்திரங்களை துலக்குவதற்கென சில பிரத்யேக பவுடர் வகைகளும் மார்கெட்டில் கிடைக்கின்றன.\n23. இப்போதெல்லாம் 'பிளாக் மெட்டல் பாத்திரங்கள்' என்று கறுப்பு நிறத்தில் அழகழகான சமையல் பாத்திரங்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவையும், அலுமினியம்தான். ஆனால், வழக்கமான பாணியில் அல்லாமல் வேறு வகையில் அலுமினியத்தை உருக்கித் தயாரிக்கப்படும் பாத்திரங்கள். அழகான கிச்சன் லுக் விரும்பவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பராமரிப்பும் எளிதுதான்.\n24. நான்-ஸ்டிக் பாத்திரங்கள் அடிப்பிடிக்காது என்பதுதான் அதன் ப்ளஸ் இப்போது இதில் 'டிரிபிள் கோட்டட்' பாத்திரங்கள் வரை வந்துள்ளன. நீண்ட நாள் உழைப்புக்கு இவற்றை நம்பலாம்.\n25. நான்-ஸ்டிக் பாத்திரங்களை... உப்பு, எண்ணெய், முட்டைப் பசை போன்றவற்றை தாங்குமா என்பதை உறுதிசெய்து வாங்கலாம். ஸ்க்ராட்ச் ப்ரூஃப் டெஸ்ட், சால்ட் டெஸ்ட், ஆயில் டெஸ்ட், எக் டெஸ்ட் போன்றவற்றின் முடிவுகளையும் சில நிறுவனங்கள் விளக்கக் கையேட்டில் கொடுத்திருப்பார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n26. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் தவா, கடாய், ஆப்பச் சட்டி, பேன், ஃப்ரைபேன் என இவற்றில் அதிக வகைகள் உள்ளன. இவற்றின் விலை அதிகம். எனவே, இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் வாங்கி அடுக்காமல், தேவையானதை மட்டும் வாங்குங்கள்.\n27. நான்-ஸ்டிக் பாத்திரங்களை கரகரப்பான மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் ஸ்க்ரப் கொண்டு துலக்கினால், அதன் ஒரிஜினாலிட்டி ப��ய்விடும். எனவே, ஸ்பான்ச் ஸ்க்ரப்களால் துலக்குவது நலம். கூடவே நான்-ஸ்டிக் பாத்திரங்களில் எவர்சில்வர் கரண்டிகளைவிட, மரக் கரண்டிகளை பயன்படுத்துவதே பரிந்துரைக்கத்தக்கது என்பது, நாம் அறிந்ததுதானே\n28. சாதாரண பாத்திரங்களைவிட, காப்பர் பாட்டம் பொருத்தப்பட்டவை, நம்முடைய சமையலை விரைவுபடுத்தும். சீக்கிரமாகவே சூடு ஏறுவதுதான் காரணம்.\nமண்ணெண்ணெய் அடுப்போ, கேஸ் ஸ்டவ்வோ... அதை ஒழுங்காக இயங்க வைப்பதற்கான 'எரிபொருள் டிப்ஸ்'கள் இங்கு...\n29. மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் அடியில் அழுக்குப் படிந்து, ஸ்டவ் ஓட்டையாகலாம். அதைத் தவிர்க்க, மண்ணெண்ணெயை ஸ்டவ்வில் ஊற்றும் முன், அதை வடிகட்டி ஊற்றினால் நோ பிராப்ளம்.\n30. ஸ்டவ்வை பற்ற வைப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் குச்சியால் மட்டும் அதை பற்ற வைப்பது, ஸ்டவ்வின் ஆயுள் காலத்தை அதிகரிக்கும். மாறாக, தீக்குச்சிகளைப் கொளுத்திப் போட்டு பற்றவைத்தால், அவை உள்ளே அடைத்துக்கொள்ளும்.\n31. கண்டிப்பாக செய்யக்கூடாத விஷயம், ஸ்டவ்வை தண்ணீர் விட்டு அணைப்பது. அது திரியையும், ஸ்டவ்வின் மேற்பகுதியையும் சீக்கிரம் கெடுத்து விடும். பதிலாக, அணைப்பதற்காகவே கொடுக்கப்பட்டுள்ள மூடியைப் பயன்படுத்துங்கள். அதுதான் ஸ்டவ்வுக்கு பாதுகாப்பு.\n32. கேஸ் ஸ்டவ்களில் இப்போது இரண்டு மேடைகள், நான்கு பர்னர்கள் உள்ள அடுப்புகள் வரை கிடைக்கின்றன. குடும்பத்தின் தேவையைப் பொறுத்து வாங்கிக் கொள்ளலாம்.\n33. பெரும்பாலும் உள்நாட்டுத் தயாரிப்பு ஸ்டவ்களை பயன்படுத்துவது நலம். இம்ப்போர்டட் ஸ்டவ்களில் நாம் உபயோகிப்பது போல டியூப் இணைப்பு பக்கவாட்டில் இல்லாமல், நாம் பார்க்கவே முடியாதபடி கீழே இருக்கும். இதற்குப் பழக்கபடாத நாம், அதைக் கையாள்வதில் திணறும்போது எரிவாயு கசியும் ஆபத்து அதிகம்.\n34. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு கேஸை கடத்தும் டியூப், உறுதியான ரப்பர் டியூப்பாக இருந்தால் எலிக் கடி, லீக்கேஜ் பிரச்னைகள் இருக்காது. தரமான பலவகை டியூப்களும் தற்போது கிடைக்கின்றன.\n35. வீட்டுக்கு வெளியே சிலிண்டரை வைத்து, அடுப்புக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் சிலர். 'கசிந்தாலும் வீட்டுக்குள் எந்தப் பிரச்னையும் இருக்காது' என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், சிலிண்டர் மாற்றும்போது ஒயர் இழுக்கப்படுவதால் வீட்டின் உள்ளே ஸ்டவ்வில் பொருத்தப்பட்டிருக்கும் ஒயரின் முனை லூஸாகி, வீட்டுக்குள்ளும் கேஸ் லீக்காகலாம். உஷார்\n36. கேஸ் ஸ்டவ்வை சுத்தப்படுத்துவதற்கு தினமும் அதை சோப் தண்ணீரால் அலச வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அதை ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே போதுமானது. சமையலின்போது அதன் மேல் பாலோ, வடிநீரோ பட்டுவிட்டால் உடனே துடைத்து விட, ஈரம் தங்காது. இதனால் பர்னர், ஸ்டாண்ட் துரு பிடிக்காது.\n37. ஸ்டவ் ஸ்டாண்டுகளை அவ்வப்போது தேங்காய் எண்ணெய் வைத்துத் துடைத்தால், துரு தூர நிற்கும்.\n38. 'இண்டக்ஷன் ஸ்டவ்' எனப்படும் மின்சார ஸ்டவ் தற்போது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மின்சாரம் அதிக அளவு செலவாவது இல்லை. சாதாரண எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் காப்பர் பாட்டம் பாத்திரங்களைத் தவிர்ப்பது நல்லது.\n'இதெல்லாம்கூட இல்லாமலா இத்தன வருஷம் சம்சாரம் பண்ற..\n- இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளாமல் இருக்க, ஆடம்பரப் பொருட்கள் இல்லாவிட்டாலும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்கள்... உங்கள் வீட்டிலும்.\n39. பிரம்மச்சாரி என்றாலும், பெருங்குடும்பம் என்றாலும் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு இட்லி பாத்திரம், ஒரு தோசைக்கல், ஒரு சப்பாத்திக்கல் ஆகியவை இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள். சிலர் தோசைக்கல்லிலேயே சப்பாத்தியும் சுடுவார்கள். இதனால் அடுத்து அதில் தோசை சுடும்போது, மாவு திரண்டு திரண்டு நின்று படுத்தி எடுக்கும். எனவே, சப்பாத்திக்கு என்று ஒரு தனி கல் வாங்கித்தான் வையுங்களேன்.\n40. மிக்ஸியில் பருப்பு கடைந்தாலும், கீரை மசித்தாலும் அதன் ஒரிஜினல் சுவை கெட்டு விடும். சில நுண்சத்துக்களும் அழிந்துவிடும். எனவே, பருப்பு மத்து ஒன்று எப்போதும் இருக்கட்டும்.\n41. என்னதான் மளிகைப் பொருட்களை கடைகளில் சுத்தப்படுத்தி, பாலித்தீன் பைகளில் அடைத்து விற்றாலும் தூசு, தும்பு இருந்தால் புடைக்க ஒரு முறம் வேண்டாமா..\n42. 'கரன்ட் கட்' - இன்று தமிழக மக்களைப் படுத்தும் வார்த்தை. அவசரத்துக்கு ரசத்துக்கு பூண்டு நசுக்கக்கூட மிக்ஸியை எதிர்பார்த்திருந்தால், வேலைக்கு ஆகாது. எனவே, பெரிய அம்மிக் கல் வாங்கி வைக்க முடியாவிட்டாலும், சின்ன உரல் கல் ரொம்ப ரொம்ப அவசியம்.\n43. எமர்ஜென்ஸி லைட் சேவை இந்தக் கோடை 'கரன்ட் கட்' காலத்தின் அவசியத் தேவை. கூடவே, எப்போதும் அதில் போதுமான சார்ஜ் ஏற்றி வைப்பதும் முக்கியம்.\nஎலெக்ட்ரானிக் பொருட்களின் அதிக ஆயுளுக்கு\nஇன்று வீட்டு உபயோகப் பொருட்களில் பதிக்குப் பாதி மின்சாரத்தை நம்பித்தான் இருக்கின்றன. அவற்றை வாங்கும்போதும், பராமரிக்கும் போதும் சில விஷயங்களில் கவனமாக இருந்து விட்டால், காலத்துக்கும் குடைச்சல், எரிச்சல், துன்பம் இல்லை. அதற்காக...\n44. மின்சாதனப் பொருட்களை வாங்கினால் நல்ல பிராண்டில், வாரண்டி மற்றும் எளிய சர்வீஸ் வசதிகளுடன் வாங்கவும். 'மின்சாரம் சேமிக்கப்படும்' என்ற உத்திரவாதம் இருந்தால் மிகவும் நல்லது.\n45. அனைத்து மின்சாரப் பொருட்களுக்குமான மிக முக்கிய பாதுகாப்பு, மின் இணைப்பில் 'எர்த்' கனெக்ஷனைக் கட்டாயம் பயன்படுத்துவதும், சரியான ஸ்டெபிலைஸரை உபயோகப்படுத்துவதுமே.\n46. வீடு முழுவதும் நெருப்பு பொறி வராத தரமான சுவிட்சுகளையே பயன்படுத்தலாம். அவை விலை அதிகமென்பதால் குறைந்தபட்சம் கிச்சனில் மட்டுமாவது பயன்படுத்தலாம்.\n47. அதிகம் சத்தம் போடாத மிக்ஸிகளே நல்லது, 'சிறந்த விமானம் என்பது குறைந்த ஒலியுடன் வேகமாக பறக்கும்' என்ற அறிவியல் விதி, மிக்ஸிக்கும் பொருந்தும்.\n48. அதிகமாக வைப்ரேட்டாகும் மிக்ஸிகள் நல்லவை அல்ல; அந்த வைப்ரேஷனே மிக்ஸியின் ஆயுளைக் குறைத்து விடும்.\n49. முன்பெல்லாம் மிக்ஸியின் நடுவே மோட்டாரைப் பொருத்தி இருப்பார்கள். இப்போது அடித்தளத்திலேயே மோட்டார் பொருத்தப்பட்ட வலுவான மிக்ஸிகளும் வந்து விட்டன. ஆயினும், அந்த மிக்ஸியியை சரியாகப் பயன்படுத்துவதும், பராமரிப்பதும்தான் அதன் ஆயுளை அதிக்கப்படுத்தும்.\n50. மிக்ஸியைக் கழுவினால், மோட்டாருக்குள் தண்ணீர் புகுந்து பழுதாகும். எனவே, ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே போதும். அதேபோல, சரியான பிளேடுகளைப் பயன்படுத்துவதும் முக்கியம்.\n51. கிரைண்டர் வாங்கும்போது, குடும்பம் பெரியதாக இருந்து அதிக மாவு அரைக்க வேண்டும் என்றால் மட்டும், பழைய ஒற்றைக்கல் கிரண்டரை வாங்கவும். 'டேபிள் டாப்' கிரைண்டர்களே இப்போதைய குறுகலான சமையல் கட்டுகளுக்கு நல்லது, அதனைக் கழுவிப் பராமரிப்பதும் எளிது.\n52. கிரைண்டர் வாங்கும்போது அதன் ஆயுளையும் அதிக வேலைத் திறனையும் தீர்மானிக்கும் R.P.M.. எனப்படும் அதன் சுற்றும் திறன் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பொதுவாக 960 R.P.M-ல் ஆரம்பித்து 1,350 R.M.P.வரையுள்ள கிரைண்டர்கள் மார்கெட்டில் உள்ளன.\n53. கல்லின் இயக்கம் கியர் டைப்பா, பெல்ட் டைப்பா என்பதும் முக்கியம். பெல்ட் டைப்பைவிட, கியர் டைப் சிறந்தது. காரணம், பெல்ட் டைப்பில் அரிசியைப் போட்டுவிட்டு ஆன் செய்தால், கல் நகராது. ஓடும்போதுதான் போட வேண்டும். கியர் டைப்... லோ வோல்டேஜிலும் நன்றாக உழைக்கும்.\n54. பழைய மாடல்களில் கிரைண்டரின் கீழே வடியும் நீர், நேராக மோட்டாருக்கு சென்று மோட்டார் பழுதாவது நடக்கும். இப்போது மோட்டாருக்கு போகாமல் கீழே வடியும்படி 'டிரைனேஜ்' எனப்படும் வடிகால் அமைப்புகளுடன் கிரைண்டர்கள் வருகின்றன. பார்த்து வாங்கவும்.\n55. மாவு அரைத்த உடனேயே கிரைண்டரை கழுவி வைப்பதும், மோட்டாரின் திறனுக்கேற்ற அளவில் மாவு அரைப்பதும், கல்லைப்பொருத்தும்போதும் கவனமாக இருப்பதும் கிரைண்டரின் வாழ்நாளை அதிகரிக்கும்.\n56. 'குக்கர் வெடிப்பு' போன்ற பிரச்னைகளை இது தவிர்க்கும். ஆட்டோமேடிக்காக இயங்கும் இதில் அரிசியைப் போடுவது மட்டுமே உங்கள் வேலையாக இருக்கும். வெந்தபின் அதுவே ஆஃப் ஆகிக்கொள்ளும். சில வகைகளில் டைமர்கூட உண்டு. தேவைக்கு ஏற்ப செட் செய்து கொள்ளலாம். கியாரண்டி, சர்வீஸ் போன்றவற்றுடன் 'தரச் சான்று' இருக்கிறதா என்பதையும் கவனித்து வாங்கவும்.\n57. இப்போது 'டேபிள் ஃபேன்'கள் குறைந்துவிட்டன. இடுப்புயர ஃபேன்களையும், சீலிங் ஃபேன்களையும்தான் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். சுற்றிலும் காற்று இருந்து, அதனை ஒரே இடத்தில் குவிக்க வேண்டுமென்றால் இடுப்புயர ஃபேன்கள் பலன் தரும். ஆனால், காற்றை வெளியே இருந்து இழுத்து தர சீலிங் ஃபேன்களே சிறந்தவை.\n58. சீலிங் ஃபேன்களை பொதுவான அளவில் வாங்காமல், அறையின் அளவுக்கு ஏற்ற ஃபேனை வாங்கினால்தான் நல்ல காற்றோட்டம் தரும்.\n59. சிறிய அறையாக இருந்தாலும், பெரிய பிளேடுகளுடன் கூடிய சீலிங் ஃபேன் இருந்தால் நிறைய காற்று வரும் என்று சிலர் நினைப்பார்கள். இது தவறு. சிறிய அறையில் பெரிய பிளேடுகளுடன் கூடிய ஃபேன்கள், சுற்றுவதற்கே சிரமப்படும். எனவே, சிறிய பிளேடுகள்தான் பொருத்தமாக இருக்கும்.\n60. சீலிங் ஃபேன்களை சரியாகப் பொருத்தவும். சுற்ற ஆரம்பித்த உடனேயே 'படக் படக்' என்று சத்தம் வந்தால், சரியாக மாட்டப்படவில்��ை என்று அர்த்தம். சரியாக மாட்டப்படாத ஃபேன்கள் பழுதாகும் வாய்ப்புகள் அதிகம்.\n61. ஃபேனின் விசிறிகளை அடிக்கடி நன்றாகத் துடைக்கவும். தண்ணீர் தொட்டு துடைத்தால் பெயின்ட் பூத்துப் போய்விடும் என்பதால் எண்ணெய் தொட்டுத் துடைக்கவும்.\n62. சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு தராத... மின்சார சிக்கனத்துக்கு மிகவும் ஏற்ற பல்புகள் இவை. நல்ல ஒளியையும் தருகின்றன. மின்சார சிக்கனத்தின் பலனை உணர வீட்டில் ஒரு பல்பை மட்டும் சிதிசி பல்பாக மாற்றினால் முடியாது. எல்லாவற்றையும் மாற்றினால்தான் பலன் தெரியும். சுற்றுச்சூழலின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடாக ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு பல்பையாவது இப்படி மாற்றலாம்.\n63. CFC பல்புகளின் ஒளி, குண்டு பல்புகளைப் போல எரிச்சலை உண்டாக்குவதில்லை. எனவே, வெயில் காலங்களில் குண்டு பல்புகளைப் பயன்படுத்தாமல் இவற்றைப் பயன்படுத்தும்போது சூழலின் வெப்பம் பெரிதும் குறையும்.\n64. மின்சார சேமிப்பும், அதிக வெப்பத்தில் ஆட்டோமேட்டிக்காக நிற்கும் அமைப்பும் உள்ள சராசரி அயர்ன் பாக்ஸ்கள் வீட்டு உபயோகத்துக்குப் போதுமானவை.\n65. அயர்ன் பாக்ஸின் ஒயர் அடிக்கடி பிரிந்து பிரச்னை கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்கும் வகையில் அயர்ன்பாக்ஸுடன் ஒயர் இணையும் இடத்தில், பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டவையும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதே சிறப்பு... பாதுகாப்பும்கூட\n66. அயர்ன் பண்ணும்போது தண்ணீரை பயன்படுத்தினால், போர் தண்ணீரை தவிர்ப்பது நலம். நீரில் உப்புத்தன்மை இருந்தால், அயன்பாக்ஸில் துரு ஏறி, கொஞ்சம் கொஞ்சமாக பாக்ஸை பதம் பார்த்துவிடும்.\n67. சேனல் புரோகிராம்ஸ், டி.வி.டி., சி.டி., என்று எந்தப் பயன்பாட்டுக்காக டி.வி. வாங்கப் போகிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு டி.வி. செலக்ஷன் செய்வதே சரியாக இருக்கும்.\n68. சேனல் புரொகிராம்ஸ் பார்க்கத்தான் டி.வி. தேவை என்றால், சாதாரண கலர் டி.வி-க்களே போதும்.\n69. எப்போதாவது டி.வி.டி-யில் படமும் பார்ப்போம் என்றால், சாதாரண கலர் டி.வி. மற்றும் எல்.சி.டி. டி.வி வாங்கலாம்.\n70. நல்ல பிரின்ட்டில் உள்ள டி.வி.டி-களையே பார்க்க விரும்புபவர்கள், L.C.D., ஹெச்.டி. (HD-High Definition) ரக டி.வி-க்களை வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.\n71. அட்வான்ஸான டி.வி-களை வாங்க நினைப்போருக்கு L.C.D. டி.வி-க்கள் சரியான தேர்வு. இவை ஹெச்.டி. டி.வி-க்களைவிட விலை குறைவு.\n72. எல்.சி.டி. டி.வி-களில் மானிடர் திரை மீது கவனமாக இருங்கள். பழைய கலர் டிவி-க்களை போல இவற்றின் மானிடர்களுக்கு நீண்ட கியாரண்டி கிடையாது. பழுதானால் சரி செய்து ஆயுளை நீட்டிப்பதும் கடினம். அப்படியே மாற்ற வேண்டியதுதான்.\n73. இப்போது நேரடியாகவே USB Stick, Data Cable போன்றவற்றை உபயோகிக்கக் கூடிய டி.வி-க்களும் வந்துவிட்டன. விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம். இவற்றில் டி.வி.டி. பிளேயர் இல்லாமலேயே எம்பி-3 பாடல்களைக் கேட்கலாம்.\n74. டி.வி. விற்பனையில் இன்னும் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. எதுவாக இருந்தாலும் தேவை இல்லாமல், அதன் பயன்பாடு தெரியாமல் வாங்கும்போது பணம்தான் வீணாகும் எனவே, பயன்பாட்டை முடிவு செய்துவிட்டு, டி.வி-யை தேடுவதே சிறந்தது.\n75. சோஃபா வாங்குபவர்கள் கூடவே வாக்குவம் கிளீனரையும் வாங்குவது நலம். ஏனென்றால் சோபாவின் அழுக்குகளை முழுமையாக நீக்க, வாக்குவம் கிளீனரால் மட்டுமே முடியும்.\n76. வாக்குவம் கிளீனர்கள் விளையாடத் தூண்டும் அமைப்பு உடையவை என்பதால், உபயோகத்துக்குப் பின்பு குழந்தைகளிடமிருந்து மறைத்து வைப்பது நலம்.\n77. வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த உடனேயே வாக்குவம் கிளீனரையும் சுத்தம் செய்யவும். வீட்டுக்கு வெளியே இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\n78. பொதுவாக 'எக்ஸ்டென்டட் வாரண்டி' உள்ள வாஷிங்மெஷினை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான முடிவு.\n79. உப்பு நீர் பகுதியில் உள்ளவர்கள் 'இன்பில்ட் ஃபில்டர்' உள்ள வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுக்கவும்.\n80. ஏற்கெனவே வாஷிங்மெஷின் வைத்துள்ளவர்கள், உப்புநீர் உள்ள பகுதிகளுக்கு வீடு மாறினால் ஃபில்டரைப் பொருத்தவும். அளவான துணி, சரியான வாஷிங்பவுடர்... இவையே வாஷிங்மெஷினின் ஆயுளை அதிகரிக்கும்.\n81. தேவைக்கு சரியான அளவில் ஃப்ரிட்ஜ் வாங்கவும். தரமான பிராண்டும் சர்வீஸும் முக்கியம். மின்சேமிப்பு உத்திரவாதம் இருந்தால் இன்னும் நல்லது.\n82. ஃப்ரிட்ஜில் 'இன்ஸ்டன்ட் கூலிங்' போன்ற பல நவீன வசதிகள் இப்போது வந்துள்ளன. ஆனாலும் தேவையில்லாமல் அவற்றை உபயோகித்து மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வேண்டாம்.\n83. நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் கதவைத் திறந்தே வைக்கக் கூடாது. திறக்கும் முன்பே எதை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து, உடனே திற��்து மூடுவது நலம். குட்டீஸ் இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜை லாக் செய்துவிடுவது நலம்.\n84. ஃப்ரிட்ஜை கட்டாயம் சமையல் அறையில் வைக்கக் கூடாது எரிவாயு கசிந்தால், ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயுடன் சேர்ந்து வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும். இது ஆபத்தை வரவழைக்கும்.\n85. ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்தால் அதை வெளியேற்ற, 'டீ-ஃப்ராஸ்ட்' பட்டனை உபயோகிப்பதே சரியான வழி. டீ-ஃப்ராஸ்ட் பட்டன் வேலை செய்யவில்லை என்றால், அதை சர்வீஸ் செய்யவேண்டுமே தவிர, குச்சி, கரண்டியை வைத்து ஃப்ரீஸரில் குத்தினால் அதற்குள் செல்லும் கனெக்ஷன் பைப்புகள் வெடித்து, ஆபத்தை விளைவுக்கும் ஜாக்கிரதை.\nஃபர்னிச்சர் செலக்ஷன் மற்றும் புரொடெக்ஷன்\nவீட்டுக்கு ஆசை ஆசையாக ஃபர்னிச்சர்களை வாங்கிப் போடும்போது, இந்த டிப்ஸ்கள் நினைவில் இருக்கட்டும்\n86. லெதர் சோஃபாக்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் தன்மையுடைவை என்பதால், ஏ.சி. ஹால்களில் இதைப் பயன்படுத்தலாம்.\n87. லெதர் சோஃபாக்களில் படுத்துத் தூங்குவது நல்லதல்ல. சூடு நம் உடம்புக்கு ஏறி, வியர்த்து சோஃபா நனைவது மட்டுமல்லாமல், உபயமாக இடுப்பு வலியும் கிடைக்கும்.\n88. அழகுக்காக ஆசைப்பட்டு, தரையோடு ஒட்டியுள்ள சோஃபாக்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். காரணம்... அதன் அடியில் சுத்தம் செய்வது கடினம்.\n89. அறைக்கு ஏற்ற அளவில் சோஃபாக்களைத் தேர்ந்தெடுத்தால்... அது அலங்காரம். இல்லையென்றால் அது அவஸ்தை. நம் சின்ன ஹாலுக்கு, பிரமாண்ட சோஃபாக்கள் பொருந்தாதுதானே கூடவே, மூன்று பேருக்கான மர சோஃபா அடைக்கும் இடத்தைவிட, ஒன்றரை மடங்கு அதிக இடத்தை அதே கொள்ளளவுள்ள லெதர் சோஃபா அடைத்துக் கொள்ளும் என்பதையும் அதை வாங்கும் முன் ஒருமுறை யோசியுங்கள்.\n90. சொந்த வீடுகளில் உள்ளவர்கள், நிரந்தரமாக பொருத்தக்கூடிய வலிமையான கட்டில்களை வாங்கலாம். வாடகை வீடுகளில் உள்ளவர்கள், பாகம் பாகமாக கழற்றி மாட்டவல்ல கட்டிலை வாங்கலாம்.\n91. 'சோஃபா கம் பெட்' போன்றவற்றை வாங்குவதைவிட, தனி சோஃபா, தனி கட்டிலே சிறப்பானது. 'மல்டி யூஸ்' எனும்போது அவை பழுதாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதோடு மெத்தையைப் போல உடலோடு உறவாட சோஃபாக்களின் பஞ்சுகளால் முடியாது.\n92. குழந்தைகள் உள்ள வீடுகளில் உயரம் குறைவான கட்டில்களையே வாங்குங்கள். ஏறவும் எளிது, விழுந்தால் அடிபடுவது பற்றிய பயமும் குறைவு. குழந்தைகளுக்காக தடுப்பு வரம்புகள் அமைக்கப்பட்ட கட்டில்களும் உள்ளன. இவை பாதுகாப்பானவை. ஆனால், விலை அதிகம்.\n93. கட்டிலுக்கு அதிக செலவு செய்துவிட்டு, மெத்தையில் கோட்டை விட்டு விடாதீர்கள். தவறான மெத்தையில் படுப்பதைவிட தரையில் படுப்பதே மேல் உங்களின் உடல் அமைப்புக்கும், உடல் வெப்ப நிலைக்கும் ஏற்ற மெத்தைகளையே வாங்குங்கள். அதன் உள்ளே உள்ள பஞ்சு, நார், ஃபோம், துணி... இவற்றில் உங்களுக்குச் சரியானது எது என்பதை அறிந்த பின்பே முடிவெடுங்கள். இடுப்பு வலி உள்ளவர்கள் இன்னும் அதிக கவனத்தோடு தேர்வு செய்ய வேண்டும்.\n94. தினசரிகளையோ, வார, மாத இதழ்களையோ மட்டும் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல டீப்பாயே போதும். ஓரளவுக்கு அதிக புத்தகங்களை வைத்திருப்பவர்கள், ஷோ கேஸில் பொருந்தும்படியாகவோ, வார்ட்ரோபின் ஒரு அங்கமாகவோ புத்தக அலமாரிகளை திட்டமிட்டு பொருத்தலாம்.\n95. நம்பிக்கையான பிராண்டுகள் மிக அவசியம். அழகும் பாதுகாப்பும் முதலில் உறுதி செய்யப்பட வேண்டும். லொட லொட கண்ணாடி, உடையும் கைப்பிடி போன்றவற்றை செக் செய்து வாங்குங்கள்.\n96. ஸ்டீல், மர பீரோக்களுடன் பிரித்து கோக்கக் கூடிய ஜிப் வைத்த 'கவர்' பீரோக்களையும் (பார்க்க படம்) பயன்படுத்தலாம்.\n97. ஏ.சி. அறைகளில் இரும்பு பீரோக்கள் வைப்பதைத் தவிர்க்கலாம். அவை அறை குளிர்ச்சியாவதைத் தள்ளிப்போடும். அங்கே, மர பீரோவே உகந்தது.\nமார்க்கெட்டில் நித்தமும் புதுப்புது வீட்டு உபயோகப் பொருட்கள் தினம் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில உங்கள் அறிமுகத்துக்கு...\n98. ஹேண்டி சாப்பர்:காய்கறிகளை நறுக்க உதவும் கருவி இது. பார்க்க மிக்ஸியைப் போல இருந்தாலும் எடை குறைவானது. தயிர் கடைய, முட்டைகளைக் கலக்கவும்கூட இவற்றை உபயோகப்படுத்தலாம்.\n99. ட்விஸ்டிங் சாப்பர்: நாலு பேர் கொண்ட வீட்டின் சமையலுக்குத் தேவையான பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை நறுக்க இது பயனுள்ளதாக இருக்கும். கையால் இதன் மூடியைக் சுழற்றுவதன் மூலமாக சுலபமாக நறுக்கலாம். வெங்காயம் நறுக்கும்போது கண்ணீரைத் தடுக்க உதவும். ஆனால், அதிக சமையலுக்கு உகந்தது அல்ல.\n100. நூடுல்ஸ் பாத்திரங்கள் சாதாரண கரண்டிகளால் நூடுல்ஸ்களைக் கிண்டுவது கடினம். ஆனால், இந்த பிளவுள்ள கரண்டிகள் நூடுல்ஸ் கிண்டுவதை எளிமையாக்���ு கின்றன. அதேபோல, நூடுல்ஸை தட்டுகளில் சாப்பிடுவது எளிதல்ல, கிண்ணங்களில் சாப்பிடுவது கொஞ்சம் எளிதாக இருக்கும். லாகவமாக நூடுல்ஸை சாப்பிட என்றே நடுவே பள்ளமாக உள்ள நூடுல்ஸ் தட்டுகள் வந்துள்ளன. பள்ளத்தில் நூடுல்ஸை அமிழ்த்தினால் அள்ள எளிதாக இருக்கும்.\n'ஹவுஸ் ஹோல்ட் திங்ஸ்'ஐ ஹேண்டில் செய்வதில் எப்போதுமே 'டிஸ்டிங்ஷன்'தான் நம் பெண்கள். அவர்களை 'அவுட் ஸ்டாண்டிங்' ஆக்கட்டும் இந்த இணைப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"( இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்\". (அல்குர்ஆன் - 76:17) இஞ்சி...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\nவீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமா...\nதேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை க...\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்\nஅஜினமோட்டோ உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை\nகுட்டீஸ்க்கு போடுற டயாபர் பற்றி பெற்றோர்களுக்கு தெ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=222&cat=5", "date_download": "2020-12-02T00:08:46Z", "digest": "sha1:DSIOHRERCETYANNGKZTPDYYYX7LVXHP2", "length": 17926, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "கட்டுரைகள் – Page 222 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதி. ச��பாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) எனது இருபது ஆண்டுக் காலத் தாபம்; இயன்ற போதெல்லாம் முயன்று முயன்று தோல்வி கிட்டி, துவண்ட ப\nநாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – பகுதி 1\nதி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடம்: 39, அழகரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை - 78. நேரம், பிற்பகல் 2 மணி. வீடே\nஇசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 3\nஇசைக்கவி ரமணன் சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’\nஇசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 2\nஇசைக்கவி ரமணன் சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி\nஇசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 1\nஇசைக்கவி ரமணன் சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என\n(பேராசிரியர் இல. ஜானகிராமன் எழுதியதிலிருந்து ஒரு பகுதி) வ.வே.சு. ஐயரின் நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி ஆசிரமத்தில் நடைபெற்றது. கவியோகி சுத்தானந்த பார\nஆறுவது சினம்: இசைக்கவி ரமணன் சிறப்புரை\nபொற்றாமரை அரங்கில் இசைக்கவி ரமணன்\nதமிழறிஞர் ஈழத்துப் பூராடனார் மறைந்தார்\nமுனைவர் மு.இளங்கோவன் தமிழீழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப் பூரடனார் 21.12.2010 அன்று இயற்கை எய்தினார். ஈழத்து அர\nபுகாரியின் ‘காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’\nஇசைக்கவி ரமணன் (திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ நூலுக்கு அந்தப் பதிப்பத்தின் முதன்மை ஆசிரியர் இசைக்கவி\nச.சிறீசக்தி (சிறீசக்தி, கணினியில் இளநிலை, முதுநிலை, நிறைஞர் பட்டதாரி. இப்பொழுது (2010) முதுநிலைப் பொறியியலாளர் படிப்பு, எம்ஜிஆர் ஜானகி அறிவியல் மற்\nஇலங்கையின் மாபெரும் சமாதி புத்தர்\nலில்லி சிவசண்முகநாதன், கொழும்பு இலங்கையின் குருணாகலைக்கு அருகில் ரீதிகம, ரம்பொடகலை, மொனராகலையில் உள்ள வித்தியா சாகர பிரிவென விகாரையில் கருங்கற் புத\nபிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா\nநேரடி வருணனை: பு���ுவை எழில் படங்கள்: திருமதி லூசியா லெபோ. தகவல்: ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ ================================ தொடக்கம் : பாரீஸ்\nதமிழ்த்தேனீ ஏனோ தெரியவில்லை, சில நாட்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் சத்தம் போடுவதாக எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. என் மனைவியிடமும், பெண்கள\nதமிழ்த்தேனீ ”ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீர் என்னும் ஊரில் உள்ள எலிக் கோயிலில் மனிதர்களை விட அதிகமாக எலிகள்தான் நடமாடும். இந்தக் கோயிலுக்கு எலி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 286\nkarunanandarajah on படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 286\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 286\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 286\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (141)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/agriculture/online-training-for-goat-farming", "date_download": "2020-12-02T00:06:55Z", "digest": "sha1:MNPCXQHGQCMAM5NFVPNLHSQ7JLXJAVRK", "length": 7947, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 November 2020 - “ஆடு வளர்க்க பரண் கட்டாயமில்லை!” | online training for goat farming", "raw_content": "\n30 ஏக்கர், நெல் + தென்னை - ரூ. 26 லட்சம்... 1 ஏக்கர், ஆடு + கோழி + முயல் + மீன் - ரூ. 14 லட்சம்...\n2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2,86,000 பெரிய வருமானம் தரும் பெருநெல்லி\nவெடிவாழைக்கு மருந்து... வாழை நோய்களுக்குத் தீர்வு\nமக்கள் கேள்வி கேட்டால் அரசுக்குப் பிரச்னை\nஒப்பந்தச் சாகுபடி விவசாயிகளை வாழ வைக்குமா வயிற்றில் அடிக்குமா - இதோ... கண்முன் ஓர் உதாரணம்\nகோழி வளர்க்கும் சித்த மருத்துவர் - 350 கோழிகள்... வாரம் ரூ. 15,000 வருமானம்\n10 ஏக்கர்... ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் லாபம் - ஆடு, கோழி, முயல், வான்கோழி வளர்ப்பு\nமூங்கில் சாகுபடி செய்யலாமா, வேண்டாமா - ஓர் அலசல் ஆலோசனை\nவாழை நோய்களைக் கண்டறியும் ‘டுமாய்ன���’ செயலி\n“ஆடு வளர்க்க பரண் கட்டாயமில்லை\nகுறைந்தபட்ச ஆதார விலை இல்லை... வெளுத்தது வேளாண் சட்டம்\nமரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்\n - இது ஒரு கழனிக் கல்வி\nமாண்புமிகு விவசாயிகள் : விஜய் ஜர்தாரி மரபு விதைக் காவலர்\nமண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்\nகாளான் பண்ணை அமைக்க எந்த வகை ஏற்றது\n“ஆடு வளர்க்க பரண் கட்டாயமில்லை\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141685797.79/wet/CC-MAIN-20201201231155-20201202021155-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}