diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1588.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1588.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-45_ta_all_1588.json.gz.jsonl"
@@ -0,0 +1,419 @@
+{"url": "http://tnpolice.news/34234/", "date_download": "2020-11-01T01:27:56Z", "digest": "sha1:CMFFVKQ2V3QSGI5BTXPP7HKP377VNEDP", "length": 17202, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "47 இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு – POLICE NEWS +", "raw_content": "\nவிழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் சால்வை அணிவித்து பாராட்டு…\n1 மணி நேரத்தில் திருடி சென்றவனை பிடித்த கடலூர் துறைமுகம் போலீசார்\nசாராய வேட்டையில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் இலக்குவன், 400 லிட்டர் ஊறல் அழிப்பு \nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி\nகாவலர் வீரவணக்க நாளை அனுசரித்த குடியாத்தம் காவல் துறையினர்\nமதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பு\nபண்டிகையை ஒட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையினர்\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள்\nபணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nவிரைவாக செயல்பட்ட அண்ணாசாலை காவல்துறையினர், நன்றி தெரிவித்த Swiggy ஊழியர்\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \n47 இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு\nசென்னை: சென்னை பெருநகர காவல்துறை – குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட- 47- இளஞ்சிறார் களுக்கு நல்வழிப்படுத்தும் சிறப்புத் தொழில்நெறி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு (21.09.2020) கிண்டியில் துவக்கி வைக்கப்பட்டது. குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட 47 இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியாக மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சென்னை பெருநகர காவல் இணைந்து நடத்திய சிறப்பு தொழில் மற்றும் திறன் பயிற்சிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.09.2020) காலை 11.00 மணி அளவில் கிண்டியில் நடைபெற்றது.\nஇதில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் திரு. விஷ்ணு இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\n43 தூ��்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் கார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை […]\nகாவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nகஞ்சா கடத்த முயன்ற 4 நபர்களை கைது செய்த ராயப்பன்பட்டி காவல்துறையினர்\nமதுரையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது\nமதுரையில் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nஇராமநாதபுரத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது\nவாகனங்கள் ஏலத்துக்கு வருகின்றது. திருச்சி காவல்துறையை உடனே அணுகுங்க\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,946)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,188)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,076)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,744)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,728)\nவிழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் சால்வை அணிவித்து பாராட்டு…\n1 மணி நேரத்தில் திருடி சென்றவனை பிடித்த கடலூர் துறைமுகம் போலீசார்\nசாராய வேட்டையில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் இலக்குவன், 400 லிட்டர் ஊறல் அழிப்பு \nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி\nகாவலர் வீரவணக்க நாளை அனுசரித்த குடியாத்தம் காவல் துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/185749/news/185749.html", "date_download": "2020-11-01T00:52:21Z", "digest": "sha1:FVRHWLBF6E733SOYRLXGVZF24UFAJTFU", "length": 4752, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "6.4 ரிக்டர் அளவு கோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n6.4 ரிக்டர் அளவு கோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் \nவடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nஇந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு ம���யம் தகவல்கள் தெரிவித்துள்ளது.\nஇதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.\nகடந்த 1995 இல் வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇந்தியாவுக்கு உட்கார்ந்த இடத்தில் சீனாவின் காட்சிகள் \nஇந்திய போர்விமானம் இந்திய பெருங்கடலில் ஏவுகணை சோதனை\nndia vs China | சீனாவை வீழ்த்துமா இந்தியா\nIndia -வை பாதுகாக்கும் Top 10 ஆயுதங்கள்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_236.html", "date_download": "2020-11-01T00:24:05Z", "digest": "sha1:EMVFTKIXESWB5QDQYA6FMZPIHFUM2YM4", "length": 8390, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "மொட்டை மாடியில் நடிகை ஷாலு ஷம்மு - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shalu Shamu மொட்டை மாடியில் நடிகை ஷாலு ஷம்மு - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nமொட்டை மாடியில் நடிகை ஷாலு ஷம்மு - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nநடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.\nபட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். அண்மையில் தாய்லாந்து பீச்சில் அவர் உள்ளாடையுடன் சுற்றிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஅதனை தொடர்ந்து காதலர் தினத்தன்று, காதலர் தின சிறப்பாக முழுக்க முழுக்க ரோஜா பூக்கள் மீது படுத்துக்கொண்டு தன்னுடைய அழகுகளை ரோஜா பூக்களால் மறைத்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருந்தார் ஷாலு ஷம்மு.\nஅவரது அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து அதேபோன்று க்ளோஸ் அப்பில் எடுத்த போட்டோக்களையும் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி நெட்டிசன்களை கிறங்கடித்து வந்தார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டே வெளியில் செல்ல முடியாத காரணத்தினால் மொட்டை மாடியில் இருந்தபடி ப��ட்டோ ஷூட் எடுத்து அதனை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.\nமொட்டை மாடியில் நடிகை ஷாலு ஷம்மு - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\nஇதுவரை பலரும் பார்த்திடாத பிக்பாஸ் மும்தாஜின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..\nபேண்ட் போடாமல் முழு தொடையையும் காட்டி சன்னி லியோனை ஓரம் கட்டிய மடோனா செபஸ்டீன்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"எது குதிரைன்னே தெரியலயே..\" - திரிஷா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் பூனம் பாஜ்வா - தீயாய் பரவும் புகைப்படம்..\n\"வெறும் ப்ரா\" - \"குழியல் தொட்டியில் மல்லாக்க படுத்தபடி போஸ்...\" - உட்கார்ந்த இடத்திலேயே நெழியும் இளசுகள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\nஇதுவரை பலரும் பார்த்திடாத பிக்பாஸ் மும்தாஜின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..\nபேண்ட் போடாமல் முழு தொடையையும் காட்டி சன்னி லியோனை ஓரம் கட்டிய மடோனா செபஸ்டீன்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-11-01T00:25:09Z", "digest": "sha1:37FAMZEZFK2MPGI74WUSAISO7WWKLWT3", "length": 10684, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம் சாகுபடி செய்துவருகிறார்.\nஇப்பண்ணையில் உள்ள தோப்புகள் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையே மேற்கொள்ளப்படுவதால் இந்த ரகத்தின் பாரம்பரிய குணாதி சயங்கள் எதுவும் மாறாமல் காக்கப் படுகிறது. இயற்கை முறை பராமரிப்பு என்பதால் நோய் தாக்குதல் இல்லை.\nஇப்பண்ணையில் உருவாக்கப்படும் முருங்கை கன்றுகளுக்கு, நன்கு பராமரிக்கப்பட்டு தாய்குணம் உள்ள, அதிக காய்பிடிப்பு தன்மையுள்ள மரத்தில் விண்பதியம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகிறது.\nஇத்தகு முறையில் உண்டான கன்றுகள் நடவு செய்த 6-7 மாதத்திலேயே காய்த்து பலன் தரத்தொடங்கிவிடுகிறது. காய்க்கத் தொடங்கிய முதலாண்டு இறுதிக்குள் ஒரு மரமானது குறைந்தது 50 கிலோ காய்கள் வரை கொடுத்துவிடுகிறது.\nஇரண்டாம் ஆண்டில் 3 காய்க்கும் பருவமும் சேர்த்து ஒரு மரம் 200 கிலோவிலிருந்து 250 கிலோ வரையிலும் காய்கள் பெறலாம்.\nசரியான பராமரிப்பு, அதாவது இயற்கை முறையில் எரு, மண்புழு உரம், இயற்கை நோய் கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தியவர்கள் ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 300 கிலோ காய்கள் வரை மகசூல் எடுத்துள்ளனர்.\nஒரு ஆண்டு காலம் மகசூல் தந்த மரங்களை தரையிலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் ஒரே மட்டமாக கவாத்து செய்தபின், வெட்டிய பகுதியில் போர்டோ கலவையை பூசி பூஞ்சாண நோய் வருவதைத் தவிர்க்கலாம். (100 கிராம் மயில் துத்தத்தையும் 100 கிராம் சுண்ணாம்பு கரைசலில் கலந்தவாறு ஊற்றி போர்டோ கலவை தயார் செய்ய வேண்டும்).\nஇவ்வாறு கவாத்து செய்தபின் தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் வளரத் தொடங்கும். பக்கவாதுகளில் நல்ல திடமான கிளைகள் 5 முதல் 7 மட்டும் விட்டுவைக்க வேண்டும்.\nஇப்படித் தோன்றும் கிளைகள் வளர்ந்து ஆறாம் மாதத்தில் பூக்கத் தொடங்கும்.\nமீண்டும் எட்டாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரையில் காய்கள் ��ிடைக்கும்.\nஅறுவடை முடிந்தபின் செடிகளை அடியுடன் அப்புறப்படுத்திவிட்டு மறுநடவு செய்யலாம்.\nமொத்தத்தில் செடி முருங்கை மூன்று ஆண்டுகள் வரை பலனளிக்கும்.\nஒவ்வொரு முறை கவாத்து செய்தபிறகு பரிந்துரை செய்யப்பட்டு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.\nஇச்செடி முருங்கையை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் 2500-300 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டொன்றிற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், முருங்கை\nநம்மாழ்வாரின் இயற்கை வாழ்வியல் பயிற்சி →\n← நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/08/21/tamil-thalaivas-win-today-clash-with-jaipur-team-pro-kabadi/", "date_download": "2020-11-01T01:17:10Z", "digest": "sha1:NTBZMBOGZDU4ELRBQHGJ4Z23MKVHTVZB", "length": 4372, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "தமிழ் தலைவாஸ் இன்று வெற்றி பெறுமா? ஜெய்ப்பூர் அணியுடன் மோதல்!! புரோ கபடி!!", "raw_content": "\nதமிழ் தலைவாஸ் இன்று வெற்றி பெறுமா ஜெய்ப்பூர் அணியுடன் மோதல்\n7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.\nமற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் (இரவு 8.30 மணி) மோதுகிறது தமிழ் தலைவாஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி, 2 ‘டை’யுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.\nஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிடத்தில் உள்ளது.\nதமிழ் தலைவாஸ் 4-வது வெற்றியைகாணுமா புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-11-01T02:16:16Z", "digest": "sha1:5EM35B352VJDMMKYABYDOGZBJJVO54CB", "length": 7450, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாடத்தருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜகதி என். கே. ஆசாரி\nஜகதி என். கே. ஆசாரி\nதோமஸ் பிக்சர்சின் பேனரில், பி. ஏ. தோமஸ் அவர்களின் இயக்கத்தில் வெளியானது இப்படம். இது 1967 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம்.[1]\nஇசை - பி. எ. சிதம்பரநாத்\n1 கன்யகமாதாவே நீயல்லாதேழ தன் பி வசந்தா\n2 கருணாகரனாம் லோகபிதாவே கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி\n3 சக்தி நல்குக தாத நீயென் பி ஜெயச்சந்திரன்\n4 மாடத்தருவிக்கரையில் வன்னொரு கே ஜே யேசுதாசு, ஹேமா\n5 புஞ்சிரி சுண்டில் பி. லீலா\n↑ 1.0 1.1 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் மாடத்தருவி\nஇன்டர்நெட் மூவி டேட்டாபேசில் மாடத்தருவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/23511-british-citizen-calls-idli-boring-in-viral-post-shashi-tharoor-is-offended.html", "date_download": "2020-11-01T01:26:09Z", "digest": "sha1:H2SGEE2U5KFF24AOQO7SZTGLU6J5UJHH", "length": 13599, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இட்லி எல்லாம் ஒரு சாப்பாடா? கிண்டலடித்தவருக்கு சசி தரூர் எப்படி பதிலடி கொடுத்தார் தெரியுமா? | British citizen calls idli boring in viral post shashi tharoor is offended - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇட்லி எல்லாம் ஒரு சாப்பாடா கிண்டலடித்தவருக்கு சசி தரூர் எப்படி பதிலடி கொடுத்தார் தெரியுமா\nஉலகத்திலேயே இட்லி மாதிரி மோசமான உணவு வேறு எதுவும் கிடையாது என்று கிண்டலடித்த இங்கிலாந்தைச் சேர்ந்தவருக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்படத் தென் மாநில மக்களுக்குத் தவிர்க்க முடியாத ஒரு உணவு என்றால் அது இட்லி தான். சிலருக்குத் தினமும் இட்லி சாப்பிட்டால் கூட போரடிக்காது.\nசாம்பாரிலும், தேங்காய் சட்னியிலும், இட்லிப் பொடியிலும் தொட்டுச் சாப்பிடுவது ஒரு தனி சுகம் தான்.தென் மாநில மக்களின் சிற்றுண்டிகளில் இந்த இட்லி இரண்டறக் கலந்து விட்டது என்றே கூறவேண்டும். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட்டால் கூட போரடிக்காது. உடலுக்கும் எந்த தீங்கையும் ஏற்படுத்தாது.இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.\nஆனால் இங்க��லாந்தைச் சேர்ந்த ஒருவர் இட்லி தான் உலகத்திலேயே மிகவும் மோசமான உணவு என்று கூறியது தான் தாமதம், டிவிட்டரில் அவருக்கெதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் கடந்த 6ம் தேதி டிவிட்டரில், இட்லி தான் உலகத்திலேயே மிகவும் போரடிக்கும் உணவு என்று குறிப்பிட்டிருந்தார். எட்வர்டின் இந்த டுவிட்டை சசி தரூரின் மகன் தனது பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதைப்பார்த்த சசிதரூர் உடனடியாக அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பது, 'சரிதான் மகனே, இந்த உலகத்தில் சவால்களைச் சந்திக்கும் பலர் இருக்கின்றனர்.\nநல்ல கலாச்சாரம் கிடைப்பது பெரும் சிரமமாகும். இட்லியைப் பாராட்டுவதற்கான குணமும், கிரிக்கெட், கேரளாவின் பாரம்பரிய கலையான ஓட்டம் துள்ளல் ஆகியவற்றை ரசிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அது எல்லோருக்கும் கிடைக்கும் என்று கூற முடியாது. அந்த பாவம் மனிதனை நினைக்கும்போது எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.\nவாழ்க்கை என்றால் என்ன என்பது குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை இட்லியை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். சூடான இட்லியைக் கடுகில் வறுத்த தேங்காய் சட்னியும், சிவந்த மிளகாய், வெங்காயம் சேர்த்த சட்னியும், நெய்யையும் சேர்த்துச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போது தான் அந்த இட்லியின் ருசி தெரியும். இட்லி மாவை இரவிலேயே புளிக்க வைத்து மறுநாள் பயன்படுத்தினால் உலகத்திலேயே அதுதான் சொர்க்கம்.... இப்படிப் போகிறது சசிதரூரின் டுவிட்.\nசசிதரூரின் டுவீட்டை பார்த்த உடன் உடனடியாக அதற்கு எட்வர்டு பதில் கொடுத்தார். 'எனக்குச் சாம்பார், சட்னி உட்படத் தென்னிந்தியாவின் பல உணவு வகைகள் பிடிக்கும். தோசை, ஆப்பம் ஆகியவை மிகவும் பிடிக்கும். ஆனால் இட்லி, புட்டு ஆகியவற்றை என்னால் சகிக்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். சசி தரூரை தொடர்ந்து ஏராளமானோர் தங்களது இட்லி அனுபவங்களை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.\nதிருவனந்தபுரம் கடத்தலில் துப்பு கொடுத்தவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா\nகேரளாவில் நாளை முதல் கடற்கரைகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் திறப்பு\nஅரசு வாகனத்தில் தங்க கடத்தல்... கேரள பாஜக அதிர்ச்சி புகார்\nகூட்டை உடைத்��ு தப்பிய புலியால் பீதி அப்புறம் என்ன ஆச்சி\nநிறுத்தாமல் அழுத 4 வயது மகள் கழுத்தை நெறித்துக் கொன்ற கொடூர தந்தை\nபுதுவை காவலர் தேர்வு குறித்து புகார்கள் பறந்தன : தேர்வை நிறுத்தி வைத்து கவர்னர் அதிரடி\nவெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்\nஇந்திய ராணுவத்தினரின் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்காக புதிய செயலி அறிமுகம்\nகிரெடிட் கார்டு கடன் நிலுவை தொகை 1 லட்சம் கோடியாம்..\nசிபிஎம் தொண்டரால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை\n16 வகை காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் : கேரள அரசின் புதிய திட்டம்\nரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு தோழி தயார்..\nபோன் நம்பரை கொடுத்து போலீசிடம் வசமாக சிக்கிய திருடன்\nஇன்று இரவு வானில் நீல நிலவு...\nசகோதரிகள் படிக்க வேண்டும்... டீ விற்க தொடங்கிய சிறுவன்\nசினிமா தியேட்டர்களை சுத்தம் படுத்தும் பணி தொடங்கியது.. தளபதி படம் வெளியாகுமா\nஅனிதா பிரச்சனை பெரும் பிரச்சனை.. சண்டை பிடிக்க காரணம் தேடும் சனம் ஷெட்டி.. பிக் பாஸ் வீட்டின் நான்காம் நாள்\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\nஆட்டம் காட்டும் தங்கத்தின் விலை ரூ.37000 க்கு இறங்கிய தங்கத்தின் விலை ரூ.37000 க்கு இறங்கிய தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 29-10-2020\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..\nஎதிர்பார்த்த பதவி வேறு.... கிடைத்த பதவி வேறு.... மகிழ்ச்சியில் வானதி சீனிவாசன்\nஅம்மிக்கல் அனுப்பிய பிக் பாஸ், நீங்கா நினைவுகள் டாஸ்க் ,அனிதா-சம்முவின் ஆர்கியுமெண்ட் - பிக் பாஸ் நாள் 26\nசீனாவுக்கு எதிராக ஒன்றுசேரும் 8 நாட்டு தலைவர்கள்... என்ன பின்னணி\nகேஸ் சிலிண்டர் புக் செய்ய நாடு முழுவதும் ஒரே செல்போன் நம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/by-election-in-april-rknakar/", "date_download": "2020-11-01T00:49:43Z", "digest": "sha1:UG7CZK7RYMIQK5E2OKN2CRXJ7NEID3C3", "length": 17556, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "ஏப்ரலுக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்! வெற்றி பெறப்போவது யார்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஏப்ரலுக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்\nஏப்ரலுக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2011ல் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெற்றிவேல் வெற்றி பெற்றார்.\nஅப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அளித்தது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியதாயிற்று. அவரது எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது.\nபிறகு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, வழக்கில் இருந்து விடுதலை பெற்றார் ஜெயலலிதா. இதையடுத்து அவர் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்றார். அதோடு. எம்.எல்.ஏ. ஆகவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.\nதனது கட்சி வெற்றி பெற்றிருந்த தொகுதிகளில் ஒன்றான ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். அத்தொகுதியில் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக இருந்த வெற்றிவேலை ராஜினாமா செய்ய வைத்து, அத் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வென்றார்.\nஅடுத்து 2016ம் ஆண்டு வந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி உடல் நலக்குறைவால் ஜெயலலிதா காமலானார். இதனால் அத்தொகுதி காலியாக உள்ளது.\nதொகுதி எம்.எல்.ஏ. மரணமடைந்தாலோ, ராஜினாமோ செய்தாலோ அத்தொகுதிக்கு ஆறு மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.\nஇந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம், வரும் ஏப்ரல் மாதத்துக்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்றும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nஆர்.கே. நகர் அ…தி.மு.கவுக்கு செல்வாக்கான தொகுதி. அதே நேரம் தற்போது அ.தி.மு.கழகம், சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என இரு பிரிவாக பிரிந்திருக்கிறது. கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்களில் பெரும்பாலோர் சசிகலாவை ஆதரிக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் மத்தியில் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தனி ஆர்வத்தனம் வாசிக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தானும் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.\nமேலும் தற்போது அ.,.தி.மு.க.வில் நிலவும் அதிகாரப்போட்டியை பார்த்து வெறுப்புற்றிருக்கும் கணிசமான வாக்காளர்கள் தி.மு.க.வை ஆதரிக்கக்கூடும் என்றும் ஒரு கருத்து உலவுகிறது.\nஇந்தக் கணக்கையெல்லாம் மீறி, “ஓட்டுக்கு நோட்டு கொடுப்பவருக்கே வெற்றி கிடைக்கும். இதில் முதலிடம் பிடிக்கப்போவது சசிகலா அணியே” என்றும் ஒரு கருத்து உலவுகிறது.\nஆக, ஆர்.கே. நகரில் வெற்றிக்கனி பறிக்கப்போவது யார் என்று இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nகாங்கிரஸ் தேர்தல்அறிக்கை: இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் புரட்சிகரமான திட்டங்கள்… தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் : மு க ஸ்டாலின் தமிழ்நாடு : 55000 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு\nTags: by-election-in-april-rknakar--, ஏப்ரலுக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்\nPrevious காலம் கடந்துவிட்டது சசிகலா தரப்புக்கு..\nNext மீன்வரைக் கொன்றது கார்ப்பரேட் மீன்பிடி நிறுவனமா\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nஇதுவரை 757 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்��ி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/government-employees-may-soon-be-able-to-go-abroad-on-ltc/", "date_download": "2020-11-01T01:33:34Z", "digest": "sha1:VCXKFH6PUYIPCXUZMFWE6UOARCJSZTPP", "length": 13786, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "எல்டிசி சலுகையுடன் அரசு ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎல்டிசி சலுகையுடன் அரசு ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்\nஎல்டிசி சலுகையுடன் அரசு ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்\nவிடுமுறை கால சலுகையாக வெளி நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ளது.\nஇது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விடுமுறை கால சலுகையாக சுற்றுலா செல்லும் திட்டம் (எல்டிசி) மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கஜகஸ்தான், துர் க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மத்திய அரசு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.\nஇந்த திட்டத்தை தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கை உள்துறை, சுற்றுலா, விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இது குறித்து கருத்து கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை பெறவுள்ளனர்.\nமேலும், மத்திய அரசு ஊழியர்கள் எல்டிசி மூலம் சார்க் நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. எல்டிசி மூலம் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை, பயண கட்டணமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகங்கையை சுத்தப்டுத்த 20 மறுசுழற்சிமுறை மையங்கள் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் குட்டிக்கதை: இப்படித்தான் பேச வேண்டும்… மோடி டூர் அடித்த நாடுகள் பல இந்தியா என்.எஸ்.ஜி.யில் சேர எதிர்ப்பு\nTags: Government employees may soon be able to go abroad on LTC, எல்டிசி சலுகையுடன் அரசு ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்\nPrevious போலீசில் சரணடைந்த மாவோயிஸ்ட் தம்பதிக்கு ரூ.5 லட்சம் பரிசு\nNext இமாச்சலில் வெள்ளப் பெருக்கு….கைலாச யாத்திரை ரத்து\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nநல்ல நாள் எப்போது வரும்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட கு��ந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/is-terrorist-attack-may-happen-in-india-and-srilanka-caution/", "date_download": "2020-11-01T01:43:19Z", "digest": "sha1:YZMZCZCOOOSIHR2M43UZBFMFZ57C5JHY", "length": 14622, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் : இந்தியா மற்றும் இலங்கைக்கு எச்சரிக்கை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் : இந்தியா மற்றும் இலங்கைக்கு எச்சரிக்கை\nஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் : இந்தியா மற்றும் இலங்கைக்கு எச்சரிக்கை\nகேரளா வழியாக ஊடுருவும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியா மற்றும் இலங்கையில் தாக்குதல் நடத்த உள்ளதாக சர்வதேச க���வல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசமீபத்தில் இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் ஐ எஸ் தீவிரவாதிகளால் நடத்தப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கும் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அத்துடன் ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இந்த இயக்கத்தால் கைப்பற்ற பட்ட பகுதிகள் மீட்கப்பட்டு அங்கிருந்து இயக்கத்தினர் தப்பி ஓடி உள்ளனர்.\nஇந்நிலையில் சர்வ தேச காவல்துறையினர் அந்த தீவிரவாதிகள் அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக தப்பி ஓடி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் தங்கள் தாக்குதல்களை தொடரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் இந்தியாவில் கேரளா, தமிழகம், ஆந்திரா மற்றும் காஷ்மீரில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த எச்சரிக்கையை தொடர்ந்து கேரளா, தமிழகம், ஆந்திர மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். கேரளாவின் கடற்கரை நகரமான கொச்சி மூலம் ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் கேரள கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள்து.\nகேரளாவில் தற்போது சுமார் 100 பேர் இந்த இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பி வந்திருக்கலாம் என கூறப்படுவதால் சாலைகளில் அவர்களை பிடிக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் செய்யப்பட்டுள்ளன.\nரயிலில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு புதுவசதி பாஜக அமைச்சரின் பாலியல் உறவு சிடி என்னிடம் உள்ளது பத்திரிக்கையாளர் அதிர்ச்சி தகவல் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா காலமானார்\nPrevious வேகமாக உருகும் இமய மலை பனிப் பாறைகள் \nNext 30ஆண்டுக்கு முந்தைய வழக்கு: மோடியை எதிர்த்த குஜராத் போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nநல்ல நாள் எப்போது வரும்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்��ிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/mixing-religion-with-politics-our-mistake-says-maharashtra-chief-minister-uddhav-thackeray/", "date_download": "2020-11-01T01:44:00Z", "digest": "sha1:DOL7EOGRHZU4IOFCUIX5ADYTSL3B6A5X", "length": 14669, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "மதம், அரசியல் இரண்டையும் ஒன்றாக இணைத்தது தவறு: மகா. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமதம், அரசியல் இரண்டையும் ஒன்றாக இணைத்தது தவறு: மகா. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து\nமதம், அரசியல் இரண்டையும் ஒன்றாக இணைத்தது தவறு: மகா. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து\nமும்பை: மதத்தையும், அரசியலையும் ஒன்றாக இணைத்தது பெரும் தவறு என்று மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார்.\nமகாராஷ்ராவில் பெரும் தடைகளை தாண்டி சிவசேனா, காங். என்சிபி ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. அரியணையில் அமர்ந்தது முதலே, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.\nஇந் நிலையில்,அரசியலையும், மதத்தையும் தொடர்புடுத்தியது பெரும் தவறு என்று கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளுநர் உரை மீது பேசிய போது அவர் இதை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: அரசியல் என்பது சூதாட்டம் என எங்களுக்கு இப்போது தான் புரிகிறது. அரசியலையும், மதத்தையும் ஒன்றாக இணைத்து பார்த்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.\n3 கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணி அரசு நிலைக்கும். மனதால் ஒன்றிணைந்து கைகோர்த்திருக்கிறோம். இந்த அரசு ஒரு புல்லட் ரயில் போல இல்லாமல் ஆட்டோரிக்ஷா போன்று நிதானமாக செயல்படும்.\nஎல்லா திட்டங்களையும் நிறுத்திவிட்டதாக பாஜக கூறுவது ஏற்புடையது அல்ல. அந்த திட்டங்களின் செயல்பாட்டில் சில சந்தேகங்கள் உள்ளன. எனவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தின் வளர்ச்சியே முக்கியம். மக்களின் தீர்ப்பை மதித்து நாங்கள் நடக்கவில்லை என்றால், அவர்களே எங்களை தூக்கி எறிவார்கள் என்றார்.\nமத்திய அரசின் என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும்: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 52 பேர் உடல்நிலை கவலைக்கிடம்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல் புலம்பெயர் தொழிலாளர்களின் பயண செலவு கட்டணம்: ஆட்சியர்களுக்கு ரூ. 54.74 கோடி ஒதுக்கிய உத்தவ் தாக்கரே\nPrevious சிப் கார்டு காரணமா நடப்பாண்டில் டெபிட் கார்டு எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி\nNext உ.பி.காவல்துறை அடாவடி: துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பத்��ினரை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nநல்ல நாள் எப்போது வரும்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2017/08/14/70-children-killed-by-yogi-govt-disruption-of-oxygen-supply-in-gorakhpur-brd-hospital/?replytocom=511547", "date_download": "2020-11-01T00:35:57Z", "digest": "sha1:RVWERS7SCJCG2ONU7U4SKQS7W3ZZGZX5", "length": 38643, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா…\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் கோராக்பூர் குழந்தைகள் படுகொலை - மரணத்தின் நிறம் காவி\nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வாழ்க்கைகுழந்தைகள்கட்சிகள்பா.ஜ.கமறுகாலனியாக்கம்மக்கள்நலன் – மருத்துவம்\nகோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி\nநாளை ஆகஸ்டு 15 -ம் தேதி. இந்தியா “சுதந்திரமடைந்து” நாளையோடு 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எழுபது ஆண்டு இந்திய சுதந்திரத்தை எழுபது பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டுக் கொண்டாடி உள்ளது பாரதிய ஜனதா. கடந்த ஒரு வாரத்திற்குள் பாரதிய ஜனதா ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவ��னையில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்தாண்டு உத்திரபிரதேச மாநில அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்த மத்திய தணிக்கைத் துறை (CAG), பல்வேறு மருத்துமனைகளில் போதுமான மருத்துவ உபகரணங்களும், மருந்துப் பொருட்களும் இல்லை என அறிக்கை சமர்பித்துள்ளது. குறிப்பாக தற்போது படுகொலை நடந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2011 – 2016 காலப்பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 452.35 கோடியில் 426.13 கோடி அளவுக்கே செலவு செய்திருப்பது தெரியவந்தது.\nமத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை\nஇதே மருத்துவ மனையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச மருத்துவ உபகரணத் தேவையில் 27 விழுக்காடு பற்றாக்குறையாக இருப்பதும் கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கையில் தெரியவந்தது.\nகோரக்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தற்போதைய உறுப்பினரான யோகி ஆதித்யநாத், கடந்த ஐந்து பாராளுமன்றத் தேர்தல்களில் வென்றவர் என்பதும், அவரே மாநில முதல்வராகவும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான பிறகு ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – ஆதித்யநாத் இன்னமும் அவ்வாறு செய்யவில்லை)\nகணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கருவிகள் மற்றும் மருத்துகளின் பற்றாக்குறையுடன், வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் (Annual Maintenance Contract) செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதையும், பல்வேறு உயிர்காக்கும் கருவிகள் செயல்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தது. அதே போல் உத்திரபிரதேச மாநிலத்தில் குறிப்பாக கோரக்பூர் பகுதியில் மூளை அழற்சி நோய் தாக்கு 1970 -களில் இருந்தே அசாதாரண எண்ணிக்கையில் உள்ளது.\nஇறந்த குழந்தையின் உடலைச் சுமந்து செல்லும் உறவினர் ஒருவர்\nகடந்த 2010 -ல் இருந்து எடுத்துக் கொண்டால் மொத்தம் 24,678 பேர் மூளை அழற்சி நோய் தாக்குக்கு உள்ளாகியுள்ளனர் – இதில் மொத்தம் 4,093 பேர் இறந்துள்ளனர். இந்த நோயின் காரணமாக 1978 -ல் இருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் தான் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 70 குழந்தைகளும் 13 பெரியவர்களும் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு மரணங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.\nகடந்த பல மாதங்களாக ஆக்சிஜன் சப்ளை செய்யும் காண்டிராக்டருக்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படாத நிலையில் காண்டிராக்டரின் தரப்பிலிருந்து பல்வேறு நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலுவைத் தொகை குறித்து எந்த தகவலும் வழங்கப்படாத நிலையில் ஆகஸ்டு 10 -ம் தேதி ஆக்சிஜன் சப்ளையை காண்டிராக்டர் நிறுத்தியதாகவும், அதன் காரணமாகவே மரணங்கள் நிகழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.\nஇதைத் தொடர்ந்து ஆக்சிஜன் காண்டிராக்டரின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆளும் பாரதிய ஜனதா சார்பில் நடந்த கொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது காரணமில்லை என்றும், மூளை அழற்சி நோயே காரணம் என்றும் சொல்லப்பட்டது. அப்படியே பார்த்தாலும், கடந்த பல மாதங்களாக மருத்துவ கல்லூரியின் முதல்வர் மூளை அழற்சி நோய்க்கான மருத்துவத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாதது குறித்து கடிதங்கள் எழுதியுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.\nகடந்தாண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் உயரதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் மூளை அழற்சி நோய் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக 37.99 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதே கடிதத்தை, மத்திய அரசின் தேசிய சுகாதாரத் துறைக்கும் அனுப்பியுள்ளார். எனினும், மத்திய மாநில அரசுகள் உயிர்காப்பதற்கு அத்தியாவசியத் தேவையான இந்த நிதியை ஒதுக்கீடு செய்யவே இல்லை.\nநாடெங்கும் பதிவாகும் மூளை அழற்சி நோயில் சுமார் 60 விழுக்காடு கோரக்பூரில் தான் பதிவாகின்றது. கிட்டத்தட்ட கொள்ளை நோயைப் போல் கோரக்பூரின் குழந்தைகளைத் தாக்கும் மூளை அழற்சி நோயைக் கட்டுப்படுத்தவோ, அதற்கான போதுமான நிதியை ஒதுக்கவோ மத்திய மாநில அரசுகள் எந்த முயற்சியிலும் ஈடுபடவே இல்லை. அதோடு கூட, மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவில்லை.\nசுமார் ஐம்பது படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 300 குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவைப் பராமரிக்க குறைந்தது 149 பணியாளர்களும், 10 கோடி வருடாந்திர பட்ஜெட்டும் தேவை என மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு தெரிவிக்கப்பட்டும் இதுவரை அதற்கான ஒப்புதல் கிட்டவில்லை.\nமூளை அழற்சி நோய் அதிகம் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை விவரம்\nதற்போது மூளை அழற்சி நோய் தாக்குதலுக்குள்ளான குழந்தைகளைப் பராமரிக்கும் 11 ஊழியர்களுக்கான சம்பளம் கடந்த 27 மாதங்களாக வழங்கப்படாத நிலையில் பத்திரிகைகளில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மூளை அழற்சி நோய் சிகிச்சைக்கு அத்தியாவசியத் தேவையான ஆக்சிஜன் சப்ளை ஆகஸ்டு பத்தாம் தேதி மதியம் தீர்ந்து போயுள்ளது. இதைத் தொடர்ந்தே படுகொலைகள் அரங்கேறியுள்ளன.\nநடந்திருப்பது பேரழிவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை – அதே போல் இந்தப் பேரழிவில் மத்திய மாநில அரசுகளின் பங்கு உள்ளதென்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும், நடந்த சாவுகளுக்குக் காரணம் ஆக்சிஜன் சப்ளை இல்லை என்றும், மூளை அழற்சி நோயே காரணம் என்றும் எனவே தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் பாரதிய ஜனதா தரப்பில் சொல்லப்படுகிறது.\nஇவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆக்சிஜன் காண்டிராக்டருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமதப்படுத்தியதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் பல்வேறு நினைவூட்டல் கடிதங்களுக்குப் பின் கடந்த ஆகஸ்ட் 5 -ம் தேதி தான் நிதி ஒதுக்கீடு செய்ய்யப்பட்டுள்ளது. அது சனிக்கிழமை என்பதால் ஒதுக்கப்பட்ட நிதி 7 -ம் தேதி அன்று தான் வந்து சேர்ந்துள்ளது. இந்நிலையில், காண்டிராக்டருக்கான நிலுவைத் தொகைக்கான ஒப்புதல் வேண்டி மாநில கருவூலத்துக்கு ஆகஸ்ட் 7 -ம் தேதியன்றே கடிதம் எழுதப்பட்டு ஆகஸ்ட் 8 -ம் தேதி தான் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதிக்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 9 -ம் தேதி முதல்வர் ஆதித்யநாத் மருத்துவமனைக்கு விஜயம் செய்த நிலையில், அதிகாரிகள் முதல்வரின் வருகைக்கான வேலைகள் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆகஸ்ட் 10 -ம் தேதி வங்கியிடம் காண்டிராக்டருக்கான காசோலையை அனுப்ப கோரிக்கை அனுப்பபட்டுள்ளது. அதே நாள் நிலுவைத் தொகை வந்து சேராததால் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியுள்ளார் காண்டிராக்டர்.\nஆக, நடந்த படுகொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி மூளை அழற்சி நோய் காரணமாக இருந்தாலும் சரி – பொறுப்பேற்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கங்கள் தான்.\nஇந்நிலையில் கோரக்பூரில் நடந்துள்ள மனிதப் பேரழிவு உண்டாக்கும் மனவுளைச்சல் ஒருபுறமென்றால், நடந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் கொலைவெறியேற்றுகின்றன.\nமருத்துவமனைக்கு விஜயம் செய்த முதல்வர் ஆதித்யநாத், முந்தைய ஆண்டுகளில் நடந்துள்ள சாவுகளின் பட்டியலை வாசித்து “இதெல்லாம் சாதாரணம்” என்கிற போக்கில் பேசியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரியோ, மக்களுக்கான சுகாதாரத்தை உத்திரவாதப்படுத்த அரசு மருத்துவமனைகளால் இயலாதென்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.\nகோரக்பூர் மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில் நாவில் எச்சில் ஒழுக மதரசாக்களில் “வந்தே மாதரம்” பாடுவது குறித்த விவாதங்களில் திளைத்துக் கிடந்த “தேசிய” ஊடகங்கள், தற்போது பழியை அரசு மருத்துவமனைகளின் “கையாலாகாத்தனம்” குறித்து அங்கலாய்த்து வருகின்றன. இதன் பொருள் அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் கடமையில் இருந்து தவறிய அரசின் அயோக்கியத்தனத்தை மூடி மறைப்பது; தனியார் மருத்துவமனைகளுக்கு ஏழை மக்களை விரட்டியடிப்பதாகும்.\nஇந்துத்துவத்தின் அதிகாரக் கொடி உயர்ந்து செல்லும் மட்டத்தை உயிர்களின் மதிப்பு குறைந்து வரும் மட்டத்தைக் கொண்டே புரிந்து கொள்ளலாம். விரைவில் அமையவுள்ள இந்து ராஷ்டிரத்திற்கு உத்திரபிரதேசத்தில் வரிசையாக அடுக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சடலங்களும், ஊதப்படும் சங்கின் ஒலியும் கட்டியம் கூறுகின்றன.\nமரணத்திற்கு நிறமில்லை என்று யார் சொல்வது – இதோ மரணத்தின் நிறம் காவியென்பதை நம் செவுளில் அறைந்து அறிவித்துள்ளனர் மோடியும் ஆதித்யநாத்தும்.\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல்\nவினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவி��் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n// மரணத்திற்கு நிறமில்லை என்று யார் சொல்வது – இதோ மரணத்தின் நிறம் காவியென்பதை நம் செவுளில் அறைந்து அறிவித்துள்ளனர் மோடியும் ஆதித்யநாத்தும். //\n1970களில் இருந்து இந்த நோய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு ‘மரணத்திற்கு நிறம் காவி’ என்று வழக்கம் போல் முடித்து உள்ளீர்கள்.\nஅப்போது மன்மோகன் சிங் காலத்தில் 100 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ‘என்ன நிறத்தை’ சேரும் என்று வினவு விளக்க முடியுமா \nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2019/09/8_17.html", "date_download": "2020-11-01T00:20:58Z", "digest": "sha1:7GFVNFPIFV37GSTIIFP2MQ3RZYZCPUVK", "length": 6330, "nlines": 111, "source_domain": "www.tnppgta.com", "title": "8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு?", "raw_content": "\nHomeGENERAL8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு\n8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு\nஎட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.\nஇதன்படி, பிளஸ் 1ல், பொதுத் தேர்வு அமலுக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, எட்டாம் வகுப்புக்கான கற்பித்தல் முறைகளில் மாற்றம் செய்வதற்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 25 மதிப்பெண்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடத்துவது போல், எட்டாம் வகுப்புக்கும் நடத்தலாம் என, ஆலோசனை நடத்தப்படுகிறது. அதனால், எட்டாம் வகுப்பு மாணவர்கள், அறிவியல் ஆய்வகங்களை பயன்படுத்தஅனுமதி அளிக்கப்படும். பள்ளிகளில் சிறப்பு செய்முறை தேர்வு பயிற்சியும் அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nDSE OLD GO NO 324 DATED 25/04/1995 - மேல்நிலை வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் எந்த பாடத்தை பயின்றாலும் ஊக்க ஊதியம் வழங்கலாம் எனும் அரசாணை\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nபழைய அகவிலைப்படி முறையே தொடர வேண்டும்\nதேசிய கல்வி கொள்கை 2020 இணையவழி கருத்தரங்கம் -நாள் 31.10.20 -மாலை 5 -7 மணி\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு இரண்டாம் நாள் நிகழ்வு இ…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_291.html", "date_download": "2020-11-01T01:40:17Z", "digest": "sha1:A2USXTESQOMJ5UNIDC7UTLPREB2PLDNU", "length": 5329, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட சுவிஸ் போதகரின் தேவாலயம்! சிவசேனை போராட்டம்!! (வீடியோ)", "raw_content": "\nயாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட சுவிஸ் போதகரின் தேவாலயம் சிவசேனை போராட்டம்\nவடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனை அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்றைய தினம் யாழ். அரியாலையில் உள்ள பில் தெனியா ஆலயத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த பில்தெனியா ஆலயமானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது நல்லூர் பிரதேச சபை என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே.\nஎனவே இது தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கடைசிக் கோரிக்கை\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-01T03:01:52Z", "digest": "sha1:7CZPS5T2SSU3OBG64PKTGMHAG6IEAT2U", "length": 11226, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்திநகர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தி நகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.\n2.1 ஆறாவது சட்டமன்றம் (2015)\n2.2 ஐந்தாவது சட்டமன்றம் (2013)\n2.3 நான்காவது சட்டமன்றம் (2008)\n2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 75, 76 ஆகிய வார்டுகளும், 77, 91, 92 ஆகிய வார்டுகளின் பகுதிகளும் உள்ளன.[1]\nதில்லி சட்டமன்றத் தேர்தல், 2015\nஆம் ஆத்மி கட்சி அனில் குமார் பாச்பாய் 50,946 45.24\nபாசக சிதேந்தர் 43,464 38.59\nகாங்கிரசு சுரேந்தர் பிரகாசு சர்மா 16,228 14.41\nகாலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]\nஉறுப்பினர்: அரவிந்த் சிங் லவ்லி[2]\nகட்சி: இந்திய தேசிய காங்கிரசு[2]\n49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி ��தினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.\nகாங்கிரசு அரவிந்தர் சிங் லௌவ்லி 48,897 48.47\nபாசக ரமேசு சந்து செயின் 31,936 31.66\nஆம் ஆத்மி கட்சி அனில் குமார் பாச்பாய் 16,546 16.40\nகாங்கிரசு அரவிந்தர் சிங் லௌவ்லி 59,795 64.25\nபாசக கமால் குமார் செயின் 27,870 29.94\nபகுசன் சமாச் கட்சி சஞ்சய் கௌவுர் 4,024 4.32\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்\nஅதில் அடங்கும் சட்டமன்ற தொகுதிகள்\nகரோல் பாக் • பட்டேல் நகர் • மோதி நகர் • தில்லி கன்டோன்மென்ட் • ராஜிந்தர் நகர் • புது தில்லி • கஸ்தூர்பா நகர் • மால்வீயா நகர் • ஆர்.கே.புரம் • கிரேட்டர் கைலாஷ்\nஆதர்ஷ் நகர் • சாலிமார பாக் • ஷகூர் பஸ்தி • திரிநகர் • வசீர்பூர் • மாடல் டவுன் • சதர் பசார் • சாந்தனி சவுக் • மட்டியா மஹல் • பல்லிமாரான்\nகோண்டுலி • பட்பட்கஞ்சு • லட்சுமி நகர் • விஸ்வாஸ் நகர் • கிருஷ்ணா நகர் • காந்தி நகர் • ஷாதரா • ஜங்கபுரா • ஓக்லா • திரிலோக்புரி\nபுராடி • திமார்பூர் • சீமாபுரி • ரோத்தாஸ் நகர் • சீலம்பூர் • கோண்டா • பாபர்பூர் • கோகல்பூர் • முஸ்தபாபாத் • கராவல் நகர்\nமாதிபூர் • ராஜவுரி கார்டன் • ஹரி நகர் • திலக் நகர் • ஜனகபுரி • விகாஸ்புரி • உத்தம் நகர் • துவாரகா • மட்டியாலா • நசஃப்கட்\nநரேலா • பாதலி • ரிட்டாலா • பவானா • முண்டகா • கிராடி • சுல்தான் புர் மாஜ்ரா • நாங்கலோய் ஜாட் • மங்கோல்புரி • ரோகிணி\nபிஜ்வாசன் • பாலம் • மகரவுலி • சத்தர்பூர் • தேவ்லி • அம்பேத்கர் நகர் • சங்கம் விகார் • கால்காஜி • துக்லகாபாத் • பதர்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%90.%E0%AE%8F.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-01T01:38:57Z", "digest": "sha1:QUMSE2L56JXPT2PQXVEAUYU7FB2GRCXS", "length": 3755, "nlines": 54, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "இலவச-ஐ.ஏ.எஸ்-பயிற்சி: Latest இலவச-ஐ.ஏ.எஸ்-பயிற்சி News & Updates, இலவச-ஐ.ஏ.எஸ்-பயிற்சி Photos & Images, இலவச-ஐ.ஏ.எஸ்-பயிற்சி Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி\nதமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி\nமாவட்ட நூலகங்களில் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் தொடங்க நடவடிக்கை.\nஅதிமுக பிரமுகரின் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் இளம்பெண் மர்ம மரணம்..\nகோவையில் பட்டாசு தீப்பிடித்து விபத்து:ஒருவர் பலி..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/14/255821/", "date_download": "2020-11-01T00:38:14Z", "digest": "sha1:IEQCM6EUOETA5MX7LEORBYMFT7IC5NBM", "length": 10024, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "வைத்திய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நாளை ஆரம்பம் - ITN News", "raw_content": "\nவைத்திய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நாளை ஆரம்பம்\nசிறைச்சாலை காவலர்கள் இருவர் பதவி நீக்கம் 0 21.ஜூன்\nஅரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கிடையில் இன்றையதினம் விசேட பேச்சுவார்த்தை 0 11.ஜூன்\nமக்கள் வங்கியின் அறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பு 0 03.ஜூன்\nஅரச பல்கலைகழகங்களில் வைத்திய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நாளை ஆரம்பமாகுமென பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி மாணவர்களை பரீட்சைக்கு அமர வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயல்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பரீட்சைக்கு வருகைதரும் மாணவர்கள் முடிந்தளவு தமது வீடுகளில் இருந்தே வருகைதருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல பல்கலைகழக உபவேந்தர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மீள் அறிவித்தல் வரும் வரை இரவு 7 மணிக்கு பின்னர் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்தில் நடமாட அனுமதி வழங்கப்படமாட்டாது. பட்டப்படிப்பு மற்றும் ஆராச்சி மாணவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லமுடியும். எந்தவொரு காரணத்திற்காகவும் பல்கலைகழகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளி புறத்திலோ ஒன்றுகூட அனுமதி வழங்கபடமாட்டாது. விளையாட்டு மற்றும் ஏனைய விடங்களுக்கும் அனுமதி வழங்கபடமாட்டாதெமன பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, பல்கலைகழகங்களின் ஏனைய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகும். ஆகஸ்ட் 15ம் திகதிக்கு முன்னர் சகல பரீட்சை நடவடிக்கைகளையும் நிறைவு செய்யவேண்டும். இதேவேளை, சகல பல்கலைகழக நிர்வாக அதிகாரிகளும் நாளைய தினம் கடமைக்கு திரும்ப வேண்டுமெனவும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nஅலங்கார மீன் தொழிற்துறையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/131312/", "date_download": "2020-11-01T01:57:24Z", "digest": "sha1:SB2Q5LBQB5ZAR3QFRB5S3EGU25CGMCWI", "length": 55057, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–57 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கல்பொருசிறுநுரை ‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–57\nபகுதி ஆறு : படைப்புல் – 1\nதந்தையே, காளிந்தி அன்னையின் மைந்தனாகிய சோமகன் நான். நானே அவ்வாறு கூறிக்கொண்டாலொழிய எங்கும் எவரும் என்னை யாதவ மைந்தர் எண்பதின்மரில் ஒருவர் என்று அடையாளம் கண்டதே இல்லை. எந்தத் தருணத்திலும் எந்த அவையிலும் நான் எழுந்து ஒரு சொல் உரைத்ததில்லை. தங்கள் மைந்தன் என்று அன்னையால், அவையால் கூறப்பட்டிருக்கிறேன். அவை அதை ஏற்றிருக்கிறது. அரசமைந்தனுக்குரிய அடையாளங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒருபோதும் அவ்வண்ணம் உணர்ந்ததில்லை.\nதங்களை நான் கண்டதுண்டு. அன்னையைப் பார்க்க தாங்கள் வரும்போது என்னை அருகணைத்து இடைவளைத்து உடல் சேர்த்து ஓரிரு சொல் சொல்வீர்கள். அன்று என்னை கூச வைக்கும் ஒரு தொடுகையாகவும் உளம் விலக வைக்கும் சில சொற்களாகவுமே தாங்கள் இருந்தீர்கள். உங்களை சிறுசாளரப் பழுதுகளினூடாக ஒளிந்துநின்றே பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். அரசப்பேரவையில் தாங்கள் அரியணை அமர்ந்திருக்கையிலும், பெருவீதியில் யானைமேல் அமர்ந்து அணிவலம் செல்கையிலும்கூட ஒளிந்திருந்து பார்ப்பவனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன்.\nதங்களை அறிந்துகொள்வதற்கான எந்தப் பாதையையும் தாங்கள் திறந்து தரவில்லை. தங்களிடமிருந்து அகல்வதற்கான அனைத்துப் பாதைகளும் திறந்திருந்தன. எத்தனை தடைகள், எத்தனை திரைகள் தங்களை என்னிடமிருந்து மறைத்தன முதன்மையான திரை தாங்கள் கொண்ட பேருருதான். நான் சொல்லறிந்தபோதே தொல்கதைகளிலிருந்து எழுந்துவந்த பெருந்தெய்வமென நீங்கள் மாறிவிட்டிருந்தீர்கள். இளமையில் கோகுலத்தில் நீங்கள் ஆற்றிய விந்தைகள், வீரச்செயல்களை அன்னையரும் விறலியரும் பாடிக் கேட்டேன். கம்சனை வென்றதும் மதுராபுரியை கொண்டதும் சூதர்களின் சொற்களினூடாக எனக்கு உரைக்கப்பட்டது.\nதுவாரகை உங்களைப் பாடும் ஓர் இசைக்கலம் அன்றி வேறல்ல. இந்திரமாயக்காரன் கோலை அசைத்து உருவாக்கியதுபோல நீங்கள் மாயதுவாரகையை மின்னற்பொழுதென அமைத்ததைப்பற்றி பாடினர் பாணர். உங்கள் திசைவெற்றிகளை நடித்தனர் ஆட்டர். நீங்கள் தெய்வப்பேருரு என பாரதவர்ஷத்தால் வணங்கப்படுவதை சொல்லினர் அயல்நிலத்து கவிஞர். துவாரகையில் உங்கள் புகழ்பாடலைச் செவிகொள்ளாமல் நூறு காலடி எடுத்து ம��ன்வைக்க இயலாது, எங்கும் எந்தப் பொழுதிலும்.\nவிண்ணில் ஆழிவெண்சங்கம் அணிந்து அமுதக்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அந்தத் தொல்தெய்வமே என் முன் மஞ்சளாடையும் பீலி முடியும் என்று எழுந்தருள்கிறது என நினைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவிருந்ததில்லை. அவ்வாறு எண்ணிக்கொள்ள மைந்தர் எண்பதின்மராலும் இயன்றதில்லை. ஏன் என்று எண்ணிப்பார்க்கிறேன். அவ்வாறு உங்களை தெய்வம் என்று தலைக்கொண்டால் தெய்வத்தின் மைந்தர் நாங்கள். நாங்களோ அவ்வண்ணம் எங்களை உணர்ந்ததே இல்லை. அச்சமும் தனிமையும் ஐயமும் விழைவுகளும் ஆட்டிவைக்கும் எளிய மைந்தராகவே எங்களை அறிந்தோம். எங்கள் தந்தை என்பதனால் நீங்களும் எங்களைப் போன்றவரே என்று துணிந்தோம்.\nபெருமானுடரின் மைந்தர்கள் அவர்களை பொருட்டென நினைக்காமல் போகிறார்கள். ஏனென்றால் மைந்தரிடம் அப்பெருமானுடர் தங்கள் மணிமுடிகளை கழற்றிவிடுகிறார்கள். தங்கள் அணிகளை அகற்றிக்கொள்கிறார்கள். புகழையும் கல்வியையும் மறைத்து எளிய மானுடர்போல களிக்கிறார்கள். கையருகே சிக்கும் ஒன்று விண்வாழ்வது என்று எவ்வண்ணம் நம்ப முடியும் பெருமானுடர் மைந்தர்களால் கொண்டாடப்படுவது அவர்கள் விண்புகுந்த பின்னரே. அதன்பின் அவர்கள் தெய்வங்களென்று ஆகிவிடுகிறார்கள். தெய்வங்களை நாம் கையாளலாம். மானுடருடன் புழங்கலாம். மானுடதெய்வங்கள் எங்கும் நிலைகொள்ளாதவர்.\nஆகவே நான் உங்களை விலக்கிக்கொண்டேன். உங்களைப்பற்றி எண்ணாதிருக்க என்னால் இயலாது. எனவே உங்களை பிறிதொருவர் என்று எண்ணிக்கொண்டேன். உங்களுடனான எனது தொடர்புகள் அனைத்தையும் நானே இல்லாமலாக்கிக் கொண்டேன். உங்கள் பெயரை நான் சொல்வதே இல்லை. காலையில் ஒவ்வொருநாளும் துவாரகையில் நிகழும் குடிவணக்கப் பாடலில் இறுதியில் உங்கள் பெயர் வரும். அதை நான் என் நாவால் சொல்லமாட்டேன். உங்கள் படங்களை ஏறிட்டுப் பார்க்கமாட்டேன். தந்தையே, நான் மயிலை கண்களால் பார்ப்பதில்லை. குழலோசையை செவிகொள்வதில்லை.\nஆனால் அவையிலும் பிற இடங்களிலும் துணையின்றி இருக்கமுடியாதவன், தனக்கென தனி வீரமோ கல்வியோ குடிச்சிறப்போ அற்றவன் நான். எனவே என்னை என் மூத்தவர் பத்ரனுடன் ஒட்டிக்கொண்டேன். அவருடைய அணுக்க விலங்காக, ஏவலனாக மாறினேன். அதனூடாக எனக்கான சிறு இடத்தை உருவாக்கி அதில் வாழ்ந்துகொண்டேன். த��்தையே, முள் முனைகளில் சொட்டி நிற்கும் நீரை மட்டுமே அருந்தி பாலையில் உயிர்வாழும் சிற்றுயிர்கள் உண்டு. அதைப்போன்றவன் நான்.\nஎப்பொழுதேனும் என் அன்னையின் சிற்றூருக்கு செல்வேன். அங்கு யமுனையில் படகோட்டி வாழும் மீனவர் குடிகளுடன் இணைந்துகொள்கையில் என் இடத்தை உணர்வேன். அங்கு பிறிதொருவனாக இருப்பேன். யமுனையில் நீந்தி திளைக்கையில் என் கைகளும் கால்களும் அந்நீர்ப்பெருக்கை முன்னரே உணர்ந்திருப்பதை அறிந்து நான் நான் என்று எழுவேன். நதியிலேயே பிறந்து வளர்ந்தவர்களைவிட விரைவாக என்னால் நீந்த முடியும். அவர்களை பின்னுக்குத் தள்ளி முன்னும் பின்னும் அதை ஊடுருவிக் கடக்க முடிந்தது. அது நான் யாரென எனக்குக் காட்டியது. அங்கு அவர்களில் ஒருவனாக உணர்கிறேன். அவர்களில் மேலானவனாகவும். அவ்வண்ணம் அவர்களால் தலைவன் என உணரப்படுவதில் மகிழ்ந்தேன்.\nமீண்டும் துவாரகைக்கு வரும்போது என் சிறகுகளை நீவி மடித்து என் அலகுகளைக் குவித்து முட்டைக்குள் மீண்டும் நுழையும் பறவைபோல மாறினேன். எத்திசையிலும் உள்நுழைய வாயில்கள் இல்லாத ஓர் உருளைபோல என்னை ஆக்கிக்கொண்டேன். எங்குமிருந்தேன், நாளுமிருந்தேன், எங்கும் திகழவில்லை, கணமும் வெளிப்பட்டதில்லை. இன்று இப்பேச்சை இவ்வண்ணம் விரித்துரைக்கையிலேயே நான் தோன்றுகிறேன். என்னை நானே வியந்து வியந்து இச்சொற்களினூடாக காண்கிறேன். என்னை நானே வரைந்துகொள்கிறேன்.\nநான் உங்களை வெறுத்ததில்லை தந்தையே, ஒருகணமும் விரும்பியதும் இல்லை. அவ்வண்ணம் நான் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் தந்தையை வெறுப்பவர் மட்டும் தந்தைக்கு எதிரியல்ல, தந்தையை விரும்பாதவரும் தந்தைக்கு எதிரிதான் என்று மிக மிக பிந்திதான் புரிந்துகொண்டேன். இன்று தங்கள் முன் நின்றிருக்கையில் என்னை சிறுமை கொள்ளச் செய்வது இதுவே. தங்களை விலக்கி விலக்கி சிறுமை கொண்டு அச்சிறுமையுடன் இங்கு வந்து நின்றிருக்கிறேன். அச்சிறுமையையே தகுதியென்றாக்கி உங்களிடம் இரக்க வந்துள்ளேன்.\nதங்களை அணுகினால் சிறுமை கொள்வேன் என்று அஞ்சியவன் நான். அணுகியிருந்தால் சிறுமையை உணர்ந்திருப்பேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் அச்சிறுமையிலிருந்து என் ஆழத்தை நான் கண்டிருக்க முடியும். எனக்கென ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்க முடியும். இப்பயணம் எதிர்த்திசையில் அமைந்���ிருந்தால் இன்று இவ்வண்ணம் வந்து நின்றிருக்கமாட்டேன். தந்தையே, இத்தருணம் என் சாவுக்கு நிகர்.\nகாளிந்தியின் மைந்தனான சோமகன் சொன்னான். தந்தையே, நான் துவாரகையின் பேரழிவை கண்களால் பார்த்தேன். பிறந்து வளர்ந்து தன் நிலமென்றும் தன் அகமென்றும் ஆன ஒரு நகர் கண்ணெதிரே உடைந்து கல்மேல் கல்லென விழுந்துகிடப்பதைக் காணும் தீயுழ் கொண்டவ்ன் நான். அதைவிட அவ்வாறு இடிந்து சரிவதைக் கண்டு அகம் மகிழ்வதை தானே உணர்ந்து தருக்கி பின் தற்சிறுமை கொண்டு கூசி விழிநீர் சிந்தி அமர்ந்து, தன்னைத் தானே வெறுத்து, பலமுறை இறந்தவன் என ஆகும் பெருந்தீயூழ் கொண்டவன்.\nதுவாரகை எனக்கு என்னவாகப் பொருள்பட்டிருக்கிறது என அதன் சரிவிலேயே நான் உணர்ந்தேன். அதை நான் வெறுத்தேன். அது என் நகரல்ல என்று எண்ணினேன். அதிலிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று விழைந்தேன். அவ்வாறு கிளம்புவதைப் பற்றி கனவு கண்டேன். தந்தையே, கிளம்பிச்சென்று குகர்களின் பேரரசு ஒன்றை அமைத்து பெரும் படையுடன் திரும்பிவந்து துவாரகையை வென்று கைப்பற்றுவதை, பின் அதை கற்குவியல் என்று இடித்துத் தள்ளிவிட்டு மீள்வதை நான் பகற்கனவில் கண்டிருக்கிறேன். கீழ்மை நிறைந்த காமக்கனவுகூட அத்தகைய தற்கூச்சத்தின் உவகையை எனக்கு அளித்ததில்லை.\nஆனால் அந்நகர் எனக்கு அரியது. ஏனென்றால் என் இனிய நினைவுகள் பல அதனுடன் இணைந்தவை. நான் அதை கனவுகளில் கண்டிருக்கிறேன். நான் உருவாக்க எண்ணிய நகர் ஒன்றுண்டு. களிந்தபுரி துவாரகையின் அதே வடிவிலேயே என் உள்ளத்தில் இருந்தது. அது நான் விரும்பும்படி சற்றே உருமாற்றப்பட்ட, சிறிதே வண்ணம் மாற்றப்பட்ட துவாரகை அன்றி வேறல்ல. நான் துவாரகையை அங்கிருந்து கொண்டுசென்று யமுனைக்கரையில் வைத்து எனக்குரியதாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் கண்டது துவாரகையின் அழிவு மட்டும் அல்ல, களிந்தபுரியின் அழிவும்தான்.\nஅரண்மனையின் உப்பரிகையில் நான் நின்றிருந்தேன். துவாரகையில் அன்று காலைதான் சிறிய நிலநடுக்கம் ஒன்று வந்திருந்தது. பல மாளிகைகள் விரிசலிட்டிருந்தன. நிலநடுக்கத்தை நான் உணர்ந்தபோது மூத்தவர் சுருதனின் அவையில் உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அனைவருமே மது அருந்தியிருந்தோம். எனக்கு நோக்கு அலைபாய தலைசுழன்றது. குமட்டல் எழ எழுந்து விரிகலம் நோக்கி சென்றேன். அதற்குள் மூத்தவர் சுருதனும் கவியும் குமட்டி வாயுமிழ்ந்தனர். விருஷன் “என்ன மது இது… குமட்டுகிறது” என்றார். சுருதன் “அடுமனையாளன் எவன்\nஅப்போதுதான் ஏவலன் ஒடி வந்து அறிவிப்பின்றி “அரசே, நகரில் நிலநடுக்கம் தோன்றியிருக்கிறது” என்றான். “என்ன” என்று அவர் கேட்டார். “மண் அதிர்ந்திருக்கிறது… கட்டடங்கள் விரிசல்கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். வெளியே மக்களின் கூச்சலும் கொந்தளிப்பும் அவர்களை அடக்கமுயலும் முரசுகளின் முழக்கமும் கேட்டது. சுருதன் எழுந்துகொண்டு “மூத்தவர் ஃபானுவை பார்க்கவேண்டும்… உடனே” என்றார். “நகர் நிலையழிந்துள்ளது. நாம் அவருடன் இருக்கவேண்டும்” என்று மேலாடையை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பினார்.\nநான் மாளிகை முகப்பில் நின்று விரிசல்விட்டு நின்ற கட்டடங்களை பார்த்தேன். அவை விரிசலிடுவதற்கான அடிப்படைகள் எதுவும் இல்லை. துவாரகையில் நிலம் நடுங்கினாலும் கட்டடங்கள் நிற்கும் பொருட்டு பாறைகளின் மீதாகவே அடித்தளங்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. நடுங்கியது நிலம் அல்ல, நகர் அமைந்திருந்த பெரும்பாறைதான் என்று சிலர் கூவினர். நிலம் நடுங்கியமைக்கு அடிப்படை நிலமல்ல, நிலமென்றாகி அந்நகரைக் காத்திருந்த பிறிதொன்று அகன்றதே என்று அமைச்சர்கள் பேசிக்கொண்டனர்.\nநகரம் கலைந்து குழம்பி சுழன்று கொண்டிருந்தது. அதை அமையவைக்கும் ஆணையென எதுவுமில்லை. அவ்வாறு ஆணையளிக்கும் தகுதிகொண்ட எவரும் மேலெழுந்து வரவுமில்லை. தன் இளையோனை தானே கொன்றதனால் பிரத்யும்னன் உளம் சிதறி மாறி மாறி உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தார். ஃபானு எழுந்து ஆணையிட வேண்டுமென்ற ஆணையை தனக்குத்தானே விடுத்துக்கொண்டு, அதற்கு ஏன் தன் உள்ளம் ஒருங்கவில்லை என்று தானே வியந்துகொண்டு, தன்னறையில் தன் உடன்பிறந்தாருடன் இருந்தார். தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தார். எந்த முடிவையும் எடுக்க முடியாதவர்கள் கண்டடையும் வழி அது, பேசுவது. பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்றும், செயல்படக்கூடும் என்றும் ஒருவர் தனக்கும் தன்னவர்க்கும் காட்டிக்கொள்வதற்கான வழி. ஆனால் பொய்யான வழி, உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை எவரும் மறைத்துவிட முடியாது.\nசாம்பன் அத்தகைய அருந்தருணங்களுக்���ு ஏற்ற வண்ணம் எழும் ஆற்றல் எப்போதும் உடையவரல்ல. அவர் குழம்பி நடுங்கி தன் அறைக்குள் ஒடுங்கியிருந்தார். அவர் உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் அவரைச் சென்று பார்த்தபோது பதறி எழுந்து வந்து “என்ன நிகழ்கிறது என்ன நிகழ்கிறது” என்று கேட்டார். “நகரம் அலைகொண்டிருக்கிறது”\nஎன்றபோது “முற்றாக இடிந்துவிட்டது என்றார்களே” என்றார். “இல்லை, சில நூறு கட்டடங்களில் விரிசல்கள் விழுந்திருக்கின்றன. அவை நிலைகொள்ளவும்கூடும். பெரிதாக ஒன்றுமில்லை, இங்குள்ள கட்டடங்களை எளிதாக சீரமைத்துவிட முடியும் என்கிறார்கள் சிற்பிகள்” என்றார் சுமித்ரன்.\nசாம்பன் உடனே எழுந்து கைநீட்டி “எங்கே சிற்பிகள் எங்கே சிற்பிகளை கூட்டிவாருங்கள்” என்றார். “சிற்பிகளை தேடித்தான் படைவீரர்கள் சென்றிருக்கிறார்கள். விரைவில் வந்துவிடுவார்கள்” என்று அவர்கள் கூறினர். “சிற்பிகள் சிற்பிகள் உடனே செயல்படட்டும். இது அரசாணை சிற்பிகள் உடனே செயல்படட்டும். இது அரசாணை இன்றே கட்டடங்கள் சீரமைக்கும் பணி தொடங்கட்டும். அவர்கள் கட்டடங்களை சீரமைத்த பின்னர் நான் அவற்றை பார்க்க விரும்புகிறேன்” என்றார் சாம்பன். அவருடைய உடன்பிறந்தோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மூத்தவரே, முதலில் இங்கு நிகழவேண்டியது ஒழுங்கு. இத்தருணத்தில் குடிகள் அனைவரும் தெருவில் இறங்கி என்ன செய்வது என்று அறியாமல் நகரின் எல்லைகளில் ததும்பிக்கொண்டிருக்கையில் இங்கு வேறெதைப்பற்றியும் நாம் எண்ண முடியாது” என்றனர்.\n“ஆம், ஒழுங்கமைய வேண்டும். ஒழுங்கமைய ஆணைகளை பிறப்பியுங்கள்” என்றபின் “ஆனால், நான் அரசன் அல்ல. எனக்கு மணிமுடி இல்லை. எந்தை எனக்களித்த பொறுப்பை அந்த யாதவ மூத்தவனுக்கு அளித்துவிட்டேன். இன்று நான் எழுந்து கூறினால் எவரும் கேட்கப்போவதில்லை” என்றார். “ஆணைகளை கடைபிடிக்கும்படி அவர்களுக்கு நாம் அறிவுறுத்தவேண்டும்” என்று சுமித்ரன் சொன்னார். சாம்பன் “ஆம், அறிவுறுத்தவேண்டும். நான் ஆணையிடுகிறேன். நமது படைகள் நகரில் இறங்கட்டும். ஆணைகளை கடைபிடிக்காத அனைவரின் தலைவெட்டி வீழ்த்தும்படி ஆணையிடுகிறேன்” என்றார்.\n“எனில் மொத்த நகரையும் தலைவெட்டி வீழ்த்தவேண்டியிருக்கும். அதற்குரிய தருணம் இது அல்ல” என்று விஜயன் பொறுமையிழந்து சொன்னார். சித்ரகேது “தாங்கள் இங்கு இருங்கள் ம��த்தவரே, வெளியே வரவேண்டியதில்லை. நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்” என்றார். “அவன் என்ன செய்கிறான் என்று கேட்டு வா… அவன் செய்யாவிட்டால் நான் செய்கிறேன். இந்நகரை நானே ஆள்கிறேன். என் தகுதியால்தான் என்னை எந்தை இந்நகரின் அரசராக ஆக்கினார்” என்று சாம்பன் சொன்னார். “அந்தக் கோழை அரசமரக்கூடும் என்பதனால்தான் தெய்வங்கள் நிலமசைத்து எச்சரிக்கின்றன.” கைவிரித்து “இந்நகரின் விரிசல்களை இணைக்க முடிந்தவன் நான் மட்டுமே” என்றார்.\nவெளியே வந்து உடன்பிறந்தார் ஒருவரை ஒருவர் நோக்கினர். “இவரால் இத்தருணத்தை எதிர்கொள்ள இயலாது. இவருடைய தகுதி என்பது போர்க்களங்களில் எழும் கட்டற்ற வெறி மட்டுமே. அப்போது ஆயிரம் கைகள் கொண்டவர் போலாவார், நூறு விழிகொண்டவர் என மாறுவார். சூழ்ந்திருந்தவர்களை அழித்து காட்டெரி என உருகி முன் செல்வார். அதை பெருவீரம் என்று எண்ணிக்கொள்கிறோம். எதிர்விசையை தாங்குவதொன்றே அரசனின் வீரம் என்பார்கள். அதில் இவர் பாலாடைபோல மென்மையானவர்” என்றார் சுமித்ரன்.\nவசுமான் “நாம் ஒன்று செய்யலாம்…” என்றார். “சொல்” என்று சுமித்ரன் திரும்பினார். “நாம் அரசியிடம் கூறுவோம். முழுப் பொறுப்பையும் அரசியிடம் ஒப்படைப்போம்” என்றார். “ஆம், அவரால் இயலும். அதுவே வழி” என்று புருஜித் கூறினார். “அரசி இப்போது அவைச்செயல்பாடுகளில் இல்லை. செய்திகளை மட்டும் தெரிந்துகொள்கிறார். இப்போது ஃபானுவை அரசர் என இளையவர்கள் கூடி முடிவெடுத்திருப்பதனால் அரசப்பொறுப்பில் இருந்து அவர் எதையும் செய்யவும் முடியாது” என்றார் சுமித்ரன். “ஆம், ஆனால் இடர்க்காலங்களில் எதைச் செய்யவும் ஒப்புதல் உண்டு. இன்று மக்கள் நம்பும் ஒரு அரசவடிவம் அரசி கிருஷ்ணை மட்டுமே” என்றார் வசுமான்.\nசாம்பனின் உடன்பிறந்தவர்கள் சென்று அரசி கிருஷ்ணையை பார்த்தனர். அரசி தன் தனியறையில் தனக்குரிய ஒற்றர்களிடம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் அங்கு சென்று வணங்கினர். ஒற்றர்களை அனுப்பிவிட்டு அவர்களை உள்ளே அழைத்த அரசி அவர்கள் சொல்வதை கண்களை தாழ்த்தியபடி கேட்டுக்கொண்டார். “அரசி, தாங்கள் இந்நகரின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். நகரிலுள்ள அனைத்துச் சரடுகளையும் தாங்கள் பற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது தன்னைத் தானே சிதறடித்துக்கொள்ளும்” என்றார் வசும���ன்.\n“ஆம், ஒற்றர்களை இங்கு வரவழைத்து உசாவினேன். என்ன நிகழ்கிறது என்று நன்று அறிந்துள்ளேன்” என்று அவர் சொன்னார். “மக்களுக்கு எதுவுமே தெரியாது. உண்மையில் இங்கிருந்து மொத்த நகரையும் பார்ப்பதற்கு எவராலும் இயலாது. கண்ணெதிரே ஒரு கட்டடம் அல்லது இரு கட்டடம் சிதறுண்டு விழுவதைத்தான் பார்த்திருக்கிறார்கள். ஆகவே மொத்த நகரும் இடிந்து சரிந்திருக்கிறது என்ற கற்பனையை அடைகிறார்கள். அக்கற்பனையை தானே நம்பும்பொருட்டு பிறரிடம் சொல்கிறார்கள். சொல்லிச் சொல்லி பெருக்கி நகரமே இடிந்து அனைவர் தலைமேலும் விழுந்துகொண்டிருக்கிறது என்ற உளமயக்கை அனைவரும் அடைந்திருக்கிறார்கள்” என்றார்.\nஅவருடைய குரலின் உறுதி அவர்களை ஆறுதல்கொள்ளச் செய்தது. “ஒருசில சிறு விரிசல்கள்தான் நிகழ்ந்திருக்கின்றன என்பதுதான் நாம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டியது” என்று அரசி சொன்னார். “ஆம், ஆனால் அதற்கு இயற்றவேண்டியது என்ன என்று தெரியவில்லை” என்றார் சுமித்ரன். கிருஷ்ணை “நகரின் எல்லையில் துர்க்கை அன்னையின் ஆலயம் ஒன்றுள்ளது. இன்று எட்டாம் எழுநிலவு. அன்னைக்கு மாதந்தோறும் செய்யப்படவேண்டிய தனிப்பூசனைகளுக்கான நாள்” என்று அவர் சொன்னார். “நான் வழக்கம்போல அணியூர்வலமாக அப்பூசனைக்கு செல்கிறேன்.”\nஅவர் அதை சொன்னபோது ஒவ்வொருவரும் தங்களுக்குள் பூசனைக்குரிய தருணமா இது என்றனர். ஒருவரை ஒருவர் விழிநோக்கினர். “உண்மையில் இப்போது நான் மக்கள் முன் எழுந்தாகவேண்டும். இந்நகரைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் நாம் அஞ்சிக்கொண்டிருக்கவில்லை என்றும் எல்லாமே நம் ஆட்சியில்தான் உள்ளன என்றும் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும். இந்நகரத்தில் ஒவ்வொன்றும் தனக்குரிய நிலையிலேயே நீடிக்க வேண்டுமென்று நாம் ஆணையிடுவதை அவர்களுக்கு அறிவிக்கவேண்டும். அதற்கு ஒரே வழி அவர்கள் முன் தோன்றுவது. நேரில் ஆட்சியாளர்களை பார்க்காமல் இத்தருணத்தில் எவரும் எதையும் நம்ப மாட்டார்கள்.”\n“அரசு என்பது பெரும்பாலான பொழுதுகளில் ஒரு நம்பிக்கை, ஓர் உருவகம், அருகிருக்கும் சில தொடர்பு அமைப்புக்கள். ஆனால் இடர்க்காலங்களில் அரசு என்பது கண்முன் எழும் அரசனே. அவனுடைய மணிமுடியும் செங்கோலுமே. மனிதர்கள் மனிதர்களை மட்டுமே தலைவர்கள் என ஏற்கமுடியும்” என்று கிருஷ்ணை சொன்ன��ர். “ஆனால் அறிவிப்புகள் அளிக்கவோ, அறிவுறுத்தவோ, ஆணையிடவோ அவர்களிடையே தோன்றினால் அதுவே மேலும் அச்சத்தை அளிக்கும், நான் வழக்கமான இறைபூசனைக்குச் சென்றால் மட்டும் போதும், இங்கு நிகழ்ந்த விரிசல்களைப் பற்றி நாம் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று குடிகள் அதிலிருந்தே அறிவார்கள்.”\n“ஆனால்” என்று ஐயத்துடன் சுமித்ரன் சொன்னார். “அதுவே நிகழட்டும்” என்று கிருஷ்ணை ஆணையிட்டார் “முழு அணிவகுப்பு எனக்குத் தேவை. படைக்கலங்கள் கொண்ட வீரர்கள் என்னைச் சூழ்ந்து வரவேண்டும். மங்கலச்சேடியரின் அணிநிரை, இசைச்சூதர்களின் சூழ்கை, பட்டங்கள், பரிவட்டங்கள் என அனைத்தும் தேவை. துவாரகை பொலிந்த நாட்களில் என்ன நடந்ததோ அது நடக்கவேண்டும்” என்று கிருஷ்ணை சொன்னார்.\nஅடுத்த கட்டுரைபோழ்வு, பலிக்கல்- கடிதங்கள்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 8\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந��நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/fish-dock", "date_download": "2020-11-01T00:21:43Z", "digest": "sha1:KL7BM5SOKKJTJL74YWCNVWSGX53MGYUP", "length": 5260, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "பசியில் இருந்த மீன்களுக்கு சாப்பாடு கொடுத்து மகிழ்ந்த வாத்து! இணையவாசிகளை அதிகம் கவர்ந்த வீடியோ! - TamilSpark", "raw_content": "\nபசியில் இருந்த மீன்களுக்கு சாப்பாடு கொடுத்து மகிழ்ந்த வாத்து இணையவாசிகளை அதிகம் கவர்ந்த வீடியோ\nபசியால் அங்கும், இங்கும் அழைந்து திரியும் மீன்களுக்கு வாத்து உணவளிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பர்வின் கஸ்வான் என்ற இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் அதில் இதை விட நட்பு சிறந்த எடுத்துக்காட்டு வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த மீன்கள் அனைத்தும் ஒரு நல்ல நண்பனை பெற்றுவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் பசியில் இருக்கும் மீன்களுக்கு வாத்து ஒன்று மீனை வாரி வாரி வழங்குகிறது. அதனை உண்ணுவதற்கு மீன்கள் கூட்டமாக வரும் காட்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.\nநேற்றைய ஆட்டத்தின் வெற்றியின் மூலம் 4வது இடத்திற்கு முன்னேறிய சன் ரைசர்ஸ்.\nவிராட் கோலி படையை வெளுத்துவாங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்.\nD43 படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாகபோவது இந்த நடிகையா வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு\nஉங்க வேலையை மட்டும் பாருங்க கடுப்பாகி, நறுக்கென நடிகை வனிதா வெளியிட்ட பதிவு கடுப்பாகி, நறுக்கென நடிகை வனிதா வெளியிட்ட பதிவு\n புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு பட நடிகர் காலமானார் பிரபலங்கள் - ரசிகர்கள் இரங்கல்\n மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nதமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறப்பு எந்த படம் முதலில் வெளியாகிறது எந்த படம் முதலில் வெளியாகிறது\n#Breaking: தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுக��றது\nசன் டிவியில் இன்று இரவோடு முடிவடையும் இரண்டு பிரபலமான சீரியல்கள் எந்தெந்த சீரியல்கள் தெரியுமா கடைசி கட்டத்தை மிஸ் பண்ணிடாம பாருங்க\nநல்ல வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=5", "date_download": "2020-11-01T01:33:46Z", "digest": "sha1:5ESTCIKZG5FYNORVX7UJGYBPAT7GRS4K", "length": 9609, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா 2 ஆம் அலையின் அச்சம் ; இங்கிலாந்தில் தேசிய முடக்கல் நிலை\nஎவ்வித தடையுமின்றி இடம்பெறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள்\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nயாழ் மாவட்டத்தில் 459 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் - க. மகேசன்\nஅதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nகளுபோவில வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பு களுபோவில வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு...\nரயில் சேவைகளில் மாற்றம்: ரயில்வே திணைக்களம் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்...\nபிக்பாஸில் அடுத்த 'வைல்ட் கார்ட் என்ட்ரி' இவர் தானாம்..\nஉலககெங்கும் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக, தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி...\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபேர்பக்ட் ராஸ்கல் (perfect rascal) திரைப்படம்\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமனின் இயக்கத்தில் பேர்பக்ட் ராஸ்கல் (perfect rascal) எனும் முழு நீள திரைப்படம் வெளியாகவுள்...\nபல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து வெளியாகியுள்ள முக்கிய விடயம்\nபல்கலைக்கழக பரீட்சைகள் இணைய வழியில் (ஒன்லைன்) நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nலேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று\nகொழும்பு லேடி ரிஜ்வோ சிறுவர் வைத்தியசாலையில் 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமெனிங் சந்தையை அண்மித்த ஹோட்டல் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகொழும்பு மெனிங் சந்தையை அண்மித்து ஹோட்டல் ஒன்றை நடாத்தி வந்த உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 72 பேர் விடுவிப்பு\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 72 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய தினம் நாட்டில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் இன்று(19.10.2020)மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொரோனா 2 ஆம் அலையின் அச்சம் ; இங்கிலாந்தில் தேசிய முடக்கல் நிலை\nஎவ்வித தடையுமின்றி இடம்பெறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள்\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nஐ.நா நிகழ்விற்கு பிரதமர் அழைக்கப்பட்டமையானது, பாதிக்கப்பட்டோரை முகத்திலறையும் செயல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sri-lanka.mom-rsf.org/ta/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B0/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/detail/company/company/show/asia-broadcasting-corporation-pvt-limited/", "date_download": "2020-11-01T00:27:16Z", "digest": "sha1:QIBHRDMZJM47ZJD75XH4LMU5QA5MCSDG", "length": 18226, "nlines": 218, "source_domain": "sri-lanka.mom-rsf.org", "title": "| Media Ownership Monitor", "raw_content": "\nவரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\nவரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 1990 ம் ஆண்டு பிரித்தானியவைத் தளமாக கொண்ட உருவாக்கப்பட்டது. சன்ரைஸ் ரேடியோ குழுமத்தினால் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்நிறுவனமானது, ரேய்னர் சில்வாவினால் வாங்கப்பட்டபின், வரையறுக்கப்பட்ட ரேய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு\nஅங்கத்தவராகப் பட்டியற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திக்கீழ் ஹிரு எவ் எம், ஷா எவ் எம், கோல்ட் எவ் எம், ச��் எவ் எம், சூரியன் எவ் எம் என் ஐந்து வானொலி நிறுவனங்களை செயல்படுத்துகின்றது. ஹிரு ரி வி யினையும் இந்நிறுவனம் மேற்பார்வை செய்கின்றது.\n2007 ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதின் அனுமதியை இலங்கை அரசாங்கம் இரு வேறு குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து இரத்துச் செய்தது. முதலாவது, நிறுவனம், 1995 நவம்பர் 27 பதிவு செய்யப்பட்ட அதேவேளை, இதற்கான அனுமதி 1995 நவம்பர் 17 அன்று வழங்கப்பட்டமை. இரண்டாவது, இலங்கையின் ஆயுத மோதலின்போது தவறான செய்திகளை ஒலிபரப்பியதாக. நிறுவனம், மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது. ஆனால், அரசாங்கம், பேச்சு சுதந்திரத்தை மீறியதாக குற்றம் சாட்டியது. இதன் விளைவாக உயர் நீதிமன்றம், நிறுவனத்தின் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நிராகரித்தது. அத்துடன், நிறுவன உரிமையாளரை ரூபா. 250,000 பிணைப்பணமாக செலுத்தும்படி கட்டளையிட்டது. இச் செயலை பல ஊடகம் சார் அமைப்புக்கள் குறிப்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பன கண்டித்தன.\nரேய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் லிமிடெட்\nசன் எவ் எம் (0.32%)\nஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிடெட்\nவைட் லோட்டஸ் பஷன் (பிரைவெட்) லிமிடெட்\nஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் ஆரம்பத்தில் சன் ரைஸ் வானொலி குழுமத்தால் 1990 ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், ரெய்ன சில்வாவினால் உடமையாக்கப்பட்டது. இவர், இலங்கையின் ஒளிபரப்புத்துறையில் ஒரு பிரபலமான வர்த்தகராவார். ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் நாட்டில் வானொலி வலையமைப்புகளின் மிகப் பெரியவற்றுள் ஒன்றாக விளங்குகின்றது.\nரெய்னரின் சகோதரர் வின்சன் சில்வா ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டின் தற்போதைய பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகிறார்.\nஇதனிடையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும், ரெய்ன சில்வாவின் சகோதரர் ஆவார். துமிந்த சில்வா தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலைக்காக தனக்கும் வேறு நான்கு பேருக்கும் எதிராக தூக்குத் தண்டனையை விதித்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்கின்றார்.\nவரி / அடையாள இலக்கம்\nவருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)\nசெயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)\nவிளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)\nநிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்\nசமந்தா ரெய்னர் சில்வா - உரிமையாளர் - வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்\nவின்சன்ட் பிரேம்லால் சில்வா - பணிப்பாளர் சபை உறுப்பினர். மிக சிறிய பங்குதாரர் - மெடிகார்ப் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்\nவின்சன்ட் பிரபோத சில்வா - பணிப்பாளர் சபை உறுப்பினர். பணிப்பாளர் - மெடிகார்ப் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்\nமல்லிகா சமாரி சில்வா சிறிசேனகே - பணிப்பாளர் சபை உறுப்பினர்.\nநிறுவனத்தில் தாக்கம்செலுத்தும் ஏனைய நபர்களும், அவர்களின் ஆர்வங்கள்\nபிரசாத் கருணாரத்ன வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர்.\nஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பற்றிய தகவல்கள் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடாகவும் பெறப்பட்டன. நிறுவனத் தலைவர் ரெய்னர் சில்வா பற்றிய தகவல்கள், ரெய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டன. நிறுவன கட்டமைப்பு மற்றும் பணிப்பாளர் சபை பற்றிய தகவல்கள், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை.\nநிதி பெறுமதிகள் மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி கணிக்கப்பட்டன. (2007 ல் 1 அமெ. டொலர் = ரூபா 110 .62).\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=39&Bookname=MATTHEW&Chapter=28&Version=Tamil", "date_download": "2020-11-01T00:21:31Z", "digest": "sha1:ERUCW5Z35A7ZVXXN5XECVNDGHPIDBWQE", "length": 10747, "nlines": 68, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | ���த்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:28|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n28:1 ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.\n28:2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.\n28:3 அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.\n28:4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.\n28:5 தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.\n28:6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;\n28:7 சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.\n28:8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அற���விக்க ஓடினார்கள்.\n28:9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.\n28:10 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.\n28:11 அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.\n28:12 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:\n28:13 நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.\n28:14 இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.\n28:15 அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.\n28:16 பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.\n28:17 அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.\n28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\n28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,\n28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.labourdept.gov.lk/index.php?option=com_content&view=article&id=281&lang=ta&Itemid=80", "date_download": "2020-11-01T01:08:24Z", "digest": "sha1:SGDY2UUGP5DKITV4IHUYWDAPPKQB2FTT", "length": 4235, "nlines": 63, "source_domain": "www.labourdept.gov.lk", "title": "Legislations Grid", "raw_content": "\nமுதற்பக்கம் பிரிவுகள் Legislations Grid\nசெயல்கள் மற்றும் விதிகளின் புதிய திருத்தங்கள்\nசெவ்வ��ய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020 09:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nEPF சலுகைகளை கோர தேதி மற்றும் நேரத்தை திட்டமிடுங்கள்\nஅதி விசேட வர்த்தமானப் பத்திரிகை\nகணக்கெடுப்பு அறிக்கை - மே 2020\nபாதுகாப்பு சேவை வர்த்தகத்தின் அனுமதி சான்றிதழ் விண்ணப்பம்\nஇலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்\nஉங்கள் தொழிற் அலுவலகத்தை கண்டறியவும்\nதொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு\nதேசிய தொழில் கற்கைகள் நிறுவனம்\nமனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்\nதொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம்\nஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)\n© 2011 தொழில் திணைக்களம்\nதொழில் செயலகம்‚ நாராஹேன்பிட்டி‚ கொழும்பு 05.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/?amp=1", "date_download": "2020-11-01T01:52:14Z", "digest": "sha1:ZVPVZ7KZ7EYDYTVSP2FFVE5FS5HI3M7N", "length": 13178, "nlines": 74, "source_domain": "www.ilakku.org", "title": "அஜந்தன் விடுதலை – சிறீலங்கா அரசின் போலியான குற்றச்சாட்டுக்கள் அம்பலம் – இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் அஜந்தன் விடுதலை – சிறீலங்கா அரசின் போலியான குற்றச்சாட்டுக்கள் அம்பலம்\nஅஜந்தன் விடுதலை – சிறீலங்கா அரசின் போலியான குற்றச்சாட்டுக்கள் அம்பலம்\nவவுணதீவில் சிறீலங்கா காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எந்தவித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் இன்று (11) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nசிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் அவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையின் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் வவுணதீவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் வழமைபோல எந்தவிதமான ஆதாரங்களையும் சேகரிக்காத சிறீலங்கா அரசும் அதன் காவல்துறையும் முன்னாள் போராளிகளை நோக்கி கையை காண்பித்திருந்தது.\nதமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு எவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது மற்றும் எவ்வாறு தமிழ் மக்களை பொய்யாக தண்டிக்கின்றது என்பதற்கான அண்மையா சாட்சியமாக முன்னாள் போராளி அஜந்தன் உள்ளார்.\nமுன்னாள��� போராளி அஜந்தன் கைது செய்யப்பட்டு ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தடுத்துவைக்கபட்டிருந்தார். சிறீலங்காவில் தடுப்புக்காகவில் உள்ள அரசியல் கைதிகளைப் போலவே அவரும் விசாரணைகள் இன்றி மற்றும் குற்றங்கள் உறுதிப்படுத்தாத போதும் தடுத்துவைக்கபட்டிருந்தார்.\nவிசாரணைகள் இன்றி தடுத்து வைப்பதற்கு சிறீலங்கா அரசிடம் உள்ள ஓரே ஆதாரம் தமிழர் என்ற சிறுபான்மை இனம் மற்றும் முன்னாள் போராளி என்ற பெயர். ஆனால் தற்போது வவுணதீவு தாக்குதலை மேற்கொண்டது சிறீலங்கா அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் துணையுடன் இயங்கி வரும் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது.\nசிறீலங்கா படையினரால் பயிற்சிகள் வழங்கப்பட்ட இந்த அமைப்பே கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தியிருந்ததுடன், அந்த தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். தமிழ் கிறிஸ்த்தவ மக்களை நோக்கி இலக்குவைப்பட்ட இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்கள்.\nகைது செய்யப்பட்டவர்களே தற்போது வவுணதீவுத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் பொய் வழக்குகள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகி உள்ளது. அதாவது தமிழ் மக்களை நீதிக்குப்புறம்பாக சிறீலங்கா அரசு தண்டித்து வருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநீதிக்குப்புறம்பான கைதுகள், கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் போகச் செய்தல் என்பவற்றை சிறீலங்கா அரசு அப்பாவித் தமிழ் மக்கள் மீது எவ்வாறு நிகழ்த்துகின்றது என்பதை அனைத்துலக சமூகமும், மனித உரிமை அமைப்புக்களும் இதன்மூலம் அறிந்துகொள்ள வேண்டும்.\nஅது மட்டுமல்லாது இந்த சம்பவத்தை தமிழ் அமைப்புக்கள் அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதுடன், சிறீலங்காவில் உள்ள சட்டங்களை சிறீலங்கா அரச படையினர் எவ்வாறு தமிழ் மக்கள் மீது தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் நாம் வெளிஉலகின் முன் கொண்டுவரவேண்டும் என அரசியல் அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nவிசாரணைகள் எதுவுமின்றி சிறீலங்கா அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளும், இவ்வாறான பழ���வாங்கல் மற்றும் நீதிக்குப் புறம்பாக சாட்சியங்கள் எதுவுமின்றி கைது செய்யப்பட்டவர்களே. எனவே அவர்களையும் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.\nஒரு சிறுபான்மை இனமக்களை சாட்சியங்கள் எதுவுமின்றி எழுந்தமானமாக கைது செய்வதும் விசாரணைகள் இன்றி குற்றங்களை உறுதிப்படுத்தாது தடுத்து வைப்பதும் இன ஒடுக்குமுறையின் வடிவங்களே.\nஅவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் துன்புறுத்தப்பட்டவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு மீது சுயாதீன விசாரணைகளுக்கான கோரிக்கையை நாம் முன்வைப்பதுடன், அதற்கான ஆதரவுகளையும் அனைத்துலக மட்டத்தில் திரட்டவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅச்சத்தில் சிறீலங்கா படையினர் – தென்னிலங்கையில் துப்பாக்கிப் பிரயோகம்\nNext articleசுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு\nஉன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய்\nஉயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன்\nகொரோனா அச்சம்: மீன் உணவைத் தவிர்க்கும் இலங்கையர்கள்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pearltrees.com/t/hinduism/id2392456", "date_download": "2020-11-01T02:23:22Z", "digest": "sha1:PAWLNZP5F2P672VOK6WZABCCZC3YZ6ML", "length": 5028, "nlines": 9, "source_domain": "www.pearltrees.com", "title": "Hinduism | Pearltrees Hinduism | Pearltrees", "raw_content": "\n பாடல் : (இராகம்) : அம்பாளின் பெயர்-----------------------------------------1) சிவகாமேஸ்வரீம் சிந்தயேஹம்: (கல்யாணி) : சிதக்னிகுண்டஸம்பூதா (சித் எனும் தன்னுள் - அக்னி குண்டத்தில் இருந்து வரும் தீ போல, எப்போதும் எழுந்து கொண்டிருப்பவள் - இதுதான் பாரதி பாடும் அக்னிக்குஞ்சோ) 2) மாதங்கி ஸ்ரீராஜராஜேஸ்வரி: (ரமாமனோகரி) : ரணதிங்கிணிமேகலா 3) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) மற்றும் நீலோத்பலாம்பிகாயே (கேதாரகௌளை) மற்றும் காசி விசாலாக்ஷி (கமகக்கிரியா): ��லிகல்மஷநாசினி 4) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : சாம்ராஜ்யதாயினி 5) பஞ்சாசத்பீடரூபிணி : (தேவகாந்தாரம்) : பஞ்சாசத்பீடரூபிணிஇப்பாடலை திரு.மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்: 6) மதுராம்பாயாஸ் தவ தாஸோஹம் : (பேகடா) : மாத்ருகாவர்ணரூபிணி 7) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : பாடலிகுசுமப்பிரியை 13) நீலோத்பலாம்பிகாயே : (கேதாரகௌளை) : மூலமந்திராத்மிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/luxury-house-for-sale-peradeniya-gannoruwa-for-sale-kandy-1", "date_download": "2020-11-01T01:49:08Z", "digest": "sha1:T7P6LWVJWTCRN26KACFRMHLKJBKRAJBY", "length": 5253, "nlines": 113, "source_domain": "ikman.lk", "title": "வீடுகள் விற்பனைக்கு | பேராதனை | ikman.lk", "raw_content": "\nஅன்று 04 செப்ட் 12:26 பிற்பகல், பேராதனை, கண்டி\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க Private Poster\nரூ 145,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 3\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/2014/07/22/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2020-11-01T01:37:16Z", "digest": "sha1:CMWZ22F7SHCKKB7K47TZFWALBORIZLM2", "length": 10360, "nlines": 119, "source_domain": "seithupaarungal.com", "title": "ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு, விருது\nஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது\nஜூலை 22, 2014 த டைம்ஸ் தமிழ்\nமறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிஜந்தன் எழுதிய என் பெயர், ஏக்நாத் எழுதிய கொடை காடு ஆகிய நாவல்கள் ஜெயந்தன் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nசிறந்த நாடக நாவலுக்கான விருது க.செல்வராஜ் எழுதிய நரிக்கொம்பு நாவலுக்கும், புதிய மாதவி எழுதிய பெண் வழிபாடு, ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் ஆகிய நூல்கள் சிறுகதை நூல்களுக்கான விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரா.வினோத் எழுதிய தோட்டக் காட்டீ, ஜான் சுந்தர் எழுதிய சொந்த ரயில் காரி ஆகிய தொகுப்புகளுக்கு சிறந்த கவிதை நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.\nகவிதைக்கான சிறப்பு விருதுக்கு திலகபாமாவின் கவிதைத் தொகுப்பு தேர்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசளிப்பு விழா, ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தியாகராய நகர் சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெற உள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், என் பெயர், எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு செந்தமிழ் அறக்கட்டளை விருது, ஏக்நாத், க.செல்வராஜ், கவிதை, கொடை காடு, சிறுகதை, சொந்த ரயில் காரி, ஜான் சுந்தர், ஜெயந்தி சங்கர், திலகபாமா, தோட்டக் காட்டீ, நரிக்கொம்பு, நாவல், நிஜந்தன், புதிய மாதவி, புனைவு, பெண் வழிபாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஹேமமாலினி தொகுதிக்கே வரவில்லை : காணவில்லை என போஸ்டர் அடித்த மதுரா மக்கள்\nNext postகுடும்பத்துடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன்: நடிகர் சூர்யா\n“ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது” இல் ஒரு கருத்து உள்ளது\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-01T02:31:03Z", "digest": "sha1:VAFFDR5FOH7HESK56ZIJU7SR6XI7547O", "length": 10177, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரேனியம் இருசல்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடி���ாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 250.337 கிராம்/மோல் [1]\nபடிக அமைப்பு முச்சரிவு, aP12, இடக்குழு P1, எண் 2[2]\nஏனைய எதிர் மின்னயனிகள் இரேனியம்(IV) ஆக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு டைசெலீனைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇரேனியம் இருசல்பைடு (Rhenium disulfide) என்பது ReS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியம், கந்தகம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.இரேனியம் டைசல்பைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இச்சேர்மம் அடுக்குக் கட்டமைப்பால் ஆனது. ஒவ்வொரு அடுக்கினுள்ளும் அணுக்கள் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ளன. வாண்டர் வால்சு விசை இவ்வடுக்குகளை ஒன்றாகப் பிடித்து வைத்திருக்கின்றது. ஒட்டு மொத்த கட்டமைப்பிலிருந்து அடுக்குகளை தனித்தனியாக உரிக்க முடியும்.\nஅடுக்குக் கட்டமைப்பில் இருக்கும் பெரும்பாலான பிற டைசால்கோகெனைடுகள் அறுகோண சீரமைப்பை கொண்டுள்ளன. இரேனியம் இருசல்பைடு மிகவும் தாழ்ந்த முச்சரிவு சீரொழுங்கில் அமைந்துள்ளது. ஆனால் இவ்வொழுங்கு ஒட்டுமொத்த பேரளவில் இருந்து ஒற்றை அடுக்குகளுக்கு மாறுவதில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 08:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-01T02:31:25Z", "digest": "sha1:7HI6BW3VRKCZCWIYWWUFN7DEZJWYMMMS", "length": 5732, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பதி சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்பதி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 286 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]\nஇத்தொகுதியில் திருமலையும், திருப்பதியின் புறநகர்ப் பகுதிகளும், அக்கரம்பள்ளிய���ம், திருப்பதி நகருக்கு உட்பட்ட சில பகுதிகளும், கொங்கசென்னய்யகுண்டா, மங்கலம், சென்னய்யகுண்டா ஆகிய ஊர்களைத் தவிர்த்து, திருப்பதி நகர மண்டலத்தில் உள்ள மற்ற ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. [1]\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-covid-19-updates-and-statistics-as-on-september-15.html", "date_download": "2020-11-01T01:05:02Z", "digest": "sha1:ANVCK42U7MI6CH5V3VYQNGMRKZUOYGWY", "length": 9508, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn covid 19 updates and statistics as on september 15 | Tamil Nadu News", "raw_content": "\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று (15-09-2020) ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்படைந்த 5,697 பேரில் 5,687 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 10 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,806 ஆக உள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 485 பேருக்கும், செங்கல்பட்டில் 324 பேருக்கும், சேலத்தில் 292 பேருக்கும், திருவள்ளூரில் 283 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.\nமேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,735 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக உயர்ந்துள்ளது.\nஉயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 40 பேர், தனியார் மருத்துவமனையில் 28 பேர் என மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்��ிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 78,711 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 58,58,300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.\n கால்ல வந்து அசிங்கம் பண்றது...' 'கண்ண தொறந்தா முரட்டு கரடி...' 'ஆஹா... சிக்கிடோம்டா சேகருன்னு நினச்சவருக்கு...' - எதிர்பாராம நடந்த ட்விஸ்ட்...\nகல்யாணத்துக்கு கிளம்பியபோது வந்த திடீர் பாம்பு பிடிக்கும் ஆபரேஷன்.. 6 முழம் புடவை, அலங்காரம் கலையாமல் கெத்து காட்டிய பெண்.. 6 முழம் புடவை, அலங்காரம் கலையாமல் கெத்து காட்டிய பெண்\n'அவருக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவே இல்ல'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்'... 'பிசிசிஐ இரங்கல்\n'இவங்க தான் ஆரம்பிச்சு வச்சாங்க... இப்போ இவங்களே தான் முடிக்கப் போறாங்க போல'.. கொரோனா தடுப்பு மருந்து குறித்து... சீனா 'அதிரடி' அறிவிப்பு\n\"'ஆர்டர்' பண்ணது 'ஆப்பிள்' வாட்ச்... ஆனா அதுக்கு பதிலா வந்தது,,.\" 'அதிர்ச்சி'யில் உறைந்த 'பிரபல' இசையமைப்பாளர்,,.. 'கடும்' கோபத்துடன் போட்ட 'ட்வீட்'\n'ஓடும் பேருந்தில் இளைஞரை பெல்ட்டால் அடித்த 2 சகோதரிகள்'... 'சுக்குநூறான இளைஞரின் கனவு'... வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரே ஒரு வீடியோ\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' சென்னையில் எத்தனை பேருக்கு பாதிப்பு... - மேலும் முழு விவரங்கள்...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டம் முதல் மற்றும் ரெண்டாவது இடம்... - மேலும் முழுத் தகவல்கள்...\n'102 பேர் பலி...' சென்னை உட்பட தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/aug/26/lab-launch-ceremony-at-bharathiya-university-3455524.html", "date_download": "2020-11-01T00:17:06Z", "digest": "sha1:QTK3AOFRZYBVRAHDELEFENTIS7VLN3XM", "length": 11668, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஆய்விதழ் வெளியீட்டு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஆய்விதழ் வெளியீட்டு விழா\nகோவை: கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இதழ் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nபாரதியாா் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை சாா்பில் கடந்த 30 ஆண்டுகளாக மொழியியல், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என்ற ஆய்விதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆய்விதழ் வெளியீட்டு விழாவில் துணைவேந்தா் பெ.காளிராஜ் கலந்து கொண்டு முதல் பிரதியை வெளியிட, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் கி.கருணாகரன் பெற்றுக் கொண்டாா்.\nதற்காலச் சூழலில் தமிழ், திராவிட மொழிகளைப் பற்றி பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளைத் தெரிவு செய்து அவற்றின் அணுகுமுறைகளையும், புதிய ஆய்வு நுணுக்கங்களையும் வெளியுலகிற்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக கொண்டுச் செல்வதே இந்த ஆய்விதழின் நோக்கம் என்று மொழியியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆய்விதழ் பல்கலைக்கழக மானியக் குழுவால் தரம்மிக்க ஆய்விதழ் என்ற சான்றிதழைப் பெற்றுள்ளது.\nஇந்த ஆய்விதழில் தரமான ஆழ்நிலை ஆய்வுகளை வெளிப்படுத்தும்விதமாக 92 ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை துறைசாா் பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் சமா்ப்பித்துள்ளனா்.\nஇதில், அமைப்பு மொழியியல், மொழிக் கற்றல் - கற்பித்தல், கணினி மொழியியல், சமுதாய மொழியியல், பழங்குடி மக்களின் மொழி போன்ற பல்வேறு பயன்பாட்டுக் களங்களில் இடம்பெறும் மொழியின் இக்காலப் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த ஆய்விதழின் முதன்மை ஆசிரியராக மொழியியல் துறைத் தலைவராக ���ி.எம்.சுப்பிரமணியனும், ஆசிரியா்களாக துறைப் பேராசிரியா்கள் ச.சுந்தரபாலு, ந.ரமேஷ், ந.விஜயன், ப.சங்கா் கணேஷ் ஆகியோரும் பணியாற்றியுள்ளனா்.\nஇந்த இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றை ஆய்வாளா்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/aug/28/annual-flag-hoisting-ceremony-at-velankanni-cathedral-today-3456511.html", "date_download": "2020-11-01T01:00:18Z", "digest": "sha1:X33BJSZRMWIMYRWU5Z7RADMAL6D5TAFF", "length": 13131, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்\nஆண்டுப் பெருவிழாவையொட்டி மின் விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்த வேளாங்கண்ணி பேராலயம்.\nநாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை (ஆக. 29) மாலை நடைபெறுகிறது. பேராலய வரலாற்றில் முதல்முறையாக பக்தா்களின்றி கொடியேற்றம் நடைபெறுகிறது.\nவேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலக புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இப்பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனக் குறிப்பிடப்படுகிறது.\nஇங்கு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.\nநிகழாண்டு பேராலய ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 4.30 மணிக்கு திருக்கொடி பவனி நடைபெறுகிறது. பேராலய கீழ்க்கோயில் முகப்பிலிருந்து தொடங்கும் இந்தப் பேரணி, பேராலயத்தை வலம் வந்து மீண்டும் பேராலய முகப்பில் நிறைவடைகிறது.\nஇதைத்தொடா்ந்து, மாலை 5 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் கொடியைப் புனிதம் செய்விக்கிறாா். பின்னா், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றப்படும்.\nஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் மற்றும் அலங்காரத் தோ்பவனி ஆகிய நிகழ்ச்சிகளில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம்.\nஆனால், நிகழாண்டு கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குத் தந்தையா் உள்பட 30 போ் மட்டுமே விழாவில் பங்கேற்க வேண்டும், கூடுதலாக யாரேனும் பங்கேற்றால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபேராலயத்துக்கு வரும் பக்தா்களின் வருகையைத் தடுக்க வேளாங்கண்ணியின் சுற்றுப் பகுதிகளில் 9 இடங்களில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 21 இடங்களில் காவல் துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.\nபேராலய ஆண்டுப் பெருவிழா தொடங்கும் முன்பாகவே, பாதயாத்திரை வரும் பல்லாயிரக்கணக்கான பக்தா்களால் நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகள் களைகட்டியிருக்கும். ஆங்காங்கே தண்ணீா் பந்தல், அன்னதான விநியோகம், விழாக்கால கடைகள் என நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகள் களைகட்டியிருக்கும். ஆனால், நிகழாண்டில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் பேராலய ஆண்டுப் பெருவிழா குறித்த எந்த பரபரப்பையும் காண முடியவில்லை.\nசாதாரண நாள்களிலேயே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி பேராலயத்தில், பக்தா்களின்றி நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெறுவது, வேளாங்கண்ணி வரலாற்றில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_104.html", "date_download": "2020-11-01T01:53:35Z", "digest": "sha1:TNFNIURUNKGYCJTOTX27UATZA5XRRH2O", "length": 17617, "nlines": 130, "source_domain": "www.kathiravan.com", "title": "என்னை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் அவர்கள் செயற்பட்டிருந்தார்-பா.டெனீஸ்வரன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஎன்னை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் அவர்கள் செயற்பட்டிருந்தார்-பா.டெனீஸ்வரன்\nஊழல் செய்ததாக விசாரணைக்குழுவால் தெரிவிக்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசனை முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்தும் பாதுகாத்து தன்னருகில் கொண்டு திரிகிறார்.\nஇதனால் அவருடைய ஊழலுக்கும், முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்:-என்னை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் அவர்கள் செயற்பட்டிருந்தார்.பல விட்டுக் கொடுப்புக்களுக்கு தயாராக இருந்தேன்.\nவவுனியா மாவட்டத்தை சேர்ந்த வடமாகாண சபை உறுப்பரினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை கொண்டு வந்திருந்தார்.\nஅதன் மறுநாள் முழங்காவில் பகுதியில் எனது அமைச்சின் வேலைத்திட்டம் ஒன்றிக்கான பிரதம விருந்தினராக முதலமைச்சர் கலந்து கொண்டார்.\nஅன்று ஐங்கரநேசன் மீதான நிதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளாது அவரை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.\nஅமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் மீது வீண் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது எனத் தெரிவித்திருந்தார்.\nஒரு நீதியரசராக இருந்தவர்.வடமாகாணத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பில் இருந்தவர்.வடமாகாண அமைச்சர்களை வழிநடத்தியவர். தனது குழாமில் உள்ள ஒரு அமைச்சருக்கு எதிராக அதே ஆளுக்கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்த போது அதனை விசாரணை செய்யாது,அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது எவ்வாறு பனங்காட்டு நரி சலசலப்பு அஞ்சாது என கூற முடியும்.\nஐங்கரநேசன் மீது குற்றச்சாட்டு வந்ததில் இருந்தே அவரை பாதுகாக்க வேண்டும் என்று தான் முதலமைச்சர் முயன்றார்.\nஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து முதலமைச்சர் ஒரு விசாரணை குழுவை நியமித்தார்.\nஅதன்போது எனக்கு எதிராகவும்,சத்தியலிங்கம் அவர்களுக்கு எதிராகவும் அப்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை.\nஇந்நிலையில் எனக்கு எதிராக எவ்வாறு விசாரணை குழுவை அமைக்க முடியும்.\nகுற்றச்சாட்டு வந்த பின் தான் விசாரணை குழு அமைக்கப்படுவது வழமை.மத்திய அரசிலும் அது தான் நடைமுறை.ஆனால் முதலமைச்சர் இங்கு ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்.\n2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி தான் என் மீது முதன் முதல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஅதுவும் விசாரணை குழு அமைத்த பின்னர் அக்குழுவிடம் முன்வைக்கப்பட்டது. வெலி ஓயாப் பகுதியில் இருக்கின்ற சிங்கள குடும்பங்கள் வாழும் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன்குஞ்சு விடப்பட்டமையில் மோசடி செய்தேன் என்றும்,...\nவீதி அபிவிருத்தி நடவடிக்கைளின் போது பஸ் தரிப்பிடம் அமைக்கும் போது மோசடி இடம்பெற்றது எனவும், மாவீரர் போரளிகளுக்கான வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்தது என்ற குற்றச்சாட்டையும் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்திருந்தார்.\nமாவீரர் போராளிகள் குடும்பங்களுக்கும், ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஒரு ரூபாய் என்றாலும் நான் எடுத்தேன் என்று நிரூபியுங்கள் நான் அரசியலில் இருந்து ஓதுக்குகிறேன்.\nபிழை செய்த ஒருவருக்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன\nஅவருக்கு எடுத்த நடவடிக்கை என்ன என்றால் அமைச்சு பொறுப்பு கொடுத்தமை. இந்த விடயத்தில் நீதி, நியாயமாக முதலமைச்சர் நடந்தாரா எனக் கேட்டால் சிறு துளி கூட அவ்வாறு நடக்கவில்வைல என சிறு பிள்ளை கூட சொல்லும்.\nஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டை சொல்லி விட்டு விசாரணை குழுவில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்கு சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் மாறாக அமைச்சு பதவி கொடுத்து மகிழ்வித்துள்ளார்.\nஇந்த ஊழலுக்கும், முதலமைச்சருக்கும் சம்மந்தம் இருக்கிறதா\nஊழலற்ற மாகாணசபையை உருவாக்கியதாக மார்தட்டி சென்ன முதலமைச்சர் ஏன் ஒரு ஊழல் செய்த அமைச்சரை தன்னருகில் வைத்திருக்கின்றார்.\nஅவர் நியமித்த விசாரணை குழு ஊழல் செய்ததாக தெரிவித்தது. அதனடிப்படையிலேயே அவரே பதவி விலக்கினார்.\nஇன்று அவரை தனக்கு அருகாமையில் இரவு பகலாக கொண்டு திரிகிறார். ஆகவே தொடக்கம் முதல் இன்று வரை முதலமைச்சர் பிழையாக நகர்கிறார். முதலமைச்சர் நீதி அரசராக இருந்து நீதி தவறியிருக்கிறார்.\nஅவர் செய்தது பிழையான விடயம் என்பது இன்று நீதிமன்றத்தின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் இதற்கு எதிராக மேன்முறையீடு செல்ல வேண்டும். நான் அதற்கு எதிராகவும் போராடி எனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்து அங்கும் முதலமைச்சர் பிழையாக நடந்திருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்தி வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன ��ேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2643) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_841.html", "date_download": "2020-11-01T00:23:37Z", "digest": "sha1:LSU5ZJANEGWBXMBJTFWUZ7RXBPPUNQQG", "length": 9682, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "கட்டுவப்பிட்டியில் அஞ்சலி செலுத்தினார் இங்கிலாந்து பேராயர் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகட்டுவப்பிட்டியில் அஞ்சலி செலுத்தினார் இங்கிலாந்து பேராயர்\nஅங்கிலிக்கன் திருச்சபையின் இங்கிலாந்து - கெண்டர்பரி பேராயரும் ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்றின் மேலவையான ஹவுஸ் ஒப் லோர்ட்ஸ் (HOL) உறுப்பினருமான ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (29) இலங்கை வந்துள்ளார்.\nஅங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் இன்று காலை 10.30 மணியளவில் ஏப்ரல் 21 பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு விஜயம் செய்தார்.\nஅவரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வரவேற்றார்.\nபேராயர் ஜஸ்டின் வெல்பி ஆண்டகை அவர்கள் சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதன் பின் குண்டுத்தாக்குதலின் சிதைவுகளை பார்வையிட்டு குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.\nஇங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ஜஸ்டின் வெல்பி ஆண்டகை, \"குண்டுத்தாக்குதல் செய்தியை கேட்டு நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். சொல்ல முடியாத வேதனைக்கு ஆளானேன். அன்றைய தின���் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்க கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்\". என்றார்.\nஇதன்போது குண்டுத்தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு நிவாரணப்பொதிகளும் பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகையால் வழங்கிவைக்கப்பட்டது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2643) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2020/05/06/villupuram-karapattu-village-people-spent-their-ritual-offering-money-to-corona-relife-works/?replytocom=555994", "date_download": "2020-11-01T01:01:50Z", "digest": "sha1:Y3LUE2HPJSVMIDJL6CGPU7SKS7SXDQBR", "length": 21879, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து வி��்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா…\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ரா��்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் \nகோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் \nகொரோனா பேரிடர் சமயத்தில் விழுப்புரம், காரப்பட்டு கிராம மக்கள் கோவில் திருவிழாவுக்காக சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு தங்கள் கிராமத்தில் நிவாரணப் பணிகளை செய்துள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு கிராமம் சார்பாக கோவில் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றினைந்து “நமக்கு நாமே கரம் கோர்ப்போம் கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்வோம் கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்வோம்” என்ற பதாகையின் கீழ் 05.05.2020 காலை 10 மணியளவில், 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் கடலை எண்ணை என வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது.\nஇதற்கான தொகை அரசு உதவியோ அல்லது தனிநபர் மூலம் நன்கொடை பெற்றோ செய்யவில்லை, மாறாக காரப்பட்டு கிராமத்தில் வசிக்கும் மக்கள், கோவில் திருவிழாவிற்காக சேமித்துவைத்த சுமார் 1-லட்சம் ரூபாய் வீணாக முடங்கி கிடப்பதைவிட அல்லது திருவிழா என்ற பெயரில் அதிக ஆடம்பரம் செய்வதைவிட இந்த கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு முற்போக்கான விசயத்தை முன்னெடுத்துள்ளார்கள்.\nகுறிப்பாக காரப்பட்டு மாரியம்மன் கோவில் நிர்வாக குழுவில் உள்ளவர்கள் கடவுள் பக்தி என்று இருந்தாலும், பகுத்தறிவோடு இந்த தருணத்தில் செயல்பட்டது மக்கள் மத்தியிலும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியிலும் அக்கம் பக்கத்து கிராமங்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபுதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\nLeave a Reply to தமிழ் மொழி பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா...\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி...\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nகாவிரி நதி யாருக்குச் சொந்தம் \nகொரிய முதலாளிக்கு சுதந்திரம் – காஞ்சிபுரம் தொழிலாளிக்கு சிறை \nஆதார் : மாட்டுக்குச் சூடு \nமாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொட���ரமாக தாக்கப்பட்டனர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=6", "date_download": "2020-11-01T01:09:47Z", "digest": "sha1:7MWNO7OUKGH65JKZIQJM6O47L4K4CWP6", "length": 9859, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nஎவ்வித தடையுமின்றி இடம்பெறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள்\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nயாழ் மாவட்டத்தில் 459 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் - க. மகேசன்\nவடக்கு மாகாண மக்களை பாராட்டுகிறேன் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஅதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஉலகளவில் 4 கோடியை கடந்தது கொரோனா..: தொடர்ந்தும் அமெரிக்கா முதலிடத்தில்...\nஉலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்தது.\nபொலிஸ் அதிகாரியின் மகள்களுக்கு கொரோனா : 16 பொலிஸார் தனிமைப்படுத்தலில்\nகொழும்பு, வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்கு...\nதற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அறைகள்..\nகொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு நோயாளர் அறைகளுக்கு தற்காலிகமாக நோயாளிகளை இணைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 66 பேர் விடுவிப்பு\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 66 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nவெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து தொழில் அமைச்சரின் முக்கிய கருத்து..\nநாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் குறைவடையும்போது வெளிநாட்டில் உள்ள பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும்...\nகொவிட் 19 வைரஸ் தொடர்பிலான விசாரணைகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்\nகொ���ிட் 19 வைரஸ் தொடர்பில் தகவல்களை பெறுவதற்கு சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் 1999 என்ற இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளத...\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி : விசேட விசாரணை ஆரம்பம்\nமினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையை அண்மித்த கொவிட் கொத்தனி உருவாகியமை தொடர்பில் ஆராய்வதற்கு அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை பணி...\nநாட்டின் பொருளாதார நிலை, சாண் ஏற முழம் சறுக்குகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nதி.மு.க.வின் கூட்டணிக்கு தலையிடியா கும் ‘சின்னம்’\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் சிறையில் இருந்து வெளியாகும் சசிகலாவின் அரசியல் நடவடிக்கையால், அ.தி.மு.க.வில் உட்கட்சி ப...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎவ்வித தடையுமின்றி இடம்பெறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள்\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nஐ.நா நிகழ்விற்கு பிரதமர் அழைக்கப்பட்டமையானது, பாதிக்கப்பட்டோரை முகத்திலறையும் செயல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்\n'நாட்டை முடக்குவது சாத்தியமற்றது': கொரோனா தாக்கத்தோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் - சிசிர ஜயக்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vannathaasan.blogspot.com/2012/09/", "date_download": "2020-11-01T01:40:46Z", "digest": "sha1:P6ZFQLB6WRSYV52EZM7KRTPUA7VG6FEU", "length": 124421, "nlines": 493, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: September 2012", "raw_content": "\nஒரு பறவையை வர்ணிப்பது சுலபமில்லை. அதிலும் அந்தப் பறவை ஒரு காக்கையாக இருந்தால் இன்னும் கடினம். இன்று எங்கள் வீட்டுக்கு வந்தது ஒரு காக்கை கூட அல்ல, காக்கைக் குஞ்சு. முதல் முறையாக ஒரு காக்கைக் குஞ்சைப் பார்க்க நேர்கிற ஒருத்தன் அப்படியொன்றும் பெரிதாக அதை வார்த்தைகளில் வரைந்து விட முடியாது. என் மிகக் குறைந்த எல்லைகளுடைய கவனத்தில், ஒரு சாம்பல் காக்கையை அசல் சாம்பல் கழுத்துடன் வரைந்தவர் ஆர்.கே.லக்ஷ்மணன் தான்.\nஒரு கேலிச்சித்திரக்காரனுக்கு மட்டுமே அவன் கேலிசெய்கிற உயிரின் ஆன்மா தெரியும். மிகுந்த வருத்தத்துடனுடனும் அக்கறையுடனுமே அவன் கேலி செய்கிறான். லக்ஷ்மண் காக்கையின்ஆத்மாவை உணர்ந்தே அந்தக் காக்கைகளை வரைந்திருப்பார். கேலி எதுவும் கிடையாது. அப்படியே அவர் கேலி செய்திருந்தாலும், அதைக் காக்கைகள் சந்தோஷமாகவே ஒத்துக்கொண்டிருக்கும். காக்கைகளும் அரசியல் செய்யாது. லக்ஷ்மணன் விரல்களுக்கும் அந்த உத்தேசம் இருந்திருக்க வாய்ப்பிலலை.\nநாங்கள் இரண்டு பேரும் ஏதோ சில்லறைக் காரியங்களுக்காக வெளியே\nபோய்விட்டு வருகிறோம். இது தெற்குப் பார்த்த வீடு, மேற்கே பார்த்த நடை ஏறினால் ஒரு சிறு கல் திண்டு. இரண்டு பேர் உட்காரலாம். உங்களை உட்காரச் சொல்லும்படி அதில் ஏதோ இருக்கிறது. இப்போது சற்று மெலிந்து சோகையாகப் போய்விட்ட நந்தியாவட்டையின் இலைகளின் நிழல் அந்தக் கல்லை தூசு இல்லாமல் சதா துடைத்துக்கொண்டே\nஇருக்க, வெயில் அதனுடைய அன்றைய தினத்தின் சாகசத்தை அதன் மீது எழுதுகையில், எட்டிப் பார்த்து வாசிக்கும் நம் அடிப்படை ருசிக்காகவேனும் உங்களுக்கு உட்காரத் தோன்றும். வீட்டின் கதவே அற்ற கதவை அது திறந்துவைத்துவிடுதாகவே சொல்லலாம்.\nஅந்தக் காக்கைக் குஞ்சு பம்மிப்போய் கல் திண்டுக்கும் முன் கதவுக்கும் மத்தியில் சுவரோடு சுவராக ஒண்டி உட்கார்ந்திருந்தது. நான் கூட அதைப் பார்க்கவில்லை. நான் உற்றுப் பார்க்கிற லட்சணம்தான் தெரியுமே. “இது யாரு, வந்திருக்கா” என்று சங்கரியம்மாவிடம் இருந்து ஒரு சத்தம் வருகிறது. நமக்கு முன்னால் நம் வீட்டில் யாராவது விருந்தாள் வந்து உட்கார்ந்திருந்தால் ஒரு சந்தோஷம் நம் குரலில் கசியும். அந்த வகை அது. கிட்டத்தட்ட ஒரு கொஞ்சல், கையைத் தூக்கிப் போடுகிற் குழந்தையை வாங்குவதற்குக் கை இரண்டையும் விரித்துக் கொண்டே குனியும் போது நம்முடைய முகத்திலேயே ஒரு குழந்தைமை வந்திருக்குமே அது எல்லாம் சேர்ந்த ஒன்று சங்கரியம்மாவிடம்.\nஒரு கன்றுக்குட்டியிடம், ஒரு குட்டிப் பூனையிடம், தேங்காய் நாரோடு கீழே விழுந்திருக்கிற அணில் குஞ்சிடம் எல்லாம் எனக்கும் பிரியம் உண்டுதான். ஆனால் இப்படிப் ,பெத்த பிள்ளைக்குப்’ பால் கொடுக்கப் போகிற மாதிரி உடனடியாக நான் சாலப் பரிந்துநிற்கிறேனா என்று தெரியவில்லை. எனக்கு அந்தக் காக்கைக்குஞ்சை விட, முதலில் அதைப் பார்த்தவுடன் வேறு மனுஷியாகிவிட்ட சங்கரியம்மாவைப் பிடித்திருந்தது.\nஉயிர்களிடத்தில் அன்பு வேணும் என்ற வரியை வாசித்திருக்காமலே\nநான் கால்மடக்கி அப்படியே உட்கார்ந்தேன். அப்படி உட்கார்கிற நேரத்திலேயே என் பாஷை மாறிவிட்டிருந்தது. ”யாரு வந்திருக்கா” என்ற கேள்வியையே நான் வேறு விதமாகக் கேட்டபடி என் உரையாடலைத் துவங்கினேன், ‘’ இங்க வந்து உட்கார்ந்துகிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க/”. அது பதிலா சொல்லப் போகிறது. இன்னும் அதிகமாக சுவரோடு ஒதுங்கியது. அது தவறிவிழுந்த கூடு இருக்கும் புங்கைமரக் கிளைக்கு ஒரு சுரங்கப்பாதை அந்தச் சுவரில் இருந்து துவங்குவது போல தன்னுடைய அலகால் மர்மச் சாவிகளிட்டுத் திறந்துவிடும் முயற்சியில் இருந்தது.\n“உங்க அம்மைய எங்கே/ இப்படி உன்னை இங்க விட்டுட்டு அவ எங்க ஊர் சுத்தப் போயிருக்கா/” என்று நான் மேற்கொண்டு பேசினேன். ஒரே ஒரு பாத்திரத்திற்கு எழுதப்பட்ட நாடக வசனங்களை மாறிமாறி நாங்கள் இரண்டு பேரும் பேசிக் கொள்கிறோமோ என்று அந்தக் காக்கைக் குஞ்சிற்கே பட்டிருக்கும், “வரட்டும் பார்த்துக்கிடுதேன்” என சங்கரியம்மா\nநன்றாக வளர்ந்த குஞ்சுதான். பறக்கச் சொல்லிக் கொடுக்கும் போது சற்று அவசரமாக முதல் கியருக்குப் பதிலாக முன்றாவது கியரைப் போட்டிருக்க வேண்டும். விபத்து பெரிதாக ஒன்றுமில்லை. அடிகிடி கிடையாது. விழுந்த வேகத்தில் உண்டான அதிர்ச்சி இருந்தது பார்வையில். என்னுடைய நெருக்கம் கூடினதும் படபடவென்று சிறகை அடித்தது. ஒரு பக்கச் சிறகு\nசுவரிலும் இன்னொரு பக்கச் சிறகு தரையிலும் சரசரத்தன. அந்தச் சத்தம் ஒரு பறவையின் சிறகுகளுக்குச் சம்பந்தம் இல்லாததாக இருந்தது. காற்றுடனும் வெளியுடனுமே அடிக்கப்பட்ட சிறகுகளுக்குள் காலம் காலமாகச் சேகரிக்கப்பட்ட நெடிய மௌனம் தரையில் என் முன் உடைந்து சிதறுவதை உணர முடிந்தது. ஒரு மரணம், மீசை தடவும் ஒரு கருப்புப் பூனையின் வடிவில் இன்னும் சற்று நேரத்தில் எட்டிப் பார்க்கும்\nஎனில் என்ன செய்வது/ அதிகாலைகளில் சிதறிக் கிடக்கிற ஏழுசகோதரிக் குருவிச் சிறகுகளை வேறொரு நிறத்தில் பார்க்க நேரும் நாளைக் காலை வெளிச்சத்தை எப்படித் தவிர்ப்பது.\nஎதையும் தவிர்க்கும் உத்தேசம் இல்லாமல், அனைத்தும் நிகழத் தயாராக தன் நிரலை அந்தக் குஞ்சு வைத்திருந்தது. ஒரு முறை கூட இதுவரை பார்த்திராத வானத்தைப் பற்றிய எந்த இழப்புணர்வும் இன்றி அது மிகுந்த அமைதியுடன் இருந்தது. பதற்றம் எல்லாம் எங்களுக்கு மட்டுமே. இதுவரை இருந்த மரம், கிளை, இலை, வெயில், வாயில் ஊட்டப்பட்ட உணவு எதன் ஞாபகத்தையும் முற்றிலும் துறந்துவிட்ட பரிபக்குவம் அதன் கண்களின் வட்டத்தில் மினுங்கியது. ஒரு கருப்பு புத்தர் அது என்று சொன்னால் தப்பில்லை.\n‘’அதைத் தூக்கி மரத்தில விட்டுற முடியுமாண்ணு பாப்பமே’’ - இப்படிச் சொன்னால், நீங்கள் கொஞ்சம் பாருங்களேன் என்றுதானே அர்த்தம். பறவைகளை வசக்குவது எப்படி என்று இதுவரை நான் எந்தப் புத்தகமும் வாசித்தவன் இல்லை. வழக்கமாக இருவாட்சிப் பூ பறிப்பதற்கு ஒரு சிறு துறட்டி உண்டு. அதை எடுத்துக்கொண்டு வந்தேன். நல்ல திடகாத்திரமான கூரிய அலகு, மற்றும் முழு வளர்ச்சியடைந்த, அதிகபட்ச எண் காலணிகள் தேவைப்படும் அளவுக்கு வளர்ந்த நகங்கள் இருந்ததால், ஒரு குச்சியின் உதவியே போதுமானதாக இருக்கும் என நம்பி, அதை கிளைப்பெயர்ச்சி செய்ய உட்கார்ந்தேன்.\nவீட்டுக்கணக்குப் போடாமல் வந்து ஜான்ஸன் ஸார்வா பிரம்புக்குக்குக் கையைப் பயந்து பயந்து தணிவாக நீட்டுகிற ஐயன்னா முத்தையாவாக ஆகியிருந்தது அந்தக் குஞ்சு. நான் அந்தக் குச்சியை நீட்ட நீட்ட அது பயந்து நகர்கிறது. நந்தியாவட்டை மூட்டுப் பக்கம் விழுந்து சுவர் ஓரமாகவே தத்தித் தத்திப் போகிறது. ஒரு கச்சிதமான காக்கைத் தத்தல் அதற்கு வந்துவிட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நெருக்கடிகளின் மத்தியிலான உடல்மொழி நம்மையறியாமல் நம்மை நிரூபிக்க அல்லது அடையாளம் காட்டிவிடத்தானே செய்கின்றன. சரி. கிட்டத்தட்ட அது புங்கை மரம் பக்கம் போய் விட்டது ஒரு ஊடு சுவர். கொஞ்சம் முயற்சி செய்து எவ்விப் பறந்தால் அதன் கிளையை அது அடைந்துவிடவும் கூடும். அதனுடைய நகங்கள் பறண்டின கிளையின் பச்சை வாசம், அல்லது அதன்\nபெற்றோரின் எச்சத்தின் வாடை அல்லது கூட்டில் ஊட்டப்பட்டபோது பிளந்த வாயிலிருந்து சிந்திய ஒரு உணவின் பூர்வ ருசி ஏதேனும் அந்தச் சிறகுகளுக்கு முதல் பறத்தலை அருளலாம் என்று நான் நம்பினேன். என் பயம் பூனைசார்ந்தது மட்டுமே.\nகாக்கைக் குஞ்சைத் தவிரவும் வீட்டில் அன்றாட அட்டவணைகள் இருக்கும் தானே. சாப்பாட்டுக் கடையை முடித்துவிட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது செல்லக் குரல்களுக்கான தேடல்கள், சுகன்யா, ப்ரகதி, கௌதம், யாழினி பாடல்கள். அடுப்படியில் இருந்து ஒரு குரல் வருகிறது. இதுவும் செல்லக் குரல்தான். சங்கரியம்மாவுடையது. “இங்க பாருங்களேன். இது எங்க வந்து உக்காந்திருக்குண்ணு”.\nகாக்கைக் குஞ்சு குளிர்சாதனப் பெட்டி இருக்கும் இடத்தில், ஒரு பச்சை ப்ளாஸ்டிக் கூடையில் இருந்த பெல்லாரி வெங்காயக் குவியலின் மேல் அமர்ந்திருந்தது. அடுக்களை சன்னல் வழியாக எப்படிப் பறந்து எப்படி உள்ளே வந்தது எனத் தெரியவில்லை. தவறான கைகாட்டிகளை அது நம்பியிருக்கவேண்டும். நேர் எதிர்த்திசையில் முயன்றிருந்தால் அதனுடைய கூட்டையே அடைந்திருக்கலாம் இதற்குள்.\n‘அரிசி உப்புமா சாப்பிடுமா” இல்லை, அந்த தவிட்டு பிஸ்கட்டைப் புட்டுப் போடுவமா/” சங்கரியம்மா கவலை சங்கரியம்மாவுக்கு. சுபாஷ் அண்ணன்தான் சொல்வார், ‘ ஏ, பரம வைரிக்குத்தான் டே எங்க வீட்டில அரிசி உப்புமா கிண்டி, சாப்பிடச் சொல்லுவோம். நீ என்னைச் சாப்பிடச் சொல்லுத, பாவி” என்று. எனக்கும் அந்தக் காக்கைக் குஞ்சுக்கும் எந்தப் பகையும் இல்லை என்பதால் உப்புமாவுக்குப் பதிலாக பிஸ்கட்டைத் துண்டு துண்டாகப் போட்டேன். மிகுந்த சுதேசி உணர்வு மேலிட்டு அது அதைப் பகிஷ்கரித்துவிட்டது. “ஒரு கிண்ணியில தண்ணியையாவது ஊத்தி முன்னால வைங்க. எப்ப குடிச்சுதோ. அடிக்கித வெயிலுக்கு நமக்கே என்னமோ மாதிரி வருது. அதுக்கு தண்ணி தவிக்குன்னு வாய்விட்டுச் சொல்லவா தெரியும்”. அவள் முகத்தைப் பார்த்த படி நான் சிறு கிண்ணம் ஒன்றில் தண்ணீரை ஊற்றி அதன் முன் வைக்கிறேன். வைத்த மறு நொடியில் அது அலகை முக்கிவிட்டு, முகத்தை உயர்த்தி அந்தச் சொட்டை உள்ளே இறக்குகிறது. நான் என் வாழ்வில் மிகச் சமீபத்தில் பார்த்த, உணர்ந்த ஒரு அற்புதமான காட்சியும் தருணமுமாக அது என்றுமே இருக்கும். ஒரு தனிமையும் பதற்றமும் அன்னியமுமான நீண்ட பொழுதின் பின் ஒரு பறவை, அலகு நனைத்து தன் முதல் சொட்டு நீரை அருந்த, தன் கழுத்தை உயர்த்திய அந்தப் பொழுது எவ்வளவு மகத்தானது\nஎன்னால் இன்று, அல்லது இனிவரும் நாள் ஒன்றில் நிச்சயம் ஒரு சாம்பல் காக்கையை வரைய முடியும். அந்தக் காக்கை, இதோ இந்தக் காக்கைக் குஞ்சைப் போல, தன்னுடைய கழுத்தை உயர்த்தி அதன் முதல் சொட்டு நீரை அருந்துவது போலத்தான் இருக்கும்\nஎங்கேயாவது சின்னஞ் சிறு காற்றடித்து\nநெற்றியில் அப்பிய ஈர முடி உலர்த்தி\nஉங்கள் முகம் குளிர்ந��தது எனில்,\nஒரு கருப்பு நிற பட்டாம் பூச்சி\nசாலையோர உன்னிப் பூவில் அமர்ந்ததெனில்\nதாய்க் காம்பில் இருந்து உதடு விலக்கி,\nபால் வாசத்துடன் ஒரு சிசு\nதொலைந்து போகும் உங்கள் முகம் பார்த்து\nதன் கதையைத் தன்னிடமே ஒப்பிக்கும் ஒரு கிழவி\n‘பார்த்துக் கொள்ள நாளாச்சு. நல்லா இருக்கியா ப்பா’\nஎனக் கண் இடுங்கக் கேட்டாள் எனில்,\nதீட்டுத் துணி சிக்கிக் கிடக்கும்\nஇலந்தம் புதரில் பழம் பறிக்கும்\nகருத்த ’செவனி’ப் பெண்ணின் கைக் கயிற்றில்\nவெயிலைத் தின்றபடி ஒரு வெள்ளாட்டுக் குட்டி\nபம்ப் செட் குழாயில் குளிக்கிறவரின்\nஒரு வானவில் வரைந்தது எனில்\nசோணை டீக் கடைப் பக்கத்து,\nமகளின் தோள் வருடி, கண்கலங்கி\nஒரு நரைத்த மீசை அப்பா நிற்பார் எனில்\nமொத்த வாழ்வின் செம்புழுதியும் படிந்த\nநெடுங்கால்களுடன் செல்லும் ஒரு பித்தனை\nஉங்கள் வாகனம் கடந்து செல்லும் எனில்,\nஇரண்டு மக்காச் சோள வயல்களுக்கு இடையே\nஒரு வெல்வெட் பூச்சி என.\nமஞ்சணத்தி மர இலைகளின் மேல்.\nவெண் பூ வாசம் கலைத்து.\nகுறுக்கே பறக்கும் சிறு குருவி\nஒரு ஐம்பது பக்கங்கள்தான் படித்திருபேன், விமல்குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவலை. உறங்குவதற்கு முந்திய வாசிப்பில், மைலிப் பெத்தாதான் பாறை மேல் நிற்கிற மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கனவில் வந்திருந்தால் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த மரமோ பாறையோ வரும் சாத்தியங்களும் ஒரு நரை கூடிக் கிழப் பருவம் எய்தும்\nஒருவனின் கனவில் உண்டு. ஆனால் என் கனவில் மைலிப் பெத்தாவுக்குப் பதிலாக பிரபஞ்சன் வந்திருந்தார்.\nஇந்தப் பெருமாள்புரம் சிதம்பரம் நகர் வீட்டுக்கு அல்லவா அவர் வரவேண்டும். அவர் வந்தது சுடலைமாடன் கோவில் தெரு வீட்டிற்கு. வரச் சொல்லியது கூட நான் தான் என்று தோன்றுகிறது. அவருடைய விரலில் ஒரு மோதிரம் இடுவது என்று ஏற்பாடு. அப்படி ஒரு மோதிரம் போட வேண்டும் என ஆசைப்பட்டது நான் இல்லை. என்னுடைய அப்பாச்சி. அப்பாவைப் பெற்றவள் அப்பாச்சி. இதை நான் பிரபஞ்சனிடம் எல்லாம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அவர், ‘நீயும் ஆச்சு. உன் பிடுங்கி மோதிரமும் ஆச்சு’ என்று சொல்லியிருக்கவும் கூடும்.\nஎங்கள் தெருவாசலில் இருந்து இரண்டு கல்படிகள் ஏறினால்,ஒரு நாலுக்கு நாலு சவுக்கம். அதற்கு மேல் ஒரு சிமெண்ட் படி. அதில் இருந்து ஒரு முடுக்குப் போலத் துவங்கி நடக்க வேண்டும். குறைந்த வெளிச்சமும் குறைந்த நிழலும் உள்ள ஒரு அழகான மன நிலையை நமக்கு அது தரும். இடது பக்கம் உள்ள பொதுச் சுவர் அபாரமானது, காரை பூசப் படாதது. செங்கல் கட்டுமானம் வரி வரியாகத் தெரியும். ஒவ்வொரு செங்கலிலும் ஒரு நூறு வருடச் சரித்திரம் இருக்கும். ஐப்பசி கார்த்திகை தாண்டி, மழைக்காலத்திற்குப் பிந்தி வந்தால் அந்தச் சுவர் முழுவதும் பச்சைப் பசேல் என்று பாசி படர்ந்திருக்கும். மரகதப் பச்சை என்று எந்த இடத்தில் வாசித்தாலும் எனக்கு ஞாபகம் வருவது அந்தச் சுவரே பம்பாய் திரைப்படத்தில் அந்த ‘உயிரே, உயிரே’ பாடலில் வருகிற பாசி படர்ந்த பாறை கூட எனக்கு எங்கள் வீட்டுச் சுவரையே ஞாபகப் படுத்தியது. யாரோ ஒருவனின் வீட்டுச் சுவரை நினைவூட்டும்படி ஒரு வரியையாவது நான் எழுத வேண்டும்.\nபிரபஞ்சன் ஒருவேளை அந்தச் சுவரைப் பார்ப்பதற்குக் கூடப் புறப்பட்டு வந்திருக்கலாம். அவர் செருப்புக்களைக் கழற்றுகிறார். அவர் நேர்த்தியான உடைகளையும் நேர்த்தியான காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிகிறவர் என நான் அறிந்திருக்கிறேன். ஒரு பெரியப்பாவோ, மாமாவோ ஊரிலிருந்து வந்து, நம் வீட்டுப் பக்கம் செருப்பைக் கழற்றிக் கொண்டே, ‘என்ன டே, எப்படி இருக்கே’ என்று கேட்கிற நேரம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த நேரம்.\nபிரபஞ்சன் அன்று அமைதியாக இருந்தார். என்னுடன் அவர் எதுவும் பேசவில்லை. அவர் தரையைப் பார்த்தபடியே வருகிறார். ஏற்கனவே இந்தத் தரைக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்துகொண்டிருந்த உரையாடலை அவர் தொடர்வது போல இருந்தது. மிகுந்த தீவிரமான உரையாடலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தது பிரபஞ்சன் முகம்.\nஒரு மகராஜாவை அழைத்துவருவது போல அவரை அழைத்து வருகிறேன். ’பூப் போல ஏறுங்கள்’ என்று சொல்லவில்லையே தவிர, நான் அரை வட்டமான அந்த இரண்டு கல் படிகளைப் பற்றி பிரபஞ்சனுக்குக் கவனப்படுத்துவதைப்பார்த்தால், நான் சொல்லுகிற முறையில் அந்தப் படிகளே இரக்கப்பட்டு, பஞ்சு போல ஆகியிருக்கும் என்ற அளவுக்கு என் செய்கைகள் மரியாதையுடன் இருந்தன.\nபிரபஞ்சன் வாசலில் நிற்கிறார். அவரை அப்படி வாசலில் காத்திருக்க வைத்திருப்பதை எனக்குத் தாளமுடியவில்லை. ‘ஆச்சி, ஆச்சி’ என்று சத்தம் கொடுக்கிறேன். ‘ஒஞ்சரித்த பெரிய மரக்கதவில், நடுச் சட்டத்தில் பதித்த��� இருந்த வெண்கலக் குமிழ்களையே பிரபஞ்சன் பார்க்கிறார். எதைப் பார்ப்பார், எதைபார்க்கமாட்டார் என்று தெரிந்தாலாவது, திட்டமாக அதற்கு ஏற்ப என் அடுத்த பேச்சிற்கான சொற்களை நான் சேகரிக்கலாம். அதற்கு வழியில்லாத பறவைப் பார்வையாக இருக்கிறது அவருடையது.\nஅப்பாச்சி அங்கணக் குழியை ஒட்டின இடத்தில் பெரிய மரக் கட்டிலில் படுத்திருக்கிறார். நல்ல தூக்கம் போல. இடது கையை மடித்துத் தலைக்கு வைத்துப் படுக்கிற கிராமத்துப் பழக்கம். அப்படிப் படுக்கும் போது மனிதர்கள், குறிப்பாக நமக்குப் பிடித்த மனுஷிகள் அழ்காகவே இருக்கிறார்கள். தூக்கம் கலைந்து எழுந்தாலும். அப்பாச்சி முகம் துடைத்து வைத்தது மாதிரி இருக்கிறது. பொட்டு பளிச்சென்று இருக்கிறது. ‘கொஞ்சம் அசந்துட்டேன்’ என்று சொல்லும் போது ஒரு இளஞ் சிரிப்பு வருமே, அது ஆச்சியின் முகத்தில் இருந்தது. நான் பிரபஞ்சன் வந்திருப்பதையும், அந்த மோதிர விஷயத்தையும் தணிவாகச் சொல்கிறேன்.\nபிரபஞ்சன் உள்ளே வருகிறார். ஆச்சியை எல்லாம் பார்க்கவில்லை. ஒரு மர நாற்காலியும், ஒரு அகலமான மர மேஜையும் இருக்கிறது. இரண்டாம் கட்டுக் கதவுப் பக்கம் ஒருபழுப்பு நிற பிளாஸ்டிக் நாற்காலி கிடக்கிறது. அப்பாச்சியின் காலம் பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு முந்தியது. கனவுகள் எப்போதும் கால வழுவமைதி உடையவைதானே. பிரபஞ்சன் மர நாற்காலியில் உட்காருவார் என்றே எதிர்பார்த்தேன். அப்படியேசெய்தார். உறுதியான வழுவழுத்த மரங்களுக்குள் ஒரு வனத்தின் அழைப்பு எப்போதும் இருக்கிறது என அவருக்குத் தெரியாதா\nவிளக்கு மாடம். குத்துவிளக்கு. அதையொட்டித் தான் மேஜை. பிரபஞ்சன் அந்த மேஜையில் இருந்த ஏதோ ஒரு புத்தகததை எடுத்துப் படிக்கத் துவங்கிவிடுகிறார். மிஞ்சி மிஞ்சிப் போனால் வழிபாட்டுக்குரிய தேவாரத் திரட்டு, திருவிளக்கு வழிபாடு என்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டவையாக இருந்திருக்கும். எங்களுடன் பேசுவதை விடவும் அது உத்தமம் என்று பிரபஞ்சன் தீர்மானித்திருக்க வேண்டும். அவர் பேசினால் தானே நான் இரண்டு வார்த்தைகள் பேச முடியும். விரலுக்கு மோதிரம் போடுகிறேன் என்று சொல்லுகிற அப்பாச்சியிடமாவது நான்கு வார்த்தைகள் பேசியிருக்கலாம். இந்த அளவுக்குக் கூட லௌகீகம் தெரியாவிட்டால் எப்படி பிரபஞ்சனிடம் கேட்டால்,’அத���ல்லாம் தெரிந்தால் நான் ஏன் இப்படி பீட்டர்ஸ் காலனி வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன் பிரபஞ்சனிடம் கேட்டால்,’அதெல்லாம் தெரிந்தால் நான் ஏன் இப்படி பீட்டர்ஸ் காலனி வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன்’ என்று சொல்லக் கூடும்.\nஅப்பாச்சி இரண்டு மூன்று டப்பாக்களை என் முன் வைக்கிறார். ஒவ்வொன்றாகத் திறந்து காட்டுகிறார். எல்லாம் ‘பொட்டுப் பொடிசு’ ஆகத் துண்டு துண்டாக, ஒக்கிட வேண்டிய நிலையில் இருக்கும் பழைய நகைத் துணுக்குகள். அப்பாச்சி செய்திருந்த மோதிரத்தைக் காணோம். அடுத்தடுத்து, அப்பாச்சி, தணிந்த குரலில், ‘வரச் சொல்லீட்டு, இப்போ காணோம்னு எப்படிச் சொல்ல எனக்கு மானமா இருக்கு’ என்கிறார். ‘இதைப் போட்டுவிடலாமா எனக்கு மானமா இருக்கு’ என்கிறார். ‘இதைப் போட்டுவிடலாமா’ என என்னிடம் ஒரு வெள்ளி வளையத்தைக் காட்டுகிறார். இரண்டு முனைகளிலும் குண்டுவைத்த தண்டை போல இருக்கிறது அந்த வளையம். ‘ பதறாமல் பாருங்க. எங்கியாவது இருக்கும்.’ என்று நான் சொல்ல, அப்பாச்சி உள்ளே போகிறார்.\nபிரபஞ்சன் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. அவர் இந்த திரு விளக்கு வழிபாடு புத்தகத்தைப் படிப்பதற்காக மட்டுமே இங்கே வந்தது போல இருக்கிறார். மன்னன், கையில் ஒரு புத்தகத்தை எடுத்தால், அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார் போல.\nஇதுவரை ஒழுங்காக இருந்த என் புத்தி, செருப்பால் அடித்தாலும் தகும் என்கிற அளவுக்கு ‘கீழாறப் போனது’ இப்போது தான். பிரபஞ்சன் என்னை கவனிக்கவே இல்லை. அப்பாச்சியும் பக்கத்தில் இல்லை. நான் அந்தப் ‘பொட்டுப் பொடிசு’ மத்தியில் உருப்படியாக இருக்கிற தங்கத்தையெல்லாம் ஓரமாக எடுத்து வைக்கிறேன். அந்தக் கள்ளத்தனம் எனக்கு வந்தவுடன், இதுவரை கண்ணுக்குத் தெரியாத, அப்பாச்சி காட்டும் போது எல்லாம் டப்பாவில் இல்லாத சிறு சிறு மரச் சிராய் போன்ற தங்கத் துணுக்குகள் எல்லாம் தென்படுகின்றன. நான் பைய அதை ஒரு ஓரமாக எடுத்து எடுத்து\nவைக்கிறேன். அப்படி வைக்கிற தினுசைப் பார்த்தால். நல்ல மாதிர்யாகத்\nதெரியவில்லை. அப்பாச்சிக்கும் பிரபஞ்சனுக்கும் தெரியாமல் செய்வதற்கு என்னிடம் வேறு திட்டங்கள் இருப்பது தெரிந்தது.\nகனவு எப்போது கலைந்தது என்று தெரியவில்லை. எனக்கு இந்தக் காலை\nநேரத்தில் இரண்டு குற்ற உணர்வுகள். அப்பாச்சி போடுவதாகச் சொன்ன மோதிரத்தை பிரபஞ்சனுக்குப் போட முடியவில்லை.என்பது ஒன்று. அப்புறம் சமயம் கிடைத்தால். வெளியே தலையைக் காட்டுவதற்குத் தயாராக ஒரு கள்வாணி எனக்குள் இருக்கிறான் என்பது எனக்குத தெரிய வந்தது இன்னொன்று.\nஎனக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி. என் இன்றைய குற்ற உணர்வுகளின் பட்டியல் கனவில் இருந்து மட்டுமே துவங்கியிருக்கிறது. அப்புறம் அப்பாச்சி செலவிலேனும் பிரபஞ்சனுக்கு ஒரு மோதிரம் போடும் ஆசை எனக்கு இருக்கிறது.\nஇந்தத் தெரு வழி போனால்\nசற்று அருகில் வரும் அது.\nவாய் உடைந்த ஒரு தொட்டியில்\nஇரண்டு பசுக்களும் ஒரு கருப்புக் கன்றும்\nதலையை உயர்த்திய மூத்த பசுவின்\nதாடை வழியே நீர் ஒழுகியது.\nஇதுவரை உயரத்தில் இருந்த வானம்\nஎங்கள் வீடு நகர்ந்து அதன்\nநீண்ட காலத்திற்குப் பிறகு பார்த்த\nயாரோ ஒட்டவைத்துப் போன ஒன்றாக\nபார்க்கமுடிகிற ஒரே பறவை அது.\nஉங்களுக்கு இதில் மறுப்பெதுவும் இராது.\nபறவையை விட, தாவர இயலோ\nமரப்பட்டைகள் பற்றி, புழுக்கள் குறித்து\nதன்னைப் பார்த்த ஒருவர், யாருடனும்\nதன்னைக் குறித்து எதுவும் சொல்லாத\nஒரு சாயுங்காலம் பற்றிக் கவலைப்படாமல்\nஇன்னும் அப்படியே இருக்கிறது புத்தகப்பையுடன்\nஉயிர் எழுத்து - செப்டம்பர். 2012\nமுகம் தெரியா அம்மாவின் முகம்\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி 15.09.2012, 16.09.2012 இரு தினங்களிலும்\nசிறுகதை வாசிப்பும் படைப்பும் என்று ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியது. ‘தனுமை’ சிறுகதையை எப்படி எழுதினேன் என்பதைப் பயிலரங்கின் மத்தியில் பகிர்ந்து கொள்ளச் சொல்லி என்னை அழைத்திருந்தார்கள்.\nஇத்தனை வருடங்களுக்குப் பின் அந்தக் கதையைப் படித்துவிட்டு, அங்கே பேசுவதற்கான குறிப்புக்களை எடுத்துகொண்டபோது, கிட்டத்தட்ட ஒரு சரியான கட்டுரையின் வடிவத்தை அது எட்டியியிருந்தது. வழக்கம் போல இதை ஓரமாக வைத்துவிட்டு, இதன் நீள அகலங்களுக்கு, பேசுகிற அந்தக்\nகணத்தில் விகசிக்கும் அழகையும் ஆழத்தையும் சேர்த்து, பயிலரங்கில்\nஇந்த இரவில் எழுதிவைத்த அந்தக் குறிப்பைப் படிக்கையில் இதைப் பதிவு செய்வது அப்படி ஒன்றும் தப்பில்லை என்று தோன்றுகிறது.\nநான் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் படித்தது 64 - 67 ம் வருடம். அது எல்லாம் ஞாபகம் இருக்கிறது. ஆனால் ‘தனுமை’ கதையை எப்போது எழுதினேன் என்று திட்டமாகச் சொல்லமுடியவில்லை. 74 அல்லது 75 ஆக இருக்கலாம். அதற்கு இலக்கிய சிந்தனை ஆண்டுப் பரிசு கொடுத்தார்கள். வானதி பதிப்பகம் போடும் அந்தப் புத்தகத்தை நூலகத்தில் தேடினால், ஒருவேளை எந்த வருடம், எந்த மாத ‘தீபம்’ இதழில் அது வெளிவந்தது என்ற விபரம் கிடைக்கலாம்.\n64-67ல் நிகழ்ந்ததை 74-75ல் எழுதி, 2012ல் எப்படி உருவானது என்று சொல்வது மிகவும் சிரமமானது. உலகத்திலேயே ரொம்பக் கஷ்டமானது எது தெரியுமா கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது. எழுதுகிறவனுக்கு, அதுவும் என்னைப் போன்ற மனநிலை வாய்த்தவனுக்கு, 35/40 வருடங்கள் கழித்து , எழுதிய மேற்படி கதையின் கருமூலம் பார்ப்பது எனபது கூடுதலான துயரம் தருவது.\nகதையின் கதையைச் சொல்வது, ஒரு புதிய கதையாகிவிடக் கூடுமே தவிர, பொய்யாய்ப் பழங் கதையாய் மெல்லப் போனதுவே எனும்படியாக மட்டுமே அது இருக்குமே தவிர, அதே தனுமையாக இருக்காது.\nஞானப்பன் எனப்படுபவனாகியவன், யதார்த்தத்தில் இந்தக் கதையை எழுதியவனாக இருக்கும் எனக்கு விடுதியில் அறைத்தோழன். மொத்தம் அறையில் நான்கு பேர். ஜவஹர் முக்கூடல்காரர். ஞானப்பன் (பத்திரிக்கைக் காரர்கள் குறிப்பிடுவது போல, ‘பெயர் மாற்றப்பட்டிருக்கிறது’) வாசுதேவ நல்லூர் பக்கத்துக் கிராமக்காரர். திருச்செந்தூர் பக்கம் சிவசுப்ரமணியனுக்கு. என்னைத் தெரியும், நான் திருநெல்வேலிக்காரன்.\nஜவஹர் பி.யூ.சி. திருவிளையாடல், சரஸ்வதி சபதம் படம் துவங்குவதற்கு முன் ஏ.பி.நாகராஜன் பேசுவாரே, அதை அப்படியே அதே குரலில் பேசுவார். சிவசுப்ரமணியன் பௌதிகம் படித்தார். சீனியர். எட்டுமுழ வேட்டியை அப்படி அழகாகக் கட்டுவார். ஒரு தட்டை மடித்து, ஒரு தட்டை கரண்டை வரை அவர் வேட்டியைக் கடடுவது புதுவிதமாக இருக்கும். நான் யார், எப்படி என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. நான் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறவன். தீபத்தில் ஏற்கனவே நான்கைந்து கதைகள் வந்துவிட்டிருந்தன. அப்புறம் படிப்பு எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.\nநாலாவதுதான் ஞானப்பன். பொருளாதாரம் இளங்கலை படித்தார். ஆள் நல்ல கருப்பு. ஜோராக இருப்பார். சுருட்டை முடி. அழகான பல் வரிசை. வசீகரச் சிரிப்பு. கலகலப்பாகப் பழகுவார். சற்று உள்வாங்கியே இருக்கும் எனக்கு அவரைப் பிடித்ததில் ஆச்சரியமில்லை. விடுதி விழாக்களில் அவர் பாட்டு, வில்லுப் பாட்டு எல்லாம் இருக்கும். பாடும் போது அவருக்கு ஒரு பழக்கம். கிட்டத் தட்ட வானத்தைப் பார்த்துக் கொண்டு பாடுவார். குனிந்து முகத்தை நேராகப் பார்த்துப் பாடச் சொன்னால், அவரால் பாடவே முடியாது. இவை எல்லாம் போக, வாலிபால் விளையாடுவார். போதாதா. மொத்தத்தில் எங்கள் அறையின் கதாநாயகன்.\nகதாநாயகன் என்றால், கதாநாயகிகளும் காதலிகளும் இருப்பார்கள்தானே. அவருக்குக் காதல் கடிதம் ஊரிலிருந்து வரும். தனியாக, இப்போதைக்கு உள்ள கூரியர் தபால் மாதிரி, விடுதிக் காவலர் ராமையாவுக்கு நாலணா கொடுத்தால், பத்திரமாக எடுத்துவைத்து, நேரடியாக, பூப் போல நம் கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். என்னிடம் நாலணாக்கள் கூட இருந்தன. கடிதம் எழுதி அனுப்பக் காதலிகள்தான் இல்லை.\nகாதலிக்கு ஞானப்பன் எழுதிய பதில் கடிதத்தை, நான் திருட்டுத் தனமாக\nஅவருடைய ட்ரங்குப்பெட்டியைத் திறந்து வாசித்திருக்கிறேன். கொஞ்சம் நெருக்கமான, தணிக்கைக்குரிய வரிகள் உள்ள கடிதம்தான் அது. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று பாரதி சொன்னது சரி. அவன் காதலினால் மானுடர்க்கு என்னென்ன எல்லாம் உண்டு என்று சொன்னானோ அவை பூராவும் கடிதத்தில் இருந்தது.\nஇப்படி ஊரில் ஒரு காதலி இருக்க, அல்லது ஊரெல்லாம் காதலிகள் இருக்க, ஞானப்பனுக்கு தனலட்சுமியின் மேலும் காதல் வந்தது. சொல்லப் போனால் தனலட்சுமியின் மேல் யாருக்கு வேண்டுமானாலும் காதல் வரும். எனக்கும் கொஞ்சம் வந்திருந்திருக்குமோ என்றுதான் இப்போது தோன்றுகிறது. இதற்குப் பின்னால் நிறைய சமூக, உளவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன.\nஞானப்பனின் தந்தை வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிறவர். அந்த அவருடைய வம்ச வாடையை உடம்பில் ஏந்தியிருக்கிறவன் ஞானப்பன். ஞானப்பன் ஒரு இடத்தில் இருப்பதை ஞானப்பனின் வாடையே சொல்லி விடும். ஞானப்பனுக்குப் பிடித்த தனலட்சுமி மெலிந்து சிவந்தவள் அல்லது சிவந்து மெலிந்தவள். டெய்ஸி வாத்திச்சியை விட இவள் சின்னஞ் சிறியவள். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அளவுகளை மீறிய பாரமான உடம்புடன், பெருந்தொடை தெரிய சைக்கிள் ஓட்டிக்கொண்டு குடும்பத்தோடு சர்ச்சுக்குச் செல்லும் அந்த ஆங்கிலோ இந்தியப்பெண்ணை ஞானப்பனுக்குப் பிடிக்கவில்லை. தனலட்சுமியின் மெலிந்த சிவப்பு மட்டுமே பிடித்திருக்கிறது. அவளை மேலும் பிடித்தவள் ஆக்குகிற ஒன்று அவளு��ைய சிறிய ஊனம். இது போன்ற எளிய ஊனங்கள் கருணையை மட்டும் அல்ல, காதலையும் உண்டாக்குகிறது அனேகமாக.\nஅந்த தனலட்சுமியையும் விட, டெய்ஸி வாத்திச்சியையும் விட, என்னை இந்தக் கதையை எழுதத் தூண்டியது அந்த ஆர்பனேஜாகத்தான் இருக்கும் என்று இப்போது படுகிறது.நான் தனலட்சுமியும் அவளுடைய சின்ன வழித்துணையான அவளுடைய தம்பியும் வரும் பாதைகளுக்கு ஞானப்பனை அனுப்பிவிட்டு, அந்த ஆர்பனேஜில் திரிந்தவனாக அந்த வருடங்களில் நான் இருந்திருக்க வேண்டும்.\nதுக்கமும் தனிமையும் அனாதரவும் எழுதுகிறவனைக் கூடுதலாக ஈர்க்கவும் அலைக்கழிக்கவும் செய்கின்றன. இந்தக் கதையின் நுட்பமான சாம்பல் சித்திரங்கள் அனைத்தும் ஆர்பனேஜ் சார்ந்தவையாகவே தீட்டப் பட்டு இருக்கின்றன. பழைய தமிழ்ப்படங்களின் ஷெனாய் வாத்தியப் பின்னணி இடையறாது ஒலிக்கிற வரிகள் இந்த ஆர்பனேஜ் காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பவையே.\\\nநான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும், இந்தக் கதையை எழுதியதற்காக\nசந்தோஷப்படுவது, தனலட்சுமியையோ ஞானப்பனையோ அல்லது டெய்ஸி வாத்திச்சியையோ எழுதியதற்கு அல்ல. இந்த ஆர்பனேஜ் பற்றி இவ்வளவு எழுதியதற்காக மட்டுமே. ஒரு நல்ல திரைப்படத்தின் மாண்டேஜ் காட்சிகள் போல, ஒரு அனாதை இல்லத்தை அப்படியே நான் தனுமையில் துல்லியச் சித்திரங்கள் ஆக்கியிருக்கிறேன்.\n’இந்த நல் உணவை தந்த நம் இறைவனை வணங்குவோம்’ - அனாதைகளை மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடல்\nஅந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம் பூக்களும் பாடுவது போல, வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப் போய்வருகிறவரின் புழுதிக் கால்களின் பின்னணி போல\nபால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவது போல\nவாரத்துக்கு ஒருமுறை வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கும் பையனின் சோகம் போல\nஎந்த சத்துக் குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிறகான பிரார்த்தனை போல\nகிணற்றடியில் உப்பு நீரை இறைத்து இறைத்து, ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களின் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல் போல\nஇரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாக தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்துகொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக் கனவுகள் போல\nஇதைத் தவிர, ஒரு தகர டின்னில் வரிசையாக நிற்கிற வேப்ப மரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்கள்... ஊடுசுவருக்கு அந்தப்புறக் கொட்டகைகளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொரிந்து கிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கஞ் செடிகளில் போய் வண்ணத்துப் பூச்சியின் முட்டையும் புழுவும் எடுக்கிற.... குப்பைக் குழிகளுக்கும் அய்யாக்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதியில் க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை... ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாக முன்பிருந்து, இப்போது இடிந்து தகர்ந்து போன\nசர்ச்சின் சுவர்களில் கருப்பாகச் சிந்தியிருக்கிற கெட்டவார்த்தைகள், வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் அப்படியொரு வரிகளில் ஒன்றில் சுவரில் அறையப்பட்டிருக்கிற டெய்ஸி வாத்திச்சி...\nஇப்படியாக. இப்படியாக, மீண்டும் இந்தக் கதையை வாசிக்கையில், நான் தனுமையை அல்ல, தனிமையை உணர்கிறேன். அனாதரவை உணர்கிறேன். எழுதுகிறவன் தன்னை அனாதையாக உணர்கிற சந்தர்ப்பங்கள் அவனுக்கு எப்போதுமே இருக்கின்றன.\nஇக்கணம் என்னை விடக் கைவிடப்பட்டவன் இந்த இரவில் வேறு யாரும் இருக்க முடியாது.\nலகுவான கனமும் நகரும் ஜன்னல்களும்.\nஅது மக்காச் சோள அறுவடைக் காலம்.\nஉன்னுடைய மூன்றாவது குழந்தையாகக் கூட\nஏறிப்போனவர் உன் கணவராக இருக்கலாம்.\nநீ அணிந்திருந்த மூக்குத்திப் பொட்டுதான்\nஉன்னுடைய ஒரே ஆபரணமாக இருக்கலாம்.\nஎன்னுடைய இருசக்கர வாகனம் தாண்டுகையில்\nநீ வழங்குகிற சிரிப்பாக இருக்கலாம்.\nஉன்னிடம், உனக்குத் தெரியவே தெரியாத\nஒரு மறக்க முடியாத அழகு இருந்தது,\nமக்காச் சோளக் கொண்டையில் வந்தமரும்\nஅந்தப் பை என்னுடையதே போல\nஅந்தக் குழந்தை என்னுடையது போல\nசிரித்தது, சட்டைப் பேனா உருவி.\nஅந்த 407ம் அறையின் முதல் நாற்காலியில் சச்சி இருந்தார். அவருக்கு இடப் புறம் நான். எனக்கு அடுத்து தங்கராஜ். சந்தியாநடராஜன், பெரியசாமி, கோபால், செந்தில், செந்தி, ஆண்டிபட்டி முருகன், இசை, லிபி ஆரண்யா,விஜி, அருணாசாயிராம் இசைகேட்க அமர்ந்திருக்கும் ஒருமையுடனிருந்த கோவை ரவீந்திரன், சா���ுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இடைகால் முருகன், காந்தி மற்றும் கடைசி வரை சன்னதம் குறையாத சாம்ராஜ் ....\nஅமெரிக்கன் கல்லூரியின் நூற்று இருபது ஆண்டுச் சிவப்புச் செங்கல் நிறம் நனைத்து ஓடிக்கொண்டிருந்த அன்னியமற்ற நதி, சாரதா ராஜன்\nவிடுதி அறைக்குள் திசை திரும்பி ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கனவே பழகிய கரைகளுக்குள் ஓடி வந்தது போலவும். இப்போதுதான் புதிதாகப் பாயப் புறப்பட்டு, பாயப் பாய புதிய கரைகளை உண்டாக்குவதாகவும் அது நகர்ந்து கொண்டிருந்தது.\nஇப்போது நினைத்துப் பார்க்கையில், அந்த ஏழாம் தேதிப் பிற்பகலும், அமெரிக்கன் கல்லூரி மாலையும், இரவும் இதுவரை நான் வாழாத ஒரு பிற்பகலாகவும், மாலையாகவும், இரவாகவும் இருந்தன.\nஅன்று காலையில், ஃபாத்திமா கல்லூரியில். எம்.ஏ. சுசிலா அறக்கட்டளை\nநிகழ்வாக அந்த ஜூபிலி அரங்கத்தில், வழக்கமான என்னுடைய எந்தப்\nபதற்றமான முன் தயாரிப்பும் இன்றிப் பேசிய பேச்சு சரியாக அமைந்து\nவிட்டது என்றே நினைக்கிறேன்.முன்னால் அமர்ந்து கேட்ட மாணவிகளின், மேலே சுழலும் மின்விசிறிச் சத்தம் கேட்கும் அளவுக்கான, அமைதியை\nஒரு அலகாக வைத்துக் கொண்டால், அப்படித்தான் கொள்ளவேண்டும்.\nஆனால், அந்தப் பிற்பகல் மிக மிக மோசமானது. என் ஐம்பதாண்டுப் படைப்புக் காலத்தை, ‘கொண்டாடுகிற’ விதமாக சந்தியா பதிப்பகம் மிகுந்த விருப்புடன், அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து நின்று ஒழுங்கு செய்திருக்கிற இந்த மாலை நிகழ்வில் என்னுடைய ‘ஏற்புரை’ நன்றாக அமையவேண்டுமென நானே விரும்பினேன். ‘சாரல் விருது’ ஏற்புரை, எல்லோர்க்கும் அதைத் தாண்டி நான் செல்வதைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தந்து இருக்கும் என நானே நினைத்துக் கொண்டேன். அதனால் என்னிடம் ஏற்கனவே ஒரு உளவியல் சுழற்சி உண்டாக்கிய பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.\nநான் இதுவரை அறிந்த, புழங்கிய சொற்கள் அனைத்தும் என்னைக் கைவிட்டு நகர்ந்து பெரும் தொலைவுக்கு அப்பால் போயிருந்தன. நான் என் பேச்சைத் துவங்குவதற்கான ஒற்றையடித் தடம் விழவே இல்லை. நான் இதுவரை எழுதியிருந்த எந்தக் கதைகளின் தலைப்பும் கூட நினைவுக்கு வரவேயில்லை. மூளை மடிப்புகள் எனக்கெதிரான ஒரு சாம்பல் நடனத்தைத் தீவிரமாக ஆடுவது தெரிந்தது. நான் இந்த 50 நிகழ்வை முதலில் இருந்தே விரும்பாததால், என் மனம் ��ுற்றிலும் எதிர்த் திசையில் தொலைந்து போய் இருந்தது. என்னுடைய சமீபத்திய சிறுகதையான, ‘பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்’ கதையில் வரும் தாயம்மா அத்தையின் கணவர் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. சக்திஜோதிக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அது சூரி மாமா எனப்படும் சூரியநாராயணன் என்று தெரிந்துகொள்ளும் அளவுக்கு அந்த மறதித் தீவு இருந்தது.\nநான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. கலாப்ரியாவை, செந்திலை, ரவீந்திரனை, தங்கராஜை எல்லாம் தவிர்த்திருந்தேன். சமயவேல் தொலை பேச்சைச் சுருக்கிக் கொண்டேன். அந்த விசாலமான தனிமைக்குள் நான்\nமூழ்கிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், இனி பேசுகிறதற்கான எல்லா\nஇழைகளும் அறுந்து போய்விட்டதை உணர்ந்த ஒரு கசந்த புள்ளியில்\nஒரு நான்கு பக்க உரையை நான் எழுத ஆரம்பித்தேன். எழுதிய வரையில், சற்றுத் தொய்வான, எதிர்மறையான குரலில் இருந்தாலும், அது சரியாகவே இருந்தது. வாசித்துவிடவேண்டியதுதான் என பேனாவை மூடிய போது மணி நாலே கால் ஆகிவிட்டிருந்தது.\nஇப்படியொரு மோசமான பிற்பகலுக்குப் பின், அந்த நல்ல, அமெரிக்கன்\nகல்லூரி மாலையை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த 120 வருட சிவப்புக் கட்டிடம் தன்னிடம் ஏதோ ஒரு மாயத்தை வைத்திருந்தது. ஒரு மரத்தின் அடியில் பாரதி கிருஷ்ணகுமாரும் ஏழெட்டுப் பேர்கள் நிற்பதைப்\nபார்த்ததுமே எனக்கு உயிர் திரும்பிவர ஆரம்பித்துவிட்டது. கல்லூரிப் பேரவை அரங்கின் வாசல் படியில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நின்றார். அவர் உயரம், அவர் தோற்றம் எப்போதுமே நம்மை என்னவோ செய்யும். அவரை\nஅந்த இடத்தில் பார்த்ததும், தமிழ்ச் செல்வன் வந்துவிட்டாரா என்று நான் அவரிடம் கேட்டதும், ‘எல்லாரும் வந்துட்டாங்க, அங்கங்க நிண்ணு பேசிக்கிட்டு இருக்காங்க’ என்று பதில் சொன்னதுமே எனக்கு போதும் என\nஇருந்தது. நான் அந்த நிமிடம் முதல் பேசுவதற்குத் தயாராகிவிட்டேன் என்பதே நிஜம். அன்றைய பேச்சை எஸ்.ஏ.பி தந்தார் என்பதை இப்போது நிச்சயமாகச் சொல்லமுடிகிறது.\nஒவ்வொருவராக, ஒவ்வொருவராக அப்புறம். சாம்ராஜ், லிபி ஆரண்யா, சீனு, முத்துமணி, நோபிள் சார், சௌந்திர ராஜன் சார், ஆகாச முத்து எல்லோரும் நான் நுழைந்த இடது ஓரத்தில். என்னுடைய நிலகோட்டை காலத்து அலுவலக சகா சின்ன சாமி. எங்கள் மகள் சங்கரிக்கு பாண்டியராஜபுரம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர���க இருந்த திருநாவுக்கரசு ஸார் எல்லோரும் வந்து கையைப் பிடிக்கிறார்கள். கிருஷ்ணகுமார் வருகிறார். என்னைவிட வளர்த்தியான அவருடைய தோள்களைப் பற்றி உலுக்குகிறேன். எஸ்.ஏ.பி உயரம் இரண்டு விதையிலைகளைத் தந்தது எனில், கிருஷ்ணகுமாரின் தோள் மூன்றாவது இலையை. காஃபி அருந்துகையில் ஜயபாஸ்கரன், சுரேஷ்குமார் இந்திரஜித், சமயவேல் எல்லோரும். சற்றுப் பிந்திச் சந்தித்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முன்பு அவர் மனைவி என் பக்கம் வந்து சிரித்துக் கொண்டே விசாரிக்கிறார். நமக்கு வேண்டிய சிலபேரின் சிரிப்பு நமக்கு ஏதோ நல்லது பண்ணுகிறது.\nஇதற்குள் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் வந்துவிட்டதாக, பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் சொல்கிறார். மேடையில் நான் அழைக்கப் படுகிறேன். நிலக்கோட்டை அசோகன் முகத்தைப் பார்க்கையில், ராமகிருஷ்ணனைத் தாண்டி, தமிழ்ச் செல்வனைத் தாண்டி மேடை வந்துவிடுகிறது . வலப் புறமாகவாகவா, இடப் புறமாகவா என்ற தயக்கத்தில் லேசாகக் கால் தடுமாறுகிறது. வேறு எந்த விதப் பரபரப்பும் இல்லை. முற்றிலும் அமைதியாக இருக்கிறது மனம். அடுத்தொரு கணத்தில் மலரவிருக்கும் ஒரு நீர்ப் பூ போல.\nசாம்ராஜ் கடிதங்கள் பற்றி, லிபி கவிதைகள் பற்றி, தமிழ் என் கதைகளில் வரும் பெண்கள் பற்றி, கிருஷ்ணகுமார் கிட்டத்தட்ட தமிழ்ச் செல்வன் பேசியவற்றின் இன்னொருகோணத்தில் பேசிக் கொண்டே போக, இடையிடையில் ராமகிருஷ்ணன் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க, நான் பூரணமாக நிரம்பிட்டிருந்தேன். குனிந்து எடுத்துத் தண்ணீர் அருந்தும் போது, ராமகிருஷ்ணன் ஓ ஹென்ரியின் ஒரே இலையில் உயிரைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த உதிராத ஒற்றை இலையில் துவங்கிவிட்டது என்னுடைய ஏற்புரை.\nநான் எழுதிவைத்திருந்த நான்கு பக்கங்களின் எந்தச் சொல்லும் இன்றி, எந்த வரியும் இன்றி, அந்த மேடையில் துளிர்த்த இலையுடன் துவங்கிய பேச்சு, மிக இயல்பாகவும், மிக அழகாகவும், உணர்வு பூர்வமான சிறு சிறு\nஇடைவெளிகளுடனும் நீண்டு கொண்டே போய், இதற்கு மேல் பெருக வேண்டாம் எனத் தீர்மானித்தது போல, ஒரு சிறு மௌனத்திற்குப் பின் அப்படியே பேதமற்ற நிலையில் நிறைந்தது.\nபேசிய நேரத்தை விட முக்கியமான நேரம், பேசிய பின், நிகழ்வு முடிந்து நான் மேடையை விட்டு இறங்குகையில் என்னுடன் கை குலுக்கவும் பேசுவதற்கும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சிலர் காத்திருக்கும் நேரம்தான். சொற்களையும் விட விரல்கள் எனக்கு முக்கியம் அல்லவா.\nஅந்தச் சிறுபொழுதில் நான் வேறொருவன் ஆகியிருப்பேன். அப்படியொரு கல்யாணியை அனேகமாக வீட்டினர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த மனிதர்களையே என் இந்த ஐம்பது வருட எழுத்துக்கள் மூலமாக அடைந்தேன். இந்தச் சிரிப்பு முழுமையும் இப்படி எழுத்தின் மூலமாக அடைந்த மனிதரிடமிருந்து நான் பெற்றதே. நான் இவ்வளவு உரக்கச் சிரிப்பேனா என்பதும். என் முகம் இவ்வளவு மலர மலர விரியும் என்பதும் என் கண்களில் இப்படியொரு சுடர்மிகும் என்பதும் இந்தச் சிரிப்பை,, இந்த மலர்வை, இந்தச் சுடரை எனக்குத் தந்த அந்த மனிதர்கள்\nஅந்த 407 அறையும் அப்படித்தான் இருந்தது. அத்தனை பேரும் உரக்கச் சிரித்தார்கள். அத்தனை பேரும் மலர்ந்திருந்தார்கள். அத்தனை கண்களும் சுடர் மிகுத்திருந்தன. நான் எல்லோருடனும், எல்லோரின் மத்தியிலும்\nஇருந்தேன். இங்கு என்னுடன் இருப்பது வெறும் பன்னிரண்டு அல்லது\nபதிமூன்று பேர்கள் அல்ல. நான் இந்த ஐம்பது வருடங்களிலும் எழுதிய\nகவிதைகளின், கதைகளின் மனிதர் அத்தனை பேரும் என நான் வரித்துக் கொண்ட தருணமாக அது இருந்தது.\nஅண்ணாச்சி அண்ணாச்சி என எனக்காகச் சிரித்து, எனக்காக அழுதது லிபி அல்ல. என் மடியில் தலை சாய்த்து, தன் சுருட்டை முடியை அளையவும் தன் தோளைத் தட்டிக்கொடுக்கவுமாக என்னை அனுமதித்து இருந்தது ஆண்டிப்பட்டி முருகன் அல்ல. சன்னதம் கொண்டவராக, பெரும்பகுதி நேரம் எழுந்து நின்றுகொண்டு, வெளிச்சப்பாடு போல, திருவாளும் காற்சிலம்பும் ஒலிக்க அவ்வப்போது சாமிவந்து உறுமிக் கொண்டும் இருந்த சாம்ராஜை அவ்வப்போது மூர்க்கமான சமருக்கு அழைத்துக் கொண்டிருந்தது இசை அல்ல. இசை பாடிய, ‘முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக’ பாடல் அவர் பாடியதல்ல. எல்லாமும் எல்லோரும் நான் இந்த ஐம்பது வருடங்களாக எழுதிய வரிகளிலிருந்து வெளிவந்து நடமாடிய நிழல்கள்.\nஅதிகம் தன்னை முன் வைக்காத, அதிகம் கவனத்தைக் கோரிப் பெறாத\nஎன் உலகத்தின் எளிய மனிதர்கள். அவர்களின் சின்னஞ்சிறு விஷயங்கள்\nஅறையை நிரப்பியிருந்தார்கள். அந்த அறையை விடவும் நான் மேலும் முழுமையாக நிரம்பியிருந்தேன். ’அண்ணாச்சி, உங்களை நாங்கள் முத்தமிடுவதற்கான நியாயங்கள் உண்டு’ என லிபியும் இசைய��ம் இட்ட முத்தங்களும், செய்த தழுவல்களும், கசியவிட்ட கண்ணீரும் அதிர அதிரச்\nசிரித்த சிரிப்புகளும் எனக்கு முக்கியமானவை. நான் என் தந்தையின் மடியில் என் இருபதுக்களில் படுத்திருந்ததில்லை. ஆண்டிபட்டி முருகன் வளரும் நல்ல புகைப்படக்காரன். என் மடியில் கிடக்கும் அளவுக்கு என் ஏதோ ஒரு வரி, அல்லது என் ஏதோ ஒரு அசைவு இருந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய விஷயம் இது. எல்லா பெரிய விஷயங்களும் சின்ன விஷயம் ஆவதும் எல்லாச் சின்ன விஷயங்களும் பெரிய விஷயமாவதும் இது போன்ற பொழுதுகளில் தானே.\n‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற தலைப்பு இந்த நிமிடம் ஞாபகம் வருகிறது. நான் ’சின்ன விஷயங்களின் மனித’னாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். அப்படியே இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேன்.\n’சின்ன விஷயங்களின் மனிதன்’ . நன்றாகத்தான் இருக்கிறது.\nஇந்த முதல் வரியைத் தட்டச்சு செய்யும் போது, ‘கடவுள் அமைத்து வைத்த மேடை, கிடைக்கும் கல்யாணமாலை’ பாடல் போய்க் கொண்டு இருக்கிறது தொலைக்காட்சியில். கமலஹாஸன் ஓங்கிய பெருங்காட்டில், உயர்ந்தொரு ஆலமரத்தில் கிளிச் சத்தமிட்டுக் கொண்டு இருக்கிறார். ‘அதிலொரு ஆண்கிளி, அதனிடம் பெண் கிளி’ என்று பாடும்போது சுஜாதாவை நொடி நேரம் காட்டிவிட்டு, ஒரு பெண் குழந்தை முகம், கருப்புக் கண்ணாடியணிந்த பார்வையற்ற ஒரு பையனின் முகம் எனக் காட்சி படத்தில் நகருமென்று ஞாபகம்.\nஇங்கே இந்தப் பிற்பகலில் கடவுள் அமைத்துவைத்த மேடை எதுவும் இல்லை. எந்த விகட கவிகளும் கதை சொல்லவில்லை. அவள் அல்ல, வெயில் ஒரு தொடர்கதை இந்த சிதம்பர நகரில்.\nஇன்று காலை திருச்செந்தூர் வரை, கோவை லாலா மாரியப்பன் வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் வருகிறேன். இரண்டு பக்கமும் செய்துங்க நல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, குரும்பூர், சோனகன் விளை, அம்மன்புரம் எங்கும் ஒரு வயலில் கூட நடவாகவில்லை. ஒரு புது வைக்கோலில் அடிக்கும் வெயிலின் மினுங்கும் நிறத்திற்கும். எப்போதோ அறுவடையான அடித் தாளோடு மல்லாந்து கிடக்கும் வயலின் உலர்ந்த விலாவைத் தன் அலகால் கொத்தி இழுக்கும் வெயிலுக்கும் எத்தனை வித்தியாசம். ரோட்டு ஓரத்தில், இனிமேல் காற்றுக்குக் கிழிய மிச்சமில்லாத வரிகளுடன், ஒரு பைத்தியக்காரியின் கோலத்தில் அசையும் வாழைகளை வெயில் ஒ���ு ’பச்சைக் காட்டேரி’ போல உறிஞ்சி இருந்தது. எத்தனையோ முறைகள் திரும்பத் திரும்பப் பார்த்து மனதுள் மிகப் பசுமையாக வரையப்பட்டிருந்த சில நிலக் காட்சிகளை ஒரே ஒரு பேருந்து சன்னல் நகர்வில் முற்றாக இழப்பது என்பதும் வெயிலுக்கு இப்படி அனைத்தையும் காவு கொடுப்பதும், என்னை நொறுங்க வைத்தது/\nகவிஞர் வைரமுத்து ஒரு திரைப்பாடலில், ‘தூக்கி வளர்த்த துயரம்’ என்பார். நான் பயணச் சீட்டெடுத்த துயரமிது. சற்றே விழுதுகள் தொங்கும், பெரும்பகுதிக் கிளைகள் வெட்டப் பட்ட ஒரு ஆலமரத்தின் சாய்ந்த நிழலில், சைக்கிளில் பிளாஸ்டிக் குடங்கள் வியாபாரம் செய்யும் ஒருவர் படுத்துக் கிடந்தார். அவர் எதையும் குடித்திருக்க மாட்டார். வெயில்தான் அவரைக் குடித்திருந்திருக்கும். தலை நசுங்கக் கொன்று வீசப்பட்ட ஒரு தண்ணீர்ப் பாம்பின் தொய்வு இருந்தது அவர் உடலில். ஒரு தண்ணீர்ப் பாம்பை எப்போது கடைசியாகப் பார்த்தேன் என்று நீங்கள் கேட்டால் என்னால் உடனடியாக அல்ல, எப்போதுமே பதில் சொல்ல முடியாது.\nஎங்கே வரவேண்டும் என்று எழுதத் துவங்கினேனோ அங்கே தான் வருகிறேன். தண்ணீர்ப் பாம்பைக் காணோம். மண் புழுவைக காணோம். ஆண் கிளி, பெண் கிளிகளைக் காணோம். வெயிலில் ஒரு காக்கை, இன்னொரு காக்கை இரண்டும் மட்டும் கரைந்து கொண்டே இருக்கின்றன. பொழுது போகாத பழைய சூதாடிகள், தன்னையே இரண்டு பேராக எதிர் எதிர் அமர்த்தி, குருட்டு ரம்மிகள் ஆடுவது போல, இந்தக் காக்கை கூட\nஎதிர் காக்கையாகவும் மாறிக் கரைந்துகொண்டிருப்பதும் ஒரு பின் நவீனத்துவப் பிற்பகலில் நிகழக்கூடியதே.\nகாக்கைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சீனிக்குமார் வீட்டு வேப்ப மரத்தில் ரொம்ப நாளாக ஒரு காக்கைக் கூடு உண்டு. மின்சார கம்பியிழை படுகிறது என அவ்வப்போது வெட்டிவிடப்படுகிற எங்கள் தெரு வேப்பங் கன்றில் ஒரு காக்கைக் கூட்டைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. சின்ன வயதில் பிள்ளை உண்டான முகத்துக்கு ஒரு அழகு இருக்குமே அப்படி.\nஏற்கனவே சிட்டுக் குருவிகள் காணாமல் போய் வெகு காலம் ஆயிற்று. மாசு பட்டு வரும் சுற்றுப் புறச் சூழல், பாரதியின் வரிகளை நாமறியாது நம்மிடமிருந்து களவாடுவதை நாம் அறியவேயில்லை. முன் தினம் எத்தனை துக்கத்துடனும், முன் இரவு எத்தனை தூக்கமற்றும் கழிந்திருப்பினும், அதை ஒன்றுமற்றதாக்கும் உங்���ள் இன்றையதினத்தின் தரையில் தத்தித் தத்தி ஏழெட்டாக நகர்ந்து, தவ்வி, பறக்கும் ஏழு சகோதரிக் குருவிகளையும் அனேகமாக இப்போது காணோம். காம்பவுண்டுச் சுவரில் இருக்கும் சாம்பல் பூனைகளின் கனவில் மட்டுமே நந்தியாவட்டை நிழலில், சோழிகளைப் போலத் தன்னை விசிறி, தானே அள்ளிக் கொள்ளும் அந்தத் தவிட்டுக் குருவிகள் நடமாடுகின்றன.\nஇதைத் தவிர, தானாகத் தன் காரியம் பார்த்துக் கொள்ளும் எளிய பறவைகளாக மிஞ்சுவது மைனாக்கள் மட்டுமே. அவையும் செழிப்பாக இல்லை. சோகையாக, மெலிந்து, துன்பமிலாத நிலையே சக்தி என்று நடமாடிக்கொண்டு இருக்கின்றன. மைனாக்கள் தான் நான் அதிகம் இப்போது அடிக்கடி பார்க்கமுடிகிற பறவையென ஐந்தாண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன் அவர்களிடம் சொன்ன உண்மை இப்போது சற்றுத் திரிந்துவிட்டது. புறநகர்ச் சாலையில் அடிபட்டு நசுங்கிக் கிடக்கும் அளவுக்கு எண்ணிக்கையில் அதிகமிருந்த மைனாக்களின் நிலை இப்போது அப்படியில்லை. நாம் எப்போதுமே அழிகிற இனங்களைத் தானே கணக்கெடுப்போம். மைனாக்களின் சரணாலயம், மைனாக்கள் நல வாரியம் எல்லாம் அப்புறம்தானே வரும்.\nஎந்தக் கவலையும் இன்றிப் பலுகிப் பெருகுவது இந்தப் புறாக்கள் தான். கல்வெட்டாங்குழி தாண்டி உள்ள, அரசு உணவு தானியச் சேமிப்புக்கிடங்கு\nதனக்கு மேல் உள்ள வானத்தில் அவ்வப்போது நூற்றுக்கணக்கான புறாக்களைக் கலைத்து வீசுவதை. இன்னும் தொடர்ந்து பெருங்கருணை மிக, அளித்துக்கொண்டே இருக்கிறது. தண்ணீர் வட்டங்களிட்டு அமைதி கொள்வது, மேகங்கள் கலைந்து நகர்வது, இப்படிப் பறவைகள் கலைந்து கலைந்து வானில் சுழலும் சித்திரங்களை வரைவது, ஒரு பெரும் அரச மரத்தின் அத்தனை இலைகளும் தனித்தனியாக அசைவது, தீ வளர்வது, தீ தணிவது எல்லாம் காணமுடிகிற தினங்களும் காண அனுமதிக்கிற வாழ்வும், சாயுங்காலங்களின் கருக்கல் அழகை முற்றிலும் இழந்துவிட்ட கணினிச் சந்ததியர்க்குக் கிடைக்குமா\nமீண்டும் விலகிப் போகிறேன். நான் பறவைகளில் துவங்கினேன். ஒரே ஒரு\nபறவையை, சிவாஜி பட நினைவுடன் சொன்னால், ‘புதிய பறவை’யைப் பற்றிக் குறிப்பிடவே விரல்கள் விரும்பின.\nஇரண்டு வருடங்களுக்கு முந்திய மழைக்காலத்தில்தான் அந்தப் பறவையைப் பார்த்தேன். மழைக் காலம் முடிந்து தண்ணீர் அங்கங்கே தேங்கிக் கிடந்த பருவம். சவேரியர் தெரு முடிகிற, சாராள் தக்கர் கல்லூரிக்குப் பிந்திக் கிடக்கிற மைதானத்தின் செம்மண் பரப்புத் துவங்கும் இடம் அது. பெரும்பாலும் வேப்பமரங்கள் அடர்ந்த தெரு மருங்குகள்.\nஒரு காலை நடையில் அந்த அற்புதம் நிகழந்தது. ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த அற்புதத்தின் காட்சியில், அந்த நிமிடத்துப் பாத்திரமாக நானும் மேடையில் இடப்புற நுழைவு செய்தேன்.\nஅங்கிருந்த தந்திக் கம்பிகளில் நூற்றுக் கணக்காக, ட்ரில் வாத்தியார் உட்காரச் சொன்னது போல, கீழ்ப்படிவுடன், அந்தக் குருவிகள் அமர்ந்து இருந்தன. குருவிகளை விடப் பெரியவை. மீன் கொத்தியின் சிறகு நிறங்கள் உடையவை. ஆனால் மீன்கொத்தியை விடச் சிறிய உடல். நல்ல வலுவான அலகைப் பார்த்தால், கொத்தித் தின்னும் உணவுப்பழக்கம்\nஉடையதாக இருக்க வேண்டும். வால் மட்டும் இல்லை. வாலில் ஒரு கம்பியைச் செருகின மாதிரி, ஒரு ஒற்றை வளர்ச்சி. நான் இந்தப் பக்கம் இதுவரை பார்த்தே இராத பறவை. மழைக்காலம் முழுவதும் இங்கேயே\nஇருந்தது. காலையில் தந்திக் கம்பிகளில் பள்ளிக்கூடம் நடத்தும். மாலை குறிப்பிட்ட, அதிக உயரமற்ற இரண்டே இரண்டு வேப்பமரங்களில் மட்டும் அடையும். மழைக்காலம் முடிந்து பனிக்காலத்தில் கூட இருந்தன. வெயில் வந்ததும் ஒன்றைக்கூடக் காணோம். சொல்லிவைத்தது போல, மறுபடியும் அடுத்த மழைக்காலத்தில் வந்தன. அதே தந்திக் கம்பிகள். அதே வேப்ப மரங்கள்.\nஅந்த இரண்டு மழைக் காலங்களிலும் என்னிடமிருந்து குறுஞ்செய்திகள் பெற்ற யாருக்கும் அந்தப் பறவைகள் பற்றிய ஒன்றிரண்டு வரிகளாவது இல்லாமல் போயிராது. என் அந்தப் பருவத்தைய காலைகளில் நான் அதன் சிறகுகள் அணிந்து திரிந்துகொண்டிருந்தேன். என் மழைக்கால வானம் வெளிவாங்கிய பின்னும் கூட, நான் கூட்டம் கூட்டமாக அந்த பெயர் தெரியாத பறவைகளை எனக்கு உள்ளும் வெளியும் பறக்கவிட்டுக் கொண்டே இருந்தேன். அதன் பெயரை எனக்கிட முடியாததால், என் பெயரையே அதற்கு இட்டுக் கொண்டதும் உண்டு.\nயாரிடம் கேட்டும் தெரிந்து கொள்ள முடியாத அந்தப் பறவையின் பெயரை அறிய, அவை நாயகன் தன் ஓசை வெளியீடாகப் பதிப்பித்து\nநமக்குக் கொடுத்திருக்கும் காடுறை உலகம் புத்தகத்தின் 67-ம் பக்கம் வரை காத்திருக்க வேண்டியதிருந்தது. அதே பறவை. அதே கூர் அலகு.\nவாலில் அதே போல ஒற்றைக் கம்பி. உன்னை நான் பார்த்ததே இல்லையே என்று என்னிடம் சத்தியம் செய்வத��� போல அது ஒரு முட்கிளையில் ஏகாந்தம் பயிலும் படம். உலவும் பூச்சிகள்/ பல்கிப் பெருகாமல்/ பறந்துண்டு கட்டுப் படுத்தக்/ காட்டில் அலையும்/ பஞ்சரட்டை ..\nஎன்ற அவை நாயகனின் குறிப்பு.\nஇது ஒரு வரத்துப் பறவையாக வந்திருக்கும் எனில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சிதான். அதனதன் வாழிடத்தில் பூச்சி புழுக்கள் மறுக்கப் பட்ட\n‘ஒரு துரத்து பறவை’யாக பஞ்சரட்டை புலம்பெயர்ந்திருக்கும் எனில் துயரம் தருவது தான். புலம் பெயர்ந்தவர் மேல் நாம் கொள்ளும் அக்கறை\nஎவ்வளவு என்றுதான் நமக்குத் தெரியுமே.\nஇதோ இது செப்டம்பர். அக்டோபர் நவம்பரில் மழை பெய்யாதா போகும். நான் செம்மண்ணை நம்புகிறேன். மண் புழுக்களை நம்புகிறேன். எனவே பஞ்சரட்டைகளையும் நம்புகிறேன். அவை நிச்சயம் வரும். அவை அமர்வதற்கான தந்திக் கம்பிகளையும், அந்த இரண்டு மரங்களையும் இன்றைக்கு அடிக்கிற வெயில் துடைத்து வைக்கும் .\nவெயிலை என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்\nமுகம் தெரியா அம்மாவின் முகம்\nலகுவான கனமும் நகரும் ஜன்னல்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indian7.in/news/?post_id=427", "date_download": "2020-11-01T01:26:52Z", "digest": "sha1:A3BO577OJHJMYHALXIXPQYCWE7MZYXGT", "length": 5278, "nlines": 24, "source_domain": "indian7.in", "title": "கேரளா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு", "raw_content": "\nகேரளா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\n‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது.\nஇந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று விமான போக்குவரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/india-richest-village-is-ponja-pmnibo", "date_download": "2020-11-01T02:29:44Z", "digest": "sha1:4N7NVMUA32ZMXDEQIIFGWBUH5UBDE3V6", "length": 12078, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவில்..! \"போஞ்சா\" கிராமத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்..!ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல கோடிகளை வாரி வழங்கியது அரசு..!", "raw_content": "\n \"போஞ்சா\" கிராமத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்..ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல கோடிகளை வாரி வழங்கியது அரசு..\nஇந்தியாவில் ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றால் நம்ப முடிகிறதா ஆம்.. இதன் உண்மை பின்னணி என்ன என்பதை பார்க்கலாமா..\n \"போஞ்சா\" கிராமத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்.. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல கோடிகளை வாரி வழங்கியது அரசு..\nஇந்தியாவில் ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றால் நம்ப முடிகிறதா ஆம்.. இதன் உண்மை பின்னணி என்ன என்பதை பார்க்கலாமா..\nஇந்திய எல்லைப் பகுதியில் ராணுவம் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக தற்போது இந்தியாவிற்கு பாகிஸ்தானை விட சீனா தான் தொல்லையாக மாறி உள்ளது. இதனால், அரு��ாச்சல பிரதேச எல்லையில் தான் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. போஞ்சா அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள எல்லையோர போஞ்சா என்ற கிராமத்தில் இருக்கும் எல்லோரும் இப்போது கோடீஸ்வரர்கள் இதற்குப்பின் அழகான வரலாறு ஒன்று இருக்கிறது.\nகாரணம் பஞ்சாப் பகுதியில் இந்திய ராணுவம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராணுவம் உருவாக்க நிலம் வாங்கியது. இதற்காகவே மொத்தம் 200 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடிக்க இந்த நிலம் வாங்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்கள். ஐந்து வருடம் கழித்து தற்போது இருக்கும் விலை என்னவோ அந்த தொகையை நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்காகப் பெரிய விழா நடத்தப்பட்டு அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா அனைவருக்கும் நிலத்திற்கான பணத்தை கொடுத்த்தார். அதில் 30 குடும்பங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 40.8 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகமாக ஒரு குடும்பம் 6.3 கோடி ரூபாய் பெற்றுள்ளது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு குடும்பம் 2.45 கோடி ரூபாயும், இன்னும் 29 குடும்பங்கள் 1.09 கோடி ரூபாயும் பெற்றுள்ளன.\nஇதனால் தற்போது அந்த கிராமம் தான் இந்தியாவின் பணக்கார கிராமம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதேபோல் அந்த கிராமத்தில் மட்டுமே தற்போது அதிக கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் கோடீஸ்வரர் என்பதால், தற்போது புள்ளிவிவரம் எடுக்கப்பட்டு ஆசியாவிலேயே பணக்கார கிராமம் என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நி��ையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/sourastra-tour-package-four-day-trip-001000.html", "date_download": "2020-11-01T01:17:34Z", "digest": "sha1:FQHT3QJSJPVYBMOYFDJDCNOMCHVKYGMC", "length": 20961, "nlines": 199, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "sourastra tour package a four day trip - Tamil Nativeplanet", "raw_content": "\n»மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\n465 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n471 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n472 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n472 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews \"பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு..\" குஜராத்தில் கிளிகளுடன் விளையாடிய பிரதமர் மோடி\n பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய அந்த பிரபலம்.. ரசிகர்க���் வியப்பு\nAutomobiles மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு ஆச்சரியத்தில் மூழ்கிய டூ-வீலர் சந்தை\nSports ஏன் இந்த கோபம்.. நீங்கள் செய்தது பெரிய தவறு.. \"பாஸ்\" கெயிலுக்கு ஐபிஎல் வைத்த செக்.. என்ன நடந்தது\nLifestyle திருமணத்தின் போது சிவப்பு நிற லெஹெங்காவில் ஜொலித்த காஜல் அகர்வால்\nFinance முரட்டு லாபம் கொடுத்த ரிலையன்ஸ்.. செம வாய்ப்பு தான்.. கொரோனா ரணகளத்திலும் ரூ.9,567 கோடி லாபம்..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஆம். முற்கால இந்தியா என்று சொல்லப்படும் பகுதிகள் மகாராட்டிரதேசம், திராவிடதேசம், சோழதேசம், சிம்மளதேசம், பாண்டியதேசம், கேரளதேசம், கர்னாடகதேசம் உள்ளிட்ட 56 தேசங்களாக இருந்தது.\nஇந்த தொடரில் அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது சௌராட்டிர தேசம்\nசௌராட்டிர நாடு என்பது தற்கால குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள சௌராட்டிர தீபகற்பம் எனும் கத்தியவார் தீபகற்ப பகுதியாகும். இத்தீபகற்ப பகுதியில் தற்கால ராஜ்கோட் மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், அம்ரேலி மாவட்டம், பவநகர் மாவட்டம், மோர்பி மாவட்டம், போடாட் மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி, தேவபூமி துவாரகை மாவட்டம் மற்றும் கிர்சோம்நாத் மாவட்டம் 11ஆகிய மாவட்டங்களை கொண்டுள்ளது. குசராத்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள சூரத் என்ற நகரத்தின் பெயர் சௌராஷ்ட்டிரா என்ற சொல்லில் இருந்து வந்தது.\nஇத்தேசம், தற்போதைய குசராத்து மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள், வடக்கே கட்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடாவும், மேற்கே அரபியன் கடலும், கிழக்கே தற்போதைய குசராத்து மாநிலத்தின் இதர பகுதிகளால் சூழப்பட்டது. சௌராஷ்ட்ரதேசத்தின் நிலப்பரப்பு முக்கடல்களால் சூழப்பட்டதால் இதனை சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம் என்பர்.\nமகாபாரத களம் இப்போ எப்டி இருக்குனு தெரிஞ்சிக்க 6ம் பக்கம் வாங்க.....\nபார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா\nபண்டைய பாரத நாட்டின் மையப்பகுதியிலும் மேற்கு பகுதியிலும் யது குலம் எனப்படும் யாதவர்கள் ஆண்ட பகுதிகளான த���வாரகை, மற்றும் ஆனர்த்த தேசம், லாட தேசம் சௌராட்டிர நாட்டில் உள்ளது.\nயது குலத்தினர் ஆண்ட பிற நாடுகள், மதுரா, சேதி நாடு, தசார்ன நாடு, சூரசேனம், விரஜ நாடு, மகத நாடு, குந்தி நாடு, அவந்தி நாடு, மாளவம், ஹேஹேய நாடு மற்றும் விதர்ப்ப நாடு ஆகும். கத்தியவார் தீபகற்பத்தில் அமைந்துள்ள மேற்கு குசராத்து பகுதியை இன்றளவும் சௌராஷ்ட்டிரம் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் தங்களை சௌராஷ்ட்ரீகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.\nமகாபாரதம், சபா பர்வம், அத்தியாயம் 30-இல் தருமரின் ராஜசூய யாகத்தின் பொருட்டு சகாதேவன் பௌரவ நாட்டை வென்று, பின் சௌராட்டிர நாட்டு யாதவர்களின் ஒரு பிரிவினரான விருஷ்ணிகள் ஆண்ட துவாரகை நாட்டின் மீது போர் தொடுத்தான். ஆனால் துவாரகை நாட்டு மன்னன் உக்கிரசேனர் சகாதேவனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான்.\nமகாபாரதம், பீஷ்ம பர்வம், அத்தியாயம் 20-இல் சௌராட்டிர நாட்டின் யாதவகுலத்தின் உட்குலங்களான விருஷ்ணிகுல மன்னர், போஜகுல மன்னர், மற்றும் குந்தி குல மன்னர் ஆகியவர்கள் சௌராட்டிர நாட்டின் தலைமைப் படைத்தலைவர் கிருதவர்மன் தலைமையில் நாராயணீப்படை எனும் பெரும்படையுடன் கௌரவர் படையில் சேர்ந்து குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர். ஆனால் கிருஷ்ணரும் சாத்தியகி மட்டுமே பாண்டவர் அணியில் சேர்ந்தனர்.\nதருமரின் அசுவமேத யாகத்தின் பொருட்டு அருச்சுனன் யாக குதிரையுடன் ஆந்திரர்களின் நாட்டு வழியாக சென்று திரும்புகையில் சௌராட்டிர நாட்டின் பிரபாச பட்டினம் (சோமநாதபுரம் (குசராத்து)) கடற்கரையில் புனித நீராடிவிட்டு, விருஷ்ணிகள் (யாதவகுலத்தின் ஒரு பிரிவினர்) ஆண்ட துவாரகை நகரை அடைந்தான். அப்போது யாக குதிரையை துவாரகை நாட்டு விருஷ்ணி குல வீரர்கள் கட்டிப் போட்டனர். இதை அறிந்த துவாரகை நாட்டு மன்னர் உக்கிரசேனர், பாண்டவர்கள் நமது உறவினர் என்பதால் யாக குதிரையை விட்டு விடச் சொன்னார்.\nமகாபாரதம் நிகழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா\nமகாபாரதம் நிகழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதென்றால் எப்படி போகலாம் தெரியுமா\nசவுராட்டிரம் சுற்றுலாவுக்கு நமக்கு 4 நாள்கள் தேவைப்படுகிறது.\nஅகமதாபாத் சென்று ஜுனகத் வழியாக சாசனை அடைவோம்.\nஅங்கு உபர்காட் மலைக்கோட்டை, மகாபட் கான் மக்பாரா மற்றும் டர்பார் ஹால் அருங்க���ட்சியகம் ஆகியவை உள்ளன.\nஅன்றைய இரவு கிர்ரில் ஓய்வெடுக்கிறோம்.\nகாலை உணவுக்கு பிறகு கிர் காடுகளுக்குப் பயணம் செல்லலாம். பின் அந்த நாள் மாலையில் டையூ வின் அழகிய கடற்கரைகளில் பொழுதை கழிக்கலாம்.\nஅன்றைய நாள் முழுமையும் கடற்கரை மற்றும் காடுகளில் கழித்துவிட்டு, அங்கேயே இரவு தங்குவோம்.\nடையூவில் பார்ப்பதற்கு கண்களுக்கினிய பல்வேறு பகுதிகள் உள்ளன.\nகாலை உணவிற்கு பிறகு, சோம்நாத் செல்கிறோம். சோம்நாத் கோயில், பால்கா திர்த், திரிவேனி பிரதேசம், கீதா மந்திர் மற்றும் லக்ஷ்மி நாரயணர் கோயிலுக்கு சென்றுவிட்டு மாலையில் ராஜ்கோட்டுக்கு பயணிக்கிறோம். ராஜ்கோட்டில் இரவு முழுவதும் கழித்துவிட்டு, பின் காலையில் சுற்றுலாவை மேற்கொள்வோம்.\nராஜ்கோட்டில் காலை உணவு உண்டு, அருகிலுள்ள இடங்களுக்கு சென்று விட்டு, அப்படியே அகமதாபாத்திலுள்ள அறிவியல் பூங்காவுக்கும் சென்று நம் சுற்றுலாவை இனிதே நிறைவு செய்வோம்.\nஇதுபோன்ற சுற்றுலா நிகழ்வுகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/spotlight/gomonster/news/racing-against-time-on-twisted-roads-amidst-breathtaking-vistas-samsung-galaxy-m30s-proves-to-be-the-most-trusted-mate-for-amit-sadhs-gomonster-challenge/articleshow/71153395.cms", "date_download": "2020-11-01T01:50:35Z", "digest": "sha1:GIUVAUF7SEJXMX2NG6XSAQ5FVKHU6MWN", "length": 11615, "nlines": 85, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Samsung Galaxy M30s: வீடியோ : கரடுமுரடான பயணத்திலும் அமித்சாத்க்கு இடைவிடாது துணை நின்ற சாம்சங் கேலக்ஸி M30s மொபைல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவீடியோ : கரடுமுரடான பயணத்திலும் அமித்சாத்க்கு இடைவிடாது துணை நின்ற சாம்சங் கேலக்ஸி M30s மொபைல்\nசாம்சங் கேலக்ஸி M30s மொபைலை மட்டுமே துணை கொண்டு, முழு பயணத்தையும் மேற்கொண்டா், கரடுமுரடான மலை முகடுகள், காட்டு பாதைகள், மலைப் பாதைகள், நதிக்கரைகளை கடந்து தன் இலக்கை அடந்தார். சாகச பயண நிறைவிலும் சாம்சங் கேலக்ஸி M30s மொபைல் 12% பேட்டரி மீதம் இருந்தது\nசாம்சங் கேலக்ஸி M30s சேலஞ்ச் பயணத்தில் பிரபல நடிகர் அமித் சாத் கலந்துகொண்டார். ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி M30s மொபைலுடன் லே முதல் ஹன்லே வரையில் மலைப் பாதையில் சாகச பைக் பயணம் செய்தார். 6000 mAh திறன் கொண்ட பேட்டரி அமித் சாத்தின் சாகச பயணத்தை நிறைவு செய்ததா\nசாம்சங் கேலக்ஸி M30s மொபைலை மட்டுமே துணை கொண்டு, முழு பயணத்தையும் மேற்கொண்டா், கரடுமுரடான மலை முகடுகள், காட்டு பாதைகள், மலைப் பாதைகள், நதிக்கரைகளை கடந்து தன் இலக்கை அடந்தார். சாகச பயண நிறைவிலும் சாம்சங் கேலக்ஸி M30s மொபைல் 12% பேட்டரி மீதம் இருந்தது\nஇவ்வளவு பயங்கரமான சாகச பயணத்திலும் பல்வேறு செல்ஃபிக்கள், நதிகளின் வீடியோக்கள் என அழகழகான படங்கள் மற்றும் வீடியோக்களை அமித்சாத் எடுக்க தவறவில்லை.\nசாம்சங் கேலக்ஸி M30s மான்ஸ்டர் சேலஞ்சை எதிர்கொண்ட அமித் சாத்\nசாம்சங் கேலக்ஸி M3os மொபைலின், 6000 mAh திறன் கொண்ட முரட்டுத்தனமான பேட்டரி அமித்சாத் பயணத்திற்கு சிறப்பாக துணை நின்றது. இந்த வாரம் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் போன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இப்படியானதொரு முரட்டுத்தனமான பேட்டரி திறண் கொண்ட இந்த அழகான ஸ்மார்ட்போன் ஆனது Amazon மற்றும் Samsung.com வழியாக வாங்கலாம்.\nபொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரை Samsung நிறுவனம் சார்பாக டைம்ஸ் இன்டர்நெட்டின் ஸ்பாட்லைட் குழுவால் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Samsung Galaxy M30s உடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய 3700 கி.மீ பயணம், இதோ உங்களுக்காக\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉலகம்பன்றிக் கறியில் கொரோனா: அடுத்த தலைவலி ஆரம்பம்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: மாசம் பிறந்தாலும் மாற்றம் இல்லைங்க\nகோயம்புத்தூர்முட்டை ஓவியம்...சர்வதேச விருதை வென்ற கோவை மாணவி\nஜோக்ஸ்மாமியார் மேல அவ்ளோ பாசமா\nதிருநெல்வேலிஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்...அரசு உயரதிகாரி அதிரடி ஆய்வு\nதமிழ்நாடுதமிழக டாஸ்மாக் கடைகளுக்கு நேரம் மாற்றம்..\nஉலகம்5 வீடு, 1.4 கோடி சொத்து: கோடீஸ்வர பிச்சைக்காரர் கைது\nசெய்திகள்SRH vs RCB: கெத்து காட்டிய ஹைதராபாத் பௌலர்கள்...பெங்களூர் அணி படுதோல்வி\nடெக் நியூஸ்கடைசிகட்ட Amazon, Flipkart தீபாவளி சேல்; பெஸ்ட் ஆபர்களின் முழு லிஸ்ட்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (01 நவம்பர் 2020)\nடுவீட்ஸ்போலியான புகைப்படத்தை பதிவிட்டு குமுறி குமுறி வருந்திய நடிகையின் கணவர்\nஅழகுக் குறிப்புஆண்கள் முடி உதிரும் போது தடுக்க என்ன செய்யலாம்\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/itahyamnanaikirathey-14/", "date_download": "2020-11-01T00:24:18Z", "digest": "sha1:TDF4VQRLC6M3KUNR6TMRCC26W4HHO22J", "length": 34492, "nlines": 203, "source_domain": "www.smtamilnovels.com", "title": "itahyamnanaikirathey-14 | SMTamilNovels", "raw_content": "\nவிஷ்வா காஃபி கோப்பையை தன் பக்கம் இழுக்க, இதயா அதை அவள் பக்கம் இழுக்க காஃபி மேலே எழும்பி அவள் கழுத்து பக்கம் சிதறி அவள் மேலே வழிய, காஃபியின் சூடு பொறுக்காமல், “வீல்…” என்று அலறினாள் இதயா.\n“இ… இதயா…” அவன் பதறினான். அந்த அழைப்பு அவன் உயிரையே தேக்கி கொண்டு வந்தது.\n“அறிவில்லை, இப்படியா ஓடி வருவ” அஜயை பார்த்து கடுங்கோபத்தில் கர்ஜித்த விஷ்வா அவனை நோக்கி முன்னேற எத்தனித்தான்.\nவிஷ்வாவின் கர்ஜனையில் தியா தன் தாயை பின்னோடு கட்டி கொள்ள, அஜய் சுவரோடு சாய்ந்து நின்றான். அவன் கண்களோ தாயையும், தந்தையும் மிரட்சியோடு பார்த்தன.\nகுழந்தைகளின் நிலையை கண்ட இதயா, “விஷ்வா…” அழுத்தமாக அழைத்தாள். அதை விட அழுத்தமாக அவன் நெஞ்சின் மேல் கை வைத்து, அவனை கனல் கக்கும் பார்வை பார்த்தாள். அவளின் பார்வை, அவளின் அழைப்பில் சர்வமும் அடங்கி நின்றான் விஷ்வா.\nஅஜயின் பார்வை அந்த நிலையிலும் தந்தையை யோசனையோடு தழுவியது.\nவிஷ்வாவிற்கு மிக அருகே இதயா இருக்க, இதுவரை தன்னை தவிர, யாரிடமும் நெருங்காத தாயை விஷ்வாவின் அருகாமையில் ஆச்சரியமாக பார்க்க ஆரம்பித்தாள் தியா.\nஅதை தொடர்ந்து தியாவின் பார்வையோ, உரிமையோடு விஷ்வா நெஞ்சின் மீதிருக்கும் தாயின் கைகளின் மீது நிலைத்திருந்தது.\n“வயசானாலும் உன் கோபம் குறையவே இல்லை” அவனுக்கு மட்டும் கேட்குமாறு எரிச்சலோடு முணுமுணுத்தாள்.\nஅவன் எதுவும் பேசாமல் இதயாவை சமையலறை பக்கம் அழைத்து செல்ல, குழந்தைகள் இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்தனர்.\n“என்னை விடு விஷ்வா.” அவள் திமிற அவன் அவளை தண்ணீரால் துடைத்து தோசைமாவை சட்டென்று தடவ ஆரம்பித்தான்.\nஅவள் எரிச்சலில், “உஸ்…” என்று சத்தத்தை எழுப்பி பின்னே விலக, “கொஞ்சம் பொறுத்துக்கோ இதயா. சரியாகிரும்.” அவன் அக்கறையோடு கூறி அவளை தன் பக்கம் இழுத்தான்.\n“சூடான காஃபி பட்டத்தை விட, நீ இப்ப தொடுறது தான் ரொம்ப எரிச்சலா இருக்கு.” இதயா தன் பற்களை நறநறத்து கொண்டே அவன் தொடுகையில் இருந்து விலக முயற்சித்து கொண்டே கூறினாள்.\n“அதுக்கு வேற வழி இல்லை. அதை நீ அனுபவிச்சு தான் ஆகணும்.” மாவை காஃபி பட்ட இடமெங்கும் தடவியபடி சுள்ளென்று வந்து விழுந்தன அவன் வார்தைகள்.\n“காலம் முழுக்க கொடுமையை அனுபவிக்க தான் என் தலையில் எழுதிருக்கே.” அவளின் வார்த்தைகளும் சுள்ளென்று விழுந்தன அவனிடமிருந்து மாவை வாங்கியபடி.\n“சூடான காஃபி, உன் கழுத்தில் விழுந்துக்கு பதிலா, உன் நாக்கிலும், தொண்டையிலும் விழுந்திருக்கணும். நான் நிம்மதியா இருந்திருப்பேன்” அவன் அவள் கன்னத்தை பிடித்தபடி, அவள் கழுத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.\n“அப்படி நினைச்சி தான் காஃபியை என் மேல் ஊத்தினியா” அவள் சிலுப்பி கொண்டு கேட்க, கழுத்தை ஆராய்வதை நிறுத்திவிட்டு, அவள் கன்னத்தை அழுந்த பிடித்து அவளை கோபமாக முறைக்க, தன் வாயை கப்சிப்பென்று மூடி கொண்டாள் இதயா.\nஇதயா வாயை மூடி கொள்ளவும், விஷ்வா அவளை மீண்டும் ஆராய தொடங்கினான்.\n‘டாப்ஸ் இருந்தாலும், உள்ளேயும் சூடு பட்டிருக்குமோ’ கேட்க தான் அவன் மனம் துடித்தது.\n‘கேட்டா சாமியாட்டம் ஆடிருவா. வலிச்சா அவளே சொல்லுவா. இல்லனா மெதுவா கேட்போம்.’ அவன் யோசனையோடு இதயாவை கவனிக்க, தியா மெதுவாக எழுந்து வந்து கன்னத்தை சுவரோடு அழுத்தி கொண்டு சமையலறை வாசலில் நின்று தன் கண்களை உருட்டியபடி தன் தாயை விடுத்து, தன் தாயை அக்கறையாக பார்த்து கொண்டிருக்கும் தந்தையை கூர்மையாக பார்த்தாள்.\nதியாவை கண்டு கொண்ட விஷ்வா விலகி நின்று கொண்டான். ‘நான் யாருக்கெல்லாம் பயப்பட வேண்டியது இருக்கு\n“இதயா, டிரஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” அவன் கூற, “நம்ம கார்பெட் கீழே விரிச்சிருக்கேன். இருந்தாலும் அபார்ட்மெண்ட் கார்பெட்டை டக்குனு கிளீன் பண்ணனும். கரையாக்கிருச்சுனா ஃபைன் வெளுத்திருவாங்க.” அவள் கூறிக்கொண்டே செல்ல, அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான் விஷ்வா.\n“தியா…” சுவரோரமாக நின்று கொண்டிருந்தவளை அழைத்தான்.\n“உங்க அம்மாவை படுக்க சொல்லு.” அவன் கூற, “இல்லை, விஷ்வா நான் பிரேக் பாஸ்ட் பண்ணனும்.” அவள் கூறினாள்.\n“தியா, அப்பா குடுத்தா கார்ன் பிளெக்ஸ் சாப்பிட்டுப்ப தானே” விஷ்வா , தன் மகளை பார்த்தபடி கேட்டான்.\nதியா தலை அசைக்க, இதயா உடையை மாற்றிக் கொண்டு சற்று நேரம் படுத்தாள்.\nஅஜய் எதுவும் பேசவில்லை. தியாவும் மௌனமாக விஷ்வாவை பார்த்து கொண்டிருந்தாள். விஷ்வா காஃபி சிதறிய இடத்தை துடைத்துவிட்டு, அதன் பிறகு குழந்தைகளுக்கு கார்ன் ஃபிளக்ஸ் கொடுக்க, இருவரும் சமத்தாக சாப்பிட்டு கொண்டனர்.\nஅவன் இதயா அருகே சென்றான். அவள் தூங்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு படுத்திருக்க, கன்றி சிவந்திருந்த அவள் கழுத்தை பார்த்தான்.\nஅவள் மருந்து வைத்திருந்த இடத்தை தேடி தேவையான மருந்தை எடுத்து கொண்டான். அவள் அருகே சென்று மாவை துடைத்துவிட்டு மருந்திட்டான். அவள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு ��டுத்திருந்தாள்.\nஅவனை விலக்க அறிவு விரும்பினாலும், மனம் விரும்பவில்லை. ‘விலக்க முயற்சித்தாலும் பலன் இருக்காது’ என்று அறிவும் சோர்வுற்று மனதோடு இணைந்து கொண்டது.\nஅவன் ஆள் காட்டி விரல் அவள் கழுத்தில் இருந்த தாலியை பல உணர்ச்சிகளோடு தடவியது.\nகன்றி சிவந்த அவள் கழுத்தை அந்த தாலி அறுக்க, அவன் அதை அவள் தலை வரை தூக்கி கட்டினான்.\nஅவன் தீண்டலில், பல நியாபகங்கள் அலைமோத, ‘எங்கு கண்ணீர் வெளி வந்து விடுமோ’ என்ற அச்சத்தில், அவள் தன் கண்களை இறுக மூடி கொண்டாள்.\nஅவன் விழிகள் அவள் உணர்வுகளை உள் வாங்கி கொண்டே உரிமையோடு மருந்திட, உரிமை அதன் அழுத்தத்தை உணர்த்த, “விஷ்வா என்ன பண்ற” அவள் பதறிக் கொண்டு எழுந்தாள்.\n“நான் உன்னை புதுசா என்ன பண்ணிட போறேன்” அவன் வார்த்தையில் இப்பொழுது கேலி வழிந்து ஓடியது.\n“கேவலமா இல்லை இப்படி பேச உனக்கு” அவள் எகிற, “நான் என்ன யார் கிட்டயோவா இப்படி பேசுறேன்” அவள் எகிற, “நான் என்ன யார் கிட்டயோவா இப்படி பேசுறேன் என் பொண்டாட்டி கிட்ட தானே என் பொண்டாட்டி கிட்ட தானே” அவன் அசராமல் கூறினான்.\n“நீ என்னை கவனிச்சிக்கிட்ட லட்சணம் போதும். மருந்தை கொடு. நான் போட்டுக்குறேன்.” அவள் கூறிக் கொண்டு அவனை வெளியே அனுப்பினாள்.\n“நான் அக்கறையோடு, மருந்து தான் போட்டேன். உனக்கு தான் சந்தேகம்” அவன் மருந்தை கொடுக்காமல் பேச, “உன் அக்கறையின் அளவு எனக்கு தெரியும்” அவள் கடுப்போடு மருந்தை பிடுங்கி கொண்டாள்.\n‘எப்ப பாரு என்னை விட்டு விலகி போகணும் இவளுக்கு.’ விஷ்வா மேலே எதுவும் பேசவில்லை. அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.\nஅதன்பின் இருவரும் அன்றைய அலுவலக வேலையில் மூழ்கிவிட்டனர்.\nஇதயா அன்று மதிய உணவாக வேர்கடலை மணக்க தேங்காய் சாதம் செய்திருந்தாள். அதற்கு ஏதுவாக உருளை கிழங்கு பொரியல் மஞ்சள் நிறம் மாறாக பச்சை மிளகாய் கீறி போட்டு வைத்திருந்தாள்.\nஅஜய்க்கும் தன்னை போல் தேங்காய் சாதம் பிடிக்காது என எண்ணியபடி கொத்தமல்லி மணக்க சாம்பார் சாதம் நெய்விட்டு செய்திருந்தாள். குழைவாக தயிர் சாதமும் அதற்கு ஏதுவாக கொத்தமல்லி துவையலும் அரைத்திருந்தாள்.\n“எதுக்கு இவ்வளவு பண்ற இதயா” என்று முகத்தை சுழித்தான் விஷ்வா.\n“அஜய்க்கு தேங்காய் சாதம் பிடிக்காது. தியாவுக்கு தேங்காய் சாதம் பிடிக்கும். தியாவுக்கு சாம்பார் சாதம் அவ்வளவு பிடிக்காது.” வசதியாக அவனது விருப்பதை ஒதுக்கிவிட்டு கூறினாள்.\n“சாப்பாடு முன்னபின்ன இருந்தா நாங்க அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.” விஷ்வா சற்று வெடுக்கென்றே கூறினான்.\n‘இப்ப இவனுக்கு என்ன கோபம் எதையாவது நினச்சிகிட்டு எங்கயாவது எறிந்து விழ வேண்டியது.’ இதயா எதுவும் பேசவில்லை. அவள் அமைதியாக உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.\n“அப்பா, சாரி. நானா வேணுமின்னே ஓடி வரலை. எனக்கு என் விளையாட்டு சாமான் இல்லை. அது தான் தியாவோடதை எடுத்துட்டு வந்தேன்.” அஜய் கூற, “நீ பார்த்து வரணும் அஜய்.” அவன் கண்டிப்போடு கூறினான்.\nஅஜயின் முகம் வாடியது. “வலிக்குதா சாரி, நான் வேணுமுன்னு வரலை. தெரியாம தான்…” அவன் இதயாவை பார்த்துக்கூற, “அஜய், அம்மாவுக்கு ஒண்ணுமில்லை. நீ எதுக்கு சாரி எல்லாம் சொல்ற. இதோ பாரு, நான் நல்லா தானே இருக்கேன்.” இதயா புன்னகைக்க, அந்த புன்னகை அஜயையும் தொற்றி கொண்டது.\nகுழந்தைகள் சாப்பிடும் வரை விஷ்வா, இதயா இருவரும் சாப்பிடவுமில்லை. எதுவும் பேசவும் இல்லை. தியாவும் எதுவும் பேசவில்லை. விஷ்வாவை மட்டும் கூர்மையாக பார்த்து கொண்டிருந்தாள்.\nதியா, அஜய் இருவரும் சாப்பிட்டுவிட்டு செல்ல, “நான் இன்னைக்கு அஜய் விளையாட்டு பொருளை எடுத்திட்டு வரேன்.” அவன் சாப்பிட்டு கொண்டே கூற, “இன்னைக்கு வேண்டாம். லீவு நாளில் போய்ட்டு வா. அதுவும் வேற எங்கயும் போகாத” இதயா அவன் பக்கம் உருளைகிழங்கை நகர்த்தி கொண்டே கூற, அவன் அவளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.\n“இதயா…” அவன் குரலில் இப்பொழுது தயக்கம்.\n“ம்… ” அவள் புருவங்களை உயர்த்த, “வேற எங்கயும் சூடு பட்டிருக்கான்னு பார்த்தியா வலிக்க போகுது.” அவன் அவளை கரிசனத்தோடு பார்த்தபடி கேட்க, “அக்கறையா வலிக்க போகுது.” அவன் அவளை கரிசனத்தோடு பார்த்தபடி கேட்க, “அக்கறையா” அவள் நக்கலாக கேட்டாள்.\n“ஏன் நீ மட்டும் தான் என் மேல அக்கறை காட்டலாம். நான் காட்ட கூடாதா என் மேல, காஃபி சிந்திடுமுன்னு தானே உன் மேல திருப்பிகிட்ட என் மேல, காஃபி சிந்திடுமுன்னு தானே உன் மேல திருப்பிகிட்ட” அவன் மீண்டும் சுள்ளென்று எகிறினான்.\n“ஆமா விஷ்வா எரியுது. தகதகன்னு என் நெஞ்சு எரியுது. இன்னைக்கு காஃபி சிந்தியாதல் இல்லை. பல வருஷத்துக்கு முன்னாடி எனக்கு அஜய் வேணும்ன்னு கேட்டு உன் காலில் விழுந்து கதறினனே, அன்னைக்கு உன் காலால��� என் நெஞ்சில் எட்டி மிதிச்சியே அது இப்ப வரைக்கும் எரியுது. உன் முகத்தை பார்க்கும் பொழுதெல்லாம் எரியுது. வெறி கொண்ட கோபம் வருது. மருந்து இருக்கா உன் கிட்ட.” அவள் அவனை பார்த்து குரூரமாக கேட்டாள்.\n“அன்னைக்கு நடந்தது எதேச்சலா நடந்தது.” அவன் தயங்கினான்.\n“ஆஹான்…” அவள் குரலில் நக்கல் வழிந்தோடியது.\n அது என்னையும் மீறி நடந்த விஷயம். அது உனக்கும் தெரியும்.” அவன் குரல் இறுகி ஒலித்தது.\n“எனக்கு தெரிஞ்சதெல்லாம் நீ என்னை நெஞ்சில் எட்டி மிதிச்சிட்டு என் பிள்ளையை எங்கிட்ட இருந்து பிடுங்கிகிட்ட.” அவள் உறுதியாக கூறினாள்.\nஅவள் குற்றச்சாட்டில், “நான் அப்படி நடத்துகிற ஆளா விஷ்வா, அவன் இதயா கிட்ட அப்படி நடந்துப்பானா விஷ்வா, அவன் இதயா கிட்ட அப்படி நடந்துப்பானா” அவன் கண்களில் நீர் தேங்க, கரகரப்பான குரலில் கேட்டான்.\n“என் விஷ்வா. இதயாவின் காதலன் விஷ்வா அப்படி நடந்துக்கவே மாட்டான்.” இதயா கூற, அவன் கண்களில் கண்ணீரோடு மெல்லிய புன்னகையும் எட்டி பார்த்தது.\n“ஆனால், செல்வநாயகி, வரதராஜனின் மகன் விஷ்வா, இதயாவின் புருஷன் விஷ்வா எதையும் செய்வான்.” அவள் டைனிங் அறையிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி அழுத்தமாக கூறினாள்.\n“இதயா” அவன் கர்ஜனையில் குழந்தைகள் விளையாட்டை விட்டுவிட்டு, வெளியே எட்டி பார்த்தன.\nதியாவையும், அஜயையும் மனதில் கொண்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டு, வைத்த சாப்பாடை மட்டும் முடித்து விட்டு அவன் எழுந்தான்.\n“சாப்பிட்டுட்டு போ விஷ்வா.” இதயா கூற, “நீ வார்த்தையில் வச்சிருக்கிற விஷத்தை சாப்பாட்டுல்ல வை. நிச்சயம் சாப்பிடுறேன்.” அவன் வார்த்தைகளை கடித்து துப்ப, “அதுக்கு மனசு வந்திருந்தா, அதை நான் என்னைக்கோ வச்சிருப்பேன்.” அவள் அசராமல் கூறினாள்.\n“ம்… ச்…” சலிப்பான குரலில், அலுவலக வேலையை கவனிக்க சென்றுவிட்டான் விஷ்வா.\nஇதயாவிற்கு சற்று சோர்வாக இருந்தது. ‘இந்த வாக்குவாதத்தில் எதை சாதித்துவிட்டோம்’ என்ற வெற்றிடம் அவளிடம்.\nஹாலில் சோபாவில் மடிக்கணினியோடு அமர்ந்தாள்.\nதன் நெஞ்சை நீவி கொண்டாள். சூடான காஃபி வழிந்து ஓடிய இடம் எரிந்தது. அத்தோடு, அவன் கால்கள் பட்ட இடமும். ‘விஷ்வா அப்படிபட்டவன் இல்லை தான்.’ அவன் மேல் காதல் கொண்ட மனம் அவனுக்காக பரிந்து பேசியது.\n‘ஆனால், அன்று என்னை மிதித்தது அவன் தானே’ அவள் ���றிவு அவளுக்கு நிதர்சனத்தை கோடிட்டு காட்டியது.\nஅவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.\n‘அவனை காயப்படுத்த தான், நான் அவனை காதலித்தேனா இப்படி சண்டையிட்டு பிரியத்தான் விதி எங்களை சேர்த்து வைத்ததா இப்படி சண்டையிட்டு பிரியத்தான் விதி எங்களை சேர்த்து வைத்ததா’ அவள் கண்ணீரை துடைத்து கொண்டு, மனதை ஒருநிலை படுத்தி வேலையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாள்.\nஅஜய் அதே நேரம், தன் தந்தையிடம் சென்று அருகே அமர்ந்தான். அவன் பின்னே சென்ற தியாவும் தன் தந்தையின் முன் இடுப்பில் கைவைத்து நின்றாள்.\n“அப்பா, உங்களுக்கு என்னை விட அம்மாவை அதிகமா பிடிக்குமா” அஜய் கேட்க, “அப்படி இல்லைடா அஜய். அம்மா பாவம் இல்லையா” அஜய் கேட்க, “அப்படி இல்லைடா அஜய். அம்மா பாவம் இல்லையா அம்மா மேல சூடு காஃபி பட்டிருச்சில்லை அம்மா மேல சூடு காஃபி பட்டிருச்சில்லை அது தான் அப்பா கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.” விஷ்வா தன் மகனை சமாதானம் செய்தான்.\nஇதயா பக்கத்துக்கு அறையில் இருந்தாள். அவள் செவிகளில், அவர்கள் பேசுவது தெளிவாக விழுந்தது.\n“நீங்க எப்பயாவது தானே கோபப்படுவீங்க. ஸோ என் மேல தான் மிஸ்டக்கேன்னு எனக்கு தெரியும் அப்பா.” அஜய் கூற, விஷ்வா தன் மகனை அருகே அமர்த்தி கொண்டு தலை கோதினான்.\nதியாவையும் அருகே அழைக்கும் ஆவல் அவனுள் எழுந்தது. ‘நேத்து வரைக்கும் பக்கத்தில் கூட வரலை. இன்னைக்கு ஏதோ என் முன்ன வந்திருக்கா, அதை கெடுதிற கூடாது.’ எண்ணியபடி, தன் மகளை பார்த்து கொண்டிருந்தான்.\n“பாட்டி, தாத்தா நீங்க கோபமா இருந்தா பக்கத்துல கூட வரமாட்டாங்க. நீங்களும் கோபமா பேசுவீங்க. ஆனால், அம்மா கிட்ட திரும்ப கோபப்படவே இல்லையே. அம்மா சொன்னதும் கேட்டுக்கிட்டிங்க. அம்மா, உங்களுக்கு ரொம்ப கிளோஸ் ஃபிரெண்டா அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்குமா அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்குமா” அஜய் மீண்டும் கேட்க, தன் மகனின் கேள்வியில் இதயா குலுங்கி அழ ஆரம்பித்தாள்.\n‘என் விஷ்வா… அவன் என் விஷ்வா அல்லவா’ அவள் மனம் அரற்றியது.\n“ஆமாடா, எனக்கு உங்க அம்மா எனக்கு ரொம்ப கிளோஸ் ஃபிரெண்ட் தான். ரொம்ப கிளோஸ் தான். ரொம்ப… ரொம்ப… அவ மேல நான் கோபப்படவே மாட்டேன். அவள் என்ன சொன்னாலும் நான் கேட்பேன்.” தன் மகனிடமும், அவனை பார்த்து கொண்டிருந்த மகளிடமும் பகிர்ந்து கொண்டான்.\n‘அவன் சொல்வது உண்மை தானே’ இதயாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் செய்த தவறுகளை அவள் மனம் நெஞ்சோடு மறைத்து கொண்டது.\nவிஷ்வாவின் குரல் அன்பை மட்டுமே தாங்கி நின்றது. ‘தான் இதயா கூறி கேட்காததையும், தான் அவள் மேல் கோபம் கொண்டு தவறு செய்ததையும்’ எண்ணி மனதோடு வருந்தினான்.\n‘அவளும் தவறு செய்திருக்கிறாள்’ அவன் நினைவலைகள் கூற, ‘நான் விட்டுக் கொடுதிருக்கலாமே என் இதயா தானே’ என்றுஅவன் மனம் காலம் தாழ்ந்து வாதிட்டது.\nவிஷ்வா அருகே அமர்ந்திருந்த அஜயை சற்று பொறாமையோடு பார்த்தாள் தியா.\nசில நிமிட அமைதிக்கு பின் தியா, விஷ்வாவை பார்த்து கேட்ட கேள்வியில் அவன் தன் முகத்தை தன் கைகளால் அழுந்த மூடினான். ‘என் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்து கொள்வேன்’ என்பது போல் இருந்தது அவன் செய்கை.\nஅவன் உள்ளங்கைகளை அவன் கண்ணீர் நனைக்க, ‘ஐயோ, என் விஷ்வாவை நானே குற்றவாளி கூண்டில் நிறுத்திவிட்டேன்னே.’ என்று தன் தலையில் படார் படாரென்று அடித்துக் கொண்டு வேறு அறையில் குலுங்கி அழுதாள் இதயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=7", "date_download": "2020-11-01T00:57:49Z", "digest": "sha1:VFUITB42ZZKXKOG4TSFFGZEFAWREWCRX", "length": 9747, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nஎவ்வித தடையுமின்றி இடம்பெறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள்\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nயாழ் மாவட்டத்தில் 459 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் - க. மகேசன்\nவடக்கு மாகாண மக்களை பாராட்டுகிறேன் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஅதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊடரங்கு சட்டத்தை மீறிய 203 சந்தேக நபர்கள் கைது : 40 வாகனங்களும் பறிமுதல்\nதொற்று நீக்க சட்டவிதிகளுக்கைமய அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு சட்டத்தை மீறிய 203 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....\nவைத்தியரின் முகக்கவசத்தை அகற்றிய பிறந்தக் குழந்தை..: மிக விரைவில் கொரோனாவிலிருந்து உலகம் விடுப�� போகிறதா..\nபிறந்து சில நொடிகளேயான குழந்தையை வைத்தியரொருவர் தூக்கிப்பிடித்து காண்பிக்கும் போது, குறித்த பிறந்தக் குழந்தை, வைத்தியரி...\nமேலும் 39 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா வைரஸ் பரவலினால் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 39 இலங்கையர்கள் இன்று நாட்...\nமேலும் 05 பேர் பூரண குணமடைவு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 05 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 397 பேர் வெளியேற்றம்\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 397 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமருந்தகங்கள் , அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி : இராணுவ தளபதி\nஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இன்றைய தினம் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் கொள்வனவு நிலையங்களை தற்...\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 23 பேர் பூரண குணமடைவு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 23 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசங்கிலித் தொடராகும் கொரோனா தொற்று\nஅரசாங்கம் மக்கள் திருப்தி கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன்றைய நிலையில் பலரும் கண்ணைக் கட்டிக் காட்டில்...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 254 பேர் விடுவிப்பு\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 254 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி : மேலும் 17 பேருக்கு தொற்று உறுதி\nமினுவாங்கொட பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட...\nஎவ்வித தடையுமின்றி இடம்பெறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள்\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nஐ.நா நிகழ்விற்கு பிரதமர் அழைக்கப்பட்டமையானது, பாதிக்கப்பட்டோரை முகத்திலறையும் செயல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்\n'நாட்டை முடக்குவது சாத்தியமற்றது': கொரோனா தாக்கத்தோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் - சிசிர ஜயக்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-11-01T01:23:57Z", "digest": "sha1:3G47PXTRIKO5U6PPHRP3M6MNS2SXX6R7", "length": 9314, "nlines": 100, "source_domain": "www.ilakku.org", "title": "ராஜித சேனாரட்ண எந்தவேளையிலும் கைதாகலாம்! பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் ராஜித சேனாரட்ண எந்தவேளையிலும் கைதாகலாம்\nராஜித சேனாரட்ண எந்தவேளையிலும் கைதாகலாம்\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண எந்த வேளையிலும், கைது செய்யப்படலாம் எனத் தெரிகின்றது. அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்து நீதிமன்றத்தினால் இன்று மாலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு குறித்தான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.\nஇதேவேளை ராஜித்தவை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேலதிக நீதவான் சி ஐ டியினருக்கு வழங்கியுள்ளார்.இதன்படி ராஜித்த உடனடியாக கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nPrevious articleஇராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி – வீடியோ இணைப்பு\nNext articleஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை ஏன் வேண்டும்m – பழ.நெடுமாறன்\nஉன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய்\nஉயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன்\nகொரோனா அச்சம்: மீன் உணவைத் தவிர்க்கும் இலங்கையர்கள்\nபன்னிரு வேங்கைகள் நினைவு நாள்\n‘நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம்’ -மாவை. சேனாதிராசா பேட்டி\nதமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி\n13ஆம் திருத்த பரிந்துரை பற்றி சொல்லும் போது அதன் கடந்த காலம் பற்றியே கூற...\nதமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்கள அரசு தான் தீர்மானிக்கின்றது\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்ம���ாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஸ்ரீகாந்தாவின் கட்சி சிறிய சூறாவளி தான்: 5 கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது...\nதமிழரசுக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று -துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ismailsalafi.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2020-11-01T00:47:49Z", "digest": "sha1:LDZIX4C2K5VJDGNBHNNDEKN4U2F4TH4R", "length": 15102, "nlines": 109, "source_domain": "www.ismailsalafi.com", "title": "ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான். – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி\nபிர்அவ்ன் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் ஆவான். அவன் இஸ்ரவேல் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இஸ்ரவேல் சமூகம் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்று வந்தான். இஸ்ரவேல் சமூகத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என அவனுக்கு ஆரூடம் கூறப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும்.\nஇந்தக் காலகட்டத்தில் தான் மூஸா நபி பிறந்தார்கள். குழந்தை பிறந்த செய்தியை பிர்அவ்னின் படையினர் அறிந்தால் கழுத்தை அறுத்துக் கொன்று ��ிடுவார்கள். என்ன செய்வது என்று ஏங்கினார் மூஸா நபியின் தாயார். அந்த தாய் மனம் ஆழ்ந்த துயரில் மூழ்கியது. இந்த சூழலில் தான் மூஸா நபியின் தாயார் உள்ளத்தில் அல்லாஹ் ஒரு செய்தியைப் போட்டான். குழந்தையை நீங்கள் உங்களுடன் வைத்திருக்கலாம். குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என நீங்கள் அஞ்சினால் குழந்தையை ஒரு பெட்டியில் போட்டு அதை ஆற்றில் போட்டு விடுங்கள். அந்தக் குழந்தையை மீண்டும் அல்லாஹ் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.\nமூஸா நபியின் தாய் தண்ணீர் புகாவண்ணம் ஒரு பெட்டியைச் செய்து அதில் மூஸா நபியை வைத்து ஆற்றில் விட்டார்கள். அந்த பெட்டியை யார் எடுக்கிறார்கள் என்ற தகவலை அறிய மூஸா நபியின் மூத்த சகோதரியை கண்காணிப்பதற்காக அனுப்பினார்கள். பெட்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அது பிர்அவ்னின் கைக்குக்\nகிடைத்தது. பிர்அவ்ன் குழந்தையைக் கொல்ல முற்பட்ட போது பிர்அவ்னின் மனைவி “வேண்டாம் கொன்று விடாதீர்கள். இந்தக் குழந்தையை நாம் நமது வளர்ப்புப் பிள்ளையாக எடுத்துக் கொள்வோம்” என்றாள். பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான். அவனும் சம்மதித்தான். குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றனர். இப்போது குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும். பால் கொடுக்க தாய்மார்கள் அழைக்கப்பட்டனர். குழந்தை பசியால் கத்தினாலும் யாரிடமும் பால் குடிக்க மறுத்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். இதையெல்லாம் கண்ணுற்ற மூஸா நபியின் சகோதரி, “நீங்கள் சம்மதித்தால் இந்தக் குழந்தையைப் பாலூட்டிப் பராமரிக்கக் கூடிய ஒரு நல்ல குடும்பத்தை நான் காட்டித் தருகிறேன். அவர்கள் உங்கள் விஷயத்தில் நல்ல முறையில் நடப்பார்கள்” என்றாள்.\nஅரச குடும்பமும் சம்மதித்தது. ஆற்றில் போடப்பட்ட குழந்தை மீண்டும் மூஸா நபியின் தாயிடமே வந்து சேர்ந்தது. மூஸா நபியைக் கொல்ல நினைத்த பிர்அவ்னின் செலவிலேயே அவர் அவரின் தாயின் பராமரிப்பிலேயே வளர்க்கப்பட்டார். மூஸா நபி சகல கலைகளையும் கற்று மிகவும் வீரத்துடனும் ஆற்றல்களுடனும் வளர்க்கப்பட்டார்.\nஇந்த சம்பவத்தின் மூலம் அல்லாஹ்வின் முடிவை யாராலும் மாற்ற முடியாது என்பதை நாம் அறியலாம். அல்லாஹ் தான் நாடியதைச் செய்யும் ஆற்றல் மிக்கவன். இவ்வாறே மூஸா நபிய��ன் தாயின் ‘தவக்குல்’ இறைவன் மீது பரம் காட்டும் உறுதியான நம்பிக்கையை அறியலாம். இவ்வாறே சந்தர்ப்ப சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மூஸா நபியின் சகோதரியின் சாணக்கியத்தை நாம் அறியலாம். அல்லாஹ் நினைத்தால் கல்மனதையும் மாற்றுவான் என்பதை பிர்அவ்னின் மனமாற்றத்தை வைத்து அறியலாம்.\nஇவ்வாறு பல படிப்பினைகளைத் தரும் இச்சம்பவம் அல்குர்ஆனின் 28:7-13ல் காணலாம்.\nPrevious தனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/559194/amp?ref=entity&keyword=Mahatma%20Gandhi", "date_download": "2020-11-01T01:36:04Z", "digest": "sha1:SV4EKXVGMN3RNT4TJZ54VCTON2GAO4GS", "length": 10677, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Municipality of Chinnamanur negligence on Mahatma Gandhi statue on Republic Day | சின்னமனூரில் குடியரசு தினத்தன்று மகாத்மா காந்தி சிலையை கண்டு கொள்ளாத நகராட்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசின்னமனூரில் குடியரசு தினத்தன்று மகாத்மா காந்தி சிலையை கண்டு கொள்ளாத நகராட்சி\nசின்னமனூர்: இந்திய குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி, ஊராட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சின்னமனூரில் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்திக்கு பெருமை சேர்க்கும் வகையில் பெருமாள் கோயில் நுழைவாயிலில் காந்தி சிலை வைக்கப்பட்டது. தேனி என்.ஆர்.தியாகராஜன் எம்எல்ஏ தலைமையில் 1958ம் ஆண்டு அக்.14 ம் தேதி அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், காந்தி சிலையைத் திறந்து வைத்தார். இந்த சிலையை சின்னமனூர் நகராட்சியினர் பராமரித்து வந்தனர். ஏற்கனவே மாலையில் மின்விளக்குகள் சரிவர எரியவிடாமல் காந்திசிலை கும்மிருட்டில் தான் இருக்கும்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம், காந்தியின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று காந்தியின் உருவச்சிலையை சுத்தப்படுத்தி மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படும். பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் காந்தி சிலைக்கு அன்றைய தினங்களில் மாலை அணிவிப்பார்கள். நேற்று குடியரசு தினத்தன்று காந்தி சிலை சுத்தம் செய்யப்படாமல், மாலை அணிவித்து மரியாதை செய்யப்படாமல் இருந்தது. சின்னமனூர் நகராட்சி காந்தி சிலையை சுத்தம் செய்து மாலை அணிவிக்க மறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். சிலர் காந்தி சிலைக்கு முன்பாக பெரிய தட்டிகள் வைத்து மறைத்து வருகின்றனர். இந்திய சுதந்திரம் என்றால் நினைவிற்கு வரும் காந்தியின் பெயரை, சின்னமனூர் நகராட்சி குடியரசு தினத்தன்று கூட மறந்து விட்டது பெரும் வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் கவலைப்பட்டனர்.\nமேட்டூர் நீர்மட்டம் 100 அடியாக நீடிப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்: பவுர்ணமியையொட்டி நடந்தது\nநீட் தேர்வு பயிற்சிக்கு 20,000 பேர் விண்ணப்பிப்பு அமைச்சர் தகவல்\nகோவையில் ஆன்லைன் பெட்டிங் வாலிபர் தற்கொலை\nபுதுச்சேரியில் கலைஞர் பெயரில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவிழிப்புணர்வு வாரத்திலும் கைநீட்டி சிக்கும் அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் 62% பேர் லஞ்சம் கொடுத்தே காரியம் சாதிப்பு: கூட்டமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஐப்பசி பவுர்ணமி சதுரகிரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் ஒருவர் மரணம்\nசேலத்தில் தீபாவளி வியாபாரம் தொடங்கியது; கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு: குற்றப்பிரிவு போலீசார் ரோந்து\nநீர்நிலைகள், சாலையோரம் குவியும் குப்பைகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நிர்வாக அலுவலகம் பூட்டி கிடப்பதால் வருமானம் பாதிப்பு: அன்னதான கட்டணம் செலுத்த முடியாமல் பக்தர்கள் அவதி\n× RELATED கலெக்டர் அலுவலகத்தில் மனு வடகிழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:35:34Z", "digest": "sha1:QGKVM3MHWDEOU5IDQZZ6BHXKZIBU5J3O", "length": 9895, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலண்டனில் இடதுகை பழக்கமுடையோர் நாள், ஆகஸ்ட் 13 2002\nபன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. \"பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்\" இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.\nஉலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது.\nஇந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது. மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.\nஇடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.\nதனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்நாள் சிறப்பாக அனுட்டிக்கப்படுகிறது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/maruti-ciaz/price", "date_download": "2020-11-01T01:41:53Z", "digest": "sha1:NVW7XSPAKQQLKAJRSYHYW5ODM74OGSZ2", "length": 25084, "nlines": 675, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Ciaz Price Reviews - Check 68 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி சியஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி சியஸ்மதிப்பீடுகள்விலை\nமாருதி சியஸ் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி சியஸ்\nஅடிப்படையிலான 768 பயனர் மதிப்புரைகள்\nமாருதி சியஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 3 பக்கங்கள்\nசியஸ் டெல்டா ஏடிCurrently Viewing\nசியஸ் ஆல்பா ஏடிCurrently Viewing\nஎல்லா சியஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nசியஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 113 பயனர் மதிப்பீடுகள்\nbased on 69 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1015 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்பீடுகள்\nbased on 135 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3938 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWHICH கார் ஐஎஸ் ஒப்பீடு WITH சியஸ்\nGear box அதன் மாருதி சியஸ் இசட்எக்ஸ்ஐ ஆட்டோமெட்டிக் can be repaired\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/study-materials/insurance/", "date_download": "2020-11-01T01:35:43Z", "digest": "sha1:LT73ZYG4PC56JVBLPHC3BZQDLG6RO4BQ", "length": 10717, "nlines": 300, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Insurance | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome பாடக் குறிப்புகள் Insurance\nLIC AAO & AE பாடக்குறிப்புகள் 2020 Pdf\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு \nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nNHIDCL பணிகள் – மத்திய அரசு வேலைவாய்ப்பு\nNHIDCL பணிகள் - மத்திய அரசு வேலைவாய்ப்பு மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் (NHIDCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு பணியிட அறிவிப்பு வெளியாகி இருந்தது....\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு \nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு \nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/hrithik-roshan-blasts-popular-brand-044709.html", "date_download": "2020-11-01T02:18:34Z", "digest": "sha1:ZFFEFWJCVQTEULJHEJISGYEGK4U6UYAT", "length": 16083, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ | Hrithik Roshan blasts popular brand - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n36 min ago இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர் குரூப்\n1 hr ago தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்\n1 hr ago சபாஷ்.. முதல் ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. கடைசி மேட்ச் வரை பரபரப்பு.. பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கப் போகும் டாப் அணி\nNews தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நாள் இன்று உணர்வுப்பூர்வமாக கொண்டாட்டம்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ\nமும்பை: தனது அனுமதி இல்லாமல் தனது மற்றும் தன் மகன்களின் புகைப்படத்தை பயன்படுத்திய பிரபல பிராண்டை நடிகர் ரித்திக் ரோஷன் விளாசியுள்ளார்.\nபாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் எப்பொழுதுமே ஸ்டைலாக உடை அணிவார். அவரை போன்றே அவரது மகன்கள் ரிஹான் மற்றும் ரிதானும் அழகாக, ஸ்டைலாக உடை அணிகிறார்கள்.\nஇந்நிலையில் ரித்திக் மற்றும் அவரது மகன்களை வைத்து ஹலோ பத்திரிகை போட்டோஷூட் நடத்தியது.\nஹலோ பத்திரிகை நடத்திய போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் ரித்திக், ரிஹான் மற்றும் ரிதான் அழகாக இருந்தனர்.\nபிரபல துணி பிராண்டான டாமி ஹில்ஃபிகர் ரித்திக் மற்றும் அவரது மகன்கள் ஹலோ பத்திரிகைக்கு போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர்கள் தங்கள் பிராண்டு உடை அணிந்திருப்பதாக விளம்பரம் செய்தது.\nடாமியின் பொய் விளம்பரத்தை பார்த்த ரித்திக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, டியர் டாமி, நான் உங்கள் பிராண்டை அணியவில்லை என் குழந்தைகள் உங்களை விளம்பரம் செய்யவில்லை. உங்கள் முதுகெலும்பு காணாமல் போயிருந்தால் அதை தேடிக் கொடுக்க என்னிடம் சிறந்த அணி உள்ளது என விளாசியுள்ளார்.\nரித்திக் ட்விட்டர���ல் விளாசியதை பார்த்த டாமி நிறுவனம் ட்வீட்டியிருப்பதாவது, டியர் ரித்திக், விளம்பரப்படுத்த வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. மன்னித்துக் கொள்ளவும் என தெரிவித்துள்ளது.\nவெப்சீரிஸில் காலடி வைக்கும் ஹிரித்திக் ரோஷன்.. சைஃப் அலி கானை விட பத்து மடங்கு சம்பளம் அதிகமாம்\nசுஷாந்த், சாரா விவகாரத்தில் தன் காதல் கதையை சொன்ன பிரபல நடிகை.. விளாசித் தள்ளிய நெட்டிசன்ஸ்\nகொரோனா லாக்டவுனால் கடும் வறுமை.. 100 சினிமா நடன கலைஞர்களுக்குப் பண உதவி செய்த பிரபல ஹீரோ\nகிரிஷ் 4.. நான்கு வேடங்களில் நடிக்கிறாரா ஹிருத்திக் ரோஷன்.. இயக்குனர் ராகேஷ் ரோஷன் விளக்கம்\nஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு\nடிக் டாக்கில் கலக்கும் சாமானியர்.. இன்னாம்மா ஆடுறார்.. ஹிரித்திக் ரோஷன் இதை பார்த்தே ஆகணும்\nகொடிய தொற்றில் இருந்து மீள்கிறது... கொரோனாவுக்கு பின் சீனாவில் ரிலீஸாகும் முதல் இந்திய படம் இதுதான்\nகொரோனாவால் இணைந்த குடும்பம்.. பிரபல ஹீரோவின் விவாகரத்து மனைவி, வீடு தேடி வந்தார்.. எல்லாம் அதுக்காக\nதளபதி விஜய்யோட டயட் பிளான் என்னப்பா.. தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கும் பாலிவுட் ஹீரோ\nகார்த்தியின் கைதி இந்தி ரீமேக்... இந்த ஹீரோதான் நடிக்கிறாராம்... விரைவில் அறிவிப்பு வருமாமே\nகார்த்தியின் கைதி இந்தி ரீமேக்.. இந்த 2 ஹீரோக்கள்தான் சாய்ஸ்.. இதில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பாராம்\n என்னா ஆட்டம்... காத்துலயே நடக்கிறாரே... வியந்த வீடியோவை ஷேர் செய்த ஹீரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் பாப்கானுடன் கமல்.. கொஞ்சம் வீரம்.. மலர்ந்தும் மலராத காதல்.. பூடகமா அரசியல்.. அலசல் புரமோ\nப்பா என்னா கோபம்.. தேவையில்லாம மூக்கை நுழைக்கிறவங்கள பார்த்தா வனிதாவுக்கு பத்திக்கிட்டு வருமாம்\nஆக மொத்தம் ஒரு சப்பாத்தி.. கொஞ்சூண்டு பொங்கல்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை மரண பங்கம் செய்த பிரபல நடிகர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் ��ச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/dalit-organisations-protest-against-govt-engineering-college-principal-at-nellai-junction/videoshow/78721744.cms", "date_download": "2020-11-01T01:12:44Z", "digest": "sha1:MV35MURKB2XHSMSMXRCVCOE2DZR6WIOR", "length": 6100, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎல்லை மீறும் நெல்லை கல்லூரி முதல்வர்... கொதித்தெழுந்த தலித் அமைப்புகள்\nநெல்லை அரசு பொறியியல் கல்லூரியின் முதல்வரின் நிர்வாக விரோதமாக போக்குகளை செயல்படுவதை கண்டித்து பல்வேறு கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய, மாநில அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர் மற்றும் ஆசிரியர் நலச்சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.. இதில் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, வீரன் சுந்தரலிங்கம் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nநெல்லையில் மழை... கொள்ளை மகிழ்ச்சியில் மக்கள்\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nதிமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு...தொண்டர்கள் குவிந்த...\nஜீயரைக் கைது செய்ய விசிக மனு...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=8", "date_download": "2020-11-01T00:19:37Z", "digest": "sha1:AU6YTNSK4KHPPZPSFXF3YMJZP2SRMKT4", "length": 9752, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nயாழ் மாவட்டத்தில் 459 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் - க. மகேசன்\nவடக்கு மாகாண மக்களை பாராட்டுகிறேன் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஅதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலு��் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த 379 பேர் விடுவிப்பு\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 379 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் : அஜித் ரோஹன\n18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி...\nமணப்பெண்ணுக்கு கொரோனா ; கணவர், திருமணப் பதிவாளர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தல்\nவியாங்கொட பகுதியைச் சேர்ந்த திருமணமான மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது கணவர் உட்பட 14...\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பயணிகளின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக...\nபஸ்ஸில் சென்ற பெண்ணுக்கு கொரோனா ; பயணிகளைத் தேடி அதிரடி நடவடிக்கை\nகொழும்பு கடவத்தையிலிருந்து காலிக்கு பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து குறித்த பஸ்ஸில் பயணித்த...\nஏனைய பௌத்த பீடங்களும் 20 வது குறித்து நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - ரஞ்சித் மத்தும பண்டார\nஉலக நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சித்து வருகையில் , இலங்கை அரசாங்கம் கொரோனா...\nஇயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் 6 பேருக்கு கொரோனா\nயாழ். இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யா...\nஆடை தொழிற்சாலைக்குள் எவ்வாறு கொரோனா பரவியது\nமக்கள் வைரஸ் தொற்றுநோய் நாட்டில் இருந்ததையே மறந்துவிட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த சூழலில் தற்போது யாரும் எதிர்பாராவிதமாக...\nகொரோனா தொற்று ஒருபுறம் நாட்டில் வியாபிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் அதுவே பேசுபொருளாக மாறியுள்ளது.\n20 ஐ மறைத்த இரண்டாம் அலை\nஇலங்கையில் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக எழுந்து வந்த சர்ச்சைகள், அதற்கு எதிராக உருவாகி வந்த திரட்சி என்ப��வற்றை தூக்...\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nஐ.நா நிகழ்விற்கு பிரதமர் அழைக்கப்பட்டமையானது, பாதிக்கப்பட்டோரை முகத்திலறையும் செயல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்\n'நாட்டை முடக்குவது சாத்தியமற்றது': கொரோனா தாக்கத்தோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் - சிசிர ஜயக்கொடி\nஎக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-01T00:39:54Z", "digest": "sha1:6CFXXOYEDODAYW7DHQINDHIIPASKPK6X", "length": 27367, "nlines": 380, "source_domain": "eelamnews.co.uk", "title": "பாராளுமன்றம் ஒத்திவைப்பு ! களேபரத்தில் முடிந்த இன்றைய அமர்வு ! அதிரும் இலங்கை அரசியல் – Eelam News", "raw_content": "\n களேபரத்தில் முடிந்த இன்றைய அமர்வு \n களேபரத்தில் முடிந்த இன்றைய அமர்வு \nஇலங்கை பாராளுமன்றம் எதிரவரும் 21 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் டிசம்பர் மாதம் 7 ம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது .\nஉயர்நீதிமன்றின் இடைக்கால தடையை அடுத்து ஜனாதிபதி ஏற்கனவே வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேற்றையதினம் பாராளுமன்றம் கூட்டப்பட்டது .\nநேற்றையதினம் பாராளுமன்றம் கூட்டப்பட்டபோது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது .\nஇந்த வாக்கெடுப்பில் மகிந்தவுக்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர் .இதன்படி மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றதாக அறிவித்து 122 பேரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஜனாதிபதிக்கு சபாநாயகரினால் அனுப்பிவைக்கப்பட்டது .\nகுரல் மூலமான வாக்கெடுப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மகிந்த தரப்பினர் நேற்றையதினம் நாடாளுமன்றில் பெரும் கூச்சலிட்டனர் .இதனால் இன்றைய தினம் 10 மணிக்கு நா��ுளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் அறிவித்திருந்தார் .\nஇன்று காலை 10 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட உரையொன்றினை நிகழ்த்தினார் .\nஇந்த உரையில் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி ஊழல் , விலைவாசி அதிகரிப்பு , பணவீக்கம் தொடர்பில் மகிந்த குற்றம் சுமத்தினார் .\nநல்லாட்சியின் போது நாடு அதால பாதாளத்தினை நோக்கி சென்றதாகவும் நாட்டினை வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்காக தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் மகிந்த தெரிவித்தார் .\nஆரம்பத்தில் இருந்தே மகிந்த உரையாற்றும் போது கூச்சலிட்ட ரணில் தரப்பினர் நல்லாட்சி மீதான மகிந்தவின் குற்றசாட்டுகளை தொடர்ந்து கூக்குரல் இட்டனர் .\nமகிந்த தரப்பு மற்றும் ரணில் தரப்பினர் கூச்சலிட்டு பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .\nஒரு கட்டத்தில் மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி ஓடி சென்றனர் .சபாநாயகரை பாதுகாக்கும் பொருட்டு ரணில் தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரை சூழ்ந்து கொண்டனர் .\nமகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை பிடுங்கி எறிய முயற்சி செய்தார் .இதன் போது அவரது கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது .\nரவுடிகளாக மாறிய மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி கழிவுகள் போடப்படும் வாளி, மற்றும் புத்தகங்களை எறிந்தனர் .\nநாடாளுமன்றில் ஏற்பட்ட பெரும் அமளிதுமளியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபாநாயகர் தனது இருக்கையை விட்டு எழுந்து வெளியேறினார் .\nஅதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறி சென்றார்கள் .\nஇதன் பின்னர் சபாநாயகர் கட்சி தலைவர்களை அழைத்து கலந்துரையாடினார் . இதன் போது எதிர் வரும் 21 ம் திகதி வரை நாடாளுமன்றினை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது .\nகாவாலிகளின் கூடாரமாக மாறியுள்ள இலங்கை பாராளுமன்றம் சபாநாயகர் மீது பாய்ந்து தாக்க முயன்ற மகிந்த தரப்பு \nயாழ்ப்பாணத்தில் ரயிலுடன் கார் மோதி கோர விபத்து ஒருவர் பலி \nகருணாநிதி சிலை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nபிரெண்டன் டெய்லரின் சதம் வீண்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது சிம்பாப்வே அணி\nகேகாலையில் 9பேருக்கு கொரோனா ���ைரஸ் தொற்று\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/coz/Chocholteco", "date_download": "2020-11-01T00:39:44Z", "digest": "sha1:HXWAXLAJP3MRBDFTECBUBSACK6BMMHIH", "length": 5650, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Chocholteco", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nChocholteco மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru15.html", "date_download": "2020-11-01T00:51:54Z", "digest": "sha1:MG2RCUFZOAXDA43WYMDI4K6O45JKN327", "length": 5465, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 15 . பாலை - இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செறிந்த, அன்ன, சங்க, எட்டுத்தொகை, பூண்", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 15 . பா��ை\nஎம் வெங் காமம் இயைவது ஆயின்,\nமெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்\nகொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த\nபாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்\nதோகைக் காவின் துளுநாட்டு அன்ன, 5\nவறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்\nசெறிந்த சேரிச் செம்மல் மூதூர்,\nசூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் 10\nபாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்\nசெறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,\nஅத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்\nதுய்த்த வாய, துகள் நிலம் பரக்க,\nகொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, 15\nவன் கை எண்கின் வய நிரை பரக்கும்\nஇன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு\nகுன்ற வேயின் திரண்ட என்\nமென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே\nமகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 15 . பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செறிந்த, அன்ன, சங்க, எட்டுத்தொகை, பூண்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/03/blog-post_385.html", "date_download": "2020-11-01T00:43:03Z", "digest": "sha1:OYWICSASLU5CRY347GTSCYFQQP6R2ATI", "length": 16787, "nlines": 165, "source_domain": "www.tamilletter.com", "title": "ஒவ்வொரு இலங்கையரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் - TamilLetter.com", "raw_content": "\nஒவ்வொரு இலங்கையரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\n1,இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன\n2, இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன – 25 மாவட்டங்கள். அவையாவன:\n3. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன\n4. இலங்கையின் தலைப்பட்டினம் எது\n5. இலங்கையின் பெரிய நகரம் எது\n6. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன\n► மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 – பெப்ரவரி 4, 1978)\n► மேன்மைதங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 – ஜனவரி 2, 1989)\n► மேன்மைதங்கிய ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 – மே 1, 1993)\n► மேன்மைதங்கிய டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 – நவம்பர் 12, 1994)\n► மேன்மைதங்கிய சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005)\n► மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 – இன்றுவரை)\n7. இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி யார்\n8. இலங்கையின் பரப்பளவு என்ன\nபூமியின் பரப்பளவு : 196,936,481 – சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 – சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 – சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 – சதுர மைல்\n9. இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது\n10. இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது\n11. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது\n12. இலங்கையில் நீளமான ஆறு எது – மகாவலி கங்கை 335 கி. மீ\n13. இலங்கையின் உயர்ந்த மலை எது – பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)\n14. மக்கள் தொகை என்ன\n15. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன: இலங்கை ரூபாய் (LKR)\n16. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)\n17. இலங்கையின் இணையக் குறி என்ன\n18. இலங்கையின் தொலைபேசி எண் என்ன\n19. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது\n20. இலங்கை எங்கே அமைந்துள்ளது: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ – 6° 9’N), நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ – 79°9’E வும் அமைந்துள்ளது\n1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் – பாதுக்கை\n2. புடைவைக் கைத்தொழில் நிலையம் – வியாங்கொடை, பூகொட துல்கிரிய\n3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் – சப்புகஸ்கந்த\n4. பிறிமா மாவு ஆலை – திருகோணமலை\n5. விவசாய ஆராட்சி நிலையம் – மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட\n6. தாவரவியல் பூங்காக்கள் – பேராதனை, கனோபத்த, ஹக்கல\n7. தேயிலை ஆராட்சி நிலையம் – தலவாக்கலை\n8. சோயா ஆராட்சி நிலையம் – பல்லேகலை, கண்ணொறுவ\n9. ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை – களனி\n10. இறப்பர் ஆராட்சி நிலையம் – அகலவத்தை\n11. வனவிலங்குச் சரணாலயம் – வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல\n12. பருத்தி ஆராட்சி நிலையம் – அம்பாந்தோட்டை\n13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் – நுவரேலியா\n14. சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி\n15. ஓட்டுத் தொழிற்சாலை – அம்பாறை\n16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் – நாவின்ன\n17. அரசினர் சுதேச வைத்தியசாலை – இராஜகிரிய\n18. பறவைகள் சரணாலயம் – முத்துராஜவெல, குமண, பூந்தல\n19. குஷ்டரோக வைத்தியசாலை – மாந்தீவு மட்டக்களப்பு\n20. கலாசார முக்கோண வலையம் – கண்டி, அனுராதபுரம், பொலநறுவை\n21. சீனித் தொழிற்சாலை – கந்தளாய்\n22. காரீயச் சுரங்கம் – போகலை\n23. புற்றுநோய் வைத்தியசாலை – மகரகம\n24. துறைமுகங்கள் – கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை\n25. காகிதத் தொழிற்சாலை – வாளைச்சேனை\n26, ஏற்றுமதிப் பொருட்கள் – தேயிலை, றபர், கறுவா\n27. மிருகக்காட்சிச்சாலை – தெஹிவளை\n1. இலங்கையின் தேசிய மரம் – நாகமரம்\n2. இலங்கையின் தேசியப் பறவை – காட்டுக்கோழி\n3. இலங்கையின் தேசிய மிருகம் – யானை\n4. இலங்கையின் தேசிய மலர் – நீலஅல்லி\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசவூதியில் தாக்குதல் - வெளியேறும் மக்கள்,\nசவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அவாமியா நகரில் இடம்பெற்று வரும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களு...\nநல்லிணக்க முயற்சிகள் குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்\nஅமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ள...\n1750 பேரை கடத்திய இலங்கையர் கைது.\nஅமெரிக்காவினால் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள ஸ்ரீகஜமுகன் செல்லையா என்ற இலங்கையர் வருத்தத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆ...\n ஓ.பி.எஸ்., துணை முதல்வராக பதவியேற்றார்\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் விதித்த முக்கிய நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து அ.தி.மு.க....\n14 மருத்துவர்களுக்கு எதிராக அமைச்சர் ராஜித சீ.ஐ.டியில் முறைப்பாடு.\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 14 மருத்துவர்கள் வெளிநாட்டு மாநாடொன்றில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்...\nபொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு\nஅதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார், கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுக...\nஅடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க\n2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும்...\nமதங்களை கடந்த மனிதத்தை நேசிக்கும் உயரிய மாண்பை எடுத்துச் சொல்லும் நாள் - ஏ.எல்.தவம்\n'முஸ்லிம்களின் இணையற்ற பெருநாளாக விளங்குவது நோன்பு பெருநாளாகும். அடுத்தவரின் பசியறிந்து பகிர்ந்துண்ணும் பன்பை தேசம் முழுவதும் எடுத்...\nஜனாதிபதியினால் களுவாஞ்சிகுடியில் வைத்தியசாலை கட்டிடம் திறந்து வைப்பு\nசசிகரன் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே...\nதபால் மூலம் அனுப்பப்பட்ட பாம்புகள்\nகனடிய மனிதரொருவர் உயிருள்ள பாம்புகளை மெயிலில் சீனாவிற்கு அனுப்ப முயன்றதாக நியு யோர்க் மத்திய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். 28-வயதுடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnsf.co.in/2017/08/21/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-11-01T01:24:52Z", "digest": "sha1:XMK7NCA73KG25RNSEU5O5XLY6WTIQUJ6", "length": 5329, "nlines": 52, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம் – TNSF", "raw_content": "\n“ரைட் சகோதரர்கள் துளிர் இல்லம்”\nவிருதுநகர் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் “ஆளுக்கொரு புத்தகம் ” இயக்கத்திற்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆளுக்கு ஒரு புத்தகம் துவக்க விழா\nHome > அறிவியல் பிரச்சாரம் > அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்\nஅறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்\nராமநாதபுரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வாணியில் உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் இ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.சி.எஸ்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சொக்கநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பரிமளா டி ஆண்டனி துவக்கி வைத்தார். பல்வேறு தலைப்புகளில் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், இணைச்செயலாளர் எஸ்.கணேசன், உ���்பட பலர் பேசினர். பள்ளி தாளாளர் மனோகரன், சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மலைமேல் கண்ணன் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் எம்.பாலகிருஷ்ணன், வன்னிவயல் பள்ளி ஆசிரியர் சுந்தரேஸ்வரி ஆகியோர் ஆய்வு கட்டுரை போட்டியில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றி கூறினார். இதில் 220 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nசூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_1.html", "date_download": "2020-11-01T02:10:26Z", "digest": "sha1:XB5F7IFIX3ZS7TULN56LOVJG7YN4VWOZ", "length": 8075, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்\nபடுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்\nகிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட முறிகண்டி பகுதியை சேர்ந்த கருப்பையா நித்தியகலா என்ற யுவதியின் உடல் நேற்று (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமுறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து அன்னாரின் பூத உடல் முறிகண்டி சேம காலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகுறித்த யுவதியின் உடலிற்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், குறித்த யுவதியின் கொலைக்கு நீதி வேண்டி பல போராட்டங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இக்கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையப் பொறுப்பதிகாரி என்பதுடன், இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் எனத் தெரிய வந்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸார் கொலையுண்ட பெண்ணின் தொலைபேசியினைச் சோதனை செய்தபோது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் இவருடனே அப்பெண் அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்தில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் அனர்த்த அபாயக் குறைப்பு தி...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n39ம் கிராமத்தில் கலாசார விளையாட்டு நிகழ்வு...\n39ம் கிராமம், செல்வாபுரம், செல்வா விளையாட்டுக்கழகத்தின் எற்பாட்டில் வருடாந்த கலாச்சார விளையாட்டு போட்டி நேற்றுமுன்தினம் செல்வாபுரம் விளையாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/astrology/03/232630?ref=category-feed", "date_download": "2020-11-01T01:23:45Z", "digest": "sha1:XCEZDWNTJLRUYR6BP5CK3FA35VTESC4B", "length": 6313, "nlines": 133, "source_domain": "lankasrinews.com", "title": "இன்றைய ராசி பலன் (19-09-2020) : இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மோசமான நாளாக இருக்கப்போகுதாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ���ாசி பலன் (19-09-2020) : இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மோசமான நாளாக இருக்கப்போகுதாம்\nவாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், நன்மை மற்றும் தீமையை விளைவிக்கும் நிகழ்வுகள் எல்லாம் நம் கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்தது.\nஇதற்கு முதலில் உங்களின் அன்றாட ராசிபலன்களை தெரிந்து கொள்வது அவசியமாகும்.\nஅந்தவகையில் இன்று 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/29/remaja-lemas-ketika-mandi-di-air-terjun-sungai-sendat/", "date_download": "2020-11-01T01:29:14Z", "digest": "sha1:BX4B4HW6OFPDGH3BRG73N2KGMYEV3XSK", "length": 5168, "nlines": 136, "source_domain": "makkalosai.com.my", "title": "Remaja Lemas Ketika Mandi Di Air Terjun Sungai Sendat | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleஆங்கிலேயா் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு\nசவால்விட்ட இயக்குனர்.. சாதித்து காட்டிய கமல்\nவினைக்கு எதிர்வினை இது ஒரு படிப்பினை\nகிள்ளான் பெர்க்லி கார்னர் உணவகம் இடிக்கப்பட்டது\nகொரோனா தாக்கிய பயணிகள் தடுமாறிய கப்பல் கியூபா...\nமை 100, மை 50 அட்டைகளைப் புதுப்பிக்கலாம்\nகுடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி\nகோவில் சுவரை உடைத்து 5 ஆயிரம் வெள்ளி கொள்ளை\nஇன்று 659 பேருக்கு கோவிட் தொற்று\nஅனைத்து எம்.பி.களும் ஏற்று கொள்ளும் வகையில் 2021 பட்ஜெட்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-11-01T01:42:13Z", "digest": "sha1:OTDWZEN3UHWATEICQGBF4632DST4FCUS", "length": 5465, "nlines": 82, "source_domain": "seithupaarungal.com", "title": "பராக் ஒபாமா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், Uncategorized\nஜனவரி 25, 2015 த டைம்ஸ் தமிழ்\nஅமெரிக்க ��திபர் பராக் ஒபாமா இன்று அதிகாலை மூன்று நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிசேல் ஒபாமாவும் வந்தார். இவர்கள் இருவரையும் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஒபாமாவின் வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரின் வருகையால் தலைநகர் டெல்லி போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போலீசார்… Continue reading இந்தியா வந்தார் ஒபாமா\nகுறிச்சொல்லிடப்பட்டது அணு சக்தி ஒப்பந்தம், அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், குடியரசு தினம், பராக் ஒபாமா, மரபுசாரா எரிசக்தி, ரஷ்யாபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/baeb95bcdb95bb3bcd-ba8bb2ba4bcdba4bc1bb1bc8b95bb3bcd/ba8bb2bbfbb5b9fbc8ba8bcdba4-baabbfbb0bbfbb5bbfba9bb0bcd/", "date_download": "2020-11-01T01:04:16Z", "digest": "sha1:WUXIKEZARASJW5WMDP6DY73LNTQ7HTNZ", "length": 9062, "nlines": 140, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நலிவடைந்த பிரிவினர் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மக்கள் நலத்துறைகள் / நலிவடைந்த பிரிவினர்\nஆதரவற்றோர், உடல் ஊன்முற்றோர் மற்றும் முதியோர்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் மக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெயர்வது குறித்து இங்கு விவரித்துள்ளனர்.\nஆதரவற்ற மற்றும் தெருவோரச் சிறார்கள்\nஇந்தியாவில் ஆதரவற்ற மக்களின் நிலையை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nநலிவடைந்த பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாடு\nநலிவடைந்த பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி சார்ந்த தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை\nஆதரவற்ற மற்றும் தெருவோரச் சிறார்கள்\nநலிவடைந்த பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாடு\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nஅரசு சார்பற்ற தன்னார்வ துறை\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/tnpsc-result-declaration-schedule-as-on.html", "date_download": "2020-11-01T01:03:23Z", "digest": "sha1:SLDWL6CJJNOMSH4L6XIF5WYWQVBWHS7A", "length": 5504, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "TNPSC RESULT DECLARATION SCHEDULE ( as on 15th October 2020) - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர�� 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2013/11/blog-post_10.html", "date_download": "2020-11-01T02:11:36Z", "digest": "sha1:DTWOQJ6PLNDSUO46NWA3D5WGGMZPFKTJ", "length": 196797, "nlines": 416, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் நினைவு பேருரை - தெளிவத்தை ஜோசப் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் நினைவு பேருரை - தெளிவத்தை ஜோசப்\nஅமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் நினைவு பேருரை - தெளிவத்தை ஜோசப்\nமலையகம் என்கிற அடையாளத்தையும் உணர்வினையும் உலகெல்லாம் பறைசாற்றி இருக்கச் செய்கின்ற மலையக இலக்கியம்\nதமிழ் இலக்கியம் என்றும் ஈழத்தமிழ் இலக்கியம் என்றும் பேசப்படுவதுபோல் மலையக இலக்கியம் என்றும் தனியாகப் பேசப்படுகின்ற அளவுக்கு மலையகத்தின் உழைக்கும் மக்கள் பற்றிய இவ்வெழுத்துக்கள் ஈழத்தமிழ் இலக்கியத்தில் குறிப்பாகவும், தமிழ் இலக்கியம், புலம்பெயர் தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் பொதுவாகவும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.\nஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் ஒரு பிரதான ஆற்றலை இன்று மலையகம் கொண்டிருக்கிறது. (சே.யோகநாதன் 20 நூற்றாண்டு ஈழத்துச் சிறுகதைகள் முன்னுரை)\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தனித்துவ அடையாளப் பிரக்ஞை வளர்த்தெடுக்கப்பட வேண்டிய பெரும் பணியில் மலையக இலக்கியம் முதலிடம் வகித்தது. (பேராசிரியர் அமரர் கா.சிவத்தம்பி)\nபிரதேச வாழ்க்கையை பொருளாய்க்கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புக்களில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குக் களமாக உள்ள மலைநாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பனவற்றிற்குத் தனி இடமுண்டு (பேராசிரியர் அமரர் க.கைலாசபதி தோட்டக் காட்டினிலே முன்னுரை)\nமலையக இலக்கியம் என்னும் இலக்கியத் தொகுதியானது ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கின் மிக முக்கியமானக் கூராகப் போற்றப்பட்டு வருகின்றது. (லெனின் மதிவாணம் - தமிழகச் சஞ்சிகை உயிர் நிழல் - கட்டுரை)\nநமது நாடு பல நூற்றாண்டு கால வரலாற்றினையும், அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணியையும் கொண்ட ஒரு சிறிய நாடு.\nஇலங்கையின் ஏடறிந்த வரலாற்றில் ஏறத்தாழ ஒரு இருபத்தைந்து வீதம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் குறிப்பாக மேற்கு ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட சரித்திரத்தையே உள்ளடக்குகிறது. போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டபோதும் பிந்திவந்த பிரித்தானியரே இலங்கையின் வரலாற்றில் - மலையக் பெருந்தோட்ட வரலாற்றில் முக்கிய இடம் கொண்டுள்ளனர்.\nபிரித்தானிய ஏகாதிபத்தியம் இதுவரை காலம் இலங்கையில் இருந்து வந்த பொருளாதார அடித்தளத்தை மாற்றி அமைத்தது.\nநவீன சந்தைமயமாக்கலை நோக்கமாகக் கொண்ட தங்களது அரசியலுக்கேற்ப ஏற்றுமதியை மையமாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரத்தை அறிமுகம் செய்தது. இலங்கையின் பொருளியல், சமூகவியல் அமைப்புக்கள் யாவும் நிலப்பிரபுத்துவ முறையை ஆதாரமாகக் கொண்டு பழைய கிராமிய முறையில் கட்டி எழுப்பப்பட்டவை. ஆகவே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரம் அதன் வரவையும் வளர்ச்சியையும் வரவேற்கின்ற – வளர்த்தெடுக்கின்ற ஒரு அரசியல் - சமூக கட்டுமானத்தை வேண்டி நின்றது.\nகிராமிய முறையில் கட்டி எழுப்பப்பட்டிருந்த நிலப்பிரபுத்துவ முறைமையை பலம் குன்றச் செய்யும் விதத்தில் அந்நிய முதலும் அந்திய உழைப்பும் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிய முதல் ஆங்கிலேயருடையது.\nஅந்நிய உழைப்பு இந்தியத் தமிழருடையது\nஇவ்வாறு ஒரு புதிய பொருளாதார மாற்றத்தினை மையமாகக் கொண்டு ஆரம்பமானதே இன்று இலங்கையில் மலையக மக்கள் என்று அறிமுகம் கொண்ட���ள்ள – அடையாளப் படுத்தப்படுகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் வரலாறு.\nஇந்திய விவசாயத்தில் காலம் தப்பிய மழை; வறட்சி; ஆகியவையும் ஆங்கில ஆதிக்கத்தின் விளைவான கைத்தொழில் புரட்சியின் செல்வாக்கு விவசாயத்தையே மையமாகக் கொண்டிருந்த நிலமற்ற சாதிப்பிரிவுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த விவசாயிகளை வேலையற்று பட்டினியால் வாடும் ஒரு மக்கள் கூட்டமாக மாற்றியிருந்தது.\nசெய்வதற்குத் தொழில் ஏதுமின்றி பட்டினி கிடந்து சாவதைவிட கிடைக்கும் ஏதாவதொரு தொழிலை உயிரைப் பணயம் வைத்தாவது செய்து பார்ப்போம் என்னும் முயற்சியே இவர்களை இலங்கையின் மலைப்பிரதேசத்துக்குக் குடி பெயர வைத்தது.\nபுலப் பெயர்வுக்கான இரண்டு காரணிகளில் ஒன்று pushing factor. எந்த ஒரு புலப் பெயர்விலும் இந்த இரண்டில் ஏதாவதொரு ஒன்று மற்றதிலும் பார்க்கக்கூடிய அழுத்தம் கொண்டதாக இருக்கும்.\nஉதாரணத்துக்கு 83 ன் பின்னான ஈழத்தமிழர்களின் மேலை நாடுகளுக்கான புலப்பெயர்வைக் கூறலாம். ஈழத்தின் வசிக்க முடியாத நிலையின் தள்ளுகின்ற – விரட்டுகின்ற காரணியே கூடுதல் அழுத்தம் கொண்டதாக இருந்தது வெளிப்படை.\nஆனால் இந்தியத் தமிழர்களின் இலங்கையின் மலையகத்துக்கான புலப்பெயர்வில் இந்த pulling - pushing ஆகிய இரு காரணிகளுமே சமமாக செயற்பட்டுள்ளதைக் காணலாம்.\nதள்ளும் காரணிகளின் செயற்பாடுகளைப் போலவே, கங்காணிமார்களின் பிரச்சாரங்கள் மூலம் இழுக்கும் காரணிகளும் செயற்பட்டுள்ளன.\nதென்னிந்தியக் கிராமங்களின் இந்தத்தள்ளும் காரணி பற்றி புதுமைப் பித்தனின் ‘துன்பக்கேணி’யும்; இலங்கை மலையகத்தின் இழுக்கும் காரணிபற்றி கோ.நடேசய்யரின் ‘திருராமசாமி சேர்வையின் சரித’மும் மிக அழகாகப் பதிவு செய்கின்றன.\nமலையக இலக்கியம் ஒரு உத்வேகத்துடன் 60 களுக்குப் பின்பே எழுந்தாலும் அதற்கான ஒரு தளம் 30களிலிருந்தும் அதற்கு முன்பிருந்தும் போடப்பட்டே வந்துள்ளன என்பதும் மனம் கொள்ளத்தக்கது.\nஆனாலும் 60க்குப் பின் எழுந்த இப்புதுவேகம் அந்தப் பழைய தளத்தின் மேல் தான் எழுந்தது என்று நாம் மயங்கத் தேவையில்லை. அறுபதுகளுக்குப் பின் எழுந்த இந்தப்புது உத்வேகம் மலையகம் என்கின்ற உணர்வுடனும். மலையகச் சமூகம் என்கின்ற உருவாக்கத்துடனும் மேலெழுந்த ஒன்று.\nமலையக சமூகத்தின் மூத்த பரம்பரையினர் அல்லது மூத்த பரம்பரையினரின் மிகவும் அதிகமானோர் கல்வி அறிவு குறைந்தவர்கள் அல்லது அற்றவர்கள். எனவே இந்தச் சமூகத்தை உயர்த்துகின்ற, முன்னேற்றுகின்ற, மதிக்கின்ற செயற்பாடுகள் படித்த இளந்தலைமுறையினரையே சார்ந்திருந்திருந்தது.\nஒரு சமூகத்தின் உயர்வும், முன்னேற்றமும் அச்சமூகத்தினர் அதனை மதிக்கும் போதும் தம் சமூகக்குறைபாடுகளை தாங்களே உணர்ந்து அதனைக் களைய முற்படும்போதுமே ஏற்பட முடிகின்றது.\nஆனால் படித்த இளைஞர்கள் தோட்டத்துச் சமூக வாழ்க்கையில் பங்கு பற்றுவதை விலக்கிக் கொள்வதும் ஒதுக்கிக் கொள்வதுமாகவே இருந்த காலம் ஒன்றிருந்தது. படித்த மலையக வாலிபர்கள் தங்களுக்கும் இந்த மக்களுக்குமிடையிலான ஒரு சமூக தூரத்தை – (ளுழஉயைட னுளைவயnஉந) ஏற்படுத்திக் கொண்டனர். இதை 50 கள் வரையிலான காலமாக நாம் கொள்ளலாம்.\n1931 ல் கோ.நடேசய்யர் எழுதி இருந்த திருராமசாமி சேர்வையின் சரிதம் பற்றி ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.\nஐயரிடம் இருந்தது ஒரு அசைக்க மடியாத இந்திய உணர்வு. தஞ்சாவு+ர்க் காரரான நடேசய்யர் இந்திய வியாபாரிகள் சங்கம் என்னும் தன்னுடைய அமைப்பிற்கு ஒரு கிளைச்சங்கத்தைக் கொழும்பில் அமைத்திருந்தார். அதன் ஆண்டு விழாவுக்காகவும் தன்னுடைய வர்த்தக மித்திரன் பத்திரிகைக்கு சந்தா சேகரிப்பதற்குமாகவே கொழும்பு வந்தவர்.\nஅவரின் கொழும்பு வருகையை அறிந்திருந்த ‘தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டி’ அய்யரை அணுகி அப்படியே தோட்டப் பகுதிகளுக்கும் சென்று இந்தியத் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை பற்றியும் ஆராய்ந்து கொண்டுவரும்படிக் கேட்டிருந்தது.\nஇந்த அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு தொகை வேதனமும் அய்யருக்கு காங்கிரஸ் வழங்கியிருக்கும்.\nதன்னுடைய கொழும்பு வேலைகளை முடித்துக் கொண்டு அய்யர் தோட்டப் பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.\nஅத்துமீறல் தடைச்சட்டம் வெளியார் தோட்டங்களுக்குள் பிரவேசிப்பதைத்தடுத்தது.\nசேவை ஒப்பந்தக் கட்டளைச் சட்டம் தோட்ட மக்கள் வெளியே செல்வதைத் தடுத்தது.\nஒரு வகையில் ஒவ்வொரு தோட்டமும் ஒரு திறந்தவெளிச் சிறையாகவே இருப்பதையும், போதிய பராமரிப்பின்றி. பாதுகாப்பின்றி, சுகாதார வசதிகளின்றி லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட துரைமார்களினதும்; கங்காணிகளினதும் அட்டூழியங்களினால் பாதிப்புற்று போதிய வருமானமின்றி அல்லலுறும் தோட்ட மக்கள் பற்றி இந்த முதல் விஜயத்தின்போதே அய்யர் அறிந்துக் கொண்டார். இந்தியா, சென்று மறுபடியும் இலங்கையில் தொடர்ந்து வசிக்கும் எண்ணத்துடன் கொழும்பு வந்த போது கொழும்புவாசிகளான இந்தியர்களுடன் சேர்ந்து இயங்கினார்;. பத்திரிகைகள் வெளியிட்டார். ஏ.ஈ.குணசிங்கவுடன் இணைந்து தொழிற்சங்கம் நடத்தினார். இப்படியே ஒரு ஆறேழு ஆண்டுகளின் பின் ஏ.ஈ. குணசிங்க அவர்களின் இந்திய எதிர்ப்பு பிரசாரங்களினால் ஆத்திரமடைந்தார். அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும் செயற்படவும் துணிந்தார். முப்பதுகளின் காலப்பகுதியில் ஏ.ஈ.குணசிங்க டி.எஸ்.சேனானாயக்கா, சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா போன்றவர்களின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றி குமாரி ஜெயவர்தனாவின் நூல் விரிவாகப் பதிவு செய்கின்றது.\nவீரகேசரியின் ஆசிரியராக இருந்த எச்.நெல்லையாவின் சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு என்னும் நாவல் சிங்கள அரசியல்வாதிகளின் இந்தியத் துவேஷம் பற்றி யதார்த்த பூர்வமாக விமர்சனம் செய்கின்றது. இந்திய உணர்வு மிக்கவரான நடேசய்யர் குணசிங்கவுடன் முரண்பட்டுக் கொண்டார். தொழிற் சங்கத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.\nஏ.ஈ குணசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாடே இவரை ஹட்டனுக்கு நகர்த்தியது அல்லது தள்ளியது. தோட்ட மக்களை மையமாகக் கொண்டே தான் பலம் பெற வேண்டும் என்னும் நினைவுப்பொறியைப் பற்ற வைத்ததே, கொழும்பையும் கொழும்பை அண்டிய பகுதிகளையும் சேர்ந்த சிங்கள மக்களின் பலத்தால் விஸ்வரூபம் கொண்டு நின்ற ஏ.ஈ.குணசிங்காதான்.\nதலைநகர் கொழும்பிலிருந்து மலையகம் நோக்கித் தள்ளப்பட்ட அய்யர் தொப்பித் தோட்டம் என்று பெயர் கொண்ட ஹட்டனைத் தனது செயற் தளமாகக் கொண்டார். இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கினார். சகோதரி பிரிண்டர்ஸ் என்னும் அச்சுக் கூடத்தை ஆரம்பித்தார்.\nதொழிலாளர் மத்தியிலுள்ள அநீதிகளையும், அவர்களுக்கெதிரான அராஜகங்களையும் அச்சமின்றியும் ஊக்கத்துடனும் எடுத்துக் காட்டினார்.\nடொனமூர் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், சர்வஜன வாக்குரிமை போன்ற செயற்பாடுகள் ஒரு அரசியல் விழிப்புணர்வை மலையத்தில் வேண்டி நிற்கின்றது. தோட்ட மக்களின் பலத்துடன் அதை வெகு கரிசனையுடன் பயன்படுத்திக் கொண்டவர் கோ.நடேசய்யர்.\n1936 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் ஹட்டனில் இருந்து கோ.நடேசய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரினால் 1941 இன் தேர்தல் பின் போடப்பட்டது. மேலும் ஒரு 5 வருடமாக 10 ஆண்டுகள் சட்டசபை அங்கத்தவராக இருந்தவர் நடேசய்யர்.\n1920 க்குப் பின்னர் ஒருகால் நூற்றாண்டு காலம் மலையக எடுத்துலகில் ஒரு பிரதான இடம் வகிப்பவராக கோ.நடேசய்யர் இருந்திருக்கின்றார்.\nதமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஏராளமான பத்திரிகைகள் வெளியிட்டார்.\nபத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.\nவுhந ஊநலடழn ஐனெயைn ஊழபெசநளள போன்றவை குறிப்பிடக் கூடியவை. எல்லா நூல்களுமே கட்டுரை வடிவிலானவையே.\nஉறங்கிக் கிடக்கும் ஒரு சமூகத்தைத் தட்டி எழுப்பிவிடத்துணியும் அறிவு ஜீவிகளுக்கு எழுத்து, பத்திரிகைத் தொழில், நூல்வெளியீடு ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு எல்லாக் காலங்களிலுமே இருந்து வந்துள்ளது எல்லா நாடுகளிலுமே இருந்து வந்தள்ளது எல்லா நாடுகளிலுமே இருந்து வந்தள்ளது\n‘தமிழ் நாட்டு இளைஞர்களை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பும் அருமையான நூல் என்னும் முன் அட்டைக் குறிப்புடன் அகவெழுச்சி நூல்களை வெளியிட அய்யர் விரும்பிச் செயற்பட்டார்.\nஒரு மக்கள் கூட்டத்தின் எழுச்சிக்கு, புறநிலைச் செயற்பாடுகள் மட்டும் போதாது. அகநிலை செயற்பாடுகளும் அவசியம் என்பதை அய்யர் உணர்ந்தே இவைகளை வெளியிடத் தொடங்கினார்.\nஇந்த வரிசையின் முதல் நூல் நீ மயங்குவதேன். 1931 ல் வெளிவந்த நூல் இது.\nஇரண்டாவது நூல் வெற்றி உனதே.\n1947 ல் வெளிவந்தது. இரண்டு நூல்களுமே ஹட்டன் சகோதரி பிரஸ் வெளியீடுகளே. இந்த இரண்டாவது நூல் வெளிவந்த அதே 47 ல் கொழும்பில் அய்யர் அமரர் ஆனார்.\nதன்னுடைய இடைவிடாத பிரசன்னத்தால் ஆற்றல் மிகு பேச்சால்; துண்டுப்பிரசுரங்களால் மீனாட்சியம்மாளின் பாடல்களால், தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரு கால் நூற்றாண்டு காலம் மலையகத்தை ஆட்கொண்டிருந்தவர் கோ.நடேசய்யர்.\nஇவர் எழுதி வெளியிட்ட ‘தோட்ட முதலாளிகளின் ராஜ்யம்’ என்னும் நூல் தோட்ட முதலாளிகளாகிய வௌ;ளைத்தோல் வீரர்களை கூண்டிலேற்றி விசாரணை செய்தது.\nஇந்த நூல் மக்களிடம் செல்லாமல் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான நூல்களை வாங்கி தீயிலிட்டுக் கொழுத்தினார்கள் துரைமார்கள் என்று நடேசய்யரின்; சாதனைகள் என்னும் தனது கட்டுரையில் குறிக்கின்றார்; சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள்.\nகோ.நடேசய்யரின் பணிகளையும் செயற்பாடுகளையும் பரவலாக வெளிக்கொணர்ந்த – அறிமுகப்படுத்திய பெருமையை நாம் மலையகக் கலை இலக்கிய பேரவைக்கும் அதன் தலைவர் சாரல்நாடனுக்கும், செயலர் அந்தனி ஜீவாவுக்கும் கொடுக்கலாம்.\nதேச பக்தன் கோ.நடேசய்யர்; பத்திரிகையாளர் கோ.நடேசய்யர்; என்னும் இரண்டு வரலாற்று ஆய்வு நூல்களைத் தந்துள்ளார். சாரல் நாடன் அவர்கள்.\nபாரதி பற்றி இலக்கிய ரிதியாக ஆய்வு செய்யும் அறிஞர்கள் ‘பிரிதொரு காலகட்டத்தில் பாரதி தோன்றி இருப்பாரேயானால் அவரிடம் இருந்து இலக்கிய உலகு இன்னும் நிறைய பெற்றிருக்கும் என்று கூறுவதுண்டு.\nசுதந்திரப் போராட்ட காலமாக பாரதியின் காலமும் இருந்து விட்டதால் ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற பொதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்றும்… நமக்குத் தொழில் கவிதை – நாட்டுக்குழைத்தல்; என்றும் வீராவேசம் பாடும் புரட்சிக்கவியாகவும் பாட்டெழுவதும், ஓடுவதும் ஒளிவதுமாக ஒரு பிறவிக் கலைஞனாக செயற்படமுடியாது போய்விட்டதென்பர்.\nஇதை நாம் நடேசய்யருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.\n1920 க்குப் பின்னர் எழுத்துலகில் பிரதான இடம் வகிக்கும் அய்யரை நாம் இலக்கியவாதியாகக் கொள்ள முடியாவிட்டாலும் அவர் வெளியிட்ட நமது மக்கள் பற்றிய நூல்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தது’ என்று குறிக்கின்றார் அமரர் கார்மேகம் அவர்கள்.\n1931 ல் வெளியிடப்பட்ட நீ மயங்குவதேன் என்னும் நூல் 11 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. முன் அட்டைக் குறிப்பைப் போலவே உறக்கத்தில் இருக்கும் இளைஞர்களை தட்டி எழுப்புகின்ற பிரச்சாரத்தையே மையமாகக் கொண்ட கட்டுரைகள் இவைகள்.\nஇதன் கடைசிக் கட்டுரை தான் திரு.ராமசாமி சேர்வையின் சரிதம்.\n‘ஒருவன் தன் உழைப்பால் எவ்விதம் உயர்நிலையை அடையலாம் என்பதைப் பற்றி விளக்க ஒரு நண்பரது சரித்திரத்தை சொல்ல விரும்புகிறேன். ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து கல்வி இல்லாதிருந்தும், பிறர் உதவியின்றி உற்றார் உறவினரை விட்டுப்பிரிந்து அந்நிய நாட்டில் தன் சுயமுயற்சியால் உயர்நிலையை அடைந்த திரு ராமசாமி சேர்வையின் சரிதத்தைக் கேள்….’ என்னும் முன்னுரையுடன் தொடங்குகிறது கதை. அதேபோல் கடைசியில் ஒரு பின்னுரையும் இருக்கிறது.\nஇக்கட்டுரையில் அய்யர் சேர்த்திருக்கும் முன்னுரை பின்னுரைகளை அகற்றிவிட்டால் இது முழுமை பெற்ற ஒரு அருமையான சிறுகதை.\nமு.நித்தியானந்தன் அவர்கள் வீரகேசரியின் தோட்ட மஞ்சரியில் மலையகத்தின் முதல் கதையாக இதைக் கொள்ளலாம் என்ற குறிப்புடன் அந்தக் கடைசிக் கட்டுரையைப் பிரசுரித்திருந்தார். ராமசாமி சேர்வையின் சரிதம் என்னும் தலைப்புடன்.\n1996 ஆம் ஆண்டு, மாத்தளைக் காரரும் தலைநகர் கொழும்பில் வசித்தவருமாகிய துரைவிஸ்வநாதன் அவர்கள் துரைவி என்னும் பதிப்பகத்தை டொமினிக் ஜீவா அவர்களின் ஆலோசனையின் பேரில் ஆரம்பித்தார். உருவாக்கினார்.\nநூல் வெளியீட்டில் மிகவும் பின் தங்கியுள்ள மலையகத்திலிருந்து மிகுந்த உற்சாகத்துடன் நூல்கள் வெளியிடத் தொடங்கினார். திருவாளர்கள் மாத்தளை கார்த்திகேசு, மாத்தளை சோமு, டொமினிக் ஜீவா ஆகியோருடனான கலந்துரையாடலின் பின் அவர் என்னை அணுகினார். வரச்சொன்னார். மலையகச் சிறுகதைகளை ஒரு தொகுதியாகப் போடப்போவதாகவும், தொகுப்புப் பணிக்கு என்னால் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். விஷயம் மகிழ்ச்சியானது தான். அனால் நடக்க வேண்டுமே. 1996 என்றால் ஒரு முப்பது முப்பத்தைந்து வருடம் இந்த எழுத்துலகத்துக்குள் கிடந்தவன் நான். ஒரு ஆர்வத்தடன் இப்படிப் புத்தகம் போடுகிறேன் என்று கிளம்பி, கதைகளுடன்; காணாமற் போன எத்தனைப் போரை நான் கண்டிருக்கிறேன். பார்ப்போம் என்று கூறிவிட்டு வந்தேன் ஆனாலும் துரை விஸ்வநாதன் அவர்கள் என்னை விட வில்லை. அவருடைய தொந்தரவு தாங்காமல் கதைகளைத் தேடிச் சேகரித்தேன். நிறைய தடவைகள் அவருடன் கலந்துரையாடினேன். ஒரு தடவை கூறினார் ஆண்டு வாரியாக மலையகத்தின் முதல் சிறுகதையிலிருந்து போடுவோமே என்றார்.\nஎனக்கும் ஒரு பொறி தட்டியது. மு.நித்தியானந்தன் அவர்கள் மலையகத்தின் முதல் சிறுகதையாக இதைக் கொள்ளலாம் என்று பிரசுரித்திருந்த நடேசய்யரின் சிறுகதையைத் தேடினேன். கிடைக்க மறுத்தது. தேசாபிமானி ஆசிரியர் பி.ராமநாதன் அவர்கள் எனது நண்பர். கே.கணேஷ் அவர்கள் கொழும்பு வரும்போது ராமநாதனுடன் தான் என்னைப் பார்க்க வருவார். நடேசய்யர் கதை பற்றிக் கூறினேன். கவலையேபடாதீர்கள் என்று கூறியவர் நடேசய்யரின் நீ மயங்குவதேன் நூலைக் கொண்டு வந்து கொடுத்தார். 1931 ல் பிரசுரமான கோ.நடேசய்யரின் ராமசாமி சேர்வையின் சரித’த்துக்கு ப���றகு 1946 ல் கே.கணேஷ், 54 ல் ரஃபேல் 60 ல் பொ.கிருஸ்ணசாமி 63 ல் நமது இர சிவலிங்கத்தின் முன்னவன் சொத்து – என்று 33 மலையகச் சிறுகதைகளைத் தொகுத்துக் கொடுத்தேன்.\nதமிழ்ச் சிறுகதையின் மூலவர்களாக மூவரைக் குறிக்கின்றனர் சிறுகதை வரலாற்றாசிரியர்;கள். வ.வே.சு.அய்யர், பாரதி, மாதவையா என்று.\nதமிழ் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படுகின்ற வ.வே.சு அய்யர் எட்டுக் கதைகளே எழுதியிருக்கின்றார். அவைகளில் ஆறு கதைகள் புராணங்களிலிருந்தும் காப்பியங்களிலிருந்தும் எடுத்துக் கையாளப்பட்டவை. லைலி மஜ்னு – அனார்கலி, மங்கையர்க்கரசியின் காதல் போன்றவை. தற்கால நடைமுறைகள் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்டு இரண்டு கதைகளையே ஆக்கி இருக்கின்றார் ஒன்று குளத்தங்கரை அரசமரம் மற்றது கமல விஜயம்.\nஅய்யருடைய பெரும்பான்மையான கதைகளுக்கு அவர் ஒரு முன்னுரை கொடுப்பதுண்டு. சூசிகை என்னும் பெயரில். இந்த சூசிகை பற்றி ஐயர் கூறுகையில் ‘ரீதி புதிதென்பதால் சூசிகை சேர்க்கப்படுகின்றது. சூசிகையைப் படிக்காமல் கதையைப் படித்தால் சுவை அதிகமாக உணரப்படும் என்றாலும் கதைப் புரிதலுக்காக சூசிகை சேர்க்கப்படுகிறது. என்கிறார் வ.வே.சு.அய்யர்.\nகதையின் சுவை குன்றினாலும் கதைப்புரிதலே முக்கியம் - என்கின்றார் அவர்.\nகோ.நடேசய்யரின் ராமசாமிச் சேர்வையின்’ கதைக்கான முன்னுரையும் வ.வே.சு. அய்யரின் சூசிகை போன்றதே என்று என்னுடைய மலையகச் சிறுகதை வரலாற்றில் விளக்கம் செய்திருக்கிறேன்.\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களாக மூவர் கொள்ளப்படுகின்றர். சி.வைத்தியலிங்கம்; இலங்கையர்க்கோன்; சம்பந்தன் ஆகியோரே அந்த மூவர்.\nஈழத்துச் சிறுகதை மூலவர்கள் பற்றி பேராசிரியர் கைலாசபதி குறிக்கும்போது ‘நமது முன்னோடிகள் சிறுகதையின் உருவத்திலும் உரைநடையிலுமே அதிக கவனம் செலுத்தினர். தென்னிந்திய சஞ்சிகைகளிலேயே இவர்கள் கூடுதலாகவும் ஈடுபாட்டுடனும் எழுதியமையால் ஈழம் என்கின்ற இட வரையறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவர்களைப் பொறுத்தவரையில் இலக்கியத்துக்கும் வாழ்வுக்கும் நேரடியான தொடர்பு இருக்கவில்லை. என்றிருக்கிறார்.\nஇவைகளுக்கு அப்பாற்பட்டவராகவே கோ.நடேசய்யர் இருக்கின்றார். கதை படித்துக் கதை எழுத வந்தவர் அல்ல அவர். வ.வே.சு.ஐயர்; பாரதி போல் அவர் ஒரு சீர்த்திருத்தக்காரர். அ���சியல் விழிப்புணர்வுக்காகப் பிரச்சாரம் செய்ய தனது எழுத்தைப் பயன்படுத்தியவர். ஆனாலும் நமது ஆய்வாரளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் அவரைக் கண்டு கொள்ளவில்லை என்றும் எனது மலையக சிறுகதை நூலில் குறிப்பிட்டிருந்தேன்.\nமலையகச் சிறுகதைகள் வெளியீட்டு விழாவில் பேசிய திரு வன்னியகுலம் அவர்கள் ஈழத்துத்தமிழ் சிறுகதையின் மூலவர் மூவரா அல்லது நடேசய்யரையும் சேர்த்து நால்வரா என்னும் கேள்வியை இந்த நூல் மூலம் தெளிவத்தை கிளப்புகிறார் என்று கூறினார்.\n‘என்னுடைய கட்டுரைகளில் நடேசய்யரைச் சேர்த்து நால்வர் என்றே எழுதியுள்ளேன்’ என்று ஒரு சில பேராசிரியர்கள் கூறத் தொடங்கினர். பல்கலைக்கழங்களிலும் இது பற்றிய பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெளிவாகிறது. எழுதப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறுகள் மீளாய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nஅய்யரின் காலத்தில் மலையக விழிப்புணர்வுகளுக்கான முயற்சிகள் பெருமளவில் நடந்தன தான் என்றாலும் மலையக இலக்கிய மறுமலர்ச்சி என்பதை அதன் முழு அர்த்தத்துடன் 1960 களிலேயே நாம் கண்டிருக்கிறோம்.\nபிந்திய 50 களின் காலம் இர.சிவலிங்கம் அவர்களுடைய காலம். மலையகம், மலைநாடு என்னும் பதங்கள் பிரயோகிக்கப்பட்டு தோட்டக்காடு என்னும் பிரதேசம் பிரபல்யமும் மரியாதையும் கொண்ட காலம். மலையகம் என்னும் ஒரு கோஷத்தை முன்வைத்து இப்பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு அடையாளத்தைத் தேடித்தர சமூக உணர்வு கொண்ட சிவலிங்கம், செந்தூரன், போன்ற ஒரு சில படித்த மலையக இளைஞர்கள் உத்வேகத்துடன் பங்காற்றிய காலம்.\nசமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பதன் ஒரு துணைவிளைவுதான் இலக்கியம் என்கின்ற உண்மை கல்விமானான அமரர் சிவலிங்கம் அவர்களுக்குள் ஆழமாக நிலை கொண்டிருந்தது. பு+ங்காற்றாய் வீச ஆரம்பித்து அவர் புயலாய் எழுப்பிய கல்வி அலை சிந்திக்கத் தெரிந்த ஒரு படித்த இளைஞர் கூட்டத்தை தோற்றுவித்தது. முப்பதுகளில் நடேசய்யர் காலத்தில் மலையகத்தின் விழிப்புணர்வுகளுக்கான முயற்சிகள் பெருமளவில் நடந்தனதான் என்றாலும் 60 களின் அறிவு ஜீவிகளால் மேற்கொள்ளப்பட்ட சமூக விழிப்புணர்வு முயற்சிகளுக்கும் முன்னையதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.\nஇந்திய உணர்வு மிக்க அய்யரின் முயற்சிகள் அரசியல் எழுச்சி சார்ந்தது.\nஏ.ஈ குணசிங்காவின் இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தால் கோபம் கொண்டே தன்னுடைய பத்திரிகைகளில் குணசிங்கவுக்குக் கெதிரானப் பிரசாரங்களை மேற்கொண்டார்.\nஇன அகங்காரம் மிகக் கொண்டவரான குணசிங்கவுக்கு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள சிங்களவர் மத்தியில் பெரும் மதிப்பிருந்தது. சிங்களத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு தனிப்பெரும் தலைவராக அவர் திகழ்ந்தார்.\nஅதேபோல் தானும் ஒரு தனிப்பெரும் தொழிலாளர் தலைவனாகிக் காட்ட வேண்டும் என்னும் வைராக்கியம் மூளைசாலியான நடேசய்யரை முடுக்கிவிட்டது. தனதுபலம் தோட்டத்து மக்களை மையமாகக் கொண்டு வளர வேண்டியது என்பதை உணர்ந்தார். மலையகம் நோக்கிய அய்யரின் நகர்வு மையம் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும், தன்னை தனது தொழிற்சங்கத்திலிருந்து விரட்டியடித்த ஏ.ஈ.குணசிங்காவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதிலேயே தங்கியிருந்தது.\nஅகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்னும் தொழிலாளர் சங்கமமைத்து மக்களைத் திரட்டினார்.\n1936 ல் நடந்த பொதுத் தேர்தலில் ஹட்டன் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபை உறுப்பினரானார்.\nபெருந்தோட்ட மக்களைப் பயன்படுத்தித் தங்களை முன்நிலைப் படுத்திக் கொள்ளும் தொழிற்சங்க மய அரசியலை மலையகத்தில் அறிமுகப் படுத்தியவரே அய்யர்தான்.\nஅவருடைய சகல போராட்டங்களும் அரசியலையும், பொருளாதாரத்தையும் மையமாகக் கொண்டதாகவே இருந்தது.\n“1960 – 70 இடைப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் அபிவிருத்தித் திட்டமிடல்கள் யாவும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே அமைந்திருந்தன. ஆனால் நடைமுறையில் தென்கிழக்காசிய நாடுகளில் இதன் பிரயோகம் வெற்றியளிக்கவில்லை. எனவே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பொருளாதாரம் மட்டும் முக்கிய குறிக்கோள் அல்ல. – சமூக நிலைமைகள், சமூக நிர்வாகம், - சமூக பிரச்சினைகள் என்பனவும் சீர்த்திருத்தப்படும்போதே அது நாட்டில் அபிவிருத்தியை ஈட்டித்தரும் என்பதை உணர்ந்து இன்று சமூக நிலைமைகளில் கவனம் செலுத்;தி வருகின்றது.” (ரு.N.ழு ர்யனெ டீழழம.1972) இது ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு மட்டுமல்ல ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கும் பொருத்தமடையது. 1974 இல் வெளிவந்த “இந்திய தோட்டத் தொழிலாளர்” ஒரு சமூகவியல் நோக்கு என்னும் ஆய்வு இதை குறிப்பிடுகிறது. (வுhந Pடயவெயவழைn றுழசமநசள யு ளுழஉழைடழபiஉயட ளுவரனல)\n60களுக்குப் பிந்திய செயற்பாடுகள், கல்வி. அபிவிருத்தியை முன்வைத்து இம்மக்களை சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் எழுச்சி கொள்ளச் செய்தவை.\nஅறுபதுகளின் பிந்திய இந்த செயற்பாடுகளின் பிதாமகனாகத் திகழ்ந்தவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள். ஈழத்து இலக்கிய வரலாற்றில் 1956 ஐ தற்கால இலக்கியத்தின் எல்லையாகக் கொள்ளலாம். இந்த ஆண்டு பதவிக்கு வந்;த ளு.று.சு.னு பண்டாரநாயக்காவின் அரசாங்கம் கலாசாரத்துறையில் காட்டிய ஆர்வமும் தேசிய மொழிகளை உயர்கல்விக்குரிய போதனாமொழிகளாக்கப்பட்ட பெரு மாற்றமும் அதன் விளை பயன்களுமே அந்த ஆண்டை தற்கால இலக்கியத்தின் எல்லையாகக் கொள்வதற்குக் காரணமாய் ஆகின்றன.\nஇந்த மாற்றங்களின் விளைச்சல்கள் சிங்களக் கலை இலக்கியத்துறைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. வடகிழக்கு மாகாண எழுத்தாளர்களிடையேயும் தொற்றி வளர்ந்தது.\nமலையகத்தின் சமூகச் சூழ்நிலை; பொருளாதாரத் தாழ்வு; அரசியல் அநாதை நிலை ஆகிய மும்முனைத் தாக்குதலால் அழுந்திப்; போய்க்கிடந்த மலையகத்தின் கலை இலக்கிய முயற்சிகள், மற்றப் பிராந்தியங்களின் கலைகலாசார முயற்சிகளின் தரத்தை எட்டவில்லை.\nஇந்த அவலச் சூழ்நிலையிலும் மலைநாட்டவரின் மன அவலங்கள் கவிதைகளாக, கதைகளாக, நாவலாக மலர்ந்தன. ஓர் ஆற்றல் மிகு சமதாயத்தின் குரலாக இவை அமைந்திருந்தன என்றாலும் உரத்து ஒலிக்க முடியவில்லை.\nஉரத்து ஒலிக்காத இம் மலையக எழுத்து முயற்சிகள் பற்றி யாரும் கதைக்கவில்லை. வாய்திறந்து ஒன்றுமே பேசவில்லை.\nஇந்த ஆதங்கம், காலம் காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்தானா என்னும் ஆத்திரம்; படித்த மலையக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.\nஇவர்கள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டவர்கள் கூட இல்லை என்றாலும், மேற்கூறிய ஆதங்கமும் ஆத்திரமும் நான்கு வருட கர்ப்பவாசத்தின் பின் ஒரேவிதமான நாடித்துடிப்புடன் சமூக உணர்ச்சிப் பிரவாகம் பொங்க, ஒன்றுபட்ட ஓர் உத்வேகத்துடன் காலத்தின் குரலாக 1960 ஆம் ஆண்டளவில் கிளம்பியது.\nஇதன் முதற்குரலாக, செந்தூரனின் ‘உரிமை எங்கே’ யைக் கொள்ளலாம். அப்போது மிகப் பிரபலமான பத்திரிகையாக இருந்த ‘கல்கி’ இலங்கைக்கென நட��்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இந்தக் கதை. மலையகத்தின் எரியும் பிரச்சினையான குடியுரிமைப் பிரச்சினையை மையமாகக் கொண்டதாகும். சமூக. பொருளாதார, அரசியல் ரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குகிறது இச்சிறுகதை.\n“பறங்கிமலைத் தோட்டம்; ஏழாம் நம்பர் லயம்; சுப்பையாவின் காம்பிரா, கொழுந்து கணக்கப் பிள்ளையிடம் கைமாற்றாக வாங்கி வந்திருந்த அலாரம் விடியற்காலை மூன்று மணிக்கக் கணீரென்று ஒலித்தது” என்று ஆரம்பிக்கும் செந்தூரனின் உரிமை எங்கே நேராகவே ஒரு தோட்டத்திலிருந்து, அதிகாலையிலேயே எழுந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, கணக்கப்பிள்ளையிடம் இருந்து அலாரக் கடிகாரத்தை இரவலாக வாங்கி வைத்திருக்கும் அவர்களுடைய வாழ்நிலை விளக்கத்துடன் தொடங்குகிறது.\nபறங்கிமலைத் தோட்டத்திலிருந்து பதினாறு மைல் தொலைவில் உள்ள கண்டி பிரஜா உரிமை ஆபீசுக்கு சத்தியப் பிரமாணம் செய்ய வரும்படி அவருக்குக் கடிதம் ஒன்று வந்திருக்கிறது.\nஇரவு முழுக்க அவருக்குச் சந்தோஷம் நிலைகொள்ளவில்லை. அதிகாலை மூன்று மணிக்கே அலாரம் வைத்து எழுந்து, மனைவியையும் மகளையும் எழுப்பி….\n‘இனி யார் என்னைத் கள்ளத்தோணி என்று கூற முடியும் நாளை முதல் நானும் இந்த நாட்டின் பிரஜை’ என்று மகிழ்ந்து கிடக்கின்றார்.\nபிரஜா உரிமை சட்டம் வந்தபோது தானும் எழுதிப்போட்டது. ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தோட்டத்துக்கு வந்து விசாரணை நடத்தியது… கடலே தெரியாத தன்னை கள்ளத்தொணிக் காரனாகவே சந்தேகித்து அவர்கள் கேட்ட கேள்விகள்; ‘சரியான ருசு இல்லையே’ என்று கூறிவிட்டுப் போனது.. பிறகு… பிறகும் இரண்டொரு தடவை விசாரணைக்குக் கூப்பிட்டது… ஆகியவை அவருடைய மனதில் எழுகிறது. பிரஜா உரிமை ஆப்பீசுக்குப் போய்ச் சேர்ந்தால்… ‘உன்னை யார் வரச் சொன்னது. உனக்குப் பிரஜா உரிமை இல்லையே. நாங்கள் வரச் சொன்ன சுப்பையாவே வேறு….” என்று சர்வ சாதாரணமாகக் கூறி ‘நீ போ’ என்கின்றனர்.\nபிரஜா உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது 1948 இல். அதாவது இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டு. அந்த ஆண்டில்தான் இந்த மக்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டனர்.\nஇலங்;கைப் பிரஜா உரிமைக்காக அப்போதே எழுதிப் போட்ட லட்சக்கணக்காண தோட்ட���்து மக்களில் இந்தச் சுப்பையாவும் ஒருவர்.\n‘சுப்பையா நாயக்கருக்கு அன்று நிலை கொள்ளவில்லை. இருக்காதா பின்னே… எத்தனை ஆண்டுகள் ஒன்றா இண்டா எழுதிப் போட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் கண்ட்ரோலிரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது…’ என்று ஓரிடத்தில் எழுதுகின்றார் செந்தூரன்.\nஇலங்கைப் பிரஜா உரிமைக்காக விண்ணப்பம் கோரும் ‘இந்திய பாகிஸ்தானிய வதிவிடப் பிரஜா உரிமை சட்டம் 1949 இல் அமுல்படுத்தப்பட்டது.\n‘பத்தாண்டுகள் எப்படியோ ஓடி மறைந்து விட்டன’ என்னும் கதையின் கூற்றுப்படி நோக்கினாலும் 1959 வந்து விடுகிறது. இந்தக் கதை பரிசுக் கதையாகக் கல்கியில் பிரசுரம் பெற்ற ஆண்டு 1960. ஆகவேதான் அறுபதுகளில் மலைநாட்டில் நீண்டதொரு நெடுந்துயிலின் பின் சிலிர்த்துக் கொண்டெழுந்த இலக்கியப் புத்துணர்ச்சியின் முதற்குரலாக இச்சிறுகதையைக் கூறலாம் என்று ஆரம்பத்தில் கூறினேன்.\nமலைநாட்டில் மந்தமடைந்திருந்த இலக்கிய முயற்சிகள், உயிர்த்துடிப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளதற்கான அடையாளங்களை இந்தக் காலப் பகுதியிலேயே பரவலாக நாம் காண்கின்றோம்.\nவீரகேசரி ‘தோட்ட மஞ்சரி’ என்னும் பகுதியை ஆரம்பித்து மலையக எழுத்துக்கு ஒரு பகிரங்கக் களம் அமைத்தமை; சிறுகதைப் போட்டிகளை மலையக எழுத்தாளர்களுக்காக ஏற்பாடு செய்தமை; ‘மலையக மக்கள் மன்றம்’ என்னும் பகுதியை தினகரன் ஆரம்பித்தமை; மலைமுரசு, மலைப்பொறி என்று மலையகச் சஞ்சிகைகளின் தோற்றம் ஆகிய அனைத்தும் ஒரு காலகட்டத்தின் விடிவௌ;ளியாக அமைந்தன. இவை அனைத்திற்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரண கர்த்தாவாக விளங்கியவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள் என்பது முக்கியமாகும்.\nஆகவே மலையகத்தின் இலக்கிய வரலாற்றில் 1960 ஆம் ஆண்டையே தற்கால எல்லையாக நாம் கொள்ளலாம்.\nஒரு மலையகத்துச் சிறுகதைக்கு லட்சங்களில் அழியும் பிரபல பத்திரிகையான கல்கி பரிசளித்துக் கௌரவித்தமை, அப்போதுதான் எழுத்துலகில் ஈடுபடத் தொடங்கிய மலையக எழுத்தாளர்களுக்கு ஒரு முனைப்பான உந்து சக்தியாக அமைந்தது.\nமலையகத்தின் இந்த இலக்கிய விழிப்புக்கும் கலாசார மறு மலர்ச்சிக்கும் உருவம் கொடுத்தவைகளாகப் பின்வருபவற்றை நாம் கொள்ளலாம்.\nமலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் தொற்றம்\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரதே��� இலக்கிய மற்றும் மண்வாசனைப் பிரசாரத்தின் அழுத்தம்\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தோற்றமும் அதன் சிறுகதை போட்டிகளும்\nமுப்பதுகளின் இந்த இலக்கிய முயற்சிகளுக்கு ஓர் ஐம்பதாண்டு காலத்துக்கு முன்பதாக 1869 இல் மலையகத்தில் இருந்து எழுந்த முதல் நூல் என்னும் பெருடையுடன் வந்திருக்கிறது. ‘கோப்பிகிருஷிக்கும்மி’ என்னும் நூல். இதனை எழுதி வெளியிட்டவர் ஆபிரஹாம் ஜோசப் என்னும் கோப்பித் தோட்டக் கண்டாக்டர். 180 ஆண்டுக்கால மலையக வரலாற்றில் மலையக இலக்கியத்துக்கு 135 ஆண்டுகால சரித்திரத்தைத் தேடிக் கொடுத்த பெருமையும் இந்தக் கோப்பிக்கிருஷிக்கும்மிக்கு உண்டு.\nஅக்காலத்தில் மலையகத்தில் அச்சுக் கூடங்கள் ஏதும் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் ஸ்ட்ராங் அன்ட் ஆஸ்பரி பிரிண்டர்ஸ் என்னும் அச்சகத்தில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது.\n‘135 ஆண்டுகளுக்கு முன் எழுந்த மலையகத்தின் முதல் நூல் கோப்பிக்கிருஷிக்கும்மி’ என்னும் தன்னுடைய தொடர் கட்டுரையில் இந்நூலைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வினைத் தந்துள்ளார் மலையக ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன் அவர்கள்.\nமிக நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கும் இந்நூலின் தலைப்பு யு ஊருஆஆஐ Pழுநுஆ ழுN ஊழுகுகுநுநு PடுயுNவுஐNபு றுஐவுர் வுசுயுNளுடுயுவுஐழுN என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் குpறத்துச் சொல்கின்றார் திரு.நித்தியானந்தன். சமர்ப்பணம்’ என்னும் இந்த நூலுக்கான முன்னுரையும் ஆசிரியர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். ஆங்கிலமும் தமிழும் கலந்தே பிரசுரங்களில் இடம் பெறுவது அக்கால வழக்கம் தான்.\n1876 இல் வெளிவந்த தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தி’லும் அதன் முன்னுரையை ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார் வேதநாயகம் பிள்ளை அவர்கள்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் கோப்பித் தோட்டக் குடியேற்றம் பற்றியும் குடியேறிய தென்னிந்தியத் தொழிலாளர்களின் சோகம் மிகுந்த வாழ்வு பற்றியும் ஆதாரபு+ர்வமான மேற்கோள்களுடன் கூறும் ஒரே நூல் டொனோவன் மோல்ட்றிச் (னுழுNயுஏயுN ஆழுடுனுசுஐஊர்) எழுதி வெளியிட்டுள்ள டீஐவுவுநுசு டீநுசுசுலு டீழுNவுயுபுநு என்னும் ஆங்கில நூல்.\n‘கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் நடத்தப்படும் விதம் வெட்கக் கேடாய் இருக்கிறது என்று டொரிங்டன் தேசாதிபதி கிரே (புசநல) பிரபுவுக்கு எழுதிய அறிக்கையில் தெரிவிக்கின்றார். பலர் பட்டினியால் இறந்துவிட்டிருக்கின்றார்கள் என்று பிரிட்டிஷ் தேசாதிபதியே தெரிவிக்கின்றார்.\n‘கஷ்டம் தாங்க முடியாமல் கோப்பித் தோட்டங்களை விட்டு ஓடிய தொழிலாளர்களை, வாரண்டுகள் மூலம் பிடித்து மலை நாட்டின் சிறைக்கூடங்களில் ஆண்கள் பெண்கள் பிள்ளைகள்; என்று அடைத்து வைக்கப்பட்டிருப்பதை என் கண்களாலேயே கண்டேன். என்று கண்டி மாவட்ட நீதவான் தோமஸ் பேர்வீக் கூறியதையும் டொனோவன் மொல்ட்றிச் தனது பிட்டர் பெரி பொண்டேஜ் என்னும் நூலில் குறிக்கின்றார்.\nசுகமில்லை என்று சாக்குச் சொல்லி திங்கட்கிழமை வேலைக்கு வராமல் நிற்பவர்களை செவ்வாய்க்கிழமை காலை பிரட்டுக்களத்தில் பிடித்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தேன். இப்போது ஒழுங்காக வேலைக்கு வருகின்றார்கள் என்று பெருமை பேசுகின்றார். கோப்பித் தோட்டத்துரை ஒருவர்.\nகோப்பித் தோட்டத் தொழிலாளர்களின் துயரக்கதைகள் இப்படி இருக்க, கோப்பிக் கிருஷிக்கும்மியில் ஆபிரகாம் ஜோசப் என்ன செய்கின்றார்\n“கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்கள் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள். எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கின்றார்கள். இங்கு வரும்முன் தம் சொந்தத் தாய்நாட்டில் எவ்வளவு மோசமான வாழ்க்கையை அனுவித்தார்கள். அதனால் இக்கோப்பித் தோட்ட மக்கள் தமது எசமானர்களுக்கு நன்றி விசுவாசம் கொண்டவர்காளய், அவர்களின் முன் பணிவுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். என்று உபதேசிக்கின்றார்.\nஉடல் உழைப்பில் ஈடுபடும்போதும் ஓய்வின்போதும், அலுப்பை மறந்து உற்சாகம் பெற கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் தமக்குள் பாடித் திரியும் பல்வேறு விதமான ஆட்சேபகரமான பாடல்களுக்குப் புதிய மாற்றீடாக இப்பாடல்களை இயற்றியுள்ளேன். இத்துறையில் இந்நூல் முதல் முயற்சி என்றாலும், கோப்பிப் பயிர் செய்கை பற்றிய நடைமுறைபூர்வமான பயன்மிக்க பல தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது என்பதனையும் பெரு மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன். என்றெழுகின்றார் கோப்பிக் கிருஷிக்கும்மி யாத்த ஆபிரகாம் ஜோசப்.\nநூலாசிரியரின் இக்கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவைகளாகவும், நியாயத்தின் பக்கம் நிற்காமல் துரைத்தனத்துக்காரர்கள் பக்கம் நிற்பவைகளாகவும் நாம் காண்கின்றோம். அதேவேளையில�� உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அலுப்புத் தீரப் பாடும் ஆட்சேபகரமான பாடல்களுக்கு ஒரு மாற்றீடாக இப்பாடல்களைப் படைத்திருப்பதாகவும் இவர் முன்னுரையில் குறித்துள்ளார்.\nஅந்த 1860களில், ஒன்றரை நூற்றாண்டுகளுக்குமுன் கோப்பித் தோட்ட உழைப்பாளர்கள் எந்தவிதமான பாட்டுகளைப் பாடித் திருந்திருப்பார்கள் நாட்டார் பாடல்களைத்தான் பாடியிருப்பார்கள்.\n“ஊரான ஊரிழந்தேன்; ஒத்தப்பனை தோப்பிழந்தேன்\nபேரான கண்டியிலே; பெத்ததாய நா மற்தேன்”\n‘அடி அளந்து வீடுகட்ட; நாம ஆண்டமனை அங்கிருக்க\nபஞ்சம் பொழைப்பதற்கு; பாற்கடலை தாண்டி வந்தோம்,\nபஞ்சம் பொழச்சு நம்ம; பட்டணம் போய் சேரலியே”\n‘கூனி அடிச்சமலை கோப்பிக்கண்ணு போட்ட மலை\nஅண்ணனைத் தோத்த மலை அந்தா தெரியுதுடி” என்றும்\n“கோணக் கோண மலையேறி கோப்பிப் பழம் பறிக்கையிலே\nஒரு பழம் தப்பிச்சுன்னு ஒதைச்சானையா சின்ன தொரை’ என்றும்\nஎண்ணிக் குழிவெட்டி இடுப்பொடிஞ்சு நிக்கையிலே\nவெட்டு வெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி” என்றும்\nஒரு மூட்டைத் தூக்கச் சொல்லி ஒதைக்கிறானே கண்டாக்கு”\nதுரை, கண்டக்டர், கங்காணி போன்ற தோட்டத்து நாட்டாண்மைகளை கடிந்து கொள்ளும் இப்பாடல்களும், ஏன் வந்தோம் இந்தக் கண்டிக்கு என்று ஏங்கும் பாடல்களும் ஆட்சேபகரமான பாடல்களாகப் பட்டிருக்கிறது கண்டக்டர் ஆபிரகாம் ஜோசப்புக்கு.\nகோப்பித் தோட்டத்துக் கண்டாக்டரான இவருக்கு இம்மக்களின் சோகமயமான வாழ்வும், அவர்கள் மத்தியில் பாடப்பட்ட பாடல்களும் நன்றாகத் தெரிந்த ஒன்றே. இந்தப் பாடல்களை விட்டு விட்டு இவர் இயற்றிய கும்மிப் பாடல்களைத் தான் இந்த மக்கள் பாட வேண்டும் என்பதற்காக சில்லரைக் கங்காணிகளுக்கும் இப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. இந்தப் பாடல்கள் பாடிக் காட்டப்பட்டன.\nநாட்டார் பாடல்கள் வரலாற்றுக் காலத்துக்கு முந்தியவை. கூட்டுழைப்போடும் கூட்டு வாழ்வோடும் தொடர்புடையவை. உழைப்பவர்களுக்குச் சொந்தமானவை.\nஉழைப்பவர்களின் பாடலுடன் முரண்பட்டதால், உழைக்கும் மக்கள் நாட்டார் பாடல்களைப் பாடாதிருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் பாடப்பட்டதால், கோப்பிக்கிருஷிக் கும்பிப் பாடல்களுக்கு உழைக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பிருக்கவில்லை.\nசமூதாய விழிப்புணர்வினாலோ, கலை இலக்கிய எழுச்சியினாலோ, அல்லது அடிமைப்பட்டுப்போய���க் கிடக்கும் இம்மக்களின் அவலங்களை வெளிக்கொணர வேண்டும் என்னும் ஓர் ஆவேசத்தினாலோ எழுதப்படாமையினால் இக்கும்மிப் பாடல்கள் யாத்த ஆபிரஹாம் ஜோசப்பிற்கு ஓர் எழுத்துத் தொடரடச்சியினை அல்லது இயக்கத்தை ஏற்படுத்தும் வலு இருக்கவில்லை.\nஆகவே எதுவித அசைவுமின்றி ஒரு நெடுந்துயிலில் மலையகம் ஆழ்ந்து போய்க் கிடந்ததைப்போலவே இந்த நூலும் கிடந்துவிட்டது.\nஆனாலும் இக்கும்மிப் பாடல்கள் எழுதுவதற்கான நோக்கம் பற்றிய ஆபிரஹாம் ஜோசப்பின் முன்னுரைக் குறிப்பு மலையக நாட்டார் பாடல்களை ‘கோப்பித் தோட்டக் காலப் பாடல்கள்’ தேயிலைதை; தோட்டக் காலத்துப் பாடல்கள்’ என்று பிரித்துப் பார்க்கும் ஒரு தேவையை இப்போது உணர்த்துகிறது.\nபொடியன் பழமெடுக்க – பொல்லாப்பு நேர்ந்ததையா’\nஎன்பது கோப்பித் தோட்டக் காலப் பாடல்\nபாவிக் கணக்கப்புள்ள பத்து றாத்தல் போடுறானே’\nஎன்பது கோப்பிக்குப் பின் எழுந்த தேயிலைத் தோட்டக் காலப் பாடல்.\nநாட்டார் பாடல்களுக்கான எதிர் பாடல்கள் கூட இந்த மலையகத்தில் தான் உதித்திருக்கிறன.\nகோ.நடேசய்யர் ஒரு கால் நூற்றாண்டு கால தனது மலையகச் சீர்த்திருத்தச் செயற்பாடுகளில் கல்வி பற்றிய எதுவிதமான அக்கறைகளையும் காட்டவில்லை.\nஅவருடைய ராமசாமி சேர்வையின் சரிதம்கூட ஏழ்மையும், உதவியின்மையும், உறவுகள் ஏதும் இன்றியும், கல்வி இல்லாமலும்உழைத்து முன்னேறியமை பற்றித்தான் பேசுகிறது.\nஆனால் இன முரண்பாடுகளாலும், இன ஒடுக்குமுறைகளாலும் தேசிய கல்வி அபிவிருத்தி என்பது உருக்குiலைந்து போயிருந்த ஒரு காலகட்டத்தில் கல்வி வாய்ப்புகளுக்காகவும் இளைய தலைமுறையினரின் ஆளுமை விருத்திக்காகவும் சிலுவை சுமந்தவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள். மலையகக் கல்வி மரபில் இர.சிவலிங்கம் அவர்களும், செந்தூரன் அவர்களும் உருவாக்கிய ஒரு பரம்பரை மலையகம், மலையகக் கல்வி, மலையகச் சமூகம் பற்றிய சிந்தனைகளுடன் செயற்படுவதனையும் நினைவில் கொள்வது அவசியமாகிறது.\nமலையகக்கல்வி பற்றிய ஆய்வுகளின் மையத்துடன் தை. தனராஜ் அவர்கள் எழுதியுள்ள ஒடுக்கப்பட்டோர் கல்வி போன்ற கல்வி சம்பந்தமான\nமலையகத் தமிழர் வரலாறு – சாரல்நாடன்\nஇலங்கை இந்தியர் வரலாறு – சோ.சந்திரசேகரன்\nமலையகம் (மலையக அரசியல் வரலாறு) – அ.லோரண்ஸ்\nமலையக இந்திய வம்சாவளியினர் இருளும் ஒளியும் - எஸ்.இராமநாதன்\nஇனத்துவவ முரண்பாடுகளும் மலையக மக்களும் ஒரு பல்பக்கப்பார்வை\nபோன்ற நூல்களின் வருகைகளும் இவற்றின் அறுவடைகள் தான்.\nஏபிரஹாம் ஜோசப்பின் கோப்பிகிருஷிக்கும்மி காலத்தைப் போலவே, முப்பதுக்கும் அறுபதுகளுக்கும் இடைப்பட்ட காலமும் இருந்திருக்கிறது என்பதுவும் ஒரு வேதனையுடன் உள்வாங்கப்பட வேண்டியதே.\nநடேசய்யரின் இம்மக்களின் எழுச்சிக்கான அத்தனை செயற்பாடுகளும் ஒரு தொடர்ச்சியில்லாமல், சோம்பல் முறித்துக் கொண்டு எழுத்தொடங்கி மீண்டும் படுத்துக்கொண்டதாகிவிட்டது.\nஇலக்கியச் செழுமையற்ற ஒரு சமூகம் உறக்கத்தில் இருக்கும் ஒரு சமூகமாக, நோயுற்றிருக்கும் ஒரு சமூகமாகவே இருக்கும். மலையகமும் அப்படித்தான் இருந்தது.\nஇலக்கியத்தின் தோற்றம், அதன் மறுமலர்ச்சி, இலக்கியச் செழுமை, ஆகியவை கல்வி, அதன்மூலம் ஏற்படும் சிந்தனைவிரிவு, வாழ்வின் மீதான மதிப்பீடு போன்றவைகளால் ஏற்படுவது.\nஆங்கிலக் கல்வி பெறும் வாய்ப்பும் பட்டிணங்களுக்குச் சென்று கல்வி கற்கும் வசதியும் மலையகத்தின் மேல்மட்டத்தினர் ஒரு சிலருக்குக் கிடைத்திருந்தது.\nஅப்படிக்கிடைத்த கல்வி மூலம் மலையக மண்ணுக்கு கிடைத்தவர்தான் சி.வி.வேலுப்பிள்ளை.\nவட்டக்கொடை சிறுநகரை அண்மித்த மடக்கொம்பரைத் தோட்டத்துப் பெரிய கங்காணியின் மகனான கண்ணப்பன் வேலுசிங்கத்தின் மகனாக 1914 ல் பிறந்தவர் சி.வி.\nமடக்கொம்பரை தோட்டப் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கி, ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் தொடர்ந்து கொழும்பு நாலந்தாவில் மேட்றிகுலேசன் வரை பயின்றவர்.\nமுப்பதுகளிலேயே விஸ்மாஜினி என்னும் ஆங்கிலக்கவிதை நூலை வெளியிட்டவர். 1934 ல் தாகூர் இலங்கை வந்திருந்த போது தன்னுடைய ஆங்கில கவிதை நாடக நூலை தாகூரிடம் கையளித்து ஆசீர்வாதம் பெற்றவர் மக்கள் கவிமணி என்று போற்றப்படும் நமது மலையகக் கவிஞர் சி.வி.அவர்கள். அப்போது அவருக்கு வயது 18 மிக இளம் வயதிலேயே – மாணவப் பருவத்திலேயே – சி.வி.எழுத்தில் கொண்டிருந்த ஆர்வம் புலனாகிறது.\nபக்கம் 28, 29, 30 இல் சி.வி ஆங்கிலத்தில் என்பதிலிருந்து பக்கம் 44 வரை\nநடேசய்யரைத் தொடர்ந்து மலையக எழுத்துலகில் பிரவேசித்து, மலையக இலக்கியம் என்னும் ஒரு மரபுக்கு வித்திட்டவராக நம் முன் எழுந்து நிற்பவர் சி.வி.வேலுப்பிள்ளை. 1931 இல் விஸ்மாஜினி 1948 இல் வழிப்போக்கன��� ஆகிய இரண்டு கவிதை நாடக ஆங்கில நூல்களை வெளியிட்டிருந்தாலும் 1950 க்குப் பிறகே மலைநாட்டு மண் வளம் மிக்கதான மலையக மக்களின் விடிவுக்குக் காலாய் அமையும் படைப்புகளைத் தரத் தொடங்கினார்.\nமுப்பதுகளுக்கு முன்னெழுந்த மலையக இலக்கியம் பற்றிய தன்னுடைய ‘புதுமை இலக்கியம்’ என்னும் கட்டுரையில் சி.வி.யே இப்படி எழுதுகின்றார்.\n‘மலைநாட்டில் உள்ளவர்கள் எழுத்தறிவில் குறைந்தவர்களாக இருந்தாலும் பண வசதியுள்ள பெரிய வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலமும் தமிழும் படிக்கக்கூடிய வசதி பெற்றவர்களாக இருந்தார்கள்’ என்றும்\n‘தாகூர் சரோஜினி போன்ற இந்தியக் கவிஞர்களின் படைப்புகளும் மாட்ர்ன் ரிவியு+. இன்டியன் ரிவியு+ ஆகிய சஞ்சிகைகளும் பெரிய வீட்டுப் பிள்ளைகளை மிகவும் கவர்ந்தன. இந்த உந்துதலில் ஆட்பட்டவர்களான சி.வி.வேலுப்பிள்ளை கே.கணேஷ் ஆகியோர் எழுத்துலகப் பிரவேசம் செய்தனர்’ என்றும்\nதமிழ் நாட்டில் இருந்து வரும் புலவர்கள், கவிஞர்கள் ஆகியோர் இப்பெரிய வீடுகளுக்குச் சென்று தங்கி உரையாடிப் போவார்கள். இவர்களின் வருகை இலக்கிய உணர்ச்சியை வளர்த்தது’ என்றும் எழுகின்றார்.\nஅப்படியான ஒரு பெரிய வீட்டுப் பிள்ளைதான் ஒரு சகாப்தத்தின் குரல் என மலையகத்தில் ஒலித்த அமரர் சி.வி.வேலுப்பிள்ளை என்பதை நம்மால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.\n‘அறிவாளிகளும், கவிஞர்களும், புலவர்களும் தமிழ் நாட்டிலிருந்து சிவனொளிபாதமலை, கதிர்காமம் யாத்திரையை மேற்கொண்டு இங்கு வருதுண்டு என்று சி.வி கூறியதற்கும் இவர்களின் யாத்திரை வசதிக்காகப் பல நலன்புரிச் சங்கங்கள் தோன்றின. பதுளையில் வி.ஞானபண்டிதன்செட்டியார் நிறுவிய பதுளை சமத்துவ சேவா சங்கம் யாத்ரிகரின் வசதியுடன் பல சமூகப் பணிகளையும் செய்தது’ என்று கே.கணேஷ் கூறுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது (கண்டி வளர்த்த தமிழ் அகிலம் கட்டுரை – சித்தார்த்தன்)\nஇளைஞர் சி.வி.வேலுப்பிள்ளைக்கு கவி தாகூர் மீது அளவற்ற ஈடுபாடு இருந்தது ஒரு பத்திகூட இருந்தது. ஆகவேதான் தனது பதினேழாவது வயதில் தான் யாத்த கவிதை நாடக ஆங்கில நூலை தாகூர் இலங்கை வந்திருந்தபோது அவரிடம் பக்தி சிரத்தையுடன் கையளித்து ஆசி பெற்று மகிழ்ந்திருக்கின்றார்.\nசிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை, பாடல் இறுதியாக ஓவியம் என்று அனைத்துத் ���ுறைகளையும் கையாண்டவர் தாகூர். ஆனால் அவர் சாதனை காட்டியதும் தனி முத்திரை பதித்தததுவும் கவிதையில் தான்\nசி.வி.யும் மக்கள் கவிமணி என்றுதான் போற்றப்பட்டார். ஐn ஊநலடழn வுநய புயசனநளெ என்னும் இவருடைய ஆங்கிலக் கவிதை நூல் பற்றிய மதிப்புரையில் ‘இலங்கை தேசத்தின் தாகூர்’ என்று எழுதியுள்ளது கல்கி. பம்பாய் பாரதஜோதி. சென்னை ஹிந்து இன்டியன் ரிவியு+ போன்றவைகளும் இந்த நூல் பற்றி சிலாகித்து எழுதி இருந்தன.\nவிஸ்மாஜினிக்குப்பிறகு ‘வழிப்போக்கன்’ (றுயலகயசநச) என்னும் ஆங்கில வசன கவிதை (Pசழளந Pழநஅள) நூலை 1948 இல் வெளியிட்டார். இவருடைய 50க்கு முந்திய எழுத்துக்கள் தாகூர் பாணியிலமைந்த அழகும் உணர்வுப் பெருக்கும் கொண்ட கவிதைகளாகவே இருந்தன.\n‘முள்முடியைக் கழற்றி வைத்துவிட்டு வெளியே வந்தேன்’ என்று சுந்தரராமசாமி குறிப்பிட்டுள்ளதுபோல்,\nபுறக்கணிப்பட்டதும் ஒடுக்கப்பட்டதுமான மலையக சமூகத்தின் அவலநிலைகளைத் தமிழின் எல்லைகளுக்குப்பாலும் கொண்டு சென்றவர் சி.வி.தோட்டத்து மக்களின் பரிதாபரகமான வாழ்க்கையை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் பணியினை இவருடைய 50க்குப் பிந்திய ஆங்கிலப்ப படைப்புகள் மிக அருமையாகச் செய்தன.\n1954 இல் வெளிவந்த ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே’ என்றும் ஆங்கிலக் கவிதை நூலே இவருக்கு ஏகோபித்த புகழையும், பரவலான அறிமுகத்தையும் ஓர் இலக்கிய அந்தஸ்த்தையும் ஈட்டித் தந்தது. ஆங்கில மூலத்திலிருந்து ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தக் கவிதை நூல் 1969 இல் ஓவியரும் கவிஞருமான சக்தி அ.பாலையாவினால் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. செய்திப் பதிப்பகம் இப்பணியினைச் செய்துள்ளது.\nநன்கு பண்படுத்தப்பட்ட ஓர் இருதயத்தை மலையகம் தன் வரலாற்றில் வருடியபோது இயல்பாய் உருண்ட எழுத்துகள் இவை.\nசி.வி ஆங்கிலத்தில் எழுதி அவராலேயே தமிழ்ப்படுத்தப்பட்டு தினகரனில் தொடராக வெளி வந்த நாவல் “வுhந டீழசனநசடயனெ”\nவெளிகளிலும் தேயிலை ரப்பர் தோட்டங்\nஎன்பது தேயிலைத் தோட்டத்திலே என்னும் நூலுக்கான சி.வியின் சமர்ப்பண வரிகள்.\nதாகூரின்பால் இருவருக்குண்டான மதிப்பை, ஈடுபாட்டை இவை துல்லியமாகக் காட்டுகின்றன.\nஅமரர் சி.வி.சிறுகதை எழுதவில்லை; ஆனால் மலையகத்தின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு இவவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.\n‘நான் ஒரு கவிஞன் அல்ல; எழுத்தாளன்கூட அல்ல; ஆனால் எழுதுவதற்கு நான் தேர்ந்தெடுத்த கருப்பொருட்களே இன்றைய எனது பெருமைக்குக் காரணம் உழைக்கும் இந்த மலையகத்து மக்களைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகே நான் பெருமைப்படுத்தப்பட்டேன்’ என்று பிற்காலத்தில் சி.வி.அடிக்கடி கூறுவதுண்டு.\nமஞ்சேரி ஈஸ்வரன் 1935 இல் ளுhழசவ ளுவழசல என்று மாத சஞ்சிகை வெளியிட்டதைப்போல் ‘கதை’ என்றொரு மாத சஞ்சிகையையும் சி.வி.வெளியிட்டார். குயபெலகநைடன – வுயடயபெயஅய என்னும் விலாசத்திலிருந்து ‘கதை’ ஓர் இதழ் மட்டுமே வந்தது. சக்தீ பால ஐயாவின் அட்டை ஓவியத்துடன் நாற்பது சத விலையில் வெளிவந்த இவ்விதழின் தலையங்களத்தில் சி.வி. இப்படி எழுதுகின்றார்.\n“தமிழ் நாட்டிலிருந்து பல்வேறு பத்திரிகைகள் வருகின்றன; நமது புத்தகசாலைகளை அலங்கரிக்கின்றன; நமது கலையையும் கலாசாரத்தையும் நமது பண்பாட்டிற்கேற்பப் பாதுகாக்கவும் உதவுகின்றன.\n“தமிழ் இலக்கிய ஜீவநதி பெருக்கெடுத்தோட நாம் கொண்டுள்ள பங்கு என்ன நமது இதயத்தின் துடிப்பிலே சிந்தனையின் ஓட்டத்திலே புதிய பல எழுத்தோவியங்கள் படைக்க வேண்டும். இந்தப் பணியைச் செய்வதே கதையின் நோக்கம் அல்ல. நாட்டிலே கோர நர்த்தனம் புரியும் வறுமையையும் துன்பத்தையும் எடுத்துக்காட்ட கதை முயலும். அத்தோடு நாட்டில் கதை வளர வேண்டும் என்பதே நமது அவா\n‘இலங்கை எழுத்தாளர்களின் இன்பப் படைப்புகளைத் தமிழ் மக்களுக்குக் கதை சமர்ப்பிக்கும் தொழிலாளர்களிடத்திலே தோன்றியுள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்கள் இலக்கியம் படைக்க ‘கதை’ இதிலிருந்து சி.வி.யின் இலக்கிய நோக்கம் புரிகின்றது.\nமலையக இலக்கிய முன்னோடி கே.கணேஷ் மணிக்கொடியில் சிறுகதை எழுதியவர். முக்ராஜ் ஆனந்தின் “ருவெழரஉhயடிடநள” நாவலை தீண்டத்தகாதவன் என்று 1947 இல் மொழி பெயர்த்தவர். கே.கணேஷ் என்றதும் முதலில் மனதில் தோன்றுவது இந்த மொழி பெயர்ப்பு நாவலே. தன்னுடைய கவிதைக்காக ஜப்பான் சக்கரவர்த்தியிடம் பரிசு பெற்றவர் இவர். ஆனால் இவருக்கு ஓரிலக்கிய அந்தஸ்த்தை கொடுப்பது ஜப்பான் சக்கரவர்த்தியிடம் பரிசு பெற்ற ‘மேகம்’ கவிதையல்ல. மணிக்கொடியில் எழுதிய சிறுகதைகள் அல்ல. இரண்டுவருடமாக அவர் வெளியிட்ட பாரதி என்னும் முற்போக்கு சஞ்சிகையல்ல. இவைகள் அனைத்தும் அவருடைய இலக்கிய செயற்பாட்டின் துணை விளைவுகளே.\nஇவருக்கான இலக்கிய கௌரவத்தினை பெற்றுக் கொடுப்பது இவருடைய மொழிப்பெயர்ப்பு பணிகள். முழ்க்ராஜ் ஆனந்திற்கு பிறகு கே.ஏ.அப்பாஸ், பிரேம்சந்த் ஹோசிமின், லூசுன், பார்பரா, குப்ரியானோவ் என்று இவருடைய மொழிபெயர்பு விரிவடைந்தது. கவிஞர் பத்திரிகையாசிரியர், பத்திரிகை வெளியீட்டாளர், மொழிபெயர்ப்பாளர், கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனை சபையின் முன்னால் உறுப்பினர், எழுத்தாளர் சங்கங்களை உருவாக்கியவர், சிறுகதை எழுத்தாளர் என்று பல சிறப்புகளை கொண்ட மூத்தறிஞராக விளங்குபவர் கே.கணேஷ்.\nமாத்தளை கார்த்திகேசு, மாத்தளை சோமு, மாத்தளை செல்வா, மாத்தளை மலரன்பன், மாத்தளை வடிவேலன் என்று 60க்குப் பிந்தியவர்கள் இலக்கியத்தில் மாத்தளையை இடம்பெறச் செய்தனர். இவர்களுக்கு முன்பதாகவே முப்பதுகளில் தன்னுடைய பெயருடன் மாத்தளையை இணைத்துக் கொண்டு எழுதியவர் மாத்தளை அருணேசர்.\nகேகாலை சன்னிகிறாப் தோட்டத்தில் பிறந்தவர். இலங்கையிலும் தமிழகத்திலும் கல்வி பயின்றவர். தேயிலைத் தோட்டக் கண்டக்டராகப் பணியாற்றியவர்.\nபரலி.சு.நெல்லையப்பர் ஆசிரியராக இருந்து நடத்திய லோகோபகாரி வார இதழிலேயே கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அமிர்த குணபோதினி ஆனந்தபோதினி திங்கள்; மஞ்சரி, கலைமகள் போன்ற தமிழகப் பத்திரிகைகளில் இவரது கதை – கட்டுரைகள் வெளிவந்தன. இவைகள் பொதுவான கட்டுரைகளாய் அமைந்தனவேயன்றி மலையகத்துக்கான மண்ணின் மணத்துடன் அமையவில்லை.\nகோ.நடேசய்யர் நடத்திய தேசபக்தன், இலங்கை இந்தியன் ஏடுகளிலும், மற்றும் வீரகேசரி, தினபதி சிந்தாமணி போன்ற ஈழத்துச் சஞ்சிகைகளிலும் இவருடைய எழுத்துக்கள் இடம் பெற்றன.\nஇர.சிவலிங்கம் அவர்கள் இலங்கை வானொலி மூலமாக மலையகத்தின் நிலைமைகளை அறிமுகப்படுத்துவதற்காக மிக சிரமத்துடன் ஆரம்பித்த குன்றின் குரல் வானொலி நிகழ்விற்கு மாத்தளை அருனேசர் அவர்களை எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் நேர்காணல் செய்த நிகழ்ச்சிப்பற்றிய தகவல்களை சாரல் நாடன் தனது இளைஞர் தளபதி இர.சிவலிங்கம் எனும் நூலில் தருகின்றார்.\n50 களில் இலக்கியப் பிரவேசம் செய்தவர் பண்டாரவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட த.ரஃபேல். ஒரு தோட்டக் கண்டக்டரின் மகன்.\nஒரு புகைப்படக் கiலைஞரான இவர் கூடுதலான வானொலி நாடகம் எழுதியவராகும்.\nகேள்விப்பட்டால், சம்பந்தப்பட்ட அந்த உத்தியோகத்தர் முதல் தடவை எச்சரிக்கை. இரண்டாவது தடவை அபராதம், மூன்றாவது தடவை வேலை நீக்கம் என்று நிர்வாக ரீதியாகவும் (தோட்ட உதடதியோகத்தர்கள்) தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.\nவெளி உலகத் தொடர்பின்றி, பிற இன மக்களுடன் பேசப் பழக சந்தர்பங்களின்றி, தொட்ட மக்கள் தோட்டங்களுக்குள்ளேயே தனிமைப் படுத்தப்பட்டு அந்நியப்பட்டிருந்ததைப்போல் தோட்ட உத்தியோகத்தர்களும் தோட்ட மக்களிலிருந்து அந்நியப்பட்டே இருந்தனர்; அந்நியப்படுத்தப்பட்டே இருந்தனர்.\nஇது ஐம்பதுகளில் எழுத வந்த கண்டக்டரய்யாவின் மகன் ரஃபேலுக்கு மட்டுமல்ல; அறுபதுகளின் பின் எழுத வந்தவர்களுக்கும் பொதுவாக இருந்த ஒரு நிலைமைதான்.\nஇந்த அந்நியம்தான் ரஃபேலின் கதைகளில் மலையக மண்ணும் வாழ்வும் ஆழமாகப் பதியாமைக்கான காரணம் என்று கொள்வது ஒரு மேலோட்டமான நோக்கேயாகும். ‘துன்கிந்த சாரலில்’ என்னும் தனது கட்டுரையில் ஓரிடத்தில் திரு.நித்தியானந்தன் கூறுகின்றார். என்.எஸ்.எம்.ராமையா; தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு முன்பே எழுத ஆரம்பித்துவிட்ட ஒரு காலப்பகுதியை கருத்திற் கொண்டு ரஃபேலின் கதைகளைப் பார்ப்பது அவசியம் என்று.\nஎழுத வந்த காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அவசியமானது அல்ல என்றே நான் கருகின்றேன்.\nபுதுமைப்பித்தனின் ஆளுமை. அவருடைய நடை. அவர் கையாண்ட நாலாவிதமான கருப்பொருட்கள், அவருடைய கிண்டல், இன்ன பிற அத்தனையுடனும் பரிச்சயமாகிக் கொண்டும்கூட அவருக்குப் பின் எழுத வந்தவர்களில் யார் அவரை மீறி உயர்ந்தவர்கள் மேவி நின்றவர்.\nமலையகம் என்ற உணர்வு ஏற்படாமையே இவர்களுடைய படைப்புகளில் மலையகம் விலகிப் போய்விடுவதற்கான முக்கியக் காரணமாகும்.\nசி.வியின் ‘கதை’ ஏட்டுக்கு எழுதிய ‘திறமை’ என்னும் கதையில் தோட்டத்து ஆபீசும் பெரிய கிளார்க்கும், துரையும், கொழும்பிலிருந்து வரும் ஆடிட்டரும் வருகின்றனர்.\nபேராசிரியர் கைலாசபதி என்.எஸ்.எம்.ராமையாவுக்குச்; சொன்னது போலவே. மக்கள் கவிமணி சி.வியும் தான் வெளியிடவிருக்கும் சஞ்சிகைக்கு மலையகத்தைக் களமாகக் கொண்ட கதையே வேண்டும் என்று ரஃபேலுக்குச் சொல்லியிருக்கக்கூடும்.\nதினகரனுக்காகப் பேராசிரியரிடம் ராமையா கொடுத்த கதை. ஒரு கூடைக் கொழுந்து.\nகதைக்காக சி.வியிடம் ரஃபேல் கொடுத்த திறமை.\nஒரு கூடைக் கொழுந்து என்.எஸ்.எம் ராமையா என்னும் அவருடைய பெயரையே மறைத்து ஒரு கூடைக் கொழுந்து ராமையா என்று ஒரு இலக்கியப் பெயரையே அவருக்குச் சூட்டிவிட்டுள்ளது. ‘திறமை’ ரஃபேலை ஒன்றுமே செய்து விடவில்லை.\n‘ஒரு கூடைக் கொழுந்து” ராமையாவின் முதல் கதை. அதேபோல் ‘பார்வதி’ மலரன்பனின் முதல் கதை.\nமலைநாட்டின் வாழ்க்கையையும், அவர்களுடைய நடைமுறைப் பேச்சு வழக்கத்தையும் கலா முழுமையுடன் தன்னகத்தே கொண்ட கதை ஒரு கூடைக் கொழுந்து. அது ராமையாவின் முதல் கதை. மலரன்பனின் முதற்கதையான பார்வதியும் அந்தக் கதையின் தரத்தை எட்டிப் பிடிக்கின்றது என்றெழுதுகின்றார் எஸ்.பொன்னுத்துரை. (கதைவளம் ஏடு இரண்டு. iகுராமன்; தினபதியின் தினமொரு சிறுகதைளின் விமர்சன நூல்)\nமலரன்பனைப் பொறுத்தவரை முன்னால் வெட்டப்பட்ட பாதை இருந்தது. வழிகாட்டிகள் சிலர் இருந்தனர். மலையகத்தைப் பற்றிய கதைதான் வேண்டும் என்னும் நிர்பந்தம் இல்லாமலேயே பார்வதியைத் தரும் வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பு ரஃபேலுக்கு இல்லை என்பது உண்மைதான் என்றாலும், என்எஸ்.எம்.ராமையாவுக்கும், தெளிவத்தை ஜோசப்புக்கும்கூட அந்த வாய்ப்பு இல்லைதான்.\nமலைநாட்டு பாத்திரங்களைக் கொண்ட ஒரு கதை வேண்டும் என்று கைலாசபதி அவர்கள் கேட்டபோது, சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்தாலும். பிறகுதான் தலையை உடைத்துக் கொண்டு யோசித்தேன். நண்பர் கனகரத்தினத்திடம் இது பற்றிக் கூறினேன். நீண்ட நேரம் கலந்தாலோசித்தோம் என்று என்.எஸ்.எம். கூறுவதிலிருந்து கையில் விசா இருந்தது. போய்ச்சேர வழிதான் தெரியவில்லை என்பது புலனாகிறது. தாங்களே பாதையும் வெட்டிப் பயணமும் போக வேண்டிய நிலை இவர்களுக்கிருந்தது என்று திரு.நித்தியானந்தன் கோடிட்டுக் காட்டுவதும் இதையேதான்.\nவழியும் தெரிந்து பயணத்துக்கும் தைர்யத்துடன் தயாரான பிந்தி வந்தவர்களுக்கு விசாதான் கிடைக்க மாட்டேன் என்றிருந்தது வேறு கதை.\nரஃபேலின் ‘திறமை’ என்னும் கதையின் கரு அற்புதமானது. லயத்தின் ஆறடிக் காம்பிராவுக்குள் அடிமையாக வைக்கப்பட்டிருந்த கூலிக்காரரின் மகனான பத்து என்னும் பத்மநாதன், தோட்டத்துரையும், பெரிய கிளார்க்கும் பயத்துடன் எதிர்ப்பார்க்கும் கணக்குப் பரிசோதகராக கொழும்புத் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்து நிற்கின்றான் என்றால்……\nதோட்டத்து ஆபீஸ்களுக்கு அவர்களுடைய கணக்கு வழக்குகளைப் பரிசோதிக்க ஆடிட்டர்கள் வருவது தோட்டப் பாடசாலைகளுக்கு இன்ஸ்பெக்டர் வருவதை விடவும் அச்சத்துடனும் பயபக்தியுடனும் எதிர்பார்த்திருக்கும் ஒரு சடங்கு.\nவௌ;ளைக்காரத் துரையிலிருந்து குட்டிக் கிளாக்கர் வரை ஆடிட் வருகிறது. ஆடிட் வருகிறது. ஆடிட் வருகிறது என்று ஆலாய்ப் பறப்பார்கள். எத்தனை நாள் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. எங்கே தங்குவார்கள், நடைமுறை வசதிகள் எப்படி நாம் ஏதாவது வசதிகள் செய்து கொடுத்தால் அதையும் தப்பான அர்த்தத்துடன் எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை என்று தடுமாறித் தத்தளிப்பார் துரை.\nஅப்பேற்பட்ட சக்தி மிக்க ஆபீசராக ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் வந்து நிற்பதென்றால்………..\n ரஃபேல் அவர்களின் எதிர்பார்ப்பு கனமிக்கது. கௌரவத்துக்குரியது.\nரஃபேலின் எழுத்து மிகவும் எளிமையானது; வாசிப்பவர்களைத் தொந்தரவு செய்யாதது; சிந்திக்கத் தூண்டாதது; சப்பென்றும் வாசிக்கலாம்; சட்டென்று மறந்தும் விடலாம்.\n“பத்திரிகைக் கதைகள் பத்திரிகைக் கதைகள்” என்று கா.நா.சு. தலையால் அடித்துக் கொண்டாரே அந்த ரகக் கதைகள். அடுத்த இதழ் வரும்போது முந்தய இதழுடன் பழசாகிப் போய்விடும் கதைகள்.\n‘பத்துவைப் பற்றிய நினைவு அவன் வசித்த லயத்தை நினைவுக்குள் கொண்டு வருகிறது ரஃபேலுக்கு’\n‘நான் அலுவலகம் செல்லும் வழியில்தான் பத்துவின் லயம் இருந்தது. அதைக் காணும்போது சிறு வயதில் எங்கள் வீட்டிலிருந்த புறாக் கூண்டுதான் நினைவில் வரும். ஒரு நீண்ட பெட்டியில் துவாரம் துவாரமாக அமைத்து ஒவ்வொரு துவாரத்துக்குள்ளும் இரண்டு புறாக்கள் மட்டுமே இருப்பதற்குப் போதுமான இடம் வைத்து….”\nரஃபேலின் திறமை என்னும் கதையில் தோட்டத் தொழிலாளர்களின் லயம் அறிமுகமாகும் விதம் இது.\nஆனால் இதே ‘லயம்’ என்றும் மனத்தில் நிற்கும் வண்ணம் அறிமுகம் பெறுகிறது பரிபு+ரணனின் தெய்வதரிசனம் என்னும் கதையில். இருட்டுக்குள் பயத்துடன் நடக்கும் ஒருவன் மலைகளை, மரங்களை, அருவியின் ஓலங்களை அந்த இருளின் பயங்கரத்துடன் பார்த்தவாறே விரைகின்றான்.\nதிடீரென வளைந்து திரும்பிய மலைப்பாதையின் சிறிது தூரத்தில் தொழிலாளர்களின் வீடுகள் தெரிந்தன. இரவில் நடுவழியில் கோச்சி நிற்பது போல் வெளிச்சங்கள் வரிசையாகத் தெரிகின்றன.\nஇரண்டு புறங்களுக்��ு மட்டுமே போதுமான இடம் கொண்ட புறாக்கூண்டு துவாரங்களைவிட குஞ்சும் குழுவானும் பெரியவர்களும் ஆண்களும் பெண்களுமாகத் திமுதிமுக்கும் ரயில் பெட்டி உவமானம் எப்படி உள்ளத்துக்குள் ஊடுறுவிச் செல்கிறது\nசற்றே கண்களை மூடி ‘இரவில் தூரத்தே தெரியும் லயத்தையும் நடுவழியில் நின்றுவிட ரயிலையும்’ மணக்கண்ணால் பாருங்கள். எத்தனை அருமையான உவமானம்\nதோட்டத்தில் கன்டக்டரய்யா என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். துரைக்கு அடுத்த ஸ்தாபனம் அவருடையதுதான். இந்தப் பதவிக்கு வௌ;ளைக்காரன் எடுபட்டால் சின்னதுரை என்னும் அந்தஸ்த்துடன் ஒரு சில வேலைகளைக் குறைத்துக் கொள்வார்கள். நம்மவர்கள் என்றால் கண்டக்டர் என்பார்கள்வேஷ்டியும் வெறும் காலுமாக இருப்பர் என்றால் பெரிய கணக்குப்பிள்ளை என்பார்கள். செய்யும் வேலையும் பதவியின் சக்தியும் ஒன்றுதான் சிறு சிறு வித்தியாசங்களுடன்.\nஒரு கண்டக்டரின் மகனாகப் பிறந்து சொகுசான வாழ்வுடன் சென்ஜோசப்ஸ் போன்ற பெரிய பாடசாலைப் படிப்புடன் மின்சார சபை உத்தியோகத்துடன் ஒரு மேல்மட்ட மனப்பாங்குடன் இருந்து விட்டுப் போகாமல், ஒரு லயத்துச் சிறுவனை பெரிய ஆபீசராக்கிப் பார்க்கும் அந்தப் பெரிய மனம் கொண்டவராக இருந்திருக்கிறாரே iஃபேல்; அதைத்தான் போற்றுகின்றோம்; அதற்காகத்தான் அவரைப் பற்றியப் பேசுகின்றோம்; எழுதுகின்றோம்.\nதினகரன், வீரகேசரி, குமுதம், கதை, சரஸ்வதி நவஉதயம் ஆகிய ஏடுகளில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ள ரஃபேல் வானொலி நாடங்களும் மேடை நாடகங்களும்கூட எழுதியிருக்கின்றார். ஒரு காலத்தில் இலங்கை வானொலியின் நாடகப் பகுதி பொறுப்பாளராகவிருந்த கே.எம்.வாசகரின் பேராதரவே தன்னை கூடுதலான வானொலி நாடகங்கள் எழுதத் தூண்டியது என்கின்றார் அவர். சில நாடகங்கள் அட்டனில் மேடையேற்றப்பட்டும் உள்ளன. ஒரு சில கவிதைகளும் எழுதியுள்ள இவர். இலக்கியத்துடன் தன்னை ஓரளவு ஈடுபடுத்திக்கொண்டே இருந்திருக்கின்றார்.\nஇந்த மக்களின் நிலையை பற்றிய சிந்தனைகள் படித்த மலையக இளைஞர் மத்தியில் ஒரு ஆத்திரம் மிகுந்த குமுறலாகப் புகைந்து கொண்டே இருந்திருக்கிறது.\nமலையகம் என்னும் கோஷத்தை முன் வைத்து இவர்களுகக்கு ஒரு அடையாளத்தைக் தேடித்தர படித்த மலையக இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொண்ட அமைப்பு மலைந���ட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம். அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை உருவாக்குவதில் இது போன்ற இளைஞர் இயக்கங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.\nமலையகத்தின் தலைநகரான கண்டியை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கிய மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் இளைஞர் தளபதி என்று போற்றப்பட்ட இர.சிவலிங்கம் அவர்கள்.\nபதுளை, அட்டன், நாவலப்பிட்டி மாத்தளை என்று கிளைகள் அமைத்து பணியாற்றிய சங்கம் இது.\nமலையகத்தில் உயர் கல்வி பெற்றவர்களாக ஓரிருவர் மட்டுமே இருந்த நாட்கள் அவை.\nதோட்டத்தில் பிறந்து தோட்டப்பாடசாலையில் கல்வியை ஆரம்பித்து ஹைலன்சில் கல்வியை தொடர்ந்து சென்னையில் பட்டப்படிப்புப் படித்துத் திரும்பியவர் இர.சிவலிங்கம் அவர்கள்.\nதான் கல்வி கற்ற கல்லூரியான ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பின் அதிபராகப் பணியாற்றிய நாட்கள் வரலாறு படைத்தவை.\nமலைநாடு மலைநாடு என்று பாடுவோம் மலைமுரசறைந்து மலை மக்கள் வாழ்வுயர்த்துவோம் என்பதையே சுலோகமாகக் கொண்டு 52 காசில் வீதி கண்டி என்னும் முகவரியிலிருந்து வெளிவந்த மலை முரசு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் அதிகாரபு+ர்வமான ஏடாக வெளிவந்தது.\nஇதன் சிறப்பாசிரியர் ‘மலைநாட்டு எஸ்.நடேசன்’ கூட்டாசிரியர்கள் க.ப.சிவம், கவிஞர் மு.கு.ஈழக்குமார் ஆகியோர்.\nக.ப.சிவமும் ஈழக்குமாரும் நடத்திய முத்தமிழ் முழக்கம் என்னும் சஞ்சிகையே மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்துக்காக மலைமுரசாக மாற்றப்பட்டது. படித்த இளைஞர்களின் இயக்கமும் மலைமுரசு எனும் ஏட்டின் இணைவும் மலையக எழுத்துகளுக்கு ஒரு விஸ்தாரமான களத்தையும் வீரியத்தையும் உருவாக்கின.\nமணிக்கொடி தமிழகத்தில் செய்ததை மறுமலர்ச்சி யாழ்ப்பாணத்தில் செய்ததை மலைமுரசு மலைப் பிராந்திய எழுத்தாளர்களிடையே செய்தது என்று தன்னுடைய மலையகம் வளர்த்த தமிழ் என்னும் நூலில் குறிக்கின்றார் சாரல் நாடன். தரவளை பசார் டிக்கோயாவிலிருந்து இர.பாலா என்பவரை ஆசிரியராகவும் இர.சிவலிங்கம் அவர்களை ஆலோசகராகவும் கொண்டு வெளிவந்த ஏடு மலைப்பொறி.\nஉறவுக்கு சிங்களம் உயிருக்கு தமிழ், உலகுக்கு ஆங்கிலம் என்பது மலைமுரசுவின் சஞ்சிகை சுலோகம்.\nசொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்\nசிந்தை இரங்காரடி – கிளியே செம்மை மறந்தாரடி’\nஎன்னும�� பாரதி பாடல் மலைப்பொறியின் சஞ்சிகை சுலோகம்.\nஇந்த மக்களிடையே இவைகள் ஏற்படுத்த முயன்ற அரசியல் சமூக உணர்வுகள் முனைப்பானவை. அறுபதுகளின் ஆரம்பத்தில் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்த கலைவிழாக்கள் நாடக விழாக்கள் கல்வி மாநாடுகள் பல புதிய திறமைகளை வெளிக்கொண்டுவர உதவின.\nமலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தினை தொடர்ந்து மலையக இளைஞர் முன்னணி; மலையக வெகுஜன இயக்கம்; மலையக மக்கள் இயக்கம்; போன்ற இளைஞர் அமைப்புகள் படித்த இளைஞர் என்ற வரையறையிலிருந்து சமூகத்தின் பல தரத்தினரையும் உள்வாங்குகின்ற ஒரு வளர்ச்சிப் போக்கினை முன்னெடுத்திருக்கின்றன.\nஅவைகளின் செயற்பாடுகள் மூலம் இம்மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியது. இலக்கிய எழுச்சிக்கு சமூக விழிப்பணர்வு அவசியமானது என்னும் நியதிக்கு ஒப்ப மலையக சமூகத்தில் ஏற்படத் தொடங்கிய விழிப்புணர்வு மலையக இலக்கியச் செழுமைக்கு காலாய் அமைந்தது. இந்த எழுச்சிகளுக்கு உந்துதல் தந்தவர்களாக திருவாளர்கள்.இர.சிவலிங்கம், செந்தூரன், பதுளை பாரதி கல்லூரி ராமசாமி, பெரி.கந்தசாமி போன்றவர்களை குறிப்பிட்டுக் கூறலாம்.\nஎவ்வித வழிகாட்டலுமின்றி அறுபதுகளில் இலக்கிய பிரசேவம் செய்த செந்தூரன். என்.எஸ்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றவர்க்குப் பிறகு இவர்கள் மேற்கொண்ட இவ்விலக்கிய பயணம் ஓர் இலக்கிய பரம்பரையையே இவர்களுக்கு பின்னால் இழுத்துக் கொண்டுவரும் சக்தி படைத்ததாக இருந்திருக்கிறது.\nஎம்.வாமதேவன், மு.நித்தியானந்தன், மு.சிவலிங்கம் மாத்தளை சோமு, மலரன்பன், ராமசுப்பிரமணியம், சீ.பன்னீர் செல்வன், தோ.சிக்கன்ராஜ், பரிபு+ரணன், மல்லிகை சி.குமார். பு+ரணி, நைமா பஷீர், சலமன் ராஜ், நுரளை சன்முகநாதன், கே.கோவிந்தராஜ், அல் அஸுமத் என்று ஒரு சிறுகதை பட்டாளமே கையில் பேனையுடனும் மனதில் மலையகம் என்னும் வைராக்கியத்துடனும் ஊர்வலம் வரத் தொடங்கியதை எந்தச் சக்தியாலும் தடுத்துவிட முடியவில்லை. நிறுத்திவிட முடியவில்லை. இப்படி கிளம்பிய இவ் இலக்கிய பட்டாளத்தில் சிலர் இலக்கியவாதிகளாய் உயர சிலர் பேனை தூக்கிய பாட்டாளத்துக்கூட்டமாகவே இருந்துவிட்டனர். இருக்கின்றனர் என்பது வேறு பிரச்சினை.\nஇவர்களின் இந்த எழுத்துலக பிரவேசம் ஏற்கனவே இருந்த வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஆகியவற்றின் ஞாயிறு வெளியீடுகளை திணரடித்தன. எழுத்துக்குக் களம் கிடைக்காத நிலையில், மலையக எழுத்தாளர்கள் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற பிற பிரதேச ஏடுகளுக்கும் சிற்றேடுகளுக்கும் எழுதிப்பார்த்தனர். அதுவும் திருப்தியாக அமையாத போது தாங்களே பத்திரிகையும் வெளியிடத் தொடங்கினர்.\nஅறுபதுகளில் மலையகத்திலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் வெளி வரத்தொடங்கியிருந்தன. இருபதுகளிலும் மலையகத்திலிருந்து ஏடுகள் வரத்தான் செய்தன. அவைகளின் பெயர்களில் உதாரணத்துக்கு சிலதை பார்ப்போம். ஜனமித்ரன், தேசபக்தன், இந்தியன், தேச ஊழியன், ஜனநேசன், லங்கா விகடன்.\nஇவைகள் அனைத்தின் ஆசிரியர்கள் மலைநாட்டு தொடர்புடையவர்களாக இருந்தாலும் ஏடுகள் கொழும்பை மையமாகக் கொண்டே வெளிவந்தவை.\n30களில் இருந்து 50கள் வரை கண்டி, ஹட்டன், டிக்கோயா, நாவலப்பிட்டி, கம்பளை, பதுளை, பசரை, போன்ற மலையக நகரங்களில் இருந்தும் கொழும்பிலிருந்தும் தமிழ் இதழ்கள் வரத் தொடங்கின. அவற்றின் பெயர்களில் சிலதையும் உதாரணத்துக்காக பார்ப்போம். வீரகேசரி, தினகரன், தினதபால், காந்தி, நேத்தாஜி, இந்திய கேசரி.\nநாற்பதுகளில் ஹட்டனிலிருந்து நடேசய்யர் வெளியிட்ட ஏட்டின் பெயர் சுதந்திரபோர். தலாத்து ஓயாவிலிருந்து கே.கணேசும் கே.ராமநாதனும் வெளியிட்ட சஞ்சிகையின் பெயர் பாரதி. கல்ஹின்னையில் இருந்து எஸ்.எம்.ஹனிப்பா, சமுதாயம் என்ற ஏட்டையும் கொழும்பில் இருந்து டி.எம்.பீர்முகமது நவஜீவனையும் வெளியிட்டனர். கம்பளையிலிருந்து தமிழ்ப் பித்தன் ஈழமணியை வெளியிட்டார். கா.ப. சிவமும் மு.கு.ஈழக்குமாரும் கண்டியிலிந்து ஐம்பதுகளில் வெளியிட்ட ஏடு முத்தமிழ் முழக்கம். அறுபதுகளின் ஆரம்பத்தில் சி.வி.வேலுப்பிள்ளை வெளியிட்ட இதழ் “கதை”. பதுளையிலிருந்து முத்தையாப்பிள்ளை வெளியிட்ட இதழ் “கலை ஒளி.” மல்லிகைக் காதலன் வெளியிட்டது மல்லிகை.\nஇவைகள் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே, வெளிவந்த அத்தனை ஏடுகளுமல்ல.\nஇருபதுகளிலிருந்து அறுபது வரையிலான ஏடுகள், இதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் ஒரு தொன்னுhறு வீதம் சரியென்று ஒத்துக்கௌ;ளும் ஒரு பட்டியல் எடுத்தால் ஏறத்தாழ நுhறு பெயர்கள் அடங்கும். அந்த நுhறிலும் “மலைநாடு” என்று பொறித்துக்கொண்டு வந்தவையாக ஒரு இரண்டு அல்லது மூன்றே இருக்கும். கவிஞ���் பீ.ஆர்.பெரியசாமி வெளியிட்ட மலைநாடு ஏ.எம்.துரைசாமி வெளியிட்ட எங்கள் மலை நாடு போன்றவை சில உதாரணங்கள்.\nஆனால், அறுபதுக்குப் பின்னெழுந்த அத்தனை ஏடுகளும் ஏதாவது ஒருவிதத்தில் மலையகத்தை பொட்டிட்டுக்கொண்டே வந்திருப்பதனை நாம் காணலாம்.\nபெயர்களே தங்கள் பயணத்தின் நோக்கங்களுக்கான சாட்சியங்களாய்த் திகழ்கின்ற முகிழ்வை அறுபதுகளுக்குப் பின்பே காண்கிறோம்.\nமலைமுரசு, மலைப்பொறி, மலைமுழக்கம், மலைதேவி, மலைமணி, மலையருவி, மலைககுரல், மலைமடல், மலைக்குருவி, மலைக்கண்ணாடி, குறிஞ்சி, குன்றின்குரல் என்று பட்டியல் நீளும்.\nஇதைத்தான் அறுபதுக்குப் பிந்தியவர்களின் மலையகம் பற்றிய உணர்வு என்று முன்னர் குறிப்பிட்டேன். இந்த உணர்வை ஏற்படுத்திய மலையக இளைஞர் இயக்கங்களின் பணிகள் போற்றுதலுக்குரியவை.\nசிவலிங்கம் அவர்கள் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் பிறகு அதிபராக பணியேற்ற காலம் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம். மலையக இலக்கியம் சிலிர்த்துக் கொண்டு எழும்பிய காலம். அறுபதுகளில் அவர் ஏற்பாடு செய்து நடத்திய கல்வாமாநாட்டுக்கு பதுளையிலிருந்து பாரதி கல்லூரி ராமசாமி, சற்குருநாதன், பெரி.கந்தசாமி, ஆகிய நண்பர்களுடன் அப்போதுதான் எழுதத் தொடங்கியிருந்த நானும் கண்டி சென்றேன். சென்றேன் என்பதை விட இழுத்துக் கொண்டு செல்லப்பட்டேன் என்பதே சரி. சிவலிங்கம் அங்கு இருந்தார். என்னுடைய சிறுகதைகள் பற்றி அவர் என்னுடன் சிலாகித்து பேசியது என்னை புல்லரிக்கச்செய்யது.\nஎங்களுடைய படைப்புக்கள் பற்றி எவருமே எதுவுமே பேசாத நாட்கள் அவை. கருத்துக்கூறாத காலங்கள் அவை. அப்பேர்பட்ட நாட்களில் என்னுடைய கதைகளின் ஓருசில வரிகளைகூட கூறிக்கூறி வியந்தார். என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கதையை எழுதி பல இன்னல்கள் காத்திருப்புக்களின் பின் அது பத்திரிகையில் வருகிறது அடுத்தடுத்த வாரங்களில் அவை பழைய கதைகளாகி போகிறது என்பது போன்ற என்னுடைய ஆரம்ப கால நினைவுகளுக்கு அவருடைய வார்த்தைகள் மரண அடி கொடுத்தன.\nஎழுத்தின் வலிமையை அதன் பயனை படைப்பின் போது நிகழ்கின்ற வேதனையை வெளிவந்த பின் கிடைக்கின்ற சுகானுபவத்தை அவருடைய இடைக்கிடையிலான வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. கல்வி மாநாட்டுக்கான மேடை ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓடி ஆ���ி அவைகளை கவனித்தபடியே இடைக்கிடை என்னிடம் வந்து உரையாடுவார். பிறகு ஓடி விடுவார்.\nகாற்று கடலில் நீல அலைகள் எழுப்புவதைப்போல இந்தத்தேயிலை மலைகளில் பச்சை அலைகளை எழுப்புகிறது.’ என்று ஒரு கதையில் எழுதியிருந்தேன். அந்த வரிகளை அப்படியே கூறினார்.\nநானும் அந்த அலையை கண்டிருக்கின்றேன் நின்று அதிசயித்திருக்கின்றேன். ஆனால் அந்த அதிசயத்தை ஒரே ஒரு ஒரு வரியில் எழுதிக் காட்டியது தெளிவத்தை தான் என்றார். நான் சில்லிட்டுப்போயிருந்தேன்.\nதெளிவத்தையில் இருந்து கண்டி வந்த களைப்பெல்லாம் மாயமாகப்போய் விட்டது.\nஇன்னும் கூடுதலாகவும், உற்சாகத்துடனும் எழுத வேண்டும் என்னும் உந்துதலை அவருடைய வார்த்தைகள் எனக்குள் அலை எழுப்பின.\nபாட்டி சொன்ன கதைத் தெரிவின் மூலம் ஒரு சிருஷ்டியாளனை கண்டுபிடித்திருக்கின்றோம் என்று நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தார். கூட்டம் தொடங்க இன்னும் நேரம் கொஞ்சம் இருக்கிறது.\nவீட்டுக்குக் கூட்டிச் சென்றார். திருமதி சிவலிங்கம் இன்முகத்துடன் வரவேற்றார். பாரதி ராமசாமி, சற்குரு போன்றவர்கள் சரோஜினி அம்மையாருக்கு ஏலவே பழக்கமானவார்கள் பின்னால் ஒதுங்கி நின்று கொண்டிருந்த நான் புதியவன்.\nதிஸ் இஸ் தெளிவத்தை என்ற அறிமுகத்தைத் தொடர்ந்து ‘ஓ கோட்’ என்ற குரலுடன், வெல்கம் வெல்கம் என்ற அந்த வரவேற்பின் வசீகரம் என்னைக் கவர்ந்தது.\nதேனீர் குடித்துக் கொண்டிருக்கும் போது என்னிடம் கேட்டார்கள் ‘நீங்கள் கேரளமா’ என்று. எனக்குப் புரியவில்லை கேள்வியைத் தொடர்ந்து கேள்விக்கான விளக்கம் வெளிவந்தது.\nமலையாள இலக்கியவாதிகள் தான் தங்களுடைய ஊரின் அல்லது கிராமத்தின் பெயரை முன்நிறுத்தி தங்களின் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள் என்று.\nதகழி – வைக்கம் - பொன்குன்னம் என்பது போல்.\nஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடியம் என்றாலும் நேற்றுப்போல் இருக்கிறது அந்த இனிய நினைவு.\nமலையகக் கல்வி பற்றிய அரசியல்வாதிகளின் கருத்து விரும்பத்தக்கதாக இருக்கவில்லை.\nகவ்வாத்து வெட்டப்போகும் ராமசாமிக்கும் கொழுந்தெடுக்கப் போகும் மீனாட்சிக்கும் கல்வியால் என்ன பயன் என்றும் தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்களை பஸ்ஸில் ஏறவிடமாட்டார்கள் இங்கு இவர்கள் அப்படியான நடத்தபடுகின்றார்கள். நாங்கள் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கின்றோம்…. என்றெல்லாம் பேசினார்கள்.\nசிவா கடைசியாகப் பேசினார். சிரித்த முகமும் சீற்றம் கொண்ட தொனியுமாக அவர்கள் முன் வைத்த அனைத்து கேள்விகளுக்கும் இன்னொரு கேள்வி எழாத வகையில் பதில் கூறினார். கருத்துக்களை முன் வைக்கும் லாவகம் கண்டு சரளமான அவரது ஆங்கிலப் பேச்சு நடை கண்டு பிரமித்துப் போனார்கள் முன்னைய பேச்சாளர்கள்.\nநாங்கள் உங்களிடம் எந்த சலுகைகளையும் எதிர்ப்பாக்கவில்லை – எங்கள் உரிமைகள் பற்றியே குரல் கொடுக்கின்றோம் என்று முடித்தார்.\nஅண்ணாவின் பேச்சை நான் கும்பகோணத்தில் கேட்டிருக்கின்றேன். மேடைப்பேச்சுக்காக அண்ணாவால் போற்றப்பட்ட சிவா அவர்களின் பேச்சு என்னையும் பிரமிக்க வைத்தது. அவருடைய பேச்சைக் கேட்கவே இளைஞர்கள் அவரை சூழ்ந்திருந்தனர் என்பது எத்தனை மகத்தான உண்மை.\nமலையக இலக்கியம் பற்றிய அவருடைய நேர்காணல்கள், கட்டுரைகள், எங்கள் எழுத்துக்கள் அநாதைகள் அல்ல என்கின்ற தைர்யத்தைக் கொடுத்தன.\nகொழுந்து நிறுத்து முடித்த பெரட்டுக்களத்தில் இங்கொன்று அங்கொன்றாக கொழுந்துகள் சிதறிக் கிடந்தன. மேலே வானத்தில் மின்னித்திரியும் நட்சத்திரங்கள் போல. என்று ஒரு கதையில் எழுதியிருந்தேன்.\nஇது பற்றியும் இன்னும் சில உவமானங்கள் பற்றியும் மேடைகளில் வியந்து பேசியிருக்கின்றார் சிவா.\nசிந்திக்கிடக்கின்ற கொழுந்திலைகளை வானத்து நட்சத்திரங்கள் போல் காணுகின்ற மனம் கொண்ட எழுத்தாளர்களை இந்த மலையகம் கொண்டிருக்கிறது.\nநம்மை மதிக்கின்ற மனம் நமக்கும் வேண்டும் அந்த மனம் தெளிவத்தையிடம் இருக்கிறது என்று பேசியிருக்கின்றார்.\nசமூகவியலாளர்கள் கூறுகின்றார்கள் ஒரு சமூகம் தன்னைத்தானே மதிக்கும்போதும் தங்களது குறைகளை உணர்ந்து அவைகளை நிவர்த்திக்க முனையும் போதுமே அந்த சமூகத்திற்கான அபிவிருத்தி ஏற்படுகின்றது என்று.\nஒரு எதேட்சையாக நான் எழுதியவற்றைத் தகுதியான இடங்களில் பொருத்திப் பார்க்கின்ற – பொருத்திக் காட்டுகின்ற ஆளுமை அவரிடம் இருந்தது.\n80 ஜனவரியில் என்னுடைய நாமிருக்கும் நாடே வெளியீட்டு விழா கொழும்பில் என்.எஸ்.எம் ராமையாவின் தலைமையில் நடைபெற்றது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஒழுங்கு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் பெரியார் சிவா பிரதம பேச்சாளராக வரவழைக்கப்பட்டிருந்தார். திரு.வாமதேவன், கே.கண���சலிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.\nஇர.சிவலிங்கம் அவர்கள் தனதுரையின்போது, ‘மலையகம் என்ற உணர்வுக்கு தனது எழுத்தாற்றலால் உருவம் கொடுத்தவர் தெளிவத்தை ஜோசப்’ என்று பேசினார்.\nஈழத்து விமர்சகர்களால் ஒதுக்கப்பட்டு, பேசப்படாத எழுத்துக்களாகிவிட்ட மலையக இலக்கியம் பற்றி குறிப்பாக எனது எழுத்துக்கள் பற்றிய சிவாவின் கருத்துக்கள் எனக்கு ஒரு சக்தியைக் கொடுத்தன.\nசெந்தூரனும் அவரும் தாயகம் சென்ற பின் தொலைந்தார்கள் பாவிகள் என்று சந்தோஷித்தவர்கள் உண்டு.\nஅரசியல் காரணங்களுக்காக அவர் ஹைலன்ஸ்ஸிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட போதும் சந்தோஷித்தவர்கள் உண்டு.\nமல்லியப்பு நகரில் உயர்கல்வி நிலையம் ஒன்றை அமைத்திருந்தார். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் அவரிடம் கல்வி பயில வந்தனர். வருமானம் போதுமானதாக இருக்கவில்லை தற்காலிகமாக அட்டனை விட்டு வெளியேறினார் என்று குறிக்கின்றார் சாரல் நாடன்.\n1991 இல் இதே மல்லியப்பு நகரில் லோயல் கல்வியகத்தை நடத்தியவர் மல்லியப்பு சந்தி திலகர். சமூகத்தின் விழிப்புக்கும் விருத்திக்கும் கல்வி புகட்டுதல் என்ற குறிக்கோளுடன் இயங்கிய லோயல் கல்லூரியில் கணிதவியலாளர் அமரர் கே.ஜீவராஜன் கணிதம் படிப்பித்திருக்கின்றார். இந்தக் கல்லூரியின் 10 ஆது நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தவர் திரு.வாமதேவன் அவர்கள் என்பதுவும் ஹைலன்ஸ் கல்லூரியின் தவிர்க்கமுடியாத ஒரு கணிதவியல் ஆசிரியராக கே.ஜீவராஜன் பணியாற்றினார் என்பதுவும் குறிப்பிடக்கூடியதே.\nதமிழகம் சென்று திரும்பிய சிவா இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து செயலாற்றினார்.\nவாலிபர் சங்கம் அமைத்து செயற்பட்டபோது சங்கடப்பட்டவர்களுக்கும், பதவியிழந்தபோது பரவசம் கொண்டவர்களுக்கும், தாயகம் சென்றபோது ‘படித்தவர்கள் எதைக் கிழித்தார்கள்’ படிக்காத எம் மக்களே எனது பலம் என்று பரிகசித்தவர்களுக்கும் அவர் தேவைப்பட்டார். பலவிதமான விமர்சனங்கள், ஏச்சுப்பேச்சுக்கள் முன்வைக்கப்பட்டன. விளக்கங்கள் அளிக்கப்பட்டன.\nஎன்னைப்பொருத்தவரையில் நோயிருக்கும் இடம்தான் வைத்தியனுக்குரியது என்பது மாத்திரமே.\nதமிழகம் சென்று திரும்பிய பின் மூன்று தடவைகள் நான் அவரை சந்தித்துப் பேசியிருக்கின்றேன்.\nதுரைவியவர்களின் அலுவலகத��தில் அவருடனான சந்திப்புடன் மலையகச் சிறுகதைகள்’ தொகுதியை அவருக்கு கையளித்தோம். அதில் அவர் எழுதிய ஒரே கதையான ‘முன்னவன் சொத்து’ என்ற கதையை சேர்த்திருந்தேன். இதுகுறித்து மிகவும் மகிழ்ந்திருந்தார். ர்ழற னனை லழர பநவ வை என்று ஒரு உற்சாகம் கலந்த களிப்புடன் கூறினார்.\nகவிஞர் மலைத்தம்பியின் அகால மரணத்தின் பின் அவரது பு+தவுடல் கலாபவனத்தில் வைக்கப்பட்டிருந்தபோது கலாபவனத்தில் சிவலிங்கம் அவர்களை சந்தித்தேன்.\nகவிஞரின் பு+தவுடலை சுட்டிக்காட்டி ‘இவை எல்லாம் நான் கண்ட கனவுகள் ஒன்வொன்று நனவாகிறது’ என்று எனது காதுக்குள் கூறினார்.\nமலையகம் என்கின்ற அடையாளம், உழைக்க வந்தவர்கள் என்கின்ற பெருந்தோட்ட மக்கள் குழுமத்தை மையமாகக் கொண்டே வளர்ந்ததன்று.\nஉழைப்பதற்குப் படிப்புத்தேவையில்லை என்ற ஒரு கருத்து பொதுவாகவே நிலவிவருகிறது.\n‘நுனரஉயவழைn ளை னயபெநசழரள றநயிழn வழ வாநளந pடயவெயவழைn றழசமநசள’\nஎன்ற காலனித்துவ ஆட்சியாளர்களின் கருத்து தோட்டங்களை ஆட்சி செய்த வௌ;ளைத் தோல்வீரர்களின் கருத்தாக இருந்து வந்தது. கறுப்புத்தோல் வீரர்களும் அதே கொள்கையுடனும், படிக்காத இந்த மக்களின் ஒற்றுமையே தமது பலம் எனும் புளகாங்கிதத்துடனும் அரச நடைபயின்று கொண்டிருந்த காலத்தில் மலையக கல்வி யுகத்தின் தளபதியாக ஹைலன்ஸ் கல்லூரியை முன்னிறுத்தி சிவலிங்கம் தோன்றியது.\nசிவலிங்கம் என்பது இந்துமக்களின் அடையாளம்;, சிலுவை கிறிஸ்தவமத அடையாளம் என்பதைப்போல.\nஇந்த அடையாளங்கள் பற்றி ஆராய்பவர்கள் மரணத்தின் அடையாளமான சிலுவையைவிட மனிதவிருத்தியின் அடையாளமான சிவலிங்கம் சிறப்பானது என்கின்றனர். அது நமக்கு இந்த இடத்தில் தேவையற்றது.\nஆனாலும ;உழைக்கும் மக்களின் கல்விக்காக சிலுவை சுமந்த சிவலிங்கம் கல்வியாளர்களை உருவாக்கினார். அந்த உருவாக்கத்தின் சாட்சிகளாக நீங்கள் ஒவ்வொருவரும் அமர்ந்திருக்கிறீர்கள்.\nகல்வியை முன்வைத்த இந்தபோராட்டங்களால் சங்கடப்பட்டவர்களும், எதிர்த்து நின்றவர்களும் மலையகக் கல்வியலுக்குள் உள்வாங்கப்பட்ட கதைகளை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.\nஅண்மையில் மரணித்த ஹைலன்ஸ் கல்லூரியின் கணிதவியல் ஆசிரியரான கே.ஜீவராஜன் அவர்களது நினைவுமலரில் கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்கள் பிரதி ஆணையாளர் லெனின் மதிவாணம�� அவர்கள் கூறியுள்ள ஒரு கருத்தை இங்கு மேற்கோள்காட்டலாம் என எண்ணுகிறேன்.\n‘மலையகசமூகத்தவர் பலர் இன்று கல்வித்துறையில் முன்னேறிவிட்டார்கள் என்றும் ஆசிரியர்களாக உயர் அதிகாரிகளாக சட்டத்தரணிகளாக வைத்தியர்களாக உள்ளனர் என்று கணிப்பிட்டு மலையகத்தின் ஒட்டுமொத்தமான கல்வி வளர்ச்சியை மதிப்பீடு செய்வது அபத்தமானது. இது சமூக அளவில் மலையக மக்களின் கல்விவளர்ச்சியின் அளவுகோள் இல்லை’ என்கின்றார்.\nஇவர்கள் தனது சமூக அக்கறையுடன் செயற்படவேண்டும். இந்தச் சமூக அக்கறை என்பது ஏதோ தன்னை இழந்து, மனைவி மக்கள், குடும்பம் என்பதை மறந்து சமூக சேவை ஆற்றுவது என பொருள்படுவது அல்ல.\nஒரு தோட்டத்தொழிலாளி அரசியல் உரிமைபெற்று பொதுவாழ்வில் ஈடுபடலாம். பொருளாதார வசதிகள் பெற்று வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம். ஆனால், தன் குடுபத்தை கவனிக்காதபோதும், பிள்ளைகளை சரியாக வளர்க்காதபோதும், அவர்களது கல்வி பற்றிய செயற்பாடுகளில் அக்கறை காட்டாத போதும் அவனுடைய குடும்பத்தின் எதிர்காலம் பிரச்சினைக்குரியதாக மாறிவிடும்.\nஒரு குடும்பத்தலைவனாக அவனுடைய கடமைகளை அவன் செய்வதே ஒரு சமூக அக்கறைதான். தங்களுடைய உடல் நலத்தில் தாங்களே கவனம் எடுத்து நோயின்றி வாழ முயற்சிப்பதும் ஒரு சமூகக்கடமை தான் என்பதைப் போலவே எதிர்காலப் பிரஜைகளான மாணவர்களை உருவாக்குவதும் ஒரு சமூகக்கடமையே ஆகின்றது.\nஆசிரியர்கள் அதிபர்கள் கல்விப்பணிப்பாளர்கள் என்று நம்மவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். மாதம் முடிந்தால் சம்பளம் என்பதற்காகவன்றி அந்தச் சமபளத்துக்கான உழைப்பை, சேவையைச் சரியாகச் செய்வதே ஒரு சமூகக்கடமைதான்.\nஅண்மையில் ஒரு மலையகக் கல்லூரியில் சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான சிறுகதைப் பட்டரை ஒன்றுக்கு சென்றிருந்தேன். உடன்வந்திருந்தவர் உரையாற்றியபோது தமிழ்ச்சிறுகதையின் மூலவர்கள் பற்றிக்குறிப்பிட்டபோது வ.வே.சு அய்யர்பற்றி குறிப்பிட்டார்.\nகலந்துரையாடலின்போது ஒரு மாணவன் அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ பற்றிக் கூறினார். வ.வே.சு அய்யர் என்பதில் வ.வே.சு என்பது எதைக்குறிக்கிறது என்று இன்னொரு மாணவர்கேட்டார். எனக்கு மகிழ்வாக இருந்தது.\nஇந்த மாணவர்களின் ஆசிரியர்களை எண்ணி பெருமைகொண்டேன். ஒரு ஆசிரியரின் கடமைகளை நமது ஆசிரியர்கள் சரியாகச்செய்தாலே போதும். ஒருசிறப்பான மாணவர் சமூகம் உருவாகிவிடும்.\nஎனக்கு இதேபோல் இன்னொரு அனுபவமும் கிடைத்தது. நாவல் பற்றிபேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். கூட்டம் தொடங்க நேரம் இருந்தது. மாணவ மாணவிகள் குழுமியிருந்தனர். மாணவர்களிடம் ஏதாவது கேள்விகேளுங்கள் என்றார்கள்.\nபேரிதாக எதையாவது கேட்டு மாணவர்களை திகைக்கவைக்க வேண்டாம் என்று எண்ணியபடி யாராவது ஒரு மலையக எழுத்தாளரின் பெயரைச் சொல்லுங்கள் என்றேன்.\nமாணவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பதிலையே காணவில்லை. அதே கல்லூரியல் உரையாற்ற என்னுடன் வந்திருந்த நண்பர் மெதுவாக என்னிடம் கூறினார் ‘ஆசிரியர்மாருக்கு தெரிந்திருந்தால் தானே மாணவர்களுக்குத் தொரியும்’ என்று.\n இவைகளில் இருந்து நாம் விடுபடவேண்டும். வெளியே வரவேண்டும்.\nவாசிப்பு என்பது நமது மத்தியில் அரிதாகிவிட்டது. நேரமில்லை என்று ஒரு சாட்டு வைத்திருப்போம்.\nதொலைக்காட்சி முன் உட்கார்ந்துகொண்டிருக்க கைத்தொலைபேசியைக் வைத்து நோண்டிக் கொண்டிருக்க, பேசுங்கள், பேசுங்கள் என்று கைத்தொலைபேசியில் பேசிக்கழிக்க நேரமிருக்கிறது. ஆனால் வாசிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.\n‘வாசி’ என்பதைத் திருப்பி; போட்டால் சிவா தான் நி;ற்கின்றார். உலகமயமாதலின் கோளாறுகள் நம்மை நிமிரவிடாமல் கூன வைக்கின்றன. பாரமேற்றப்பட்ட முதுகுபோல் சி.டி, டி.விடி, மொபைல், கேபிள், இன்டர்நெட் என்று எத்தனையோ கோளாறுகள்.\nநமக்கு மட்டுமல்ல இந்த பிரச்சினைகள் மேலைநாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிர்களும் கூட தங்களது தமிழ் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக நாமும் நமது அடையாளங்களைத் தொலைத்துவிடத் தேவையில்லை.\nஇந்தியா எவ்வளவு பெரிய நாடு. அவர்களின் நமக்கு வேண்டும். அது அரசியல் ரீதியானதாக. அதற்காக இலங்கையின் இந்தியத்தமிழர்கள் என்கின்ற அடையாளம் நமக்கு முக்கியம் என்னும்; குரல்களும் கேட்கத் தொடங்குகின்றன.\nஇந்தியத்ததமிழர் என்கின்ற அiடாளம் நமக்கு எந்த நன்மைகளையும் செய்துவிடப் போவதில்லை.\nஇந்தியாவில் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை இலங்கையராகவே நாம் கருதுகின்றோம் என்று ஆதியிலிருந்தே கூறியர்கள்தான் அவர்கள்.\nஇலங்கைத்தமிழர், இலங்கைத்தமிழர் என்று அவர்கள் கண்ணீர் வடிப்பது ஈழத் தமிழர்களுக்காகவும் இல்லை, நமக்காகவும் இல்லை என்பது நமக்கு தெரியாதது அல்ல.\nஇந்திய தமிழகத்தில் இருந்து சென்று இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் தொழில்புரியும் தமிழர்கள் ‘மலையகம்’ என்றே தங்கள் வாழ்விடங்களை அடையாளப்படுத்துகின்றனர். லயம், பீலிக்கரை, தேயிலைத்தோட்டம், என்பவை மலேஷியாவுக்கு மட்டும் உரித்தானவை அல்ல இலங்கையில் வாழ்கின்ற ஒரு பகுதி தமிழ்மக்களுக்கும் அவை உரித்தானைவைதான் என்று கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டு பிடித்தது போல் ஒரு தமிழகப் பல்கலைக்கழகப் பேராசியரியரே வியப்புறும் போது அரசியல்வாதிகள் பற்றி கேட்கவும் வேண்டுமா\nஅப்படியான ஒரு நாட்டின் அடையாளம் நமக்கு என்ன செய்துவிடப் போகின்றது இங்கேயும் காணிபு+மிகள் அங்கேயும் காணிபு+மிகள் என்று ஓஹோ என்றிருப்பவர்களுக்கு இந்த இரட்டைப் பிரஜாவுரிமைகள் அவசியம்தான்.\nஇலங்கை பிரஜாவுரிமைக்கே பேப்பர் பிரஜையாகித் திரிந்தவர்கள் நாங்கள்.\nமலையகத்தவர்கள் என்ற அடிப்படையில் நமக்கான பிரச்சினைகளும் கடமைகளும் மேலும், மேலும் சமூக உணர்வுள்ள நமது இளைஞர்களின் பணிகளை வேண்டி நிற்கின்றன.\nகுறிப்பாக மலையகம் என்கின்ற அடையாளத்தை இன்று இடையறாது தூக்கி பேசிக்கொண்டிருக்கும் மலையக இலக்கியம் குறித்து நமது இளைய சமுதாயம் முனைப்புடன் செயற்படவேண்டிய தேவையுள்ளது என நினைக்கிறேன். மறுபுறம் அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற மன நிறைவும் எனக்குள் எழுகின்றது. சிவனு மனோகரன், மல்லியப்பு சந்தி திலகர், லுணகலை ஸ்ரீ, வே.தினகரன், புனிதகலா, பிரமிளா பிரதீபன், கந்தையா கணேசமூர்த்தி, சிவலிங்கம் சிவகுமார், சசிகலா என இளைஞர் பட்டாளம் ஒன்று மலையக மண்வாசனையோடு படைப்புக்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.\nமறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஒரு கட்டத்தில் குறிப்பிடுகின்றார். ‘ஈழத்து இலக்கியம் என்கிற நதி யார் விரும்பியும் விரும்பாமலும் பல ஓடைகளின் சங்கமிப்பாக அமைகின்றது. அதற்குள் யாழ்ப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும், வன்னி வரும், கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையகம் வரும். நான் நம்புகின்றேன். இந்த எல்லா ஓடைகளின் சங்கமிப்புத்தான் ஈழத்து இலக்கிய நதி என்கிற நதி என்பதன் பிரவாகமாக அமையும் என்று’\nஎனவே ஈழத்து இலக்கியம் என்கிற நதியின் பிரவாகத்தில் கலந்திருக்கும் மலையக இலக்கியம் தான் மலையகம் என்கிற அடையாளத்தை இலங்கையின் மற்றைய சமூகத்தோடு இணைத்துப்பார்க்கச் செய்யும் பாரிய பங்ளிப்பைச் செய்கின்றது என்பது மறுக்கப்பட முடியாததது.\nஆனாலும் நமக்கு சொந்தமில்லாத நாளைகளை நமதாக்கிக் கொள்ளும் தைரியத்தையும், வழிகளையும் நம்பிக்கைகளையும் நமக்கு தந்துவிட்டே சென்றிருக்கின்றனர் நமது முன்னோடிகள்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/spbalasubrahmanyam-during-his-physiotherapy-sessions/", "date_download": "2020-11-01T00:30:28Z", "digest": "sha1:BMBAZT6JWB7I2DINUIZJEYLVVHJFVG7Q", "length": 7295, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "எஸ்.பி.பி மருத்துவமனையில் இருந்து போது செய்து வந்த விஷயம் - வீடியோவுடன் இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஎஸ்.பி.பி மருத்துவமனையில் இருந்து போது செய்து வந்த விஷயம் – வீடியோவுடன் இதோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nஎஸ்.பி.பி மருத்துவமனையில் இருந்து போது செய்து வந்த விஷயம் – வீடியோவுடன் இதோ\nஉலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார்.\nஇவரது மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.\nஇந்த தான் எஸ்.பி.பி அவர்களின் இறுதி சடங்கு நடைபெறவிருக்கிறது. பல திரையுலக பிரபலங்கள் இங்கு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில் இருந்து பொது physiotherapy மூலம் அவரின் உடல் வலிமையை அதிகரிக்க முயற்சி செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nதெலுங்கு தசாவதாரம் படத்தில் கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி. வீடியோவுடன் இதோ\nSPB Death – அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/health/370-inaiya-thalathil-sila-thagavalgal", "date_download": "2020-11-01T01:10:33Z", "digest": "sha1:T2F4GUNZQJ43TY5Z5KVJUTMO2ZVGNPXP", "length": 6521, "nlines": 29, "source_domain": "lekhabooks.com", "title": "இணையதளத்தில் நான் படித்த சில தகவல்கள்", "raw_content": "\nஇணையதளத்தில் நான் படித்த சில தகவல்கள்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\n‘எனது தலையில் இருந்த முடிகள் நிறைய உதிரத் தொடங்கின. ‘ஆயில் புல்லிங்’செய்ததன் மூலம் எனது தலையில் முடிகள் மீண்டும் வளர்ந்தன’என்று ஒருவர் கூறியிருக்கிறார்.\n‘எனது பற்கள் மிகவும் பலவீனமாக இருந்தன. ஈறு நிறமற்று காணப்பட்டது. பற்களுக்கு இடையே என்ன காரணத்தாலோ ரத்தம் கசிந்துகொண்டே இருந்தது.\nநான் மூன்று மாதங்களாக ‘ஆயில் புல்லிங்’செய்கிறேன். இப்போது பற்கள் உறுதியாகிவிட்டன. ஈறு ரோஜா கலருக்கு வந்துவிட்டது. பற்களுக்கு இடையே ரத்தம் கசிவது முழுமையாக நின்றுவிட்டது’ என்று ஒருவர் கூறியிருக்கிறார்.\nஒரு பெண், ‘என் மார்பகத்தில் ஒரு பகுதி சற்று கருப்பு படர்ந்து காணப்பட்டது. ஒரு வாரம் நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தினேன். மார்பில் இருந்த கருப்பு நிறம் மறைந்துவிட்டது‘ என்று கூறியிருக்கிறார்.\n‘என் பற்கள் சற்று நிறம் குறைந்து காணப்பட்டன. நல்லெண்ணெய்யில்‘ஆயில் புல்லிங்’பண்ணியபிறகு, மிகவும் வெள்ளையாக மாறி, பற்கள் இப்போது பிரகாசித்துக்கொண்டு இருக்கின்றன‘ என்று ஒருவர் கூறியிருக்கிறார்.\n‘என் வாயில் வீக்கம் இருந்தது. சாப்பிடும்போது எதிர்பாராமல் நானே கடித்துக்கொண்டதால் உண்டான புண். தாங்கமுடியாத வேதனையை தந்தது. ‘ஆயில் புல்லிங்’பண்ணினேன். வீக்கம் வற்றி, காயமே இல்லாமல் போனது’என்று ஒருவர் கூறியிருக்கிறார்.\n‘நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தபிறகு, எனது தோல் பளபளப்பாக மாறிவிட்டது’என்கிறார் ஒருவர்.\n‘என் முகத்தில் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் இருந்தன. ஆறு மாதங்கள் ‘ஆயில் புல்லிங்’செய்தபின் முகத்தில் இருந்த சிவப்புப் புள்ளிகள் அனைத்தும் எங்கு போய் மறைந்தனவோ தெரியவில்லை’என்கிறார் ஒருவர்.\n‘இரண்டு மாதங்களாக நான் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளிக்கிறேன். ‘ஆயில் புல்லிங்’பண்ண ஆரம்பித்தபிறகு, முன்பைவிட அதிக நேரம் என்னால் கம்ப்யூட்டருக்கு முன்னால் கண் எரிச்சல் இல்லாமல் உட்கார்ந்திருக்க முடிகிறது’என்று ஒரு பெண்மணி கூறியிருக்கிறார்.\nநம்மவர்கள் கூறுவதற்கும் வெளிநாட்டவர்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது நிறம், மொழி, நாடு போன்ற அடையாளங்களைத் தவிர.\nஇங்கு உள்ளவர்கள் தங்களின் நோய்கள் குணமாக எப்படி ‘ஆயில் புல்லிங்’கில் ஈடுபடுகிறார்களோ, அதே போலத்தான் வெளிநாட்டினரும் செய்கிறார்கள்.\nஇணையதளத்தின் மூலமும், வெளிநாட்டு பத்திரிகைகள் மூலமும் நான் தெரிந்துகொண்ட உண்மை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/24701", "date_download": "2020-11-01T01:32:26Z", "digest": "sha1:YJFNKQUM2U5W4HYDGAKLSER6EU7DX5YV", "length": 5742, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "வரலாற்றுச் சிறப்புமிக்க- நல்லூர்க் கந்தனின் தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவரலாற்றுச் சிறப்புமிக்க- நல்லூர்க் கந்தனின் தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழா 12.09.2015 சனிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.\nகாலை 7 மணிக்கு உள்வீதியிலுள்ள தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடிய எம்பெருமான், அதனைத் தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேதரராய் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார். தீர்த்தத் திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஅலங்காரக் கந்தன் எனப் போற்றப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்த நிலையில், 25ஆம் நாள் உற்சவமாக தீர்த்தத் திருவிழா இனிதே நிறைவுற்றது.\nஞாயிறு மாலை 6 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், திங்கள் வைரவர் மடையும் இடம்பெற்று நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: தீவகத்தைச் சேர்ந்த,தம்பதிகளின் மரணம்-பரிஸில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது-ஒரு தரம் படித்துப் பாருங்கள்\nNext: மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்களின் ஈமைக்கிரியையின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_artistdirectory&task=playVideo&id=10", "date_download": "2020-11-01T01:07:28Z", "digest": "sha1:VAFH5XFUSXBITERES6NOLBMUIBTDUUSS", "length": 4682, "nlines": 42, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nபுலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் அடுத்த தலைமுறையினர் எதிர் கொள்கின்ற பிரச்சனையை மையக் கருவாகக் கொண்டு 17 நிமிடங்களில் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும், ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.\n127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணி.\nசுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள், மனிதனின் புலனுக்குப் புரியாமலே, யுத்தத்தை உருவாக்கும் அபாயம்.\nபோர்ச் சூழலில் மருந்துகளுக்கான தடையினால் இழந்த உயிர்கள் எத���தனை அதன் விபரீதம் எந்தளவு கொடுமை அதன் விபரீதம் எந்தளவு கொடுமை அமைதியான வாழ்வு தான் இல்லை நாட்டில். அமைதியான சாவு...\nகல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது.\nதந்தைக்கு காய்ச்சல் வந்தபோது தான் ஆசையாசையாய் சேர்த்து வைத்த காசை அம்மா எடுக்கையில் தடுக்க மனமின்றி ஊமையாய் அழும் மகள் இரு உறவுகளும் சிறப்பு.\nகளத்தில் கிடந்த ரவைகளைக் கூட புல்லாங்குழலாக்கி போரினால் ஏற்பட்ட ஊனத்தை மறந்து சமாதானத்துக்காக ஏங்கும் இளம் உள்ளங்கள்.\nஈழத்தில் வாழும் தன் உறவுகளுக்காய் தன் தோளில் ஆயிரம் சுமைகளைத் தாங்கி வேற்று மண்ணில் தவிக்கும் ஒர் புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞனின் கதை.\nஇதுவரை: 19842386 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/tag/vanniyar/", "date_download": "2020-11-01T01:24:50Z", "digest": "sha1:WWQEUDO6BVZS4PEJ6UJARZEHX2ETIYJY", "length": 16203, "nlines": 273, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vanniyar « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகடலூர் மக்களவை தொகுதி பாமகவுக்கா\nகடலூர், மார்ச் 8: மக்களவைத் தேர்தலில், கடலூர் தொகுதியில் பாமக போட்டியிடுவது நிச்சயம் எனத் தெரிகிறது.\nகடலூர் மக்களவைத் தொகுதி தொடக்கம் முதல் காங்கிரஸ் வசம் இருந்து வந்துள்ளது.\nபி.ஆர்.எஸ். வெங்கடேசன் 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஒருமுறை அதிமுக வசமும் அதைத் தொடர்ந்து இருமுறை திமுக வசமும் இருந்துள்ளது.\nஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் இருந��தாலும், திமுக அணியில் இருந்தாலும் கடலூர் மக்களவைத் தொகுதியைக் கேட்பதில் பாமக தலைமை உறுதியாக இருக்கிறது.\nமாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கட்சித் தலைமையை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.\nதொகுதி மறுசீரமைப்பே இதற்கு முக்கியக் காரணியாக அமைந்து இருக்கிறது. முந்தைய தேர்தல்களில்\nஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்று இருந்தன.\nதேர்தல் ஆணையம் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்ட பின்,\nஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக கடலூர் மக்களவைத் தொகுதி மாறியிருக்கிறது.\nஉளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளில் வன்னிய சமூகத்தினர் மிகவும் குறைவாக இருந்ததால்தான், முந்தைய கடலூர் மக்களவைத் தொகுதியில் வன்னியர் அல்லாதோர் வெற்றிபெற முடிந்தது.\nதற்போது அந்த 3 தொகுதிகளும் நீக்கப்பட்டு, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டு இருப்பது, நிரந்தரமாக பாமகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.\nஎனவேதான் கடலூர் மக்களவைத் தொகுதியை கேட்பதில், பாமக உறுதியாக இருப்பதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.\nபாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட\nவிருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கோவிந்தசாமி\nஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. அன்புமணியைப் பொருத்தவரை ராஜ்யசபா உறுப்பினராக இன்னும் ஓராண்டு நீடிக்க முடியும். மேலும் கடலூர் தொகுதி வேட்பாளர் என்று ஆகிவிட்டால், மற்ற தொகுதிகளில் தேர்தல் பணி ஆற்றுவது சிரமம்.அதனால் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்றே பாமகவினர் கூறுகின்றனர்.\nதிண்டிவனம் தொகுதி நீக்கப்பட்டு, விழுப்புரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டு இருப்பதால் தற்போதைய எம்.பி. தன்ராஜ் அங்கு போட்டியிட வாய்ப்பில்லை.\nஎனவே அவருக்குக் கடலூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் பாமக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். காடுவெட்டி குருவுக்கும் கடலூர் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55253-topic", "date_download": "2020-11-01T01:46:39Z", "digest": "sha1:ZJYT35KUKTNZKIW722HH3HKWSQGXKPK5", "length": 33655, "nlines": 130, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியான பிரபல நடிகை\n» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்\n» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\n» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி\n» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்\n» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…\n» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…\n» மீண்டும் நவ்யா யார்\n» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.\n» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு\n» இந்த வார சிரிப்பு\n» நா போய்த்தான்டா சமைக்கணும்\n- ஒரு பக்க கதை\n - ஒரு பக்க கதை\n» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)\n» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» உயிர் – ஒரு பக்க கதை\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» நோ வொர்க் நோ பே..\n» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\n» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\n» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\n» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nமனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\nஎழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்...\nஇதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். அதில் 11 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம் மூலமாக. இன்னும் 4 புத்தகங்கள் அச்சில் இருக��கிறது. 40 புத்தகங்கள் போடுவதற்கான கதையும், கவிதையும் இவரிடம் இருக்கிறது.\nதினமும் கதைகளும், கவிதைகளுமாக எழுதிக் கொண்டேயிருப்பவர். எழுத்தே மூச்சாய்... எழுத்தே உயிராய்... எழுத்தே உணர்வாய்... தினமும் எழுத வேண்டும் என்ற நினைப்புடனே வலம் வருபவர்.\nஎன்ற தனது மூன்று புத்தகங்களை வாசிக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார்.\nஓவ்வொருவரின் நியாயப் பக்கங்களை மட்டும் முழுவதுமாக வாசித்தேன்... மற்ற இரண்டும் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.\nநல்ல கதைகள் மூலம் நல்லதை விதைக்க முடியும் என்கிற எண்ணத்தோடான கருக்களையே கதையாக்க முயற்சித்திருக்கிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.\nஒவ்வொருவரின் எழுத்துப் பாணியும் ஒவ்வொரு விதமாக இருக்கும்... ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது... அப்படி எழுத நினைத்துத் தோற்றவர்களே அதிகம். சிலர் வரலாறுகளை கதைக்குள் லாவகமாகச் சொருகுபவர்களாகவும், சிலர் செய்திகளைக் கதைக்குள் சொருகுபவர்களாகவும் சிலர் வெறும் கதை சொல்லிகளாகவும் இன்னும் இன்னுமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்... நௌஷாத்தோ கருத்துச் சொல்வதைக் களமாகக் கொண்டிருக்கிறார்.\nஇப்படிக் கருத்துச் சொல்லுதல் என்பது... அதாவது ஒவ்வொரு கதையின் முடிவிலும் நீதி சொல்லுதல் என்பது குமுதம், ஆவியில் வரும் ஒரு பக்கக் கதைகளில் காணலாம். அப்படித்தான் இவரின் ஒவ்வொரு கதைக்குப் பின்னும் கட்டாய நீதி சொல்லுதல் இருக்கிறது.\nபெரும்பாலும் பார்த்த... கேட்ட... வாசித்த... விஷயங்களைத்தான் கதையாக எழுதியிருக்கிறார். சில உண்மைச் சம்பவங்களையும் கதையாக்கியிருக்கிறார். அவற்றைப் படிக்கும் போது நமக்கு அது கதையாகத் தெரியவில்லை... அப்பட்டமாக அந்த உண்மைச் சம்பவத்தை நினைவில் நிறுத்துகிறது. இது சமீபத்தில் அவர் எழுதிய டிக்-டாக் பரிதாபங்கள் என்ற கதை வரை தொடர்கிறது என்றே சொல்லலாம்.\nவாசித்த கதைகளில் கருத்துச் சொல்லுதல் என்பது சில கதைகளின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விடுவது அலுப்பைத் தருகிறது. இது இப்போது எழுதும் கதைகளில் இல்லை எனலாம். நெருடா போன்றோர் திட்டிக் கொண்டே இருப்பது கூட மாற்றத்துக்கான வழிதான்... இந்தப் புத்தகங்களில் இருக்கும் கதைகளுக்கும் தற்போதைய எழுத்துக்கும் மாறுதல் இருக்கிறது... இன்னும் மாற வேண்டும்... மாற்றங்கள் மட்டுமே எழுத்தை கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்லும்.\nஇந்தப் புத்தகங்களில் இருக்கும் கதைகளுக்கான களம் சிறப்பானது... சொல்லியிருக்கும் விதமும் ஆங்காங்கே கருத்துப் புகுத்தலுமே கதையோடு ஒன்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது என்பதே உண்மை. இந்தக் குறையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக களைக்கப்பட்டு வருவதை சமீபத்திய கதைகள் காட்டுகின்றன. அந்த வகையில் பாராட்டலாம்.\nஎழுத்தில் சாதிக்கணும்... புகழ் பெற வேண்டும்... குறிப்பாக சினிமாவில் காலூன்ற வேண்டும் என்ற ஆவல், வலி, வாழ்க்கை, கனவு என எல்லாவற்றையும் எழுத்தாக்கச் சொல்கிறது. இந்த எண்ணமும் வேகமுமே கருவில் இருக்கும் அடர்த்தியைக் கதையில் கொண்டு வரமுடியாமல் செய்துவிடுகிறது என்பதையே இக்கதைகள் காட்டுகின்றன...\nநௌஷாத்கான்... இங்கு பனிரெண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு இரவில் கிடைக்கும் சொற்ப நேரத்தில்தான் தன் எழுத்தை உயிர்ப்பிக்கிறார். இந்த நாட்டில் பனிரெண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு, அதன் பிறகு அறைக்கு வந்து குளித்துச் சாப்பிட்டு மற்ற நண்பர்களுக்குத் தொந்தரவில்லாமல் கதை, கவிதை எழுதுதல் என்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை... அதைச் சாத்தியமாக்கி நிறைய எழுதும் இவர் அதற்காக தன் தூக்கத்தைத் தொலைத்து இருக்கிறார் என்பதுதான் உண்மை... தொலைத்தவைகளைத் தேடும் கதைகளே அதிகமாய் வருவதும் தனிமை கொடுக்கும் வலியால்தான் என்பதுதான் நிதர்சனம்.\nபேசும் போது உங்களிடம் பேசியதில் எனக்குச் சில கதைகளுக்கான 'நாட்' கிடைத்து விட்டது என்று சொல்லும் இவர் அவற்றை எல்லாம் கதையாக்கி விடுவதில் திறமைசாலிதான் என்றாலும் கதையிலும் யாருடன் பேசினாரோ அவர்களையே கதாபாத்திரமாக அலைய விடுவது அவ்வளவு சிறப்பானதாக இருப்பதில்லை... பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம்... சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம்... ஏனோ அவ்வப்போது அப்படியான கதைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.\nவெளிநாட்டுக் காசு ஒன்றும் அட்சய பாத்திரம் மூலமாக வருவதில்லை என்பதை யாரும் உணர்வதில்லை... தகப்பன் இல்லாமல் தானே கையூன்றி... இங்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தையும் பார்த்து... தன் கனவையும் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் நௌஷாத்தை, பணத்துக்காக அழகாகப் பயன்படுத்தியிருக்கின்றன பிரசுரங்கள��... எத்தனை அபத்தமான புத்தக வடிவமைப்பு... மிகப்பெரிய பிரசுரம்... அட்டைப்படமாய் நடிகர்களின் படங்களைப் போட்டு... சாமர்த்தியமாக தங்களின் பெயரை வெளியட்டையில் போடாமல்... பல லட்சங்களைச் சுருட்டியிருக்கிறார்கள். ஒருவனை ஏமாற்றிப் பிழைத்தல் எத்தனை கேவலமானது. அதுவும் கனவுகளோடு அலைபவனின் கனவைக் காசாக்கிப் பார்க்கும் எண்ணம் எப்படி அவர்களுக்கு வந்தது.. இதில் யார் தவறு அதிகம் என்று பார்க்க முடியவில்லை... தானே தேடி விளக்கில் விழுந்த விட்டில் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தூண்டில்காரனின் புழுவின் வாசத்தில் சிக்கிய மீனாய்த்தான் தெரிகிறார்.\nதங்களிடம் புத்தகமாக்கலாம் எனக் கொடுத்த கதைகளில் இவை இவை நல்ல கதைகள்.... இவற்றை இப்படி மாற்றினால் இன்னும் சிறப்பாகும் எனச் சொல்லி, அப்படிச் செய்திருந்தால் அவர் வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் சில குறைந்திருக்கலாம்... ஆனால் சிறப்பான கதைகளை எழுதி, எழுத்தாளனாய் தனக்கான இடத்தை எப்போதோ அடைந்திருக்க முடியும். இனியேனும் இத்தவறுகள் நிகழாது பார்த்துக் கொண்டார் என்றால் நிச்சயம் சிறப்பான இடத்தை அடைவார் என்பது என் நம்பிக்கை. பார்த்துக் கொள்வாரா என்பதை அவர்தானே தீர்மானிக்க வேண்டும்.\nகதைகளைக் கொடுங்கள் புத்தகமாக்கலாம் என்றவுடன் ஏதோ நம்பிக்கையில் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு வருடக் கணக்கில் காத்திருத்தல் என்பது வேதனை... சும்மா வந்து விடுவதில்லை இந்தப் பணம்... வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைத்து, எல்லாவற்றையும் இழந்து வாடும் வாழ்க்கையின் வலிகளை நிறைத்துத்தான் வருகிறது என்பதை ஏனோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை... இவரும் அவர்களின் கைப்பாவையாய்... தலையாட்டிப் பொம்மையாய் இருந்துவிட்டது அவர்களுக்கு மேலும் சுலபமாகிவிட்டது... பணம் காய்க்கும் பேரிச்சையாகிவிட்டார்... முடிந்தவரை அறுவடை செய்திருக்கிறார்கள்.\nநல்ல கதையை எழுதி தலைப்பை ஆபாசமாக வைக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்... அதுதான் நிறையப் பேரை வாசிக்க வைக்கிறது என்று சொல்வது எல்லாம் ஏற்க முடிவதில்லை. நல்ல கதையாக, ஈர்க்கும் எழுதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வாசகர்களைச் சென்றடையும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். ஆபாசத் தலைப்புக்களே பலரை உள் நுழைய யோசிக்க வைக்கும் என்பதே உண்மை.\nபிரதிலிபி போன்ற தளங்கள் இவரை நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவராய் வைத்திருக்கின்றன...வாழ்த்துக்கள். ஆனால் அந்த ஹிட்ஸ்க்கள் என்னவோ தன்னை உயரத்தில் நிறுத்தியிருப்பதாக நினைப்பது அறியாமை. ஹிட்ஸ் மட்டுமே எழுத்தை முன்னிறுத்தும் என்ற நம்பிக்கையை மனசுக்குள் மிகப் பெரிதாய் அவருக்கு இருக்கிறது. ஹிட்ஸ்கள் அந்தத் தளங்களை வாழ வைக்குமே ஒழிய... எழுதுபவனை அல்ல என்பதை உணர வேண்டும். அதிலிருந்து முதலில் வெளிவரவேண்டும்... எழுத்துத்தான் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதை அவர் மனதில் நிறுத்த வேண்டும் என்பதே என் ஆவா.\nமுதல் கதையே நிறையக் கருத்துக்களுடன் கட்டுரையாகப் பயணித்தால் அடுத்த கதைகளுக்கும் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து புத்தகங்களை வடிவமைக்க வேண்டும்... இன்னும் சிறப்பான கதைகளுடன் நல்ல புத்தகங்கள் எழுதி, தன் ஆசையை... கனவை... அவர் அடைய வேண்டும் என்பதே என் ஆசையும் பிரார்த்தனையும்...\nஇப்போது நான்கு புத்தகங்கள் அச்சில் இருக்கின்றன... அதிலிருக்கும் கதைகள் எல்லாம் பேசப்பட வேண்டும். பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.\nஇழப்புக்களை மனதில் நிறுத்தி, புகழ் மாயையில் இருந்து விடுபட்டு நல்ல கதைகளை எழுத வாழ்த்துக்கள்.\nஎன்னடா இவன் புத்தகம் குறித்து எழுதச் சொன்னா... இப்படி எழுதியிருக்கிறான்னு தோன்றலாம்... மனதில்பட்டதைச் சொல்வதில் என்னிடம் எப்போதும் தயக்கம் இருப்பதில்லை... அப்படித்தான் இதுவும்... இந்த மனநிலைதான் பலருக்குப் பிடிக்காமல் போகக் காரணமாகவும் இருக்கிறது என்றாலும் என் எண்ணம் எப்போது மாற்றுப் பாதையிலோ... முகமலர்ச்சிக்காக வாழ்த்தி எழுதவோ முயல்வதில்லை என்பதை என்னை அண்ணனாய் நினைத்து எல்லாம் சொல்லும் தம்பி நௌஷாத் அறிவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.\nஒன்றே ஒன்றுதான் புகழை மட்டும் விரும்பாதே... எவ்விதமான விமர்சனம் என்றாலும் ஏற்றுக் கொள்... கதையை அரதப் பழசு... கேவலம் என்று திட்டினாலும் அதை உரமாக எடுத்துக் கொள்... நான் எழுதினேன்... நீ எப்படிப் பேசலாம் என்ற மனநிலைக்குள் வந்துவிடாதே... விமர்சனங்களே உன் எழுத்தைப் பட்டை தீட்டும் என்பதை மறக்காதே... உன் எழுத்தை விமர்சகர்கள் முன் வை... விமர்சகர்கள் எப்படிப் பேசலாம் என எதிர் விவாதம் செய்யாதே... விமர்சனத்தால் நீ பட்டை தீட்டப்படுவாய்... இதிலிருக்கும் தவறுகளை அடுத்த கதையில் திருத்திக் கொள்ள அது வாய்ப்பாக அமையும்.\nகடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்... இனி நடக்க இருப்பவை நல்லதாய் அமையட்டும்.\nசிகரம் தொட வாழ்த்துக்கள் நௌஷாத்...\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலை��்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-affair-ks-alagiri-report-dmk-pmsqf8", "date_download": "2020-11-01T02:40:53Z", "digest": "sha1:A4QZE7MNGJXAGAK4NEICHQKGQJ4GGTVF", "length": 12674, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமல் விவகாரம்..! கே.எஸ்.அழகிரி மீது காங்.,மேலிடத்தில் தி.மு.க புகார்!", "raw_content": "\n கே.எஸ்.அழகிரி மீது காங்.,மேலிடத்தில் தி.மு.க புகார்\nகமலை கூட்டணிக்கு அழைத்த விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி மீது தி.மு.க தரப்பில் இருந்து காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகமலை கூட்டணிக்கு அழைத்த விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி மீது தி.மு.க தரப்பில் இருந்து காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற உடன் டெல்லி சென்று திரும்பிய அழகிரி நேராக ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதற்கு காரணம் கூட்டணியில் கமலை இணைக்க வேண்டும் என்று ராகுல் கூறியது தான். ராகுலின் தூதுவராக ஸ்டாலினை சந்தித்து கமல் குறித்து பேசினார் அழகிரி. ஆனால் வழக்கம் போல் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஸ்டாலின்.\nஇந்த தகவல் தெரிந்த கமல் வலுக்கட்டாயாக அனைத்து மீடியாக்களையும் அழைத்து தி.முக. ஒரு ஊழல் கட்சி, ஊழல் பொதியை சுமக்க நான் தயாராக இல்லை என்று அதிரடியாக பேட்டி அளித்தார். இந்த பேட்டி தி.மு.க தரப்பை மிகவும் கடுப்பாக்கியுள்ளது. இதனால் வாகை சந்திரசேகரை வைத்து கமலுக்கு எதிராக காட்டமான அறிக்கை விட வைத்தனர். போதாக்குறைக்கு கமலை கழுதை என்று விமர்சித்து சந்திரசேகர் பேட்டியும் கொடுத்தார்.\nஇப்படி தி.மு.க – கமல் இடையே பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கமல் தி.மு.க கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழகிரி பேட்டி கொடுத்தார். இந்த பேட்டி தான் தி.மு.க தலைமையை கொதிக்க வைத்துள்ளது. தி.மு.க கூட்டணிக்கு வர வேண்டும் என்று கமலை அழைக்க அழகிரி யார் என்று கொந்தளித்துள்ளனர். மேலும் நான்கு அறைக்குள் பேச வேண்டியதை அழகிரி எப்படி பொதுவாக பேசலாம் என்று கொந்தளித்துள்ளனர். மேலும் நான்கு அறைக்குள் பேச வேண்டியதை அழகிரி எப்படி பொதுவாக பேசலாம்\nகூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது தி.மு.க. இதில் ஏதேனும் சமரசம் என்றால் ஒருவருக்கு ஒருவர் பேசித் தீர்க்க வேண்டும். மாறாக தி.மு.கவை ஊழல் கட்சி என்று கூறியுள்ள கமலை எங்கள் கூட்டணிக்கே வருமாறு கெஞ்சும் வகையில் அழகிரியை அழைக்க யார் அதிகாரம் கொடுத்தது என்று கோபப்பட்டுள்ளனர். மேலும் கூட்டணி தொடர்பாக அழகிரி வெளிப்படையாக பேசுவது சரியில்லை என்றும் காங்கிரஸ் மேலிடத்திற்கு தி.மு.க தரப்பில் இருந்து புகார் சென்றுள்ளது.\nஆனால் இந்த புகாரை காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அழகிரி உசாராகிவிட்டார். தேர்தல் நேரத்தில் தி.மு.கவை பகைத்துக் கொண்டால் கடலூரில் போட்டியிடும் போது பிரச்சனையாகிவிடும் என்று அழகிரி கருதியுள்ளார். எனவே உடனடியாக கமலுக்கு கண்டனம் தெரிவித்த ஒரு அறிக்கை வெளியிட்டார் அழகிரி. இதன் மூலம் தி.மு.க தரப்பை சமாதானம் செய்துவிடலாம் என்று அழகிரி நினைத்துள்ளார். அதற்கு கை மேல் பலனாக தி.மு.கவும் அழகிரியின் அறிக்கை மூலம் சாந்தமாகிவிட்டதாக கூறுகிறார்கள்.\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nதேவரை அவதித்த மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்... ஒன்று திரளும் முக்குலத்தோர் சமுதாயம்..\n ரஜினியை வானளவப்ப���ற்றிப் புகழும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\n#தேவரை_அவமதித்த_ஸ்டாலின் ... பசும்பொன்னில் நடந்த அதிர்ச்சி வீடியோ... கொதிக்கும் இந்துக்கள்..\nஅடுத்த ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக தலைவர் தாறுமாறு கணிப்பு...\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநட்பு பிறகு காதல் அதன் பிறகு உறவு.. இப்படி பழகி படமெடுத்த கண்டக்டரின் காமலீலைகள் ..\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு... நிலைகுலைந்து போன முதல்வர்.. சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்..\nவேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/meesaya-murukku-fame-aathmika-new-workout-video.html", "date_download": "2020-11-01T01:03:55Z", "digest": "sha1:RKBQKMOKE6P63G5VH4X7VVEGQ7KJCDPV", "length": 11420, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Meesaya murukku fame aathmika new workout video", "raw_content": "\nஒர்க்கவுட்டில் அசத்தும் மீசைய முறுக்கு நாயகி \nஒர்க்கவுட்டில் அசத்தும் மீசைய முறுக்கு நாயகி \nஇசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் த���ிழா.கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் மனிதன் இன்று பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசை நாயகனானாக மாறியுள்ளார்.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த இன்று நேற்று நாளை,இமைக்கா நொடிகள்,கதகளி என்று பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார்.\nஇதற்கு இடையில் தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.சுந்தர் சி இந்த படத்தை தயாரிக்க.இந்த படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.\nஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மீகா.இந்த படத்திலேயே பல இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்து கனவுக்கன்னியாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து இவர் நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.\nஇவர் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.\nகொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ஆத்மீகாவும் தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்வது,ஒர்க்கவுட் மற்றும் நடன வீடியோக்களை பகிர்வது என்று தனது நேரத்தை செலவிட்டு வந்தார்.தற்போது தனது புதிய ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை ஜோஷ் என்ற புதிய செயலியில் பதிவிட்டுள்ளார் ஆத்மீகா.இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசன் டிவி தொடர் செய்த சூப்பர் சாதனை \nயோகிபாபு நடிப்பில் உருவாகும் பேய்மாமா படத்தின் புதிய போஸ்டர் \nதிரையரங்குகள் திறந்ததும் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படம் \nஐஸ்வர்யா முருகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது \nதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு\nதேர்தல் கூட்டணிக்காக, மாணவர்களின் இடஒதுக��கீட்டை அரசு பலிபீடம் ஏற்றுகிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் ஹேக்கிங் ஆபாச இணையதளங்களில் 4 ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதால் பதரும் குடும்ப பெண்கள்..\nதண்ணீருக்கு அடியில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஐ.பி.எல். போட்டி.. அணி மாற காத்திருக்கும் 5 நட்சத்திர வீரர்கள் யார் யார்\n`கொரோனா பரவல் காரணமாக, ககன்யான் திட்டம் தாமதமாகலாம்' - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n`உச்சவரம்பின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும்\n50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் ஹேக்கிங் ஆபாச இணையதளங்களில் 4 ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதால் பதரும் குடும்ப பெண்கள்..\nதண்ணீருக்கு அடியில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஐ.பி.எல். போட்டி.. அணி மாற காத்திருக்கும் 5 நட்சத்திர வீரர்கள் யார் யார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளா் வெற்றிவேல், கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/100495-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-11-01T01:03:00Z", "digest": "sha1:ROCSSM73EXEF7IWK242O2MWTOANYYOFX", "length": 10188, "nlines": 143, "source_domain": "yarl.com", "title": "திண்ணை தொடர்பான விதிகள் - யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nபதியப்பட்டது April 5, 2012\nபதியப்பட்டது April 5, 2012\nயாழ் உறவுகள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணை பகுதியில் இன்றில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் கள விதிகள்\nயாழ் களத்தின் பொதுவான விதிகள் அனைத்தும் திண்ணைக்கும் பொருந்தும் (உதாரணமாக தனிநபர் தாக்குதல், வா போ போன்ற ஒருமையில் சக உறுப்பினரை அழைப்பது, அநாகரீகமாக உரையாடுவது..), இவற்றுடன் மேலதிகமாக கீழே உள்ள விதிகள் திண்ணை பயன்பாட்டுக்கான பிரத்தியேகமான விதிகள்\n1. திண்ணையில் கதைப்பவை வெளியில் கொண்டு செல்லவோ, பரப்புவதோ, பிரதி பண்ணுவதோ தவறு\n2. திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுவதும் கூடாது\n3. திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் உரையாடும் உறவின் அடையாளங்களை கோருவதும் (பெயர��� / பால் / முகவரி / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை\n4. ஒரு திரியில் எழுதிய விடயத்தை அப்படியே கொண்டு வந்து திண்ணையில் இடுவதை தவிர்க்கவும். இதற்கு பதிலாக எழுதிய விடயம் உள்ள திரியின் இணைப்பை குறிப்பிடலாம்\n5. கருத்துக்களத்தில் இருந்து நீக்கப்பட்ட எந்தக் கருத்தும் / பதிவும் கண்டிப்பாக திண்ணையில் இடுதல் கூடாது\n6. நிர்வாகத்தால் எடுக்கப்படும் முடிவுகள் நிர்வாகத்தில் உள்ளவர்களுடன் தவிர ஏனையோருடன் திண்ணையில் வைத்து கதைப்பதும் கலந்தாலோசிப்பதும் தவறு. நாற்சந்திப் பகுதியில் மட்டுமே இதற்கான திரி திறந்து கதைக்கலாம்\nதிண்ணை தொடர்பான களவிதிகளை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்\n1. ஒரு முறை மீறியது கவனிக்கப்பட்டால் அல்லது எமது கவனத்துக்குள் கொண்டு வந்தால்: கள உறவுக்கு நிர்வாகம் தனி மடல் மூலம் திண்ணை தொடர்பான விதிகளை மீண்டும் அறியத்தரும் / நினைவுபடுத்தும்\n2. இரண்டாம் முறை: 1 மாதம் திண்ணையில் தடை\n3. மூன்றாம் முறை: திண்ணையில் நிரந்தரத் தடை\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇந்த வந்தேறி என்ற கடுமையான தூய்மை வாதக் கருத்துகளை முதலில் உருவாக்கியதே நா.த வின் தம்பிகளான பாரிசாலன் போன்றோர் தான் இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்\" என்கிறார்கள் இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்\" என்கிறார்கள் என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அப்ப தான் புதிதாக ஒருவரும் வர மாட்டினம்\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதம்பி ஆன்மீகத்தில் இருப்பதாக யாழில் செய்தி உலா வருது.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\n ஆளை கன நாளாய் காணேல்லை. சௌக்கியமாக இருக்கீங்களா\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nதலை கீழாக/விதண்டாவாதமாக சிந்திக்கும் ��ங்கள் பார்வை ஒரு பக்கம் நிற்க...... மேற்குலகில் வெற்றி பெற்ற விடயங்களைத்தான் நாம் தமிழர் கட்சியினரும் முன் வைக்கின்றார்கள்.\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nBy விளங்க நினைப்பவன் · Posted 1 hour ago\nதெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/aeu/Akui", "date_download": "2020-11-01T00:40:59Z", "digest": "sha1:CCXDI2NCQOHWE3IBJWIQCA76WIAUDRMX", "length": 5337, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Akui", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAkui மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_592.html", "date_download": "2020-11-01T00:51:52Z", "digest": "sha1:PSGEEFVBVVGYSTCQYAU6NEY6QGLSPVXE", "length": 9327, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "காருக்குள் கன்றாவியான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை எமி ஜாக்சன்..! - வைரல் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Amy Jackson காருக்குள் கன்றாவியான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை எமி ஜாக்சன்..\nகாருக்குள் கன்றாவியான போஸ் கொடு��்து இளசுகளை சூடேற்றிய நடிகை எமி ஜாக்சன்..\nஎமி ஜாக்சன், இவர் ஒரு மாடல் மட்டுமில்லாமல் இங்கிலீஷ் நடிகையும் கூட. இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.\nஇதனையடுத்து, இவர் ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை எமி ஜாக்சன், மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.\nஅதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.\nமீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார்.\nகடந்த செப்டம்பர் 23ம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.\nஅந்த வகையில் தற்போது காருக்குள் கண்றாவியாக கோலத்தில் படுத்தபடி செம்ம ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.\nகாருக்குள் கன்றாவியான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை எமி ஜாக்சன்.. - வைரல் போட்டோஸ்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\nஇதுவரை பலரும் பார்த்திடாத பிக்பாஸ் மும்தாஜின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..\nபேண்ட் போடாமல் முழு தொடையையும் காட்டி சன்னி லியோனை ஓரம் கட்டிய மடோனா செபஸ்டீன்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"எது குதிரைன்னே தெரியலயே..\" - திரிஷா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் பூனம் பாஜ்வா - தீயாய் பரவும் புகைப்படம்..\n\"வெறும் ப்ரா\" - \"குழியல் தொட்டியில் மல்லாக்க படுத்தபடி போஸ்...\" - உட்கார்ந்த இடத்திலேயே நெழியும் இளசுகள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\nஇதுவரை பலரும் பார்த்திடாத பிக்பாஸ் மும்தாஜின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..\nபேண்ட் போடாமல் முழு தொடையையும் காட்டி சன்னி லியோனை ஓரம் கட்டிய மடோனா செபஸ்டீன்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_892.html", "date_download": "2020-11-01T01:33:59Z", "digest": "sha1:IERCE5PVVTRC4OG4VRKKCO5YYY7YZZHP", "length": 4636, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "வேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி!", "raw_content": "\nவேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி\nராஜிவ் காந்தி கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள்தண்டனைக் காலத்தையும் கடந்து தண்டனை அனுபவித்துவருகின்ற நளினி கடந்த இரவு தற்கொலைக்கு முயன்றதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவேலூர் தனிச்சிறையில் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்ற நளினி மற்றும் கணவர் முருகன் ஆகியோர் தம்மை சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் நளினி வேலூரில் அடைக்கப்பட்டுள்ள சிறையில் துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றதாக தெரியவருகின்றது.\nவழமைபோல இந்திய ஊடகங்கள் சில அவர் சக கைதிகளுடன் இடம்பெற்ற மு��ண்பாடு காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியிட்டுள்ளன.\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கடைசிக் கோரிக்கை\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/vijay-shankar-reveals-his-feeling-about-batting-at-third-pmqw38", "date_download": "2020-11-01T02:11:08Z", "digest": "sha1:A4EIYOO234BYAVJ6RWAB4SZM7RLBJYSG", "length": 13372, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா..? எனக்கு பெரிய சர்ப்ரைஸா இருந்துச்சு.. மனம் திறந்து நெகிழும் விஜய் சங்கர்", "raw_content": "\nஅதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா.. எனக்கு பெரிய சர்ப்ரைஸா இருந்துச்சு.. மனம் திறந்து நெகிழும் விஜய் சங்கர்\nகடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர்.\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என இழந்தது. கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, போராடி தோல்வியை தழுவியதால் தொடரை இழந்தது.\nஇந்த தொடரில் 2 போட்டிகளில் மூன்றாவது வரிசையில் இறங்க கிடைத்த வாய்ப்பை ஓரளவிற்கு நன்றாகவே பயன்படுத்தி கொண்டார் விஜய் சங்கர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் ஆடிய விஜய் சங்கர், பெரியளவில் மிரட்டலாக ஆடவில்லை என்றாலும் நன்றாகவே ஆடினார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது.\nஅதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது.\nவிராட் கோலி என்ற ஜாம்பவானின் பேட்டிங் வரிசையான மூன்றாம் வரிசையில் விஜய் சங்கர் களமிறக்கிவிடப்பட்டது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதை வீணடித்துவிடாமல் ஓரளவிற்கு நன்றாகவே ஆடினாலும் அணியை வெற்றி பெற செய்யுமளவிற்கான இன்னிங்ஸை ஆடவில்லை. அவரது இன்னிங்ஸால் அணி பெற்றிருந்தால் அவரது லெவல் வேறு மாதிரி இருந்திருக்கும்.\nஆனாலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடருக்கு பிறகு மேம்பட்ட ஒரு கிரிக்கெட் வீரராகவே விஜய் சங்கர் நாடு திரும்புகிறார் என்பது நல்ல விஷயம்.\nநியூசிலாந்து தொடருக்கு பின்னர் பேசிய விஜய் சங்கர், என்னை மூன்றாம் வரிசையில் இறங்க சொன்னது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. இது மிகப்பெரிய விஷயம். சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடுவதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்திய அணிக்காக ஆடும்போது எதை செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n#RCBvsSRH டாஸ்லயே பாதி ஜெயித்த சன்ரைசர்ஸ்.. நைஸா மழுப்பிய கோலி\nநீங்கலாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்லடா.. 15வது ஓவருலயே சோலியை முடித்து DCயை பார்சல் பண்ண MI..\n#RCBvsSRH இரு அணிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்���ி.. உத்தேச ஆடும் லெவன்\nஐபிஎல் 2020: சன்ரைசர்ஸுக்கும் இந்த சீசனுக்கும் கொஞ்சம் கூட ராசியே இல்ல.. அடுத்து ஒரு வீரர் காலி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவேளான் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/assam-oilfield-fire-wildlife-institute-wants-review-of-eco-clearances-rti-shows/", "date_download": "2020-11-01T01:47:29Z", "digest": "sha1:BZ4TMGZUDJF4OPFZKENXKUZV4NRF23OC", "length": 86426, "nlines": 182, "source_domain": "tamil.indiaspend.com", "title": "அசாம் எண்ணெய் வயல் தீ: சுற்றுச்சூழல் அனுமதிகளை மறுபரிசீலனை செய்ய விரும்பும் வனவிலங்கு நிறுவனம், ஆர்டிஐ தகவல் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஅசாம் எண்ணெய் வயல் தீ: சுற்றுச்சூழல் அனுமதிகளை மறுபரிசீலனை செய்ய விரும்பும் வனவிலங்கு நிறுவனம், ஆர்டிஐ தகவல்\nஅசாமின் டின்சுகியா மாவட்டம் பாக்ஜன் எண்ணெய் கிணறு தீப்பற்றி வெடித்ததில், சுற்றியுள்ள நிலப்பரப்பு எரிந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. புகைப்படம்: சச்சின் பாராலி. ஆதாரம்: இந்திய வனவிலங்கு நிறுவனம்\nபெங்களூரு: அசாமில் உள்ள பாக்ஜன் எண்ணெய் வயலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பேரிடரை அடுத்து, ஏப்ரல் 2020ல் ஆயில் இந்தியா லிமிடெட்டிற்கு (OIL-ஓ.ஐ.எல்.) வழங்கப்பட்ட, அப்பகுதியில் 18 எண்ணெய் கிணறுகளை தோண்டவும், எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டுமென்று, இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII-டபிள்யூ.ஐ.ஐ.) கூறியிருப்பது, தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஇந்திய வனவிலங்கு நிறுவனம் (டபிள்யூ.ஐ.ஐ.) என்பது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF & CC) கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பு.\nஅசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டம் பாக்ஜனில், மே 27ம் தேதி இந்தியன் ஆயில் லிமிடெட்டிற்கு (ஓ.ஐ.எல்.) சொந்தமான எண்ணெய்க்கிணறு வெடித்ததை அடுத்து, ஜூன் 9 இல் தீ பரவியது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT - என்ஜிடி) கட்டாயத்தின்பேரில், ஜூலை மாத நடுப்பகுதியில் டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை இறுதிச்செய்தது, அதன் ஒரு பகுதியாகும். செப்டம்பர் 13 அன்று இந்த தீ அணைக்கப்பட்டது. இத்தகைய “தீ பரவல்” என்பது கட்டுப்பாடற்ற எண்ணெய் மற்றும் / அல்லது வாயு அழுத்த கட்டுப்பாடு அமைப்புகளில் ஏற்பட்ட தோல்விகளால் ஏற்படும்.\nஅசாமில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை இயக்கும் நிறுவனங்களின் இரண்டு முக்கிய குறைபாடுகளை, இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது: கிணறுகளில் இருந்து எண்ணெய் கசிவுகளை மோசமாக நிர்வகித்தல், மற்றும் பெரிய விபத்துக்கள் தொடர்பாக மோசமான அவசரகால ஆயத்த நிலையும் செயல்திறனும் ஆகும். நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் அமைப்புகளில் எண்ணெய் கசிவுகளின் தாக்கங்களை சரிசெய்ய எந்தவொரு மறுசீரமைப்பு செயல்முறையும் இல்லை என்று, ஓ.ஐ.எல். விமர்சிக்கிறது, இது \"இயற்கையாகவே தன்னை குணமாக்குகிறது\" என்றது.\n\"ஓ.ஐ.எல். என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம், எனவே அரசே இங்கே மீறுகிறது\" என்று, சுதந்திர ஆராய்ச்சியாளரும் தேசிய வனவிலங்கு வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான எம்.டி.மதுசூதன், இந்த அறிக்கை குறித்து கர���த்து தெரிவித்தார்.\nஅசாமில் விவசாய வயல்கள், புல்வெளிகள் மற்றும் சதுப்பு நிலங்கள் என 65 முதல் 70 ஹெக்டேர் நிலங்கள், பாக்ஜன் எண்ணெய் தீயால் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறும் அறிக்கை, உள்ளூர் பல்லுயிர் பெருக்கப்பகுதிகளில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள சுமார் 50 எண்ணெய் கிணறுகளுக்கான திட்டம் மற்றும் ஒட்டுமொத்த தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளது. எண்ணெய் பிரித்தெடுத்தல் பணி நடக்கும் இடங்களுக்காக பாதுகாக்கப்பட்ட எல்லை பகுதிகள், ஆறுகள், ஈரநிலங்கள் மற்றும் முக்கியமான பறவை பகுதிகள் (IBAs - ஐபிஏக்கள்) ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில், ஆபத்துடன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வளர்க்கின்றன.\nஒட்டுமொத்த தாக்க மதிப்பீடுகள் முக்கியமானவை\n\"ஒட்டுமொத்த தாக்க மதிப்பீடுகள் முக்கியம், ஏனென்றால் [சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும்] வளர்ச்சித் திட்டங்களை நாம் எவ்வாறு தொடர விரும்புகிறோம் என்பதற்கான பெரிய திட்டமிடல் நம்மிடம் இல்லை,\" என்று மதுசூதன் கூறினார். \"நிலப்பரப்பில் ஒரு நேரத்தில் நீங்கள் ஒரு எண்ணெய் கிணற்றை நன்றாகச் சேர்த்துக் கொள்ள முடியாது, மேலும் அவை தீங்கு விளைவிக்கும் ஒன்றைச் சேர்க்காது என்று வைத்துக் கொள்ளுங்கள்\" என்றார்.\nதற்போதுள்ள மற்றும் கட்ட திட்டமிடப்பட்டுள்ள 50 எண்ணெய் கிணறுகள் தவிர, செப்டம்பர் 5 ஆம் தேதி நிலவரப்படி, அசாமில் ஓ.ஐ.எல். மூலம் மேலும் மூன்று திட்டங்களுக்கும், இரண்டு வேதாந்தா லிமிடெட் மற்றும் ஒன்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC - ஓஎன்ஜிசி) எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கானது, நிலுவை அனுமதி வேண்டி உள்ளது.\nகுறிப்பாக, டபிள்யூ.ஐ.ஐ.-ன் பரிந்துரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அனைத்து மற்றும் கடலோர எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்கள் - ஜனவரி 16 ஆம் தேதி வரை - ‘பி 2’ எனக் கருதப்படுகின்றன, இதற்கு பொதுமக்களின் கருத்து தேவையில்லை. பாக்ஜன் தீ பரவலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட உள்ளூர் சமூகத்தின் உறுப்பினர்கள், நிலுவையில் உள்ள ஓ.ஐ.எல். (OIL), வேதாந்தா லிமிடெட் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியவற்றுக்கு, இத்திட்டங்களுக்கான அனுமதிப்பணியில் முறையான கருத்து எதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும்.\nபாக்ஜன் பேரிடர���க்கு என்.ஜி.டி.-யின் பதில்\nபாக்ஜன் எண்ணெய் வயல் கசிவு மற்றும் நெருப்பின் தாக்கம் குறித்து ஆராய, ஜூன் 24 அன்று எட்டு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) அமைத்தது, இது மற்ற நிபுணர்களையும் நிறுவனங்களையும் சேர்க்க அனுமதித்தது. அதன்படி, குழுவில் டபிள்யூ.ஐ.ஐ. சேர்க்கப்பட்டது.\nஜூலை மாதம், இந்த நிபுணர் குழு எண்ணெய் கசிவு மற்றும் தீ ஏற்பட்ட இடத்திற்கு அருகில் ஏற்பட்ட கடுமையான சுற்றுச்சூழல் சேதங்களை ஆவணப்படுத்தும் வகையில் அதிகாரபூர்வ ஆரம்பகட்ட அறிக்கையை சமர்ப்பித்தது, அத்துடன் நிலத்தடி நீர் மற்றும் மாகுரி-மோட்டாபுங் ஈரநிலம் போன்ற நீர்நிலைகள் மாசுபடுவதால் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்த அறிக்கையும் வழங்கப்பட்டது.\nநவம்பரில் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அளித்த இறுதி அறிக்கையில், \"டபிள்யு.ஐ.ஐ. உட்பட எங்கள் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து தொடர்புடைய பொருட்களையும்\" கருத்தில் கொள்ளும் என்று, நிபுணர் குழுவின் தலைவரும், கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான பி.பி. கட்டகே, இந்தியா ஸ்பெண்டிற்கு தெரிவித்தார்.\nஎமது நிருபரால் ஜூலை 23 அன்று, டபிள்யு.ஐ.ஐ. உடன் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட டபிள்யு.ஐ.ஐ.-ன் அறிக்கை, வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF & CC) இணையதளத்திலோ அல்லது டபிள்யு.ஐ.ஐ. இணையதளத்திலோ இதுவரை பதிவிடப்படவில்லை. ஆகஸ்ட் 20 அன்று பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு டபிள்யு.ஐ.ஐ. அளித்த பதிலில், அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது, அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.\nஅசாமில் தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் அமைக்கப்படும் எண்ணெய் கிணறுகள் தொடர்பான ஒட்டுமொத்த தாக்க மதிப்பீட்டை, டபிள்யூ.ஐ.ஐ. பரிந்துரைத்தது பற்றி கருத்தை, வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வனத்துறை (வனவிலங்கு) கூடுதல் இயக்குநர் ஜெனரல் மன்மோகன் சிங் நேகியிடம் இந்தியா ஸ்பெண்ட் கோரியது, மற்றும் ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் மறு மதிப்பீடு செய்வதற்கான அழைப்பு குறித்து பதிலளிக்கும்���டி ஓ.ஐ.எல். அதிகாரிகளிடம் கோரினோம். அவர்கள் பதிலளிக்கும் போது இந்த கட்டுரை புதுப்பிக்கப்படும்.\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA) என்பது தனிப்பட்ட திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஆய்வுகள் ஆகும், அதே நேரம் ஒட்டுமொத்த தாக்க மதிப்பீடுகள் ஒரு பகுதியில் உள்ள, திட்டமிடப்பட்ட்டுள்ள மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்களின் முழு அளவையும் ஆராய்கின்றன.\nஅக்கம்பக்க சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன்\nஎண்ணெய் கிணறுகள் உள்ள மற்றும் அசாமின் திபுரு-சைகோவா தேசிய பூங்கா (DSNP) அமைந்திருக்கும் மாகுரி - மோட்டாபுங் ஈரநிலங்கள் மற்றும் புதியதாக அமைக்க எண்ணெய் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளீல், சுமார் 40 வகையான பாலூட்டிகள், 450 வகை பறவை இனங்கள், 104 மீன் இனங்கள், 11 செலோனிய இனங்கள், 18 பல்லி இனங்கள், 23 பாம்பு இனங்கள், 165 பட்டாம்பூச்சி இனங்கள் மற்றும் 680 தாவர இனங்கள் உள்ளதாக, டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை கூறுகிறது.\nஅந்த பட்டியலில் கங்கை நதியில் உள்ள டால்பின், பெங்கால் ஃப்ளோரிகன் பறவைகள், கிரேட் பைட் ஹார்ன்பில், மென்மையான கறுப்பு ஓடு கொண்ட ஆமை, லங்கூர் வகை குரங்குகள், ஹூலாக் கிப்பன் குரங்குகள் மற்றும் கழுகு, அத்துடன் யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் போன்றவை அடங்கும்.\nபாக்ஜன் எண்ணெய் வயல் கசிவு மற்றும் தீ விபத்து பற்றி குறிப்பிடுகையில், \"எண்ணெய் கிணறு விபத்து மற்றும் அத்தகைய பேரிடர் ஏற்படுத்தும் எண்ணெய் கசிவுகள் இருப்பது உண்மை\" என்று டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை கூறுகிறது. எனவே, திபுரு-சைகோவா தேசிய பூங்கா மற்றும் ஈரநிலங்கள் மற்றும் முக்கியமான பறவை பகுதிகளுக்கு அருகேயுள்ள எண்ணெய் கிணறுகள் மகுரி மற்றும் மோட்டாபுங் ஈரநிலம், போபா ரிசர்வ் வனப்பகுதி, கோபோ சப்போரி, ரிசர்வ் வனப்பகுதி மற்றும் அமர்பூர் சபோரி ஆகியவை “இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு மதிப்பிற்கு தீங்கு விளைவிக்கும்” என்று அது தெரிவித்தது.\nஅனுமதி செயல்முறைகளில், பேரிடர் அபாயங்கள் வழக்கமாக \"ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் நிறுவனங்கள் [திட்ட ஆதரவாளர்கள்] ஆகியவற்றால் மதிப்பிடப்படுகின்றன\", என்று சுற்றுச்சூழல் கொள்கை ஆராய்ச்சியாளரும், வழக்கறிஞருமான கிருத்திகா ஏ. தினேஷ் தெரிவித்தார். சுற்றுச்சூழல் மதிப்பீ��ு தாக்க அறிக்கைகள் தயாரிக்கப்பட்ட விதம் மற்றும் பொதுமக்கள் மற்றும் விஞ்ஞான சமூகம் எழுப்பியுள்ள கவலைகளுக்கு புள்ளி மதிப்பு இல்லாததை இது தெளிவாகிறது என்று, அவர் மேலும் கூறினார்.\nபாக்ஜன் பேரிடர் குறித்து டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கையைத் தயாரித்த மூன்று விஞ்ஞானிகளில் ஒருவரான கமர் குரேஷி, ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் திட்ட ஆதரவாளர்களுக்கு மேலதிகமாக, சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் அதிகாரிகளும் பேரிடர் அபாயத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். \"சட்டங்கள் நன்றாக உள்ளன”, என்ற குரேஷி, \" ஆனால், அதை செயல்படுத்தும் உணர்வும் விருப்பமும் இல்லை\" என்றார்.\nஇந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வின்படி, ஜூலை 2014 முதல், பல்லுயிர் வெப்பப்பகுதிகள் மற்றும் தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட அதன் மிகவும் பாதுகாக்கப்பட்ட சூழல்களில் மற்றும் அதைச் சுற்றியுள்ள 270 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு, இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், \"பிற அறிக்கைகளில் இருந்து நகலெடுத்து சேர்க்கப்பட்டு இருக்கும்\", ஆலோசகர்களை நியமிப்பதால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளின் ஆவணங்கள் பெரும்பாலும் பிழைகள் இருக்கும் என்று, சுற்றுச்சூழல் வழக்கறிஞரும், வன மற்றும் சுற்றுச்சூழலுக்கான சட்ட முன்முயற்சியின் நிர்வாக அறங்காவலருமான ரிட்விக் தத்தா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்திருந்தார். ஜூலை மாதம் வெளியான இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை, புண்தேல்கண்டில் கென்-பெத்வா திட்டத்திற்கு வழங்கப்பட்ட \"சிக்கலான\" சுற்றுச்சூழல் அனுமதியை எடுத்துக்காட்டுகிறது, இந்த திட்டத்தை விமர்சிப்போர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை, பிழைகள் மற்றும் கையாளுதல்களால் \"நேர்மையற்ற ஆவணம்\" என்று கூறியுள்ளனர்.\nஇறந்த டால்பின்கள் மற்றும் மீன்\nஅண்மையில் ஏற்பட்ட எண்ணெய் வயல் தீ பேரிடரால் , சாகுபடி வயல்கள், புல்வெளி மற்றும் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட 65-70 ஹெக்டேர் பரப்பளவு அழிக்கப்பட்டதாக, டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை மதிப்பிட்டுள்ளது.\nஅதன் தாக்கம் குறித்த ஆய்வின் போது, டபிள்யு.ஐ.ஐ. குழு எண்ணெய் படலத்தால் இறந்த டால்பின் மற்றும் இறந்த மீன்களின் உடல்கள், ஹெர்பெட்டோபூனா (ஊர்வன மற்றும் நிலம் மற்றில் நீரில் வாழ்பவை) மற��றும் பல்வகை பூச்சிகளை கண்டறிந்தது. கணக்கெடுப்பாளர்கள் தங்கள் ஆய்வின்போது நீர் நிலைகளில் தலைப்பிரட்டைகளைக்கூட காணவில்லை; இது இனப்பெருக்கம் மற்றும் இது \"ஒரு பெரிய கவலை\" என்பதை சுட்டிக்காட்டினர்.\nபல தாவர இனங்களுடைய இறப்பு மற்றும் அழிவுக்கு, எண்ணெய் கசிவு காரணமாக உள்ளது என்றும், காடுகள் மற்றும் புல்வெளிகளின் ஆரோக்கியத்தை \"கடுமையாக பாதித்துள்ளது\" என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. தாவரங்கள், நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் வசிக்கும் பல வகையான உயிரினங்கள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் மீதும் எண்ணெய் படந்திருப்பதாக அது தெரிவித்தது.\nஅரியவகை, ஆபத்தான பறவை இனங்கள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடங்களுக்கு புகழ் பெற்ற இப்பகுதியில், பறவை இனங்களின் செழுமை அதிகரித்த நிலையில், எண்ணெய் கசிவு மேலும் விரிந்து படரும் போது, பறவைகளின் வாழ்க்கையில் அது தாக்கத்தைக் காட்டுகிறது.\nஉள்ளூர் சமூகங்கள் மீதான தாக்கம்\nஇந்த அறிக்கையும் அதேபோல் சுதந்திர வல்லுநர்களும், ஈரநிலங்கள் மற்றும் ஆறுகளை முக்கியமான உயிர்நாடியாக கொண்டிருக்கும் உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்படும் தாக்கத்தை சுட்டிக் காட்டியுள்ளனர்.\n\"சுமார் 200-300 பேர் நுகர்வு மற்றும் வாழ்வாதாரத்திற்காக பீல் [ஈரநிலம்] முறையை நேரடியாக நம்பியுள்ளனர்,\" என்று, கவுஹாத்தி காட்டன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நாராயண் சர்மா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். பேரிடரை மதிப்பிடுவதற்காக அசாம் மாநில அரசு அமைத்த நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக ஷர்மா உள்ளார்.\n\"மே 27 முதல் ஜூன் 9 வரை எண்ணெய் [இயற்கை எரிவாயு] நன்கு கசிந்த அதன் பரவல், ஆறுகள் உட்பட அப்பகுதி முழுவதும் பரவியது\" என்று சர்மா விளக்கினார், \"நெருப்பு வேகமாக பரவியது [முன்பே இருந்த தீப்பரவல் காரணமாக] மற்றும் அப்பகுதியில் சில புல்வெளிகளையும் ஈரநிலங்களையும் கடுமையாக எரித்தது\" என்றார். இப்போதைக்கு, மூன்று ஓ.ஐ.எல். ஊழியர்கள் இந்த பேரிடரால் உயிரிழந்தனர், பல வீடுகளும் தீக்கிரையாகின.\nஎண்ணெய் போன்ற பெட்ரோ கெமிக்கல்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. அத்துடன், தீப்படிப்பது மற்றும் எண்ணெய் படலம் ஆகியவற்றில் இருந்து வெளியாகும் நச்சுப் புகைகள் நீண்டகால தாக்க���்களை ஏற்படுத்தும் என்று அறிக்கை எச்சரித்தது.\nஎண்ணெயுடன் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), சல்பர் டை ஆக்சைடு (SO2), கார்பன் மோனாக்சைடு (CO) மற்றும் ஃபார்மால்டிஹைட் (HCHO) போன்ற மாசுபாடுகள் சுற்றுச்சூழலில் கலந்துள்ளன.\n\"இப்பகுதியில் உள்ள மக்கள் கடும் சுவாசப்பிரச்சனை, தலைவலி மற்றும் குமட்டல் ஆகியவற்றை உணர்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்… எங்களது கணக்கெடுப்புக்குழு கூட இதே அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றுச்சூழலில் எண்ணெய் மற்றும் ரசாயனங்கள் அதிகமாக இருப்பதை அனுபவித்திருக்கிறது\" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.\nமாசுபடுத்திகளால் விஷமான காற்று, நீர்\nடபிள்யூ.ஐ.ஐ. அறிக்கையின்படி, எண்ணெய் கசிவு ஏற்பட்ட நாளான மே 27 அன்று, நைட்ரஜன் டை ஆக்சைடு 16% அதிகரித்து பதிவாகியுள்ளது. சல்பர் டை ஆக்சைடு உள்ள பாதிப்புகள் அடுத்த நாள் மே 28 அன்று பதிவு செய்யப்பட்டன, மேலும் தீ விபத்து நடந்த நாளான ஜூன் 9 அன்று அதிக அளவு சல்பர் டை ஆக்சைடு பதிவாகி இருக்கிறது. மே 28, ஜூன் 9 மற்றும் ஜூன் 21 ஆகிய தேதிகளில் ஃபார்மால்டிஹைட் அளவு அதிகரித்தது.\nவழக்கமாக, இப்பகுதியில் பாயும் பிரம்மபுத்ரா நதியில், கரைந்த ஆக்ஸிஜன் (DO) அளவு 7.23 mg/l முதல் 10.92 mg/l வரை இருக்கும், ஆனால் டபிள்யூ.ஐ.ஐ. கணக்கெடுப்பு, கரைந்த ஆக்ஸிஜன் அளவை 0.94 mg/l முதல் 7.35 mg/l வரை பதிவு செய்தது. ஈரநிலமான மோட்டாபுங் பீல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் நீர்வாழ் விலங்குகள் அதிக எண்ணிக்கையில் இறந்ததாக, அறிக்கை தெரிவிக்கிறது.\nகரைந்த ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதால் உயிரினங்களின் பன்முகத்தன்மை மற்றும் ஏராளமான வகை மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.\nமாகுரி-மோட்டாபுங் மற்றும் லோஹித் மற்றும் திப்ரு நதிகளில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH - பிஏஎச்) அதிக செறிவுகள் கண்டறியப்பட்டன. புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பு போது பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் உருவாக்கப்படுகின்றன. அவை நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளன, நிலத்தடி நீரில் கலக்கும் திறனைக் கொண்டுள்ளன.\nதற்போதுள்ள சில கிணறுகள் மூடப்பட வேண்டுமா\n\"சில மரங்களும் புல்வெளிகளும் இன்று பார்ப்பதர்கு பாதிப்பின்றி சரியாக இருப்பதுபோல் தோன்றக்கூடும்; அவை ஆரம்ப அதிர்வலைகளை தாங்கியிருக்கலாம், ஆனால் என்ன வகையான உட��ியல் தாக்கங்கள் ஏற்பட்டன என்பது நமக்கு இப்போதைக்கு தெரியாது,\" என்று பேரிடரின் நீண்டகால தாக்கம் பற்றி சர்மா சுட்டிக் காட்டினார்.\n\"குறுகிய கால ஆற்றல் தேவைகளுக்கு, நாம் நமது எதிர்காலத்தை சமரசம் செய்கிறோம்,\" என்று கூறிய குரேஷி, நதிகள் உள்ள காடுகள், சவன்னா மற்றும் சதுப்பு நில புல்வெளிகள் ஆகியவற்றிற்கு ஒரு சில இந்திய எடுத்துக்காட்டுகள் மட்டுமே உள்ளன, அவற்றில் அசாம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் துத்வா புலி ரிசர்வ் ஆகியன உள்ளதாக குறிப்பிட்டார்.\nஒட்டுமொத்த தாக்க மதிப்பீட்டைக் கோரும் டபிள்யூ.ஐ.ஐ. பரிந்துரையின் தர்க்கரீதியான முடிவு, தற்போதுள்ள சில எண்ணெய் கிணறுகளை மூடுவது மற்றும் / அல்லது அமைக்கத் திட்டமிட்டுள்ள கிணறு பணிகளை நிறுத்துவதை சுட்டிக்காட்டும்போது, இவ்வாறு மதுசூதன் கேட்டார்: \"நீங்கள் எந்த திட்டத்தை அகற்றப் போகிறீர்கள்\", எந்த அடிப்படையில் சில திட்டங்களை மூடுவதற்கான முடிவு எடுக்கப்படும், சில திட்டங்கள் தொடர அனுமதிக்கப்பட்டால், மற்றவை அகற்றப்படுமா என்பதில் தெளிவு இல்லை என்றார்.\nபாக்ஜன் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியை மீட்டெடுக்க அசாம் வனத்துறைக்கு, ஆண்டுதோறும் ஓ.ஐ.எல். பணம் செலுத்த வேண்டுமென்று, டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை தெரிவிக்கிறது. \"ஆனால் பண இழப்பீடு வழங்குவது வெறுமனே வணிகச்செலவாக உறிஞ்சப்படலாம், மேலும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான முறையில் செயல்பட ஊக்கத்தொகையாகவோ அல்லது எதிர்கால மீறல்களுக்கு எதிரான தடுப்பாகவோ இது செயல்படாது\" என்று மதுசூதன் கூறினார். கிணற்றை மூடுவது \"விகிதாச்சார அபராதம்\" என்று அவர் கூறினார்.\nபாக்ஜன் எண்ணெய் வயல் விபத்துக்கு பிறகு அசாமில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான மூன்று திட்டங்களில் இரண்டிற்கு, சுற்றுச்சூழல் அனுமதிக்காக ஓ.ஐ.எல். விண்ணப்பித்துள்ளது.\nஎண்ணெய் கிணறு பற்றி எரிந்து கொண்டிருந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சர்மா, இந்தியா ஸ்பெண்ட்டுடன் பேசியபோது \"இன்னும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும்போது, ஓ.ஐ.எல். எவ்வாறு கூடுதல் அனுமதிகளுக்கு விண்ணப்பித்தது\" என்று கேள்வி எழுப்பினார்.\n110 நாட்கள் எரிந்தபின், செப்டம்பர் 13 அன்று நாங்கள் சொன்னது போல், எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட தீயை அணைத்து ஓ.ஐ.எல். அதிகாரிகள் சமாளித்தனர்.\n(பர்திகர், பெங��களூரைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர்).\nபெங்களூரு: அசாமில் உள்ள பாக்ஜன் எண்ணெய் வயலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பேரிடரை அடுத்து, ஏப்ரல் 2020ல் ஆயில் இந்தியா லிமிடெட்டிற்கு (OIL-ஓ.ஐ.எல்.) வழங்கப்பட்ட, அப்பகுதியில் 18 எண்ணெய் கிணறுகளை தோண்டவும், எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டுமென்று, இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII-டபிள்யூ.ஐ.ஐ.) கூறியிருப்பது, தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஇந்திய வனவிலங்கு நிறுவனம் (டபிள்யூ.ஐ.ஐ.) என்பது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF & CC) கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பு.\nஅசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டம் பாக்ஜனில், மே 27ம் தேதி இந்தியன் ஆயில் லிமிடெட்டிற்கு (ஓ.ஐ.எல்.) சொந்தமான எண்ணெய்க்கிணறு வெடித்ததை அடுத்து, ஜூன் 9 இல் தீ பரவியது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT - என்ஜிடி) கட்டாயத்தின்பேரில், ஜூலை மாத நடுப்பகுதியில் டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை இறுதிச்செய்தது, அதன் ஒரு பகுதியாகும். செப்டம்பர் 13 அன்று இந்த தீ அணைக்கப்பட்டது. இத்தகைய “தீ பரவல்” என்பது கட்டுப்பாடற்ற எண்ணெய் மற்றும் / அல்லது வாயு அழுத்த கட்டுப்பாடு அமைப்புகளில் ஏற்பட்ட தோல்விகளால் ஏற்படும்.\nஅசாமில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை இயக்கும் நிறுவனங்களின் இரண்டு முக்கிய குறைபாடுகளை, இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது: கிணறுகளில் இருந்து எண்ணெய் கசிவுகளை மோசமாக நிர்வகித்தல், மற்றும் பெரிய விபத்துக்கள் தொடர்பாக மோசமான அவசரகால ஆயத்த நிலையும் செயல்திறனும் ஆகும். நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் அமைப்புகளில் எண்ணெய் கசிவுகளின் தாக்கங்களை சரிசெய்ய எந்தவொரு மறுசீரமைப்பு செயல்முறையும் இல்லை என்று, ஓ.ஐ.எல். விமர்சிக்கிறது, இது \"இயற்கையாகவே தன்னை குணமாக்குகிறது\" என்றது.\n\"ஓ.ஐ.எல். என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம், எனவே அரசே இங்கே மீறுகிறது\" என்று, சுதந்திர ஆராய்ச்சியாளரும் தேசிய வனவிலங்கு வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான எம்.டி.மதுசூதன், இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தார்.\nஅசாமில் விவசாய வயல்கள், புல்வெளிகள் மற்றும் சதுப்பு நிலங்கள் என 65 முதல் 70 ஹெக்டேர் நிலங்கள், பாக்ஜன் எண்ணெய் தீயால் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறும் அறிக்கை, உள்ளூர் பல்லுயிர் பெருக்கப்பகுதிகளில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள சுமார் 50 எண்ணெய் கிணறுகளுக்கான திட்டம் மற்றும் ஒட்டுமொத்த தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளது. எண்ணெய் பிரித்தெடுத்தல் பணி நடக்கும் இடங்களுக்காக பாதுகாக்கப்பட்ட எல்லை பகுதிகள், ஆறுகள், ஈரநிலங்கள் மற்றும் முக்கியமான பறவை பகுதிகள் (IBAs - ஐபிஏக்கள்) ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில், ஆபத்துடன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வளர்க்கின்றன.\nஒட்டுமொத்த தாக்க மதிப்பீடுகள் முக்கியமானவை\n\"ஒட்டுமொத்த தாக்க மதிப்பீடுகள் முக்கியம், ஏனென்றால் [சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும்] வளர்ச்சித் திட்டங்களை நாம் எவ்வாறு தொடர விரும்புகிறோம் என்பதற்கான பெரிய திட்டமிடல் நம்மிடம் இல்லை,\" என்று மதுசூதன் கூறினார். \"நிலப்பரப்பில் ஒரு நேரத்தில் நீங்கள் ஒரு எண்ணெய் கிணற்றை நன்றாகச் சேர்த்துக் கொள்ள முடியாது, மேலும் அவை தீங்கு விளைவிக்கும் ஒன்றைச் சேர்க்காது என்று வைத்துக் கொள்ளுங்கள்\" என்றார்.\nதற்போதுள்ள மற்றும் கட்ட திட்டமிடப்பட்டுள்ள 50 எண்ணெய் கிணறுகள் தவிர, செப்டம்பர் 5 ஆம் தேதி நிலவரப்படி, அசாமில் ஓ.ஐ.எல். மூலம் மேலும் மூன்று திட்டங்களுக்கும், இரண்டு வேதாந்தா லிமிடெட் மற்றும் ஒன்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC - ஓஎன்ஜிசி) எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கானது, நிலுவை அனுமதி வேண்டி உள்ளது.\nகுறிப்பாக, டபிள்யூ.ஐ.ஐ.-ன் பரிந்துரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அனைத்து மற்றும் கடலோர எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்கள் - ஜனவரி 16 ஆம் தேதி வரை - ‘பி 2’ எனக் கருதப்படுகின்றன, இதற்கு பொதுமக்களின் கருத்து தேவையில்லை. பாக்ஜன் தீ பரவலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட உள்ளூர் சமூகத்தின் உறுப்பினர்கள், நிலுவையில் உள்ள ஓ.ஐ.எல். (OIL), வேதாந்தா லிமிடெட் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியவற்றுக்கு, இத்திட்டங்களுக்கான அனுமதிப்பணியில் முறையான கருத்து எதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும்.\nபாக்ஜன் பேரிடருக்கு என்.ஜி.டி.-யின் பதில்\nபாக்ஜன் எண்ணெய் வயல் கசிவு மற்றும் நெருப்பின் தாக்கம் குறித்து ஆராய, ஜூன் 24 அன்��ு எட்டு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) அமைத்தது, இது மற்ற நிபுணர்களையும் நிறுவனங்களையும் சேர்க்க அனுமதித்தது. அதன்படி, குழுவில் டபிள்யூ.ஐ.ஐ. சேர்க்கப்பட்டது.\nஜூலை மாதம், இந்த நிபுணர் குழு எண்ணெய் கசிவு மற்றும் தீ ஏற்பட்ட இடத்திற்கு அருகில் ஏற்பட்ட கடுமையான சுற்றுச்சூழல் சேதங்களை ஆவணப்படுத்தும் வகையில் அதிகாரபூர்வ ஆரம்பகட்ட அறிக்கையை சமர்ப்பித்தது, அத்துடன் நிலத்தடி நீர் மற்றும் மாகுரி-மோட்டாபுங் ஈரநிலம் போன்ற நீர்நிலைகள் மாசுபடுவதால் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்த அறிக்கையும் வழங்கப்பட்டது.\nநவம்பரில் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அளித்த இறுதி அறிக்கையில், \"டபிள்யு.ஐ.ஐ. உட்பட எங்கள் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து தொடர்புடைய பொருட்களையும்\" கருத்தில் கொள்ளும் என்று, நிபுணர் குழுவின் தலைவரும், கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான பி.பி. கட்டகே, இந்தியா ஸ்பெண்டிற்கு தெரிவித்தார்.\nஎமது நிருபரால் ஜூலை 23 அன்று, டபிள்யு.ஐ.ஐ. உடன் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட டபிள்யு.ஐ.ஐ.-ன் அறிக்கை, வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF & CC) இணையதளத்திலோ அல்லது டபிள்யு.ஐ.ஐ. இணையதளத்திலோ இதுவரை பதிவிடப்படவில்லை. ஆகஸ்ட் 20 அன்று பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு டபிள்யு.ஐ.ஐ. அளித்த பதிலில், அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது, அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.\nஅசாமில் தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் அமைக்கப்படும் எண்ணெய் கிணறுகள் தொடர்பான ஒட்டுமொத்த தாக்க மதிப்பீட்டை, டபிள்யூ.ஐ.ஐ. பரிந்துரைத்தது பற்றி கருத்தை, வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வனத்துறை (வனவிலங்கு) கூடுதல் இயக்குநர் ஜெனரல் மன்மோகன் சிங் நேகியிடம் இந்தியா ஸ்பெண்ட் கோரியது, மற்றும் ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் மறு மதிப்பீடு செய்வதற்கான அழைப்பு குறித்து பதிலளிக்கும்படி ஓ.ஐ.எல். அதிகாரிகளிடம் கோரினோம். அவர்கள் பதிலளிக்கும் போது இந்த கட்டுரை புதுப்பிக்கப்படும்.\nசுற்றுச்��ூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA) என்பது தனிப்பட்ட திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஆய்வுகள் ஆகும், அதே நேரம் ஒட்டுமொத்த தாக்க மதிப்பீடுகள் ஒரு பகுதியில் உள்ள, திட்டமிடப்பட்ட்டுள்ள மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்களின் முழு அளவையும் ஆராய்கின்றன.\nஅக்கம்பக்க சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன்\nஎண்ணெய் கிணறுகள் உள்ள மற்றும் அசாமின் திபுரு-சைகோவா தேசிய பூங்கா (DSNP) அமைந்திருக்கும் மாகுரி - மோட்டாபுங் ஈரநிலங்கள் மற்றும் புதியதாக அமைக்க எண்ணெய் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளீல், சுமார் 40 வகையான பாலூட்டிகள், 450 வகை பறவை இனங்கள், 104 மீன் இனங்கள், 11 செலோனிய இனங்கள், 18 பல்லி இனங்கள், 23 பாம்பு இனங்கள், 165 பட்டாம்பூச்சி இனங்கள் மற்றும் 680 தாவர இனங்கள் உள்ளதாக, டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை கூறுகிறது.\nஅந்த பட்டியலில் கங்கை நதியில் உள்ள டால்பின், பெங்கால் ஃப்ளோரிகன் பறவைகள், கிரேட் பைட் ஹார்ன்பில், மென்மையான கறுப்பு ஓடு கொண்ட ஆமை, லங்கூர் வகை குரங்குகள், ஹூலாக் கிப்பன் குரங்குகள் மற்றும் கழுகு, அத்துடன் யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் போன்றவை அடங்கும்.\nபாக்ஜன் எண்ணெய் வயல் கசிவு மற்றும் தீ விபத்து பற்றி குறிப்பிடுகையில், \"எண்ணெய் கிணறு விபத்து மற்றும் அத்தகைய பேரிடர் ஏற்படுத்தும் எண்ணெய் கசிவுகள் இருப்பது உண்மை\" என்று டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை கூறுகிறது. எனவே, திபுரு-சைகோவா தேசிய பூங்கா மற்றும் ஈரநிலங்கள் மற்றும் முக்கியமான பறவை பகுதிகளுக்கு அருகேயுள்ள எண்ணெய் கிணறுகள் மகுரி மற்றும் மோட்டாபுங் ஈரநிலம், போபா ரிசர்வ் வனப்பகுதி, கோபோ சப்போரி, ரிசர்வ் வனப்பகுதி மற்றும் அமர்பூர் சபோரி ஆகியவை “இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு மதிப்பிற்கு தீங்கு விளைவிக்கும்” என்று அது தெரிவித்தது.\nஅனுமதி செயல்முறைகளில், பேரிடர் அபாயங்கள் வழக்கமாக \"ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் நிறுவனங்கள் [திட்ட ஆதரவாளர்கள்] ஆகியவற்றால் மதிப்பிடப்படுகின்றன\", என்று சுற்றுச்சூழல் கொள்கை ஆராய்ச்சியாளரும், வழக்கறிஞருமான கிருத்திகா ஏ. தினேஷ் தெரிவித்தார். சுற்றுச்சூழல் மதிப்பீடு தாக்க அறிக்கைகள் தயாரிக்கப்பட்ட விதம் மற்றும் பொதுமக்கள் மற்றும் விஞ்ஞான சமூகம் எழுப்பியுள்ள கவலைகள��க்கு புள்ளி மதிப்பு இல்லாததை இது தெளிவாகிறது என்று, அவர் மேலும் கூறினார்.\nபாக்ஜன் பேரிடர் குறித்து டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கையைத் தயாரித்த மூன்று விஞ்ஞானிகளில் ஒருவரான கமர் குரேஷி, ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் திட்ட ஆதரவாளர்களுக்கு மேலதிகமாக, சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் அதிகாரிகளும் பேரிடர் அபாயத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். \"சட்டங்கள் நன்றாக உள்ளன”, என்ற குரேஷி, \" ஆனால், அதை செயல்படுத்தும் உணர்வும் விருப்பமும் இல்லை\" என்றார்.\nஇந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வின்படி, ஜூலை 2014 முதல், பல்லுயிர் வெப்பப்பகுதிகள் மற்றும் தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட அதன் மிகவும் பாதுகாக்கப்பட்ட சூழல்களில் மற்றும் அதைச் சுற்றியுள்ள 270 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு, இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், \"பிற அறிக்கைகளில் இருந்து நகலெடுத்து சேர்க்கப்பட்டு இருக்கும்\", ஆலோசகர்களை நியமிப்பதால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளின் ஆவணங்கள் பெரும்பாலும் பிழைகள் இருக்கும் என்று, சுற்றுச்சூழல் வழக்கறிஞரும், வன மற்றும் சுற்றுச்சூழலுக்கான சட்ட முன்முயற்சியின் நிர்வாக அறங்காவலருமான ரிட்விக் தத்தா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்திருந்தார். ஜூலை மாதம் வெளியான இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை, புண்தேல்கண்டில் கென்-பெத்வா திட்டத்திற்கு வழங்கப்பட்ட \"சிக்கலான\" சுற்றுச்சூழல் அனுமதியை எடுத்துக்காட்டுகிறது, இந்த திட்டத்தை விமர்சிப்போர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை, பிழைகள் மற்றும் கையாளுதல்களால் \"நேர்மையற்ற ஆவணம்\" என்று கூறியுள்ளனர்.\nஇறந்த டால்பின்கள் மற்றும் மீன்\nஅண்மையில் ஏற்பட்ட எண்ணெய் வயல் தீ பேரிடரால் , சாகுபடி வயல்கள், புல்வெளி மற்றும் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட 65-70 ஹெக்டேர் பரப்பளவு அழிக்கப்பட்டதாக, டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை மதிப்பிட்டுள்ளது.\nஅதன் தாக்கம் குறித்த ஆய்வின் போது, டபிள்யு.ஐ.ஐ. குழு எண்ணெய் படலத்தால் இறந்த டால்பின் மற்றும் இறந்த மீன்களின் உடல்கள், ஹெர்பெட்டோபூனா (ஊர்வன மற்றும் நிலம் மற்றில் நீரில் வாழ்பவை) மற்றும் பல்வகை பூச்சிகளை கண்டறிந்தது. கணக்கெடுப்பாளர்கள் தங்கள் ஆய்வின்போது நீர் நிலைகளில் தலைப்பிரட்டைகளைக்கூட காணவில்லை; இது இனப்பெருக்கம் மற்றும் இது \"ஒரு பெரிய கவலை\" என்பதை சுட்டிக்காட்டினர்.\nபல தாவர இனங்களுடைய இறப்பு மற்றும் அழிவுக்கு, எண்ணெய் கசிவு காரணமாக உள்ளது என்றும், காடுகள் மற்றும் புல்வெளிகளின் ஆரோக்கியத்தை \"கடுமையாக பாதித்துள்ளது\" என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. தாவரங்கள், நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் வசிக்கும் பல வகையான உயிரினங்கள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் மீதும் எண்ணெய் படந்திருப்பதாக அது தெரிவித்தது.\nஅரியவகை, ஆபத்தான பறவை இனங்கள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடங்களுக்கு புகழ் பெற்ற இப்பகுதியில், பறவை இனங்களின் செழுமை அதிகரித்த நிலையில், எண்ணெய் கசிவு மேலும் விரிந்து படரும் போது, பறவைகளின் வாழ்க்கையில் அது தாக்கத்தைக் காட்டுகிறது.\nஉள்ளூர் சமூகங்கள் மீதான தாக்கம்\nஇந்த அறிக்கையும் அதேபோல் சுதந்திர வல்லுநர்களும், ஈரநிலங்கள் மற்றும் ஆறுகளை முக்கியமான உயிர்நாடியாக கொண்டிருக்கும் உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்படும் தாக்கத்தை சுட்டிக் காட்டியுள்ளனர்.\n\"சுமார் 200-300 பேர் நுகர்வு மற்றும் வாழ்வாதாரத்திற்காக பீல் [ஈரநிலம்] முறையை நேரடியாக நம்பியுள்ளனர்,\" என்று, கவுஹாத்தி காட்டன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நாராயண் சர்மா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். பேரிடரை மதிப்பிடுவதற்காக அசாம் மாநில அரசு அமைத்த நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக ஷர்மா உள்ளார்.\n\"மே 27 முதல் ஜூன் 9 வரை எண்ணெய் [இயற்கை எரிவாயு] நன்கு கசிந்த அதன் பரவல், ஆறுகள் உட்பட அப்பகுதி முழுவதும் பரவியது\" என்று சர்மா விளக்கினார், \"நெருப்பு வேகமாக பரவியது [முன்பே இருந்த தீப்பரவல் காரணமாக] மற்றும் அப்பகுதியில் சில புல்வெளிகளையும் ஈரநிலங்களையும் கடுமையாக எரித்தது\" என்றார். இப்போதைக்கு, மூன்று ஓ.ஐ.எல். ஊழியர்கள் இந்த பேரிடரால் உயிரிழந்தனர், பல வீடுகளும் தீக்கிரையாகின.\nஎண்ணெய் போன்ற பெட்ரோ கெமிக்கல்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. அத்துடன், தீப்படிப்பது மற்றும் எண்ணெய் படலம் ஆகியவற்றில் இருந்து வெளியாகும் நச்சுப் புகைகள் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அறிக்கை எச்சரித்தது.\nஎண்ணெயுடன் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), சல்பர் டை ஆக்சைடு (SO2), கார��பன் மோனாக்சைடு (CO) மற்றும் ஃபார்மால்டிஹைட் (HCHO) போன்ற மாசுபாடுகள் சுற்றுச்சூழலில் கலந்துள்ளன.\n\"இப்பகுதியில் உள்ள மக்கள் கடும் சுவாசப்பிரச்சனை, தலைவலி மற்றும் குமட்டல் ஆகியவற்றை உணர்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்… எங்களது கணக்கெடுப்புக்குழு கூட இதே அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றுச்சூழலில் எண்ணெய் மற்றும் ரசாயனங்கள் அதிகமாக இருப்பதை அனுபவித்திருக்கிறது\" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.\nமாசுபடுத்திகளால் விஷமான காற்று, நீர்\nடபிள்யூ.ஐ.ஐ. அறிக்கையின்படி, எண்ணெய் கசிவு ஏற்பட்ட நாளான மே 27 அன்று, நைட்ரஜன் டை ஆக்சைடு 16% அதிகரித்து பதிவாகியுள்ளது. சல்பர் டை ஆக்சைடு உள்ள பாதிப்புகள் அடுத்த நாள் மே 28 அன்று பதிவு செய்யப்பட்டன, மேலும் தீ விபத்து நடந்த நாளான ஜூன் 9 அன்று அதிக அளவு சல்பர் டை ஆக்சைடு பதிவாகி இருக்கிறது. மே 28, ஜூன் 9 மற்றும் ஜூன் 21 ஆகிய தேதிகளில் ஃபார்மால்டிஹைட் அளவு அதிகரித்தது.\nவழக்கமாக, இப்பகுதியில் பாயும் பிரம்மபுத்ரா நதியில், கரைந்த ஆக்ஸிஜன் (DO) அளவு 7.23 mg/l முதல் 10.92 mg/l வரை இருக்கும், ஆனால் டபிள்யூ.ஐ.ஐ. கணக்கெடுப்பு, கரைந்த ஆக்ஸிஜன் அளவை 0.94 mg/l முதல் 7.35 mg/l வரை பதிவு செய்தது. ஈரநிலமான மோட்டாபுங் பீல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் நீர்வாழ் விலங்குகள் அதிக எண்ணிக்கையில் இறந்ததாக, அறிக்கை தெரிவிக்கிறது.\nகரைந்த ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதால் உயிரினங்களின் பன்முகத்தன்மை மற்றும் ஏராளமான வகை மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.\nமாகுரி-மோட்டாபுங் மற்றும் லோஹித் மற்றும் திப்ரு நதிகளில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH - பிஏஎச்) அதிக செறிவுகள் கண்டறியப்பட்டன. புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பு போது பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் உருவாக்கப்படுகின்றன. அவை நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளன, நிலத்தடி நீரில் கலக்கும் திறனைக் கொண்டுள்ளன.\nதற்போதுள்ள சில கிணறுகள் மூடப்பட வேண்டுமா\n\"சில மரங்களும் புல்வெளிகளும் இன்று பார்ப்பதர்கு பாதிப்பின்றி சரியாக இருப்பதுபோல் தோன்றக்கூடும்; அவை ஆரம்ப அதிர்வலைகளை தாங்கியிருக்கலாம், ஆனால் என்ன வகையான உடலியல் தாக்கங்கள் ஏற்பட்டன என்பது நமக்கு இப்போதைக்கு தெரியாது,\" என்று பேரிடரின் நீண்டகால தாக்கம் பற்றி சர���மா சுட்டிக் காட்டினார்.\n\"குறுகிய கால ஆற்றல் தேவைகளுக்கு, நாம் நமது எதிர்காலத்தை சமரசம் செய்கிறோம்,\" என்று கூறிய குரேஷி, நதிகள் உள்ள காடுகள், சவன்னா மற்றும் சதுப்பு நில புல்வெளிகள் ஆகியவற்றிற்கு ஒரு சில இந்திய எடுத்துக்காட்டுகள் மட்டுமே உள்ளன, அவற்றில் அசாம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் துத்வா புலி ரிசர்வ் ஆகியன உள்ளதாக குறிப்பிட்டார்.\nஒட்டுமொத்த தாக்க மதிப்பீட்டைக் கோரும் டபிள்யூ.ஐ.ஐ. பரிந்துரையின் தர்க்கரீதியான முடிவு, தற்போதுள்ள சில எண்ணெய் கிணறுகளை மூடுவது மற்றும் / அல்லது அமைக்கத் திட்டமிட்டுள்ள கிணறு பணிகளை நிறுத்துவதை சுட்டிக்காட்டும்போது, இவ்வாறு மதுசூதன் கேட்டார்: \"நீங்கள் எந்த திட்டத்தை அகற்றப் போகிறீர்கள்\", எந்த அடிப்படையில் சில திட்டங்களை மூடுவதற்கான முடிவு எடுக்கப்படும், சில திட்டங்கள் தொடர அனுமதிக்கப்பட்டால், மற்றவை அகற்றப்படுமா என்பதில் தெளிவு இல்லை என்றார்.\nபாக்ஜன் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியை மீட்டெடுக்க அசாம் வனத்துறைக்கு, ஆண்டுதோறும் ஓ.ஐ.எல். பணம் செலுத்த வேண்டுமென்று, டபிள்யூ.ஐ.ஐ. அறிக்கை தெரிவிக்கிறது. \"ஆனால் பண இழப்பீடு வழங்குவது வெறுமனே வணிகச்செலவாக உறிஞ்சப்படலாம், மேலும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான முறையில் செயல்பட ஊக்கத்தொகையாகவோ அல்லது எதிர்கால மீறல்களுக்கு எதிரான தடுப்பாகவோ இது செயல்படாது\" என்று மதுசூதன் கூறினார். கிணற்றை மூடுவது \"விகிதாச்சார அபராதம்\" என்று அவர் கூறினார்.\nபாக்ஜன் எண்ணெய் வயல் விபத்துக்கு பிறகு அசாமில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான மூன்று திட்டங்களில் இரண்டிற்கு, சுற்றுச்சூழல் அனுமதிக்காக ஓ.ஐ.எல். விண்ணப்பித்துள்ளது.\nஎண்ணெய் கிணறு பற்றி எரிந்து கொண்டிருந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சர்மா, இந்தியா ஸ்பெண்ட்டுடன் பேசியபோது \"இன்னும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும்போது, ஓ.ஐ.எல். எவ்வாறு கூடுதல் அனுமதிகளுக்கு விண்ணப்பித்தது\" என்று கேள்வி எழுப்பினார்.\n110 நாட்கள் எரிந்தபின், செப்டம்பர் 13 அன்று நாங்கள் சொன்னது போல், எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட தீயை அணைத்து ஓ.ஐ.எல். அதிகாரிகள் சமாளித்தனர்.\n(பர்திகர், பெங்களூரைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர்).\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/ethir/ethir00012.html", "date_download": "2020-11-01T01:32:13Z", "digest": "sha1:P5XMYQZU2723WI6HNT6ONGCSALNOYGEI", "length": 11107, "nlines": 170, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } இந்தியா ஏமாற்றப்படுகிறது - India Yemaatrapadukirathu - அரசியல் நூல்கள் - Books on Politics - எதிர் வெளியீடு - Ethir Veliyedu - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nஇந்தியா ஏமாற்றப்படுகிறது - India Yemaatrapadukirathu\nஆசிரியர்கள்: பிரதீக் சின்ஹா & டாக்டர். சுமையா ஷேக்\nதள்ளுபடி விலை: ரூ. 290.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன. “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. வதந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/04173913/1264697/baby-girl-was-birth-pregnant-in-ambulance-near-vellore.vpf", "date_download": "2020-11-01T00:18:27Z", "digest": "sha1:QDYNLHJWLRX5JTZTSN6HLACK33QVLKRG", "length": 15578, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது || baby girl was birth pregnant in ambulance near vellore", "raw_content": "\nசென்னை 01-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவேலூர் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது\nபதிவு: அக்டோபர் 04, 2019 17:39 IST\nவேலூர் அருகே ஓடும் ஆம்புலன்சிலேயே கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.\nவேலூர் அருகே ஓடும் ஆம்புலன்சிலேயே கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.\nராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி முனிசித்ரா (வயது 24). இவர் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அவர் ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முனிசித்ராவுக்கு அறிவிக்கப்பட்ட பிரசவ தேதி கடந்தது. இதனால் அவரை மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஅதன்படி அவரை லாலாபேட்டையில் இருந்து நேற்று அதிகாலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் பிரசன்னராஜ் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக ரீனா இருந்தார்.\nபாகாயம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது முனிசித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் ரீனா பிரசவ சிகிச்சை மேற்கொண்டார். அதிகாலை 2.30 மணி அளவில் முனிசித்ராவுக்கு ஓடும் ஆம்���ுலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.\nஇதையடுத்து தாயும், சேயும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைக்கும், தாய்க்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வருகிற 7-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை\n‘காதலரைதான் கரம் பிடிப்பேன்’ - தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்\nபொதுமக்கள் பண்டிகை காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொ���ுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/11145929/1265557/two-arrested-near-Nagercoil--for-selling-tobacco.vpf", "date_download": "2020-11-01T01:35:40Z", "digest": "sha1:GC3FWY4BBPS4643QHBAJKARIXIAL22RC", "length": 15223, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகர்கோவிலில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது || two arrested near Nagercoil for selling tobacco", "raw_content": "\nசென்னை 01-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாகர்கோவிலில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது\nபதிவு: அக்டோபர் 11, 2019 14:59 IST\nநாகர்கோவிலில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாகர்கோவிலில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் பள்ளிகள், கல்லூரிகள், ஆலயங்கள் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nநேசமணிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் ராமன்புதூர் சந்திப்பில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது அங்குள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 80 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ரத்தின சுயம்பு (வயது 50) என்பவரை கைது செய்தனர்.\nஇதேபோல் கார்மல் பள்ளி அருகே உள்ள கடைகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அங்குள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டு பிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த 80 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த மத்தியாஸ் (63) என்பவரை கைது செய்தனர்.\nமாவட்டம் முழுவதும் இதே போல் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை-கன்னியாகுமரி தொழில்வழி சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசு உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு\nலாரி மீது கார் மோதி கோர விபத்து : அருப்புக்கோட்டையை சேர்ந்த 5 பேர் பலி\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா\nபி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வருகிற 7-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/113475/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..!-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%0A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-11-01T01:28:34Z", "digest": "sha1:KCYCNRUH6EYFL3JU7P2RVAN7CAR3CKLU", "length": 10662, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "தூக்கி வீசப்படும் மாஸ்க்கும் நமக்கு ரிஸ்க்கு தான்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nமும்பையில் இன்று முதல் கூடுதலாக 610 மின்சார ரயில்கள் இயக்...\nநாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடை திறந்திருக்குமென ...\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எத...\nதூக்கி வீசப்படும் மாஸ்க்கும் நமக்கு ரிஸ்க்கு தான்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே போலீசுக்கு பயந்து சாலையில் கிடந்த முககவசத்தை பயன்படுத்திய இளைஞர் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.\nவேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் போலீசுக்கு பயந்து கீழே கிடந்த மாஸ்க்கை பயன்படுத்திய இளைஞரால் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி யானதாக தகவல் ஒன்று வாட்ஸ் ஆப்பில் வெளியானது.\nஅதில் இளைஞர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் நடந்து சென்றபோது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்ததாகவும், முககவசம் அணியாமல் போலீஸ் கையில் சிக்கினால் அபராதம் விதிப்பர் என போலீசாருக்கு பயந்த அந்த இளைஞர் அங்கு கீழே கிடந்த முகக்கவசம் ஒன்றை எடுத்து அவசரத்திற்கு முகத்தில் மாட்டிக் கொண்டதால், இளைஞர் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.\nஇந்த தகவல் குறித்து விசாரித்த போது, வாட்ஸ் அப் தகவல் வதந்தி என்று அறிவித்துள்ள போலீசார், விருதம்பட்டு சிவராஜ் நகரை சேர்ந்த சி.எம்.சி காவலாளி ஒருவர் மாஸ்க்கை கழற்றி விட்டு தன் வீட்டிற்கு சென்ற போது அவரால் வீட்டிலிருந்த அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரவியது. இது 22 ந்தேதி உறுதிப் படுத்தப்பட்டதாகவும் இந்த தகவலை திரித்து போலீசுக்கு பயந்து 100 ரூபாய் அபராதத்தை தொடர்பு படுத்தி நடக்காத ஒன்றை, நடந்த சம்பவம் போல வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த தகவல் வதந்தியாக இருந்தாலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் முககவசத்தை பயன்படுத்துவோர் பொறுப்பற்ற முறையில் அதனை சாலையில் வீசிச்செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒருவர் அணிந்த முககவசத்தை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் சுகாதாரதுறையினர் எச்சரித்துள்ளனர்.\nஅதே நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்புவோர் கொரோனா காலம் முடியும் வரை வீட்டில் தனித்திருப்பது, வீட்டில் உள்ளோருக்கு நலம் பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபண்டிகை காலங்களில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்.\nசிறப்பாக ஆளப்படும் மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற உழைப்போம் - முதலமைச்சர்\nதமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு: திரையரங்குகள் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பு\n7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு : ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை\nகொரோனா பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு கண்டறிந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n’பந்தி முடிவதற்குள் சென்று சாப்பிடுங்கள்’ - ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்...\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எத...\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய கா...\nலடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும...\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக...\nவேண்டுதல்படி வேலை கிடைத்ததால் உயிரை மாய்த்து நேர்த்திக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/katre-16/", "date_download": "2020-11-01T01:37:43Z", "digest": "sha1:ZOVUKOI6FHHWZAKT2CAWJK4PFVJX64W2", "length": 29508, "nlines": 177, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Katre-16 | SMTamilNovels", "raw_content": "\nமலை ராணிகளுக்கு பின்னால் தூங்கி கொண்டிருந்த சூரியன் தன் துயில் கலைந்து மெல்ல மெல்ல அங்கிருந்து வெளியேறி வந்து தன் கதிர்களை சுற்றிலும் பரப்ப அந்த வெளிச்சத்தில் மெல்ல கண்களை திறந்து கொண்டாள் தேன்மதி.\nதேன்மதி சற்று அசைவது போல இருக்கவும் அவசரமாக எழுந்து அமர்ந்த சம்யுக்தா\nவேண்டாம் என்று தலை அசைத்தவள்\n“அப்பா, மாமா, அத்தை எல்லாம் எங்கேம்மா\n“ஜானகி கிச்சனில் இருக்கா அப்பாவும், மாமாவும் ஹாலில் இருக்காங்க அவங்களை இங்கே வர சொல்லவா” சம்யுக்தாவின் கேள்விக்கு இல்லை என்று தலை அசைத்தவள் மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள்.\n“நானே வெளியில் வர்றேன் மா” என்றவாறு தேன்மதி அந்த சாய்வான இருக்கையில் இருந்து இறங்கி கொள்ள அவள் கைகளை பற்றி கொண்ட சம்யுக்தா தன் தோளோடு சேர்த்து அவளை அணைத்தவாறு ஹாலுக்கு அழைத்து சென்றார்.\nதேன்மதி சம்யுக்தாவோடு நடந்து வருவதைப் பார்த்து அவசரமாக சுரேந்திரனும், நரசிம்மனும் அவர்கள் அருகில் வர அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகத்து கொண்டவள் சம்யுக்தாவின் உதவியோடு அங்கிருந்த கதிரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.\n” தேன்மதியின் அருகில் அமர்ந்து கொண்ட சுரேந்திரன் அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கேட்கவும் அவரைப் பார்த்து இல்லை என்று தலை அசைத்தவள் அவர் தோளில் சாய்ந்து கண் மூடி கொண்டாள்.\n” என்று கேட்ட ஜானகியின் குரலில் சட்டென்று தன் கண்களை திறந்து கொண்டவள்\n” என்று கூவலோடு அவரை தாவி அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க ஜானகியோ ஒரு நிலைக்கு மேல் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தேன்மதியின் தோளில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தார்.\n“ஜானகி நீ தானே அவளுக்கு ஆறுதல் சொல்லணும் அதை விட்டுட்டு நீ இப்படி அழலாமா அதை விட்டுட்டு நீ இப்படி அழலாமா” நரசிம்மன் ஆதரவாக ஜானகியின் தலையில் கை வைத்து கேட்கவும் தன் கண்களை துடைத்து கொண்டே தேன்மதியின் முகத்தை பார்த்தவர் அவளது கண்களை பார்த்து கொண்டே வேண்டாம் என்று தலை அசைத்தவாறே அவளது கண்களை துடைத்து விட்டார்.\n” என்றவளின் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலை அசைத்த ஜானகி அவள் கை பிடித்து அங்கிருந்த கதிரையில் அமரச் செய்து விட்டு தன் சேலை முந்தானையால் அவளது முகத்தை துடைத்து விட்டார்.\n“நீ முதல்ல போய் குளிச்சுட்டு வாம்மா தேன்மதி இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்துடுவாங்க” என்று சம்யுக்தா கூறவும் சரியென்று அவர்களைப் பார்த்து தலை அசைத்தவள் மெல்ல அடியெடுத்து வைத்து தன் அறையை நோக்கி சென்றாள்.\nஅத்தனை நேரம் சிரமப்பட்டு தன் வாய் மூடி அழுது கொண்டு நின்ற ஜானகி தேன்மதி அறைக்குள் நுழைந்து கொண்ட அடுத்த கணமே நரசிம்மன் தோளில் சாய்ந்து கதறி அழ அவரை ஆறுதல் படுத்தும் வழி தெரியாமல் நரசிம்மன் கலங்கி போய் நின்றார்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் கவலையுடன் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் விருத்தாசலம் மற்றும் கவிகிருஷ்ணா தேன்மதியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.\n” அவசரமாக தன் கண்களை துடைத்து கொண்டு சம்யுக்தா விருத்தாசலத்தை பார்த்து கூறவும் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழ்ந்து பார்த்த விருத்தாசலம் புன்னகையோடு அவர்களைப் பார்த்து தலை அசைத்தார்.\nதேன்மதியின் அறையின் புறமாக திரும்பி பார்த்த சம்யுக்தா\n“அவ குளிச்சுட்டு இருக்கா இருங்க டாக்டர் நான் போய் மதியை கூட்டிட்டு வர்றேன்” என்று விட்டு செல்ல விருத்தாசலம் சரியென்று விட்டு மற்ற பெரியவர்கள் மூவரையும் ஆராய்ச்சியாக நோக்கினார்.\nவிருத்தாசலத்தின் பார்வையை உணர்ந்து கொண்டாற் போல மற்ற மூவரும் தலை குனிந்து கொள்ள அவர்கள் எதிரில் அமர்ந்து கொண்டவர்\n“நாம் எல்லோரும் வயதிலும், அனுபவத்திலும் பெரியவங்க சின்ன பசங்க எல்லாம் நம்ம எதை செய்யுறோமோ அதை தான் பின்பற்ற பார்ப்பாங்க இப்போ நீங்க எல்லோரும் இப்படி ஆளுக்கொரு பக்கமாக யோசனையோடு அமர்ந்து இருந்தா அது தான் தேன்மதியின் நிலையாகவும் மாறும் தேன்மதி இப்போ தான் பெரியதொரு குழப்பத்தில் இருந்து மீண்டு வந்து இருக்காங்க இந்த நேரத்தில் நீங்க எல்லோரும் அவங்களுக்கு ஆறுதலாகவும், மன தைரியம் கொடுக்க கூடியவங்களாகவும் தான் இருக்கணும் வாழ்க்கையில் நிறைய இழப்புகள் வரும் அதை கடந்து போறது தான் இந்த உலகத்தில் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி” என்று கூற ஜானகி மற்றும் நரசிம்மன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.\n“தேன்மதி முன்னால் மாத்திரம் சிறிது தைரியமாக பேச அவங்களுக்கு ஆறுதலாக இருக்க ட்ரை பண்ணுங்க” என்று விருத்தாசலம் கூறவும்\nஅவரைப் பார்த்து சரியென்று தலை அசைத்த சுரேந்திரன்\n“நிச்சயமாக நாங்க அப்படி இருக்க ட்ரை பண்ணுறோம் டாக்டர்” என்று கூறினார்.\nசிறிது நேரத்தில் சம்யுக்தாவோடு நடந்து வந்த தேன்மதியைப் பார்த்த கவிகிருஷ்ணா என்னவென்று சொல்ல முடியா ஓர் உணர்வில் சிக்கி தவித்துப் போனான்.\nமுதல் நாள் இரவு முழுவதும் தேன்மதியின் நினைவுகளோடு விழித்து கொண்டு இருந்தவன் எப்போது விடிந்தது என்று கூட உணர்ந்து கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தான்.\nஅறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டே தன் சுய நினைவுக்கு வந்தவன் மெல்ல எழுந்து சென்று கதவைத் திறக்க அங்கே விருத்தாசலம் நின்று கொண்டிருந்தார்.\nஎன கவிகிருஷ்ணா ஆச்சரியமாக கேட்கவும்\nதன் கையில் இருந்த கடிகாரத்தை அவனின் புறமாக காட்டியவர்\n“நேரம் இப்போ ஒன்பது மணி இன்னைக்கு காலையில் மறுபடியும் தேன்மதியை பார்க்க வர்றதாக நேற்றே சொன்னேன் தானே மறந்துட்டியா\nதன் தலையில் தட்டி கொண்டவன்\n“ஸாரி டாக்டர் கொஞ்சம் மறந்து போய் இருந்துட்டேன் நீங்க கீழே போய் ஒரு கப் காஃபி சாப்பிட்டு இருங்க அதற்குள்ள நான் ரெடியாகிட்டு வந்துடுறேன்” என்றவாறே அவரை ஹாலில் அமரச் சொல்லி விட்டு தன் அறைக்குள் புகுந்து கொள்ள விருத்தாசலம் புன்னகையோடு கவிகிருஷ்ணாவைப் பார்த்து கொண்டு இருந்தார்.\nஅவசர அவசரமாக தயாராகி வந்தவன் வந்து சாப்பிடுவதாக வேதவல்லியிடம் சொல்லி விட்டு விருத்தாசலத்தோடு தேன்மதியின் வீட்டை நோக்கி செல்ல வேதவல்லியோ குழப்பத்தோடு கவிகிருஷ்ணா சென்ற வழியை பார்த்து கொண்டு நின்றார்.\n“நேற்று என்னடான்னா கூப்பிட கூப்பிட கேட்காத மாதிரி கோபமாக போனான் இப்போ மறுபடியும் சாப்பிடக் கூட இல்லாமல் அவசரமாக போறான் இவன் கொஞ்ச நாளாக சரியாகவே இல்லை என்ன ஆச்சு இவனுக்கு எப்போ இருந்து இப்படி இவன் பண்ணுறான் எப்போ இருந்து இப்படி இவன் பண்ணுறான்” என்று யோசித்து பார்த்த வேதவல்லி தன் கேள்விக்கான பதில் கிடைக்கவுமே அதிர்ச்சியாக அவன் சென்ற வழியை நிமிர்ந்து பார்த்தார்.\nவிருத்தாசலத்துடன் நடந்து வந்த கவிகிருஷ்ணவோ இனி தேன்மதியை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் சிந்தனை வயப்பட்டவனாக நடந்து சென்று கொண்டிருந்தான்.\nவீட்டிற்குள் நுழைந்த அந்த நொடியே அவனது பார்வை அவனையும் அறியாமல் தேன்மதியை தேடி வலை வீசியது.\nஅவளை காணாமல் சோர்ந்து போன தன் மனதை எண்ணி கவலை கொண்டவன் சம்யுக்தா தேன்மதியை தேடி செல்லவும் அவர் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்றான்.\nஇப்போது மறுபடியும் தேன்மதியை க��ணவும் அத்தனை நேரம் சோர்ந்து போய் இருந்த அவன் மனம் காலை வேளை சூரியனை கண்ட தாமரை போல பரவசத்துடன் துள்ளலோடு எழுந்து கொண்டது.\nதேன்மதி அனைவரையும் பார்த்து சிறு புன்னகையோடு அங்கு வந்து அமர்ந்து கொள்ள கவிகிருஷ்ணாவோ அவளது ஒரு பார்வைக்காக அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.\nகவிகிருஷ்ணாவின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்து கொண்ட தேன்மதியோ அவனை நிமிர்ந்து பார்க்க மன துணிவின்றி தன் கைவிரல்களையே தலை குனிந்து பார்த்து கொண்டு இருந்தாள்.\n” விருத்தாசலத்தின் குரலில் நிமிர்ந்து அவரைப் பார்த்து\n“குட் மார்னிங் டாக்டர்” என்று புன்னகைத்தவள் மறந்து கூட கவிகிருஷ்ணாவின் புறம் திரும்பவில்லை.\nஅவள் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடும் என்று முதலிலேயே அவனுக்கு தெரிந்து இருந்தாலும் அந்த நிலை தற்போது நடக்கும் போது ஏனோ அவனால் அதை சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.\nதன் நிலையை எண்ணி விரக்தியுடன் புன்னகைத்து கொண்டவன் அதன் பிறகு தேன்மதியின் புறமாக தன் பார்வையை நகர விடவில்லை.\nதன் கவனம் முழுவதும் விருத்தாசலம் கேட்கும் கேள்விகளிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அதன் பிறகு விருத்தாசலத்தையே பார்த்து கொண்டு நின்றான்.\n“தேன்மதி இப்போ உங்களுக்கு எதாவது குழப்பங்கள் இருக்கா நேற்று இரவு நிறைய கேள்விகள் கேட்டீங்க இப்போ அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்ததா தேன்மதி நேற்று இரவு நிறைய கேள்விகள் கேட்டீங்க இப்போ அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்ததா தேன்மதி\n“ஆமா டாக்டர் எல்லாம் கிளியர் ஆகிடுச்சு இப்போ எனக்கு எந்த ஒரு குழப்பமும் இல்லை என்னோட கவி இப்போ எங்க கூட இல்லை” அந்த கடைசி வசனங்களை சொல்லும் போதே தேன்மதியின் குரல் தழுதழுத்தது.\nவிருத்தாசலம் ஏதோ கூற வரவும் உடனே தன் குரலை செய்து கொண்டு அவரைப் பார்த்து புன்னகத்தவள்\n“என்னால என்னை சுற்றி இருந்த பலபேருக்கு இந்த கொஞ்ச நாட்களாகவே நிறைய கஷ்டம் கொடுத்துட்டேன் டாக்டர் அதற்கு முதலில் எல்லோரும் என்னை மன்னிச்சுக்கணும்” எனவும் விருத்தாசலம் கேள்வியாக தேன்மதியை நோக்கினார்.\n“இல்ல அது அவங்க இல்லை இவங்களை நான் அது வந்து கவி இவங்க” என்று தடுமாறியவள் கைகளை ஆதரவாக தட்டி கொடுத்த விருத்தாசலம்\n“நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுதும்மா எதுவாக இருந்தாலும் தயங்காமல், தடுமாறாமல் சொல்லும்மா தேன்மதி” எனவும் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு கொண்டவள் தன் கண்களை திறந்து கொண்டு எழுந்து கவிகிருஷ்ணாவை நோக்கி சென்றாள்.\n“ஐ யம் ஸாரி க…டாக்டர் உங்களை பர்ஸ்ட் பார்த்ததுமே எனக்கு என்னோட கவியை பார்த்த மாதிரி இருந்தது அதுவும் இல்லாமல் அந்த நேரம் நான் யாரும் சொல்லுறதையும் கேட்கும் மனநிலையிலும் இல்லை அதோடு இடையில் நடந்த விஷயம் கொஞ்சம் எனக்கு மறந்து இருந்ததனால் அதை எல்லாம் சேர்த்து நான் உங்களை நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன் நேற்று தான் எனக்கு ஒவ்வொரு விஷயமாக தெளிவாக புரிய ஆரம்பித்தது என் கவி எப்படி எனக்காக ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பண்ணி கொடுப்பான்னு எனக்கு தெரியும் அந்த வித்தியாசத்தை நான் கொஞ்ச நாளாக நிறைய தரம் பீல் பண்ணி இருக்கேன் இருந்தாலும் என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை உங்களை கவியாக நினைக்க வைத்துடுச்சு ஆனா இப்போ நான் முழுமையாக எல்லாவற்றையும் உணர்ந்துட்டேன் என்னோட கவி வேற நீங்க வேற இது நாள் வரைக்கும் நான் உங்களுக்கு கொடுத்த எல்லாக் கஷ்டங்களுக்கும் என்னை மன்னிச்சுக்கோங்க டாக்டர்” தன் இரு கரம் கூப்பி அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு எங்கோ பார்த்து கொண்டு கூறியவளது கைகளை கவிகிருஷ்ணா கோபமாக தட்டி விட தேன்மதியோ அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.\n“உன் மனசில் என்ன நினைத்துட்டு இருக்க” கோபமாக சத்தமிட்ட கவிகிருஷ்ணாவின் அருகில் வந்து அவன் தோள் மேல் கை வைத்த விருத்தாசலம்\n“கிருஷ்ணா வேண்டாம் நீ இப்போ உன் நிதானத்துடன் இல்லை” என்று கூறவும்\nஅவர் கைகளை தன் தோளில் இருந்து விலக்கியவன்\n“ஆமா டாக்டர் நான் என் நிதானத்துடன் இல்லை தான் இதோ நிற்குறாளே இவளை பார்த்த முதல் நாள்ல இருந்து நான் என் நிதானத்துடன் இல்லை தான் நீங்க அன்னைக்கு ஒரு விஷயம் சொன்னீங்க உங்களுக்கு ஞாபகம் இருக்கா தேன்மதி தவறாக என்னைக் கவியரசன்னு நினைத்து பழகுறாங்க அதை நான் என் காதலுக்காக பாவித்த மாதிரி ஆக்கிடாதேனு சொன்னீங்க அந்த ஒரு காரணமாக தான் நான் இவளை விட்டு கொஞ்சம் விலகி போனேன் ஆனா இப்போ இவ வார்த்தைக்கு வார்த்தை என்னை மூணாவது மனுஷன் மாதிரி பேசுறா நேற்று என் கண்ணில் பரிதாபத்தை மட்டும் தான் பார்த்ததாக இவ சொல்லுறா என்���ால இதை எல்லாம் கேட்டுட்டு எப்படி டாக்டர் நிதானமாக இருக்க முடியும் தேன்மதி தவறாக என்னைக் கவியரசன்னு நினைத்து பழகுறாங்க அதை நான் என் காதலுக்காக பாவித்த மாதிரி ஆக்கிடாதேனு சொன்னீங்க அந்த ஒரு காரணமாக தான் நான் இவளை விட்டு கொஞ்சம் விலகி போனேன் ஆனா இப்போ இவ வார்த்தைக்கு வார்த்தை என்னை மூணாவது மனுஷன் மாதிரி பேசுறா நேற்று என் கண்ணில் பரிதாபத்தை மட்டும் தான் பார்த்ததாக இவ சொல்லுறா என்னால இதை எல்லாம் கேட்டுட்டு எப்படி டாக்டர் நிதானமாக இருக்க முடியும்” என்று கேட்க அந்த இடமே நிசப்தத்தில் உறைந்து போய் இருந்தது.\nதன் கண்களை இறுக மூடி தன் தலையை அழுந்த கோதிக் கொண்டவன் தேன்மதியின் புறம் திரும்பி அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டு அவள் கண்களைத் கூர்மையாக பார்த்தவாறே\n“இப்போ என் கண்ணைப் பார்த்து சொல்லு தேனு என் கண்ணில் வெறும் பரிதாபம் மட்டும் தான் உனக்கு தெரியுதா என் கண்ணில் வெறும் பரிதாபம் மட்டும் தான் உனக்கு தெரியுதா” என்று கேட்க தேன்மதியோ அதிர்ச்சியில் விக்கித்துப் போய் நின்றாள்…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techaaroorian.com/post/learn-git-commit-and-git-log-in-tamil", "date_download": "2020-11-01T01:08:30Z", "digest": "sha1:LHPFLSVFXDGSZHSLWGJETTAALWSHEXOX", "length": 5991, "nlines": 56, "source_domain": "www.techaaroorian.com", "title": "Learn Git Commit and Git Log in Tamil - Git கமிட் மற்றும் Git லாஃக் பற்றி தெரிந்துகொள்ளலாம்.", "raw_content": "\nLearn Git Commit and Git Log in Tamil - Git கமிட் மற்றும் Git லாஃக் பற்றி தெரிந்துகொள்ளலாம்.\nநமது முந்தைய வலைதள பதிவில் கிட் கமிட் பற்றியும் கிட் லாஃக் பற்றியும் விரிவாக பார்போம் என்று தெரிவித்திருந்தேன், அதன் படி நாம் முதலில் கிட் கமிட் பற்றி விரிவாக பார்ப்போம்.\nகிட் கமிட், நாம் நமது ரெபோசிடரியில் செய்த மாறுதல்களையும், புதிதாக சேர்த்தவற்றையும் ஒரு பதிப்பாக சேகரித்து வைப்பதற்கு உதவுகிறது. எனவே நாம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு தேவையான கோப்புகளையும் அவற்றின் நிலைமாறாமலும் திரும்ப பெற முடியும்.\nபதிப்புகளாக சேகரித்து வைப்பதன் மூலம் எதேனும் ஒரு காரணத்தால் அல்லது தவறினால் நமது மென்பொருள் இயங்காமல் போனால் சேமித்து வைத்துள்ள பதிப்புகளில் சரியாக இயங்கும் கோப்புகளை கொண்டு நாம் சரிசெய்ய இயலும். அதாவது இதன்மூலம் கோப்புகளின் நிலையை பழைய நிலைக்கே மற்ற முடியும்.\nகிட் கமிட் செய்யும் வழிமுறை\nமாற்றம் செய்யப்பட்ட மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட கோப்புகளை ஸ்டேஜிங்க் ஏரியாவிற்க்குள் சேர்த்தபிறகே நம்மால் கமிட் செய்ய முடியும். 'git commit' கமான்ட் பயன்படுத்தி நாம் கிட் கமிட் செய்யலாம். இதில் '-m' கமிட்கான குறிப்பு செய்தியை அளிக்க பயன்படுகிறது.\n'-am' கோப்புகளை ஸ்டேஜ் செய்துவிட்டு பின்பு கமிட்கான குறிப்பு செய்தியை சேகரிக்க பயன்படுகிறது.\nஇது நாம் எபோதெல்லம் என்னென்ன கமிட்கள் செய்துள்ளோம் என்பதை அறிய பயன்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கமிட் ஹாஸ்(commit hash) மிக முக்கியமானது, இதனைக் கொண்டே நமது முந்தைய பதிப்புகளை பெறமுடியும். பின்வரும் வலைதள பதிவில் இவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nமுதல் வரியில் commit என்ற வார்த்தைக்கு பிறகு வருவதே கமிட் ஹாஸ் ஆகும். இரண்டாம் வரியில் இருப்பது ஆசிரியரின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியும். மூன்றாவது வரியில் எந்த நாளில் எந்த நேரத்தில் கமிட் செய்துள்ளார்கள் என்பதற்காக குறிப்பு.\n கிட் கமிட் பற்றி நிறைய உள்ளதே அவற்றை எல்லாம் குறிப்பிடவில்லை என்று தோன்றலாம், அதுத்ததடுத்த வலைதள பதிவில் விவரமாக பார்க்கலாம். நமது அடுத்த பதிவில் 'git commit --amend' பற்றியும் கிட் லாஃக் மூலம் கிடைக்கும் வெளியீட்டின் வடிவத்தை எவ்வாறு மாற்றலாம் என்றும் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilneralai.com/category/employment-news/", "date_download": "2020-11-01T01:01:47Z", "digest": "sha1:OM5EE4ZQXX7LYYWXTED5AONX5FLFGDOV", "length": 11919, "nlines": 182, "source_domain": "tamilneralai.com", "title": "வேலைவாய்ப்புகள் செய்திகள் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nDRDO ல் ஸ்டெனோகிராஃபர் வேலை\n“தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டதிருத்தங்கள் கொண்டு வேண்டும் என்று தி மு க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்”\nஇரயில்வே தேர்வை தமிழில் எழுதலாம்\nரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும்…\nமத��திய அரசின் வெவ்வேறு துறைகளில் மொத்தம் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர்…\nஅமேசான் இந்தியா பகுதி நேர டெலிவரி வேலைக்கான அறிவிப்பை செய்துள்ளது. இதனை அமேசான் ஃப்ளெக்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையினை…\nகுரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது\nதமிழகத்தில் அரசுத் தேர்வுகளை நடத்தி வரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைக்கான தேர்வினை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச…\nஆசிரியர் தகுதி தேர்வு கால அவகாசம் நீட்டிப்பு\nஇணையதளம் சரிவர இயங்காததால் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார்கள் கூறியதால் TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை…\nதமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நேற்று (06/03/2019) காவல்துறை, (இரண்டாம் நிலை காவலர் பணி), சிறைத்துறை (இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர்), தீயணைப்பு துறையின் காலியிடங்களுக்கான…\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/tri-series-mohammad-nabi-and-mujeeb-ur-rahman-lead-afghanistan-a-record-win/articleshow/71146217.cms", "date_download": "2020-11-01T01:54:28Z", "digest": "sha1:WP74WVLTEPBWZQTWGJXHAZQVXHCA5TG5", "length": 11786, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Bangladesh vs Afghanistan: துவைத்து தொங்கப்போட்ட நபி, சுழலில் மிரட்டிய முஜீப்....: வாங்கிக்கட்டிய வங்கதேசம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதுவைத்து தொங்கப்போட்ட நபி, சுழலில் மிரட்டிய முஜீப்....: வாங்கிக்கட்டிய வங்கதேசம்\nதாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், நபி , முஜீப் அசத்த ஆப்கானிஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது.\nவங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.\nவங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதும் 4வது போட்டி 18ம் தேதி நடக்கிறது.\nவங்கதேசத்தில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதும் டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதின.\nஇதில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிதான் அணிக்கு குர்பாஸ் (0) ஜஜாய் (1) சொதப்பல் துவக்கம் அளித்தனர். பின் வந்த ஆப்கான் (40) ஓரளவு கைகொடுத்தார்.\nஅடுத்து வந்த ஜர்தான் (5) வந்த வேகத்தில் வெளியேற, பின் வந்த முகமது நபி, அதிரடியாக ரன்கள் சேர்த்தார். 54 பந்தில் 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசிய நபி 84 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.\nகடின இலக்கை துரத்திய வங்கதேச அணி, முஜீப் சுழலில் ஆட்டம் கண்டது. முதலில் லிடன் தாஸை ‘டக்’ அவுட்டாக்கிய முஜீப், பின் ஷாகிப் அல் ஹாசன் (15), சவுமியா சர்கார் (0), சபிர் ரஹ்மான் (24) ஆகியோரை வெளியேற்றினார்.\nபின்வரிசை வீரர்களும் சொதப்ப, வங்கதேச அணி 19.5 ஓவரில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்ப��ல் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஆறுதல் வெற்றியை நோக்கி சிஎஸ்கே: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க...\nMI vs RCB preview: ரோஹித் இல்லாமல் களமிறங்கும் மும்பை.....\nKXIP vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜ...\nவெளிநாட்டு அணிக்கு வாங்க சூர்யகுமார்: தூதுவிட்ட நியூசில...\nசூதாட்டத்துக்கு அழைக்கப்பட்ட வீரர்கள்... டி.என்.பி.எல்., தொடருக்கு சிக்கல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவங்கதேசம் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஆப்கானிஸ்தான் T20 tri-series Mohammad Nabi Bangladesh vs Afghanistan\nதமிழ்நாடுதமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஇந்தியாஎன்ன நடந்தாலும் அவர்தான் முதல்வர்: பாஜக அதிரடி அறிவிப்பு\nஉலகம்பன்றிக் கறியில் கொரோனா: அடுத்த தலைவலி ஆரம்பம்\nஇந்தியாதங்கச்சிகளின் படிப்பிற்காக டீ விற்கும் சிறுவன்..\nசினிமா செய்திகள்மானம் இல்லாதவருடன் சண்டையிட்டால் நம் மானம் போய்விடும்: வனிதாவை சொல்கிறாரா லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nஉலகம்மக்கா மசூதியில் விபத்து: யாத்ரீகர்கள் அதிர்ச்சி\nதமிழ்நாடுதமிழக டாஸ்மாக் கடைகளுக்கு நேரம் மாற்றம்..\nவிருதுநகர்ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் தொடக்கம்\nடுவீட்ஸ்போலியான புகைப்படத்தை பதிவிட்டு குமுறி குமுறி வருந்திய நடிகையின் கணவர்\nடெக் நியூஸ்கடைசிகட்ட Amazon, Flipkart தீபாவளி சேல்; பெஸ்ட் ஆபர்களின் முழு லிஸ்ட்\nஆரோக்கியம்பெப்டிக் அல்சர் எவ்வளவு ஆபத்தானது அதன் காரணங்கள், அறிகுறிகள் என்ன\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்கெத்தான அம்சங்களுடன் ரெடியாகும் Samsung Galaxy S21 Ultra; எப்போது அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=287975&name=Pa.Arumugam", "date_download": "2020-11-01T01:33:43Z", "digest": "sha1:ZLHT74G2BS7OCLCUAUVIG34F5F2G5JP2", "length": 19583, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Pa.Arumugam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Pa.Arumugam அவரது கருத்துக்கள்\nஅரசியல் உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்\nசுடலை..உனக்கு இத்தனை வயசாகியும் கொஞ்சம்கூட சிந்தனை இல்லையே ..அரசு பின் என்ன செய்யும் எதோ நீ சொல்லித்தான் எல்லாம் நடப்பதுபோல இப்படி உளறாதே ..தமிழக மக்களை எல்லாம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் என்று நினைத்து விட்டீர்.. மக்கள் எல்லோரும் முழிச்சிக்கிட்டாங்க.. உனக்கு மட்டும் இன்னும் விழிப்பு வரலை ..அது வராது.. 31-அக்-2020 09:18:33 IST\nபொது ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் டுவிட்டரில் டிரண்டிங்\nஇந்த வயதான காலத்தில் அவரை என் இப்படி தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை..அவரோ திடமான -தெளிவில்லாத சிந்தனை கொண்டவராக இருக்கிறார்..அவருடைய கடந்த காலங்களை பற்றி நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும் ..எதோ அவருடைய படங்கள் ஓடவேண்டும் என்பதற்க்காக அவர் இப்படி அடிக்கடி பில்ட்டப் செய்வார் ..திருக்குறளுக்கு விளக்கம் சொல்வத்தைப் போல ,அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் எடுத்துக்கொண்டு குழம்பி போகிறோம் ..அவர் இப்படி எல்லோரையும் குழப்பி, அவருடைய சொந்தங்களின் நிர்பந்தத்தால் தெளிவில்லை நிலையை எடுத்து அடுத்தவர்களை-அவரை நம்பிய ஒரு கூட்டத்தை டென்சனிலேயே வைத்திருக்கிறார்.. அவர் உடல்நிலையை கருதி அவரை உசுப்பேத்துவதை அவருடைய கூட்டமும் நிறுத்திக்கொள்ளவேண்டும் ..தெளிவான -உறுதியான முடிவை அவர் எடுக்கமாட்டார்.. பாவம் அவரை விட்டுவிடுங்கள் ..கொஞ்ச காலம் அவர் வாழவேண்டும் 30-அக்-2020 05:55:31 IST\nபொது சசிகலா விடுதலை 2 நாளில் தகவல்\nமக்களுக்கு வெட்கமே இல்லை..ஒரு வேலைக்காரியை வீட்டில் நுழைந்து ,தமிழகத்தை ஆட்டிவைத்து ,ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துக்களை வாரிக்குமித்து, அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டு தண்டனையையும் அனுபவித்து சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு திருடிக்கி இவ்வளவு முக்கியத்துவம் இந்த ஊடகங்களில் கிடைப்பது வேதனை அளிக்கிறது .. 28-அக்-2020 09:09:05 IST\nபொது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் முற்றிலும் ரத்து\nஇதில் மாற்று கருத்து இல்லை.. ஆனால் உலகளவில் கச்சா என்னை விலை குறையும்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை எப்படி ஏறுமுகத்தில் உள்ளது ..ஈது அரசு செய்யும் அநியாயம் இல்லையா\nஅரசியல் வங்கிக்கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம் ஸ்டாலின் கோரிக்கை\nஅப்பா..நீ உன் திருவாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே ஏதாவது நடக்கும் ..தினமும் ஏதாவது உளறி அதையும் கெடுக்க வேண்டாம் 30-ஆக-2020 14:03:35 IST\nபொது குஜராத் காவல்துறை புகார் ஆணையத்தில் கிரிமினல் எம்.எல்.ஏ. உறுப்பினர்\nஏன் சார் கோபப்படுகிறீர்கள் ..அவருடைய குறைந்த குவாலிபிகேஷன்களுக்கு இந்த சின்ன பதவிதான் தரமுடியும்.. இன்னும் அவருடைய தகுதிகளை வளர்த்துக்கொண்டால் மேலே -மேலே பதவிகள் வந்துசேரும் ..இது இந்தியாவில் உள்ள நடைமுறைதான் .. 25-ஆக-2020 19:11:58 IST\nஅரசியல் சென்டிமென்ட்படி தொகுதி மாறும் ஸ்டாலின்\nஅப்பா பேரனுக்கு எந்த தொகுதி ...ஓ..ஓ...அவர் இன்னும் வயசுக்கு வரலியா ...ஓ..ஓ...அவர் இன்னும் வயசுக்கு வரலியா\nபொது கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு\nசசியம்மாவுக்கு கெட்ட நேரம் போல தெரிகிறது .. 05-ஆக-2020 07:38:47 IST\nஅரசியல் பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் பேச்சு\nபிஜேபி க்கு நேரம் சரில்லையா திரு மோடிக்கு இவர்களுடன் கைகுலுக்கி ஒருவேளை தமிழகத்தில் கூட்டணி என்று யாராவது யோசனை கூறியிருந்தால் அவருக்கு இருந்த மரியாதையும் காலி... 04-ஆக-2020 06:41:37 IST\nஅரசியல் மனநோய்க்கு மருந்து எடுத்து, விரைவில் குணமடையுங்கள் அமைச்சர் வேலுமணி\n+வாசகர்கள் எப்படி கழுவி கழுவி ஊத்தினாலும் சுடலை பிதற்றுவதை குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை ..இந்த காமெடி தலைவரை அவர்கட்சியினராவது நிறுத்தவேண்டும் ,,வீணாக மக்களின் வெறுப்பைத்தான் சம்பாதிக்கிறார். அரசு நிர்வாகம் முழுமையாக களத்தில் நின்று இரவு பகலாக உழைக்கும்போது சுடலை வீட்டில் உட்க்கார்ந்துகொண்டு அந்நியன் எழுதிக்கொடுப்பதை வாந்தி எடுப்பது எடுபடாது..இது இருபதாம் நூற்றாண்டு..எல்லா மக்களுக்கும் எல்லாம் தெரியும் மீடியா இல்லாத காலத்தில் இவர்கள் பிதற்றிய பழைய வசனங்கள் எடுபடாது.. கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கைதட்டலாம் ,, 21-ஜூலை-2020 07:30:32 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/sep/24/black-grapes-for-health-and-beauty-3471679.html", "date_download": "2020-11-01T01:33:45Z", "digest": "sha1:NWZDVOYX2L4WWXZGSGUUJUWHENMQGCM5", "length": 9939, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Black grapes for health and beauty | சருமப் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் திராட்சை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் ஒரு சிறந்த பொருளாக கருப்பு திராட்சை பயன்படுகிறது. திராட்சையில் உள்ள சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு அதிக பயனை அளிக்கின்றன. மேலும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.\nதிராட்சை பழத்தை தினமும் உட்கொள்வதால் உடல் கொழுப்பு குறையும், மேலும் கருப்பு திராட்சை விதையானது புற்றுநோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் உள்ளது. குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோயைத் தடுக்க கருப்பு திராட்சை உண்ண வேண்டியது அவசியம்.\nசிறுநீரகப் பிரச்னை, கண் புரை உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கருப்பு திராட்சைக்கு உண்டு. திராட்சை அல்லது திராட்சை பழச்சாறு அருந்துவதால் சருமப் பிரச்னைகள் தீரும். உடல் வறட்சி நீங்கும். கோடை காலத்தில் தினமும் திராட்சை சாறு அருந்துவது நல்லது. மேலும், திராட்சைப் பழச்சாறு ரத்த ஓட்டத்தை சீராக்கும்.\nஅதேபோன்று கருப்பு திராட்சையின் விதைகளை நீக்கி சாறு எடுத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பொலிவு பெறும்.\nகண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும் திராட்சை சாறை தடவி வர விரைவில் கருவளையம் மறைந்து விடும்.\nஇதற்கெல்லாம் மேலாக திராட்சையில் உள்ள மல்விடின்-3-ஒ-குளுக்கோசைட் மற்றும் டைஹைட்ரோகாஃபிக் எனும் இரு அமிலங்கள் மனச் சோர்வை/ மன அழுத்தத்தை குறைக்கும் என அமெரிக்க ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம��� என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=frontpage&Itemid=17", "date_download": "2020-11-01T01:23:23Z", "digest": "sha1:EAKTTDD2Y3OUYQLOPOQJSV5SCEOVQAN6", "length": 384914, "nlines": 980, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள் - ISSN # 1481 - 2991", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று)\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் முதலாவது கவிதைத்தொகுப்பு.\nபதிவுகள் கவிதைகள் (தொகுதி ஒன்று) தற்போது இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை நீங்கள் வாசிப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்குமான இணைய இணைப்பு: https://archive.org/details/pathivukal_poems_volume1a_revised_2/page/n1/mode/2up\nஇதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...\nWednesday, 28 October 2020 12:28\t- வ.ந.கி -\tபதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..\n'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.\nஇதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) & 27 ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\nஅவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கட்டுரைத்தொகுதி இத்தொகுதி. இதுவரை வெளியான மூன்ற கட்டுரைத் தொகுதிகளிலும் 108 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_collections_3_toc\nஇத்தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளின் விபரங்கள் வருமாறு:\n1. நவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும் - - நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) -\n2. .கொடு மனக் கூனி தோன்றினாள் முனைவர் மு. பழனியப்பன் ( இணைப்பேராசிரியர் ,மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்டை ) -\n3. தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் - முனைவர். துரை. மணிகண்டன் , உதவிப் பேராசியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி,பெரம்பலூர் -\n4.‘‘நாவல் ராணி வை.மு.கோதைநாயகி அம்மாள்’’ - முனைவர் சி. சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை -\n5. என் ஆதர்ஸம் என் ஆசான் என் நண்பன் - பொ. கருணாகரமூர்த்தி (பேர்லின்) -.\n6 .கனடியத் தமிழ் சினிமா உறவு: கனடியத் தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்புமுனை உறவு: கனடியத் தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்புமுனை - - குரு அரவிந்தன் -\n8. பிரஞ்சு சினிமா: வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’ - எம்.கே.முருகானந்தன் -\n9. ராஜா ராஜாதான். -- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -\n11. (மீள்பிரசுரம்) நான் ஏன் எழுதுகிறேன்\nஅள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை\nWednesday, 28 October 2020 01:57\t- ம.உஷாராணி,முனைவர்பட்டஆய்வாளர் & முனைவர் மு.சுதா,உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -\tஆய்வு\nதமிழ்மொழியின் நீடித்த நிலைத்த தன்மைக்கு வளமும் பலமும் பொருந்திய வேராகத் திகழ்வது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையுமாகப் பாடப்பட்ட சங்க இலக்கியம் அக்கால மக்களின் வாழ்வியலுடன் இரண்டக் கலந்த ஒன்றாகும். சங்கப் புலவா்கள் சமூகப் பொறுப்பு உடையவா்களாகத் திகழ்ந்தனா். அவா்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றையும் அக்காலப் பழக்க வழக்கங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவுசெய்து, தமது நுண்மான் நுழைபுலத்தையும் சமூகக் கடமையையும் வெளிப்படுத்தியுள்ளனா்.\n”த��ிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக் கவிதைகள். பாட்டும் தொகையுமாக அமைந்த இவை காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளுக்கு உட்பட்டுப் பயணித்து வந்துள்ளன.”1 என்ற முனைவா் அ.மோகனா அவா்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.\nசங்கப் பாடல்களைப் பாடிய புலவா்கள் ஏறத்தாழ 473 எனவும் அவா்களுள் பெண்பாற் புலவா்கள் நாற்பத்து எழுவா் எனவும் அறியப்பெறுகிறார்கள். இது அக்காலப் பெண்களுக்கிருந்த கல்வி உரிமையைக் காட்டுவதாய் அமைகிறது. பெண்களின் மதிநுட்பம் மதிக்கப்பட்டது. பேரரசா்களைக் கண்டு பாடிப் பரிசு பெறவும் அவா்களுக்கு அறிவுரை கூறித் திருத்தவும் தகுதிபெற்றவா்களாகத் திகழ்ந்தனா்.\n”படைப்பு சார்ந்த புலமையென்பது பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் அதன் தன்மையானது சமூகத்தின் கூட்டு மனசாட்சியாக வெளிப்படும். ஆண்களின் படைப்புகளில் பெண்களை எழுதிப்பார்க்க முனைவது பல சமயங்களில் வலிந்து கூறுவது வெளிப்படையாகத் தெரியும். பெண்கள் தங்களைப் பற்றித் தாங்களே எழுதும் பொழுது சமூகத்தின் ஊடுபாவுத் தோற்றம் அசலானதாகவும் அழுத்தமானதாகவும் உருவாகும்.”2\nநெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)\nWednesday, 28 October 2020 00:10\t- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -\tஆய்வு\nமொழியும் பண்பாடும் இரண்டறக் கலந்தவை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற தொல்காப்பியரின் கூற்றிற்கு மேலும் வலுவூட்டுகின்றது மொழியோடு கூடிய பண்பாடு. யுனெஸ்கோவின் மலைகள் கூட்டமைப்புச் சங்கத்தின் உலக பூர்வீகக் குடிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட நீலகிரி படகரின மக்களின் வாழ்வியலில் எண்ணற்ற தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் விரவிக்கிடக்கின்றன. தனித்திராவிட மொழியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட படர்களின் மொழியான “படகு” மொழியிலுள்ள பெரும்பான்மையான சொற்கள் இயற்கையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அவர்தம் மொழியியற்கூறும் அவர்களின் தொன்மைக்குச் சிறந்த சான்றுகளாகும்.\nஇயற்கையின் அரிய கொடையாகவும், மனித சமூகத்தின் அரிய கண்டுப்பிடிப்பாகவும் நெருப்பு விளங்குகின்றது. நெருப்பினை ஒருவகையில் மனிதனின் ஆதிக் கண்டுப்பிடிப்பு என்ற��ம் துணியலாம்.\nபடகர்கள் ஆதியிலிருந்து நெருப்பினை இரண்டு வகைகளில் உருவாக்குகின்றனர். தீக்கடைக்கோலான ஞெலிகோலினைக் கொண்டு கடைந்தும், சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு உரசியும் நெருப்பினை உருவாக்குகின்றனர். ஞெலிகோலினைப் படகர்கள் அதே, சங்கச் சொல்மாறாமல் “நெலிகோலு” என்றே அழைக்கின்றனர். பெரும்பாலும் தவட்டை மரத்தினால் (litsoea Wightiana) ஆனதாக நெலிகோலு அமைந்திருக்கும். சிக்கிமுக்கிக் கல்லினைப் “பிங்கசக்கல்லு” என்று அழைக்கின்றனர்.\nநெருப்பினை உண்டாக்க படகர்கள் பயன்படுத்திய கோலான நெலிகோலின் வழக்கு, சங்கம் தொட்டு வழங்கிவருவதை நாம் கண்டோம். அதிலும் இடையர்களோடு நெருங்கிய தொடர்புடையதாக இந்தக்கோல் விளங்கியது.\nநபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை\nTuesday, 27 October 2020 23:55\t- முனைவா் த. அமுதா, தமிழ்த்துறை, கௌரவவிரியுரையாளா், முத்துரங்கம் அரசுக்கலைக் கல்லூரி(தன்னாட்சி), வேலூா் - 2 -\tஆய்வு\nவல்ல இறைவனின் இறுதித் திருத்தூதர் அகிலங்கள் அனைத்தும் அருட்பெருங் கொடையாக பிறந்த நாயகர். நபிகள் நாயகம் அவா்கள் மனித குலத்தை மாண்புறச் செய்வதற்காக சொல்லுக்கும், செயலுக்கும், தூய்மைக்கும், வாய்மைக்கும் புதுப்புது அர்த்தங்களை சிந்திக்க கற்றுக் கொடுத்த செம்மலார் அவா்கள் வழங்கிய சிந்தனைக்குரிய சில கருத்துக்களை இக்கட்டுரையின் வாயலாக காணலாம்.\nகுடும்ப நலமே நாட்டின் நலம் எனலாம். குடும்ப உறுப்பினர்களின் தொகுப்பே சமுதாயமாக மலர்கின்றது. சமுதாய நல நோக்கில் பல்வேறு சிந்தனைகளை வழங்கிய பெருமானார்.\nஒரு குடும்பத்தின் தலைமை உறுப்பினர்கள் கணவன், மனைவியுமாவர். இருவருக்கிடையே ஒவ்வொருவரும் கொள்ள வேண்டிய உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை எல்லாம் பெருமானார் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.\nஇருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 2 187)\nமுதலில் கணவன் மனைவி இருவரும் ஏற்றத் தாழ்வில்லா ஒத்த நிலையினர் என்பதை உணர்த்துகிறது.\nஎன்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது.\n“சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்��ூடாது… சொறியடா கண்ணா, இனி அம்மா இப்பிடியெல்லாம் செய்யமாட்டன்… அழாதையடா குஞ்சு…” மிகக் கனிவுடனும் குற்றவுணர்வுடனும் திரும்பவும் சொன்னன்.\n“எனக்குச் சரியாய் தண்ணி விடாய்ச்சதம்மா. அதுதான் பைப்பைக் கண்டோனை …”\n“ஓமடா, எனக்கு விளங்குது. ஆனா என்ன நடந்தாலும் எனக்கது தெரியோணும். அம்மாக்கு என்னத்தை எண்டாலும் சொல்லலாமெண்ட துணிவு உனக்கிருக்கோணும்.”\nசுமி தலையை ஆட்டினபடி என்னை இறுகக் கட்டிக்கொண்டாள்.\n“ம்ம், ஓகே, புத்தகம் வாசிப்பமா குட்டி பிள்ளையின்ரை சின்னக் காலாலை ஓடிப்போய் விருப்பமான ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாடா.”\nரொபேட் மஞ்சின் ‘லுக் அற் மீ’ வாசித்து முடிந்ததும் பழையபடி அவள் கலகலப்பானாள். பிள்ளைகளின் சிறப்பே இதுதான். மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருந்துது.\n“குட் நைற் சுவீட்டி,” அவளின்ர நெத்தியில முத்தமிட்ட நான் அவளை வடிவாய்ப் போத்திவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினன்.\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)\nTuesday, 27 October 2020 09:56\t- வ.ந.கி -\tபதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..\n'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.\nஇதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) மின்னூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் பற்றிய விபரங்கள்:\n1. பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை) - முகப்பு - த. சத்தியராஜ் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்\n2. தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு - - த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா\n3. வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் - - பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) -\n4. ஏழாம் இலக்கணம் மரபா நவீனமா - - த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,தமிழ்நாடு, இந்தியா -\n5. தேவன் - யாழ்ப்பாணம்\nஆசிய அபிவிருத்தி வங்கியில் இயக்குநராகப் பணியாற்றியவரும் , எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான திரு. கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். என்னை அதிர்ச்சியடைய வைத்த செய்தி. கலாநிதி கே.எஸ். சுப்பிரமணியன் அவர்களுடன் எனக்கு அண்மையில்தான் அவர் அனுப்பிய மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பேற்பட்டது.\n'கொரோனாக் கால ஊரடங்குச் சட்ட அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபயர்த்தவர் திரு. கே.எஸ்.எஸ் அவர்கள். அதுவொரு தொகுப்பாக 'Lockdown Lyrics' என்னும் பெயரில் நூலாகவும் வெளியாகியுள்ளது. என் கவிதையொன்றும் , ' கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்' , அத்தொகுப்பில் இடம் பெற வேண்டுமென்று தொகுப்பாளர்கள் விரும்பினார்கள்.\nஎனது கவிதை: 'கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்' என்னும் கவிதை சிறிது நீண்டது. அதனைச் சிறிது சுருக்கி , ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து Lockdown Lyrics என்னும் தொகுப்பு நூலில் வெளியிட்டுள்ளார். கவிதையினைச் சிறிது சுருக்கி வெளியிடுவதற்காக , வெளியிடுவதற்கு முன்னர் எனக்குக் கடிதம் எழுதி என் அனுமதியைக் கோரினார். பின்னர் நூல் வெளியானதும் அதனை அறிவிப்பதற்காக மின்னஞ்சலொன்றினை அனுப்பினார். அதில் தமிழக முகவரியினையும் கேட்டிருந்தார். தமிழகத்தில் வசிக்கும் என் பால்ய காலத்து நண்பரும் எழுத்தாளருமான ஶ்ரீராம் விக்னேஸ் (ஆர்.விக்கினேஸ்வரன்) அவர்களின் முகவரியையும் கொடுத்து விட்டேன். அதன்படியே நண்பர் நூலை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nSunday, 25 October 2020 08:20\t- தகவல்: சிவனேசன் சிவசீலன் -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nSunday, 25 October 2020 07:27\t- முருகபூபதி – அவுஸ்திரேலியா -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் எழுதிய ஜே.கே.யின் இரண்டாவது கதைத்தொகுதி சமாதானத்தின் கதை. எவரும், நூலின் தலைப்பினைப் பார்த்ததும், “ இது ஏதோ இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் இடையில் வந்த சமாதான காலத்தின் கதையோ.. “ என்றுதான் எண்ணக்கூடும். இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் வீதியிலும் நகரம், கிராமத்திலும் நாம் அன்றாடம் காணக்கூடிய பரிதாபத்துக்குரிய பாத்திரம்தான் அந்த சமாதானம். அத்தகைய பாத்திரங்களின் நதிமூலம், ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.\nஆக்க இலக்கியப் படைப்பாளி ஒருவர், தான் எழுதும் கதைகள் யாருக்காக எழுதப்படுகின்றன.. என்ற முன்தீர்மானங்கள் எதுவும் இல்லாமல்தான் எழுதுகிறார். வாசகரிடத்தில் அவற்றின் ஆயுள் எவ்வளவு காலம் என்பதையும் படைப்பாளி அறிய மாட்டார்.\nஇன்று ஈழத் தமிழர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகலிட இலக்கியம், ஆறாம் திணைவகை சார்ந்த இலக்கியம் எனப்படும் புதிய வாசிப்புக்களம் தோன்றி மூன்று தசாப்த காலமாகிவிட்டது. நாம் ஒரு காலகட்டத்தில் ஜெயகாந்தனின் படைப்புகளில் சென்னைத் தமிழையும், தி. ஜானகிராமனின் படைப்புகளில் தஞ்சை – கும்பகோணத் தமிழையும், கி. ரா. வின் எழுத்துக்களில் கரிசல் தமிழையும் பிரபஞ்சனின் எழுத்தில் புதுவைத்தமிழையும் வண்ணதாசனின் எழுத்தில் திருநெல்வேலித் தமிழையும், சுந்தரராமசாமியின் எழுத்தில் நாகர்கோயில் தமிழையும் படித்து புரிந்துகொண்டோம். அவ்வாறு எமது அயல்நாட்டின் தமிழக வாசகர்கள், ஈழத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ்மக்களின் ஆத்மாவையும் மண்வாசனையையும் பேச்சு மொழி வழக்கினையும் புரிந்துகொள்கின்றார்களா… என்ற கேள்வி, எங்கள் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து அவுஸ்திரேலியாவில் வதியும் ஜேகேயின் கதைகளை படிக்கும்போது எழுந்தது.\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\n\"அனைவருடனும் அறிவி னைப் பகிர்ந்து கொள்வோம்\" என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். 'பதிவுகள்' இணைய இதழில் ஆயிரக்கணக்கில் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். அதனடிப்படையில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் தொகுப்புகளாக வெளிவரவேண்டியது அவசியம். தற்போதுள்ள சூழலில் அவை மின்னூல்களாகவாவது ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவ்வடிப்படையில் இத்தொகுப்புகள் ஆவணப்படுத்தப்படுகின்றன.\n'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆரம்பகாலப் படைப்புகள் இவை. 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப கால இணைய இதழ்களிலொன்று. முரசு அஞ்சல், திஸ்கி எழுத்துரு, ஒருங்குறி எழுத்துரு என்று பல்வேறு எழுத்துருக்களில் படைப்புகள் வெளியாகியுள்ளன. பாமினி போன்ற எழுத்துருக்களில் அனுப்பப்பட்ட படைப்புகளை திஸ்கிக்கு, ஒருங்குறிக்கு உருமாற்றுகையில் ஏற்படும் தவறுகள், தட்டச்சுப் பிழைகள் என இவற்றில் இன்னும் பல எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இருக்கும். அவற்றை வாசிப்பவர்கள் அறியத்தாருங்கள். அடுத்தடுத்த பதிப்புகளில் அவை திருத்தப்படும். பதிவுகளில் வெளியான படைப்புகளின் ஏனைய தொகுப்புகளும் விரைவில் வெளியாகும், இவை அனைத்தும் 'இணையக் காப்பகம்' தளத்தில் ஆவணப்படுத்தப்படும். 'நூலகம்' தளத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.\nFriday, 23 October 2020 22:35\t- முனைவர் அரங்க.மணிமாறன் -\tசிறுகதை\n உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு மிருதுளா என்று மனைவியிடம் கொந்தளித்தான் கணவன் வருண்.\n கொஞ்சம் அவசரபடாம, கோபப்படாம, பொறுமையா யோசிச்சிப்பாருங்க”.\n“இல்ல மிருதுளா நான் கோபப்படவும் இல்ல, அவசரபடவும் இல்ல நான் ரொம்ப கூலதான் இருக்கேன். ஆனா நீ சொல்லற விஷயம் கொஞ்சமாவது நியாமா நான் ரொம்ப கூலதான் இருக்கேன். ஆனா நீ சொல்லற விஷயம் கொஞ்சமாவது நியாமா சரிபடுமா\n“வெளியில யாராவது கேள்விபட்டாக்கூட, நம்பள பத்தி என்ன நெனப்பாங்க ரொம்ப கேவலமா பேசுவாங்க என்னை பத்தியும், உன்ன பத்தியும் என்ன நெனப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சிப் பாத்தியா நீ என்ன சமாதானம் சொன்னாலும் நியாயம் சொன்னாலும் என்னால ஏத்துக்கவே முடியாது நீ என்ன சமாதானம் சொன்னாலும�� நியாயம் சொன்னாலும் என்னால ஏத்துக்கவே முடியாது\n“ஏங்க நாம வாழறது, நமக்காகத்தாங்க. ஊரு உலகத்துக்காக இல்ல நாலு பேரு என்ன சொல்லுவாங்க நாலு பேரு என்ன நெனப்பாங்கன்னு, அதையே யோசிச்சி பயந்துகிட்டிருந்தா நம்ம வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாது. இத மட்டும் உறுதியா நெனச்சிக்குங்க நாலு பேரு என்ன சொல்லுவாங்க நாலு பேரு என்ன நெனப்பாங்கன்னு, அதையே யோசிச்சி பயந்துகிட்டிருந்தா நம்ம வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாது. இத மட்டும் உறுதியா நெனச்சிக்குங்க\n\"அதில்ல மிருதுளா, இது நீயோ நானோ மட்டும் சம்பந்தபட்ட விஷயமில்லையே சம்பந்தபட்ட ரெண்டு பேரின் விருப்பமும் முக்கியமில்லையா சம்பந்தபட்ட ரெண்டு பேரின் விருப்பமும் முக்கியமில்லையா\n\"ஆமா நீங்க சொல்லறத முழுசா ஏத்துக்கிறேன் ஆனா நாமதான் அவங்களுக்கும் சொல்லி புரியவைக்கணும்.\"\n\"சினிமாத்தனமா இருக்கு மிருதுளா நீ சொல்லறது. சினிமாவுல வேணும்னா நீ சொல்லற மாதிரி நடக்கலாம். சினிமாதானே அது கற்பனையில எடுக்கறதால வேணா ஏத்துக்குவாங்க. அதையே நிஜத்துல நடத்துனா, எள்ளி நகையாடுவாங்க. சும்மாவா சொன்னாங்க, உலை வாய மூடுனாலும் மூடலாம், ஊர்வாய மூட முடியாதுன்னு\nஎட்டு மணி யாகி விட்டது. இன்னும் அரியம் என்று அவர் கூப்பிடும் அவர் மனைவி அரியமலர் எழுந்திருக்கவில்லை.. யன்னல் திரையை விலக்கி வெய்யில் வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு உள்ளே போக திரும்பியபோதுதான் சுந்தரம்பிள்ளைக்கு கார்ப்பெட்டில் விழுந்துகிடந்த போட்டொ எதேச்சையாக கண்ணில் பட்டது. கண்ணாடி குறுக்காக உடைந்துபிரேமும் படமும் மட்டும் தப்பியது..\nஅரியத்துக்குத் சொல்லாமல் கண்ணாடித் துண்டுகளை குப்பைத் தொட்டிக்குள்; போட்டுவிட்டு படத்தையும் பிரேமையும் அலுமாரிக்கு மேலே வைத்தார். கண்ணாடிப் படம்உடைந்தால் வீட்டுக்கு கூடாது என்பாள் அரியம். தமிழ்ப் படங்களில் வருமல்லவா பூவை பறித்து வந்து சாமிப் படத்தில் வைக்க அது கீழே விழும் பூவை பறித்து வந்து சாமிப் படத்தில் வைக்க அது கீழே விழும். அல்லது எங்கிருந்தோ வீட்டுக்குள் வரும் காற்றினால் விளக்கு ஒன்று அணையும். அல்லது எங்கிருந்தோ வீட்டுக்குள் வரும் காற்றினால் விளக்கு ஒன்று அணையும் இதுவும் அந்தக் கேஸ்தானோ பிள்ளைக்கு மனம் பதறியது. கொஞ்ச நாட்களாக ஒன்று மாறி ஒன்றாக வருத்தப் பட���க்கையில் கிடக்கும் அரியத்துக்குத்தான் எதேனும் நடந்துவிடுமோ. போட்டோ உடைந்ததை அரியத்துக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் யோசித்து இன்னும் வருத்தம்கூடிவிடும். அவரது அறை அரியத்தின் அறையைப் பார்த்தபடி நேர் எதிரே இருந்தது. \"அரியம் அரியம் \" கூப்பிட்டவாறேஅரியத்தின் அறைக்குள் செல்ல யுகலிப்டஸ் மணம் பரவிய நீராவி மூக்கினுள் அடித்தது. இரவெல்லாம் இருமிக்கொண்டிருந்து காலையில்தான் அயர்ந்து தூங்குகிறாள். கையுடன் கொண்டு வந்த அவர் தயாரித்த ஓட்ஸ் கஞ்சியையும் தேநீரையும் அரியத்தின் கட்டிலுக்குப் பக்கத்திலுள்ள சிறிய ஸ்டூலில் வைத்து விட்டு அவளை எழுப்பாமல் திரும்பினார். அறை யின் மூலையில் இரு கதிரைகளும் ஸ்டூலும் மேலே கரம் போட்டில் காய்கள் சிதறிக் கிடந்தன. வரவேற்பறையில் கிடந்த கரம் போட்டை உள்ளே அரியத்தின் அறைக்குள் கொண்டு வைத்திருந்தார்.\n'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி முனைவர் மைதிலி தயாநிதி ஆற்றிய உரை\nஉலகத் தமிழ்ச் சங்கத்தின் (மதுரை) ஏற்பாட்டில் நடைபெற்ற 'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி இணையவழி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினைப் பார்க்கும் & கேட்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அதில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய சிறப்பானதோர் ஆய்வுரையினை முனைவர் மைதிலி தயாநிதி அவர்கள் ஆற்றியிருந்தார். அதற்காக அவருக்கென் பாராட்டுகள்.\nமிகவும் விரிவானதொரு தேடலை அவர் இவ்வாய்வுக் கட்டுரையினை எழுதுவதற்காகச் செய்துள்ளார் என்பதை அவரது உரை புலப்படுத்தியது. கனடாத் தமிழ் இலக்கியத்துக்குச் சிறுகதை மூலம் பங்களிப்புச் செய்த எழுத்தாளர்கள், அவர்களது முக்கியமான சிறுகதைகள் பற்றி உதாரணங்களுடன் குறிப்பிட்டார். அவரது ஆய்வுரை சிறப்புடனும், உணர்வு பூர்வமாகவுமிருந்தது.\nபதிவுகள்' 36 சிறுகதைகள் (தொகுதி மூன்று); வெளியீடு 'பதிவுகள்.காம்'\nWednesday, 21 October 2020 11:55\t- வ.ந.கி -\tபதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..\n'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்றாவது தொகுப்பில் 36 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் / படைப்புகள் பற்றிய விபரங்களைக் கீழே தந்திருக்கின்றேன். இத்தொகுப்பினைத் தற்போது\nஇணையக் காப்பகம் தளத்தில் வாசிக்கலாம்; பதிவிறக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளியான இரண்டு தொகுப்��ுகள் (55 & 27) இணையக்காப்பகத்திலுள்ளன. தொகுப்பினை வாசிக்க: https://archive.org/details/pathivukal_stories_volume3a\nஇதுவரை மூன்று தொகுப்புகளிலும் உள்ளடங்கியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை: 118. பதிவுகளில் வெளியான சிறுகதைகளின் ஏனைய தொகுப்புகளும் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும். இவை 'பதிவுகள்.காம்' வெளியிட்டுள்ள மின்னூல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதொகுப்பு மூன்றில் வெளியாகிய படைப்புகள்:\n - மொஹமட் நாஸிகு அலி (Mohammed Naseehu Ali)- மிழில்: அ.முத்துலிங்கம்\n2. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -\n3. என்ன தவம் செய்தனை - பாரதிதேவராஜ் எம். ஏ (கோவை)\n4. காவி அணியாத புத்தன். - குரு அரவிந்தன் -\n - வ.ந.கிரிதரன் ( கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) 'எதிர்காலச் சித்தன் பாடல்' கவிதையின் சிறுகதை வடிவம். சிறுகதையாக்கியிருப்பவர்: வ.ந.கிரிதரன்) -\n6. ஒரு புதிய உலகம் அல்லது புதியதோர் உலகம் - ஆங்கிலத்தில் எழுதியவர் : சிவகாமி விஜேந்திரா & தமிழில் : லதா ராமகிருஷ்ணன்\nரொரொன்ரோ தமிழ்ச்சங்க இணையவெளிக் கலந்துரையாடல் (பேசுபவர்: கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன்)\nTuesday, 20 October 2020 11:42\t- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\tநிகழ்வுகள்\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\n\"அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு , மார்ச் 2000 இலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை http://www.geotamil.com , http://www.pathivukal.com , http://www.pathivugal.com ஆகிய இணையத் தள முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகளை இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் கருதி, அவை மின்னூல்களாக இணையக் காப்பகம், நூலகம் போன்ற எண்ணிம நூலகங்களில் ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில் 'பதிவுகள் 55 சிறுகதைகள்' & 'பதிவுகள் 27 சிறுகதைகள்' ஆகிய மின்னூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளியாகியுள்ளன.\n'பதிவுகள்' சிறுகதைகள் (தொகுதிகள் 1 & 2) : பதிவுகள் இணைய இதழில் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் இரு தொகுதிகள் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. இவை 2000 -2010 காலகட்டத்தில் வெளியான சிறுகதைகள். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய சிறுகதைகளும் எதிர்காலத்தில் மின்னூற் தொகுதிகளாக வெளியிடப்பட்டு ஆவணப்படுத்தப்படும். இத்தொகுப்புகளை இணையக் காப்பகம் (https://archive.org) தளத்தில் வாசிக்கலாம். முதற் தொகுதியில் 55 சிறுகதைகளும், இரண்டாம் தொகுதியில் 27 சிறுகதைகளும் , மொத்தமாக 82 சிறுகதைகள் அடங்கியுள்ளன.\nஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதற் தொகுப்பு மின்னூலாக வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பதிவுகள் இணைய இதழில் வெளியான , வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் ஆகியன தொகுப்புகளாக வெளியாகும். இத்தொகுப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பதிவுகள் ஆற்றிய பங்களிப்பினை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக விளங்குமென்பதில் சந்தேகமில்லை.\nதீயில் பூத்த மலர் (2)\nThursday, 15 October 2020 23:15\t- மோகன் அருளானந்தம் (தமிழில் : வ.ந.கிரிதரன்)\tசமூகம்\n- தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மோகன் அருளானந்தம் (இவர் மட்டுநகரைச் சேர்ந்தவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் கட்டடக்கலை பயின்ற சக மாணவர்களிலொருவர். அவர் தன்னுடைய 83 ஜூலைக் கலவர நினைவுகளை அவரது வலைப்பதிவான 'Closetoheartweb'இல் ஆங்கிலத்தில் The Journey Begins என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார். அதனை எனக்கும் அனுப்பியிருந்தார். அதன் தமிழ் வடிவமிது. 'தீயில் பூத்த மலர்' என்னும் தலைப்பில் வெளிவருகின்றது. தமிழில் பதிவு செய்வதன் மூலம் பலர் அறிய வாய்ப்புள்ளதால் தமிழாக்கம் செய்துள்ளேன். இதற்கான ஓவியத்தினை வரைந்திருப்பவர் கிறிஸ்ரி நல்லரட்ணம். - வ,ந.கி -\nஅத்தியாயம் இரண்டு: 35 வருடங்களுக்குப் பின்னர்..\n35 வருடங்களாக நாங்கள் ஶ்ரீலங்கா திரும்பவில்லை.\nநாங்கள் இனக்கலவரத்தையடுத்து மிகவும் விரைவாகவே டென்மார்க் செல்வதற்காக ஶ்ரீலங்காவை விட்டு நீங்கினோம். நாங்கள் டென்மார்க்கில் ஐந்து வருடங்களிருந்தோம். அந்நாட்டு மொழியினைக் கற்றோம்; வேலை பார்த்தோம்; நெருங்கிய\nசெப்டெம்பர் 1991இல் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு, அங்கு ஏற்கனவே நிலைகொண்டிருந்த நெருங்கிய உறவினர்கள் , நண்பர்களுக்கருகில் வாழ்வதற்காக , குடிபுகுந்தோம். நாங்கள் மெல்பேர்னில் எம்மிருப்பிடத்தை அமைத்துக்கொண்டோம், ஆனால் நாங்கள் எப்பொழுதும் அழகிய ஶ்ரீலங்காவில் வளர்ந்த எம் வாழ்க்கையை அன்புடன் நினைவு கூர்வோம், 35 வருடங்களுக்குப் பின்னர் என் மனைவியும் நானும் எம் பால்ய கால நினைவுகளையும் பிறப்பையும் உள்ளடக்கிய எங்கள் இடத்துக்குச் செல்வதற்கான சரியான தருணம் அதுவேய��ன்று என்று முடிவு செய்தோம்.\nஏப்ரில் 2017இல் நாங்கள் எங்களது முதலாவது ஶ்ரீலங்காப் பயணத்தை , 35 வருடங்களுக்குப் பின்னர் மேற்கொண்டோம். ஶ்ரீலங்கா வேறானதாகவிருந்தது. வீதிகள் மிகுந்த பரபரப்பாகவிருந்தன. கடற்கரைகள் உல்லாசப்பயணிகளுடன் பரபரப்பாகவிருந்தன. அத்துடன் நாங்கள் நினைவு கூர்ந்தபடி மக்கள் ஓய்வானதாக . நிம்மதியாக இருக்கவில்லை. காலமும் , போரும் பல விடயங்களை மாற்றி விட்டிருந்தன.\n”இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்’ இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் \nThursday, 15 October 2020 20:41\t- முனைவர் துரை மணிகண்டன் -\tநிகழ்வுகள்\nஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணையக் கழகமும் இணைந்து 08 & 09-10-2020 ஆகிய இரண்டு நாள் நடத்திய “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” எனும் பன்னாட்டு இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப்பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை மற்றும் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே.\nநிகழ்வின் தொடக்கமாக 08 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புல முதன்மையர் இரா.பூ.இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் செயலர் CA அம்மங்கி V. பாலாஜி அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி இயக்குநர் முனைவர் S. ஸ்ரீவித்யா அவர்களும் முனைவர் J.ராதிகா அவர்களும் வாழ்த்துரை நல்கினர். நிகழ்வின் முடிவில் ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா நன்றியுரை வழங்கினார்.\nமுதல் நாள் நிகழ்வில் இணைய தமிழ் ஆய்வாளரும், தமிழ் இணைய கழகத்தின் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன் \"தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் \" என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தும், தொழில்நுட்பங்களைத் தமிழ்மொழியில் அனைவரும் பயன்படுத்துமாறும், தமிழ் எழுத்துருக்கள் அது கடந்து வந்த பாதை பற்றியும் விரிவாக எடுத்துக் காட்டினார்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்\nThursday, 15 October 2020 20:17\t- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் -\tநிகழ்வுகள்\nநல்லூர் ராஜதானி வரலாற்றுச் சின்னங்கள் பற்றி...\nநான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வுக் கட்டுர���களை எழுதியதற்கான் காலகட்டம் 1979-1981. பின்னர் அத்தகவல்களின் அடிப்படையில் தொடராகத் தாயகம் (கனடா) சஞ்சிகையில் எழுதினேன். அத்தொடரே பின்னர் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியானது.\nஆய்வாய்வுக் கட்டுரைகளை முதலில் ஈழநாடு வாரமலரில் எழுதினேன். பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகக் கட்டடக்கலைச் சரித்திரப் பாடத்துக்காகவும் ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்தேன். நான் எழுதியபோது அப்போது எனக்குக் கிடைத்த நில அளவைத்திணைக்கள வரைபடங்களையும் பாவித்திருந்தேன். அண்மையில் கூகுள் மூலம் அப்பகுதியைத் தேடியபோது அப்பகுதியே முழுமையாக மாற்றமடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக யாழ் பருத்தித்துறை வீதி நல்லூர் ஆலயத்துக்கருகாக வந்து , முத்திரைச் சந்தை நோக்கித் திரும்பும் பகுதியில் தென்னந்தோப்பொன்றிருந்தது (சங்கிலியன் வீதிக்கும், யாழ் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேற்குத்திசையில்) , பருத்தித்துறை வீதியை நோக்கிய அவ்வளவுப் பகுதியில் பண்டாரமாளிகை என்றொரு தூணுமிருந்தது.\nஅதற்கண்மையில் சிறியதொரு முகப்புடன் கூடிய வைரவர் சிலையொன்றுமிருந்தது. அதில் 'இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மன்னர் வழி காத்துப் பூஜித்த நல்லை தேரடிப் பதியுரை பண்டார மாளிகை வாசல் ஶ்ரீ பைரவர் ஆலய ஆதிமூலம் உள்ளே' என்னும் வசனங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அதை விபரிக்கும் புகைப்படமிது. என் பெட்டிக்கமராவால் அப்போது எடுக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம். கூகுள் வரைபடம் மூலம் பார்த்ததில் இதற்கான அடையாளத்தையே காண முடியாத அளவுக்கு அப்பகுதியே மாறியிருப்பதை அவதானிக்க முடிந்தது. யாராவது அப்பகுதியில் இப்போதும் இச்சிலையுள்ளதா என்பதை அறிந்து கூற முடியுமா பண்டாரமாளிகை தூணையும் நான் கூகுள் வரைபடங்களில் காணவில்லை.\n'தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு'\nTuesday, 13 October 2020 10:06\tந் இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம் -\tசமூகம்\nஎன்னை,அழகப்பா பல்கலைக்கழகம்,தமிழ் பண்பாட்டு மையம் நடாத்தும்,'சிறு தெய்வ வழிபாடுகள்' பற்றிப் பேச அழைத்த மதிப்புக்குரிய முனைவர் திரு.மா.சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.அத்துடன்,கல்லூரி துணைவேந்தர் பேராசிரியர்,திரு, நா.இராஜேந்திரன் அவர்களுக்கும்,பல்கலைக்கழக ��ணைப் புரவலர் பேராசிரியா,திரு.;ஹா.குருமல்லேஷ் அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர், முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கும், வந்திருக்கும் முனைவர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த ஆய்வுக்குப் பல பதிவுகளின் துணை மட்டுமல்லாமல், ஒரு சில நல்ல மனங்களின் உதவியும் கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமே. இலங்கையின் மேற்கு, வடக்கு பகுதிகளின் சிறு வழிபாடு பற்றிய ஆய்வுக்கு, எனது இலக்கிய நண்பர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள்,இலங்கை நூலகத்திலுள்ள பதிவுகளை எடுத்துத் தந்துதவியதற்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இலங்கையின் கிழக்கில் உள்ள சிறு தெய்வ வழிபாடு பற்றி தகவல்களைத் தந்த,திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ்,நீலாவணை இந்திரா என்போருக்கும் ,எனது நன்றிகள்.\nஇக்கட்டுரையில்,'சிறுவழிபாடுகள்' பற்றி,வட தமிழகம், தென் தமிழகம், இலங்கையில் மேற்கு.வடக்கு. கிழக்கு. மலையகம் உட்பட்ட பகுதிகளிலுள்ள சிறு தெய்வ வழிபாடுகள், நம்பிக்கைகள் என்பன சொல்லப் படுகின்றன.அத்துடன், இங்கிலாந்தில் ஒருகாலத்திலிருந்த சிறு தெய்வ வழிபாடுகள் பற்றியும் ஒரு சில சிறு தகவல்களும் பதிவாகியிருக்கின்றன.\nமானுடவியல் பார்வையில்,சிறுதெய்வ வழிபாடுகள் என்பது,அந்தத் தெய்வங்களை வழிபடும் மக்களின் நம்பிக்கைகளின் பிரதி பலிப்புகளாகும் என்று சொல்லப் படுகிறது.அவை,மக்கள் வாழும் இடங்கள்,மிருகங்கள்,குன்றுகள்,நதிகள்,காலநிலை,மனித கைவேலைகள்,போன்றவற்றில,தங்களைப் பாதுகாக்கும்,'கடவுள்த்'தன்மை இருக்கின்றன என்பதை அவர்கள் நம்புவதாகும். இவை அவர்களுக்குப் புரியாத இயல்நிலை அதாவது சுப்பர் நட்சுரல்,அல்லது கடவுள்த் தன்மையிருப்பதாக நம்பி வழிபடுகிறார்கள்.இதை' மானுடவியலாய்வாளர்கள்' அனிமிசம்' என்றழைப்பார்கள்.\nTuesday, 13 October 2020 09:49\t- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முக கலை,அறிவியல் கல்லூரி, கோவை. -\tஆய்வு\nபடைப்பிலக்கியம் என்பது வாழ்க்கையின் விளக்கமாகும். திறனாய்வு வாழ்க்கை விளக்கமாகிய அப்படைப்புகளின் விளக்கமாகும். என்ற கூற்று திறனாய்வின் இன்றியாமையை விளக்குகின்றது. ஓர் படைப்பாளனின் சிறந்த அனுபவமே படைப்பாகின்றது. அவ்வனுபவத்தின் மதிப்பினை அளவிடுவதே திறனாய்வின் நோக்கமாகும். சிறந்ததை, உயர்வனதைக் கண்டறிந்து தன்னலமற்ற முற���யில் பரவலாக்குவது, அறச்சிந்தனை உணர்வினை விளக்குவது, இலக்கியத்தின் குறைநிறைகளைக் காண்பது, கலைஞனின் கூற்று – அதன் வெற்றி – அதன் தகுதி ஆகிவற்றை காண்பது, கலையினை நுண்ணறிவுக் கொண்டு உணர்த்தி அதன் தரத்தினை மதிப்பிடுவது என்று திறனாய்விற்கான விளக்கத்தினை அடுக்கிக்கொண்டே செல்லலாம். மேற்சொன்ன கூறுகளுக்கெல்லாம் ஒரு படைப்பினை உற்றுநோக்கி, ஆராய்ந்து, பாகுப்படுத்தி, விளக்கி, மதீப்பீடு செய்வது என்பது அடிப்படையாகும்.\nஎன்று இலக்கியம் தோன்றியதோ அன்றே திறனாய்வும் தோன்றிவிட்டது என்பது திறனாய்வின் தோற்றம் பற்றிய பொதுக்கருத்து. தமிழில் திறனாய்வின் தோற்றத்தினைக் காணமுற்படும்போது சங்கப்பலகையில் வைத்து இலக்கியத்தினைச் சோதிப்பது, கற்றோர் நிறைந்த அவையில் படைப்பினை அரங்கேற்றுவது, சங்கம் அமைத்து ஆய்வது என்ற பல்வேறு மரபுநிலைசார்ந்த பரிணாமங்களைத் தமிழ்த்திறனாய்வு உலகம் பெற்றுள்ளது.\nதொல்காப்பியத்திலிருந்தே திறனாய்வினுடைய தொடர்ச்சி இலக்கியபூர்வமாகத் தொடர்கின்றது. திருக்குறளிலேயே திறனறிதல் என்ற சொல்லாச்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழில் களப்பிரர் காலத்தில் நிலவிய சமயநிலைசார்ந்த தருக்கம், மறுப்பு என்பவையெல்லாம் திறனாய்வின் கூறுகளாகும். ஆனால் பயிற்சி நெறியாக பழங்காலத்தில் திறனறிதல் மேற்கொள்ளப்படவில்லை.\nசிறுகதை : நடையில் வந்த பிரமை\n“ வீடு திரும்பியதிலிருந்து என்ன யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்… “ வீட்டின் விட்டத்தை பார்த்துக்கொண்டு திக்பிரமையுடன் இருந்த என்னை மனைவி பின்புறமாக வந்து தோளில் தட்டினாள்.\n“ ஒன்றுமில்லை “ தொடர்ந்தும் மௌனமாக கைத்தொலைபேசியில் வாட்ஸ் அப் அலைப்பறைகளை பார்க்கின்றேன். எனது இளைய மகள் என்னை அநாவசியமாக இதற்குள் இழுத்துவிட்டாள்.\nதொடர்புக்கு மாத்திரம் இதுவரை காலமும் பாவித்த கைத்தொலைபேசியில் உலகமே அடங்கிவிட்டது. தினமும் காலை எழுந்ததும், வாட்ஸ் அப்பில் வரும் வேடிக்கைகளுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி என்று ஒற்றை வரியில் பதில் கொடுக்காதுவிட்டாலும் , ஏன்.. எதற்கு.. என்று விசாரிப்பதற்கும் ஒரு பெரிய வட்டம் உருவாகிவிட்டது.\nஅந்த ஒற்றைவரிக்கு மேல் எதனையும் நான் எழுதுவதும் இல்லை. இன்று வெளியே நடைப்பயற்சிக்கு சென்றபோது அறிந்த தகவல் உண்மையா.. கண்ட காட்சி பொய்யா… அவ்வாறாயின் நேற்று நான் அந்த எலிஸபெத்துடன் பேசியது வெறும் பிரமைதானா..\nகண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக மனப்பிராந்தியும் வருமோ. வீட்டுக்குள் அதிக நேரம் அடங்கியிருப்பதனாலும், சமூக இடைவெளி பேணவேண்டி நேர்ந்தமையாலும் குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் கூடியிருப்பதாகவும், சில சிக்கல்கள் விவாகரத்து வரையும் சென்றுவிட்டதாகவும், மன அழுத்தம் சமூகத்தில் கூடிவிட்டதாகவும் சொல்கிறார்களே..\nTuesday, 13 October 2020 09:40\t-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -\tகவிதை\nநன்றி ஒருவர்க்கு நாமியற்றிப் போகுங்கால்\nஅன்பில் இறுகும் அதுவுமொரு பண்பாமே \nசென்ற நிலையைச் சிதறவைத்தல் போலாகி\nஒன்றை இழத்தல் உறவில்லைக் காணீரோ \nஎன்றும் இனிமை இதயமொடு நேசித்தல்\nமன்றில் இதுவே மகத்துவமே தானாகும் \nதன்னை நிகர்த்த தரத்தினொடு ஒப்பிட்;டுக்\nகன்னைக் கெனவே கணக்கிடுதல் வேண்டாமே \nசர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் நா. சண்முகதாசன்\nதோழர் சண்முகதாசன் நூற்றாண்டு நினைவாக....\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.\n1960 - களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும் - சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது - இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோ���ியத் யூனியனின் போக்கைத் 'திரிபுவாதம்' எனக் கண்டித்தார்.\nகுருசேவ் முன்வைத்த ‘'சமாதான சகவாழ்வு” என்ற சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை - புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன. 1964-ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க - வாலிபர் சங்க - கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.\nமுன்னுதாரணமான முயற்சி செ. யோகநாதன் (நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்புக்கு எழுதிய அணிந்துரை)\n- எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலுக்குச் சிறப்பானதோர் அணிந்துரையினை எழுத்தாளர் செ.யோகநாதன் எழுதியிருந்தார். அவரை நான் ஒருபோதுமே சந்தித்ததில்லை. அவரது படைப்புகள் மூலமே அவரை அறிந்திருக்கின்றேன். இருந்தும் அவர் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியதை எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூர்வேன். இதற்காக நூலைத் தமிழகத்தில் வெளியிட்ட ஸ்நேகா பதிப்பகத்தாருக்கு என் நன்றி.\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றி இதுவரையில் நானறிந்தவரையில் கணையாழி (தமிழகம், தொல்லியல் அறிஞர் எஸ். ராமச்சந்திரன் எழுதியது), டெய்லி நியூஸ் (கே.எஸ்.சிவகுமாரன் எழுதியது), Friday (கே.எஸ்.சிவகுமாரன் எழுதியது) மறுமொழி (கனடா- 'அசை'சிவதாசன் எழுதியது), இ-குருவி (கனடா) , லக்பிமா (காத்யானா அமரசிங்க நூல் பற்றி எழுதிய விரிவான கட்டுரை) ஆகியவற்றிலேயே விமர்சனங்கள் பிரசுரமாகியுள்ளன. ஆனால் இந்நூலைப் பலர் தம் ஆய்வுகள் பலவற்றுக்குப் பாவித்துள்ளார்கள். நூல் பற்றிய விமர்சனங்களை வெளியிட்ட ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றி. நூலுக்கு எழுத்தாளர் செ.யோகநாதன் எழுதிய சிறப்பான அணிந்துரையினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்துதமிழர் இலங்கையில் பண் பாட்டு வளர்ச்சி பெற்ற மக்களாய் வாழ்ந்து வந்திருக்கிறாரென்பதற்கு உறுதியான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. கி.மு. மூன்றாம்நூற்றாண்டு காலத்துதமிழ் பிராமிக்கல்��ெட்டுகள் அகழ்வாராய்வில் ஈழத்தமிழ்ப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கந்தரோடை, ஆணைக் கோட்டை ஆகிய இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்வுகள் பெருங் கற்கால (MEGALTHC)நாகரிக மக்களாய்தமிழர்வாழ்ந்து, வளர்ச்சியும் பண்பாட்டு மேன்மையும் பெற்ற விதத்தினை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் ஏற்பட்ட அதே விதமான நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி என்பன, மேற்கூறிய காலப்பகுதியில் இலங்கையின் பாரம்பரித் தமிழ்ப்பிரதேசத்தில் இருந்து, தென்னிந்திய நாகரிகத்திற்கு சமனாக வளர்ச்சியும், பண்பாட்டுப்பாய்ச்சல்களும், கல்வெட்டுகளும் போதிய உறுதியைக் கொடுக்கின்றன. கடல்வழி வாணிபம், ஈழத்தமிழரோடு ரோமர்கள் கொண்டிருந்தனர், அராபிய, சீனருடனான வணிக உறவு களையும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் முதிர்ந்த பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்த ஈழமக்கள்நடத்தியதற்கான பதிவுகளும் உள்ளன.\nஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2021 (பெப்ரவரி 12 & 13)\nSaturday, 10 October 2020 22:25\t- கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -\tநிகழ்வுகள்\nஈழத்து இலக்கியத்திற்கு வளமான பங்களிப்புச் செய்தவர் யோ. பெனடிக்ற் பாலன்\n\"நான் யாழ்ப்பாணத்திலே ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழைகளின் துன்ப துயரங்களையும், அவலங்களையும், பசிபட்டினிகளையும் அவர்களது கல்வி அறிவின்மையையும் நான் அனுபவரீதியாக அறிவேன். நாம் வாழும் இலங்கைச் சமூகம் மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கின்ற ஓர் அமைப்பாகும். பெரும்பான்மை மக்களின் வாழ்வு துன்ப துயரங்கள், அமைதியின்மைகள், வறுமையின் தாக்கங்கள் நிறைந்ததாயிருப்பதற்கு மனிதனை மனிதன் சுரண்டுகின்ற வர்க்க சமுதாயமே காரணமென்பதை அறிந்தேன். அரசியலே சகலவற்றையும் தீர்மானிக்கின்றது. இந்த ஓர வஞ்சகமான சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு உழைக்கும் மக்களின் அரசியலாலேயே முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இச்சமுதாய அமைப்பை மாற்றி அமைத்து, சகலரும் சரிநிகர் சமானமாக, சுபீட்சமாக வாழத்தக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த மார்க்சிய இயக்கத்திலே இணைந்து உழைத்தேன். அந்த இயக்கம் எனக்கு ஒரு சரியான உலகப் பார்வையை அளித்தது. மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது. மக்களிடம் கற்று மக்களிடமே மீண்டும் அளித்தல் வேண்டும் என்ற கோட்பாட்டைப் போதித்தது. இவைகளால் தெளிவும், பரந்த உணர்வும் பெற்ற நான் மனிதனை மனிதன் சுரண்டுவதை அம்பலப்படுத்தவும், சுரண்டலினால் மக்கள் வாழ்வில் விளைகின்ற துன்ப துயரங்கள், அவலங்கள், ஏக்கங்கள், கல்வி அறிவின்மை, அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுதல் முதலியவைகளை வெளிப்படுத்தவும் நான் எழுதத் தொடங்கினேன்.\" எனப் பிரகடனப்படுத்துகிறார் சிறந்த முற்போக்கு எழுத்தாளர் யோ. பெனடிக்ற் பாலன்.\nஐந்து தசாப்தங்களுக்கு மேலாக எழுதிவந்தவர் பெனடிக்ற் பாலன். சிந்தனைத் திறனும் செயல் திறனும் மிக்கவர். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குட்டிக் கதைகள் போன்ற தனது படைப்புகள் மூலம் ஈழத்து இலக்கியத்திற்கு வளமான பங்களிப்புச் செய்தவர். யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து, அதன் வெளியீடான \"மலர்\" என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அன்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் கிளையின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கினார். தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, ஈழநாடு, முரசொலி ஆகிய பத்திரிகைகளிலும் தாமரை, தாயகம், வசந்தம், குமரன், சிரித்திரன் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது கதைகள் பிரசுரமாகின.\nபடுகொலைகளை எழுதுதல்: ரவியின் ‘குமிழி’ நாவல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\n\"வரலாற்றைக் காட்டிலும் நினைவு என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்த நிகழ்வாகும் \"– தீபேஷ் சக்ரபர்த்தி (வரலாற்றாசிரியர்)\nசுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமுரசு இதழில் ‘அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’ என்ற தொடரினை எழுதும்போது தோழர் அற்புதன் அதனை பின்வருமாறு ஆரம்பிக்கிறார். “’அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’ என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது என் நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் கால அவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத்தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும்.அவற்றை ஓட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலின் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்படும்.” – இன்று தோழர் அற்புதன் படுகொலை செய்யப்பட்டு சுமார் 2௦ வருடங்களுக்கு மேலாகின்றன. ஆயினும் அவர் கூறியபடி ஈழ விடுதலைப் போராட்ட வரலாறானது இன்னமும் எழுதப் படாமலேய�� இருக்கின்றது. இப்போராட்ட வரலாறு குறித்து இதுவரை ஏராளமான நூல்கள், தொடர்கள் வெளி வந்து கொண்டிருக்கின்ற போதிலும் அவைகள் அனைத்துமே வெறும் சாட்சியங்களாகவும் அனுபவங்களாகவும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சி.புஷ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ கணேசன் ஐயரின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை’ தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ என்று விரல் விட்டு என்ன முடியாதளவிற்கு சாட்சியங்களினால் நிறைந்திருக்கும் ஈழ விடுதலைப் போராட்ட நூல்கள் ஒரு குறிப்பிட்ட மனிதரின் அனுபவங்களை அல்லது ஒரு ஒரு குறிபிட்ட காலப்பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறி நிற்கின்றன.\nஇப்போது மீண்டும் ஈழ விடுதலைப் போரின் சாட்சியமாக புதியதொரு நூலாக ரவி எழுதிய ‘குமிழி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது. ‘விடியல்’ பதிப்பகத்தினரால் மிகக் குறைந்த எழுத்துப் பிழைகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ள 225 பக்கங்களை உள்ளடக்கிய இந்நாவலில் ரவி, ஈழ விடுதலைப் போரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரு Semi Autobiography வடிவில் எழுதியுள்ளார்.\nவிரைவில் மீண்டு வருக கே.எஸ்.எஸ் அவர்களே\nதற்போது உடல்நலமற்றிருக்கும் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, அதே துடிப்புடன் , உணர்வுடன் மீண்டு வந்திட வேண்டுகின்றேன்; வேண்டுவோம்.\nகடந்த அறுபது வருடங்களாகக் கலை, இலக்கிய விமர்சனங்கள், குறிப்புகள் எழுதி வரும் கே.எஸ்.எஸ் அவர்கள் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியுள்ளார்.\nசுதந்திரன் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் மாணவனாக எழுதிய காலத்திலிருந்து இன்று வரை தளராது ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிவரும் அவராற்றல் எப்போதுமென்னைப் பிரமிக்க வைப்பது.\n'பதிவுகள்' இணைய இதழிலும் தொடர்ச்சியாக அவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.\nமாணவனாக நான் கொழும்பு நகரிலுள்ள 'அமெரிக்கன் சென்ட'ருக்குச் சென்ற காலகட்டத்தில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த கே.எஸ்.எஸ் அவர்களைப் பிரமிப்புடன் பார்த்ததுண்டு. அவரே பின்னர் பதிவுகள் இணைய இதழில் விரும்பி எழுதியபோது மகிழ்ந்தேன். இன்றவர் முகநூலில் நண்பராகவுமிருக்கின்றார். அது மேலும் மகிழ்ச்சியைத் தருவது. இதனைச் சாத்தியமாக்கிய இணையத்துக்கு நன்றி.\n1982 முத���் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்\nFriday, 09 October 2020 08:06\t- வெற்றிச்செல்வன் -\tமுகநூல் குறிப்புகள்\n- வெற்றிச்செல்வன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 1982 தொடக்கம் 1987 வரைக்கும் இயங்கியவர். இவர் தற்போது முகநூலில் தன் இயக்க அனுபவங்களை எழுதி வருகின்றார். ஆனால் இவர் இயக்கத்தில் இயங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இயக்கங்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை மையமாக வைத்து இவர் எழுதிவரும் பதிவுகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்திய மத்திய, தமிழக அரசியல்வாதிகளின் பங்களிப்புகளை, இந்திய உளவுத்துறையின் பங்களிப்புகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. இது இவரது தனிப்பட்ட அனுபவங்களின் உளப்பதிவுகள். அதனையும் வாசிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் இவ்வகையில் விரிவான பதிவுகள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லையென்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் சம்பவங்களை இவர் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துக்கேற்பப் பதிவு செய்து வருகின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வனுபவங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துகள் இவரது கருத்துகள். பதிவுகளின் கருத்துகளல்ல. இவற்றில் குறிப்பிடப்படும் பலர் இவற்றுக்கு மாற்றுக் கருத்துகள் கூறக் கூடும். ஆயினும் இவற்றின் முக்கியத்துவம் கருதி இவற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்னும் அடிப்படையில் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -\nபகுதி 1 எனக்கு நேரடியாகத் தெரிந்த ஈழ தமிழ்விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகளும்\nடெல்லியில் பேச்சுவார்த்தைகளின் போது அது எல்லா கூட்டங்களிலும் பங்குபெற்றவன் என்ற முறையில் எனக்கு தெரிந்த உண்மைகள் நினைவில் உள்ள வரை பதிவுகளாகப் போட யோசித்துள்ளேன். விடுதலைஇயக்கங்கள் எல்லாம் டெல்லியில் பேசுவது ஒரு மாதிரி சென்னையில் வந்து அறிக்கை விடுவது இயக்கத் தோழர்களிடம் கூறுவது வேறு மாதிரி. தங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் போலவும், உத்தமர்கள் போல் காட்டிக் கொண்டதும் இன்று வரை வெளி���ில் வரவில்லை. எல்லா ஈழவிடுதலை தலைவர்களும் அவர்கள் விட்ட அறிக்கைகளுக்கும்அவர்கள் நடந்து கொண்ட விதங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை இன்று வரை பலர் அறியவில்லை. அவர்கள் பொது வழியில் தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள விட்ட அறிக்கைகள் காரணமாமாகத் தாம் இன்றும் பலர் அவர்கள் மிகத் திறமையானவர்கள் சிந்தனையாளர்கள் சிறந்த தலைவர்கள் என எழுதி வருகிறார்கள் 1982கடைசியிலிருந்து 1987 ஒப்பந்தம் வரைஎனக்குத் தெரிந்த சம்பவங்களை மட்டும் தான் நான் எழுதுகிறேன். அதிலும் பல செய்திகள் கோர்வையாக இருக்காது. இந்தப்பதிவு இந்தியாவுக்கு ஆதரவான பதிவு அல்ல.உண்மையில் நடந்த சம்பவங்களை பதிவிட விரும்பிய படியால் எழுதுகிறேன்.\nவாசகர் முற்றம் – 10 : வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்த பெற்றோரை ஆதர்சமாக கொண்டிருக்கும் சுபாஷினி சிகதரன் ஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரையில் பயணிக்கும் தேர்ந்த வாசகி\nTuesday, 06 October 2020 02:51\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஎமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட வானவில் கவிதைத் தெகுப்பில் 31 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அதில் இறக்கைகள் விரியட்டும் என்ற கவிதையை எழுதியிருந்தவர் மெல்பனில் வதியும் சுபாஷினி ஶ்ரீதரன். “ கவிதை எழுதத்தெரியாத முருகபூபதி, இந்த நூலை தொகுப்பதற்கு முன்வந்தார் “ என்றும் அச்சமயத்தில் என்மீது விமர்சனமும் ஒரு சிலரால் வைக்கப்பட்டபோது மௌனமாக சிரித்தேன்.\nகவிதை நயம் நூலை கவிஞர் முருகையனுடன் இணைந்து எழுதியிருக்கும் பேராசிரியர் க. கைலாசபதியும் கவிதை எழுதிப்பழகித்தான் அந்த நூலை எழுதினாரோ தெரியவில்லை குறிப்பிட்ட வானவில் கவிதைத் தொகுப்பிற்கு முன்னர் உயிர்ப்பு என்ற கதைத் தொகுதியையும் எமது சங்கத்தின் சார்பில் 2005 இல் வெளியிட்டபோது, எனது கதை அதில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டேன். ஆனால், எவரும் அது பற்றி விமர்சிக்கவில்லை. நடிக்கத்தெரியாத பல இயக்குநர்கள் நெறிப்படுத்திய படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. ஆனால், அவர்கள் மீது நடிக்கத் தெரியாதவர் இயக்கவந்துள்ளார் என்று எவரும் முறைப்பாடு சொல்லவில்லை. சரி… அதுபோகட்டும் குறிப்பிட்ட வானவில் கவிதைத் தொகுப்பிற்கு முன்னர் உயிர்ப்பு என்ற கதைத் தொகுதியையும் எமது சங்கத்தின் சார்பில் 2005 இல் வெளியிட்டபோது, எனது கதை அதில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டேன். ஆனால், எவரும் அது பற்றி விமர்சிக்கவில்லை. நடிக்கத்தெரியாத பல இயக்குநர்கள் நெறிப்படுத்திய படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. ஆனால், அவர்கள் மீது நடிக்கத் தெரியாதவர் இயக்கவந்துள்ளார் என்று எவரும் முறைப்பாடு சொல்லவில்லை. சரி… அதுபோகட்டும் இந்த வாசகர் முற்றத்துக்கு வருகின்றேன்.\nஇங்கு நான் நினைவுபடுத்தும் கவிஞர் இ. முருகையனின் பூர்வீகமான தென்மராட்சியில் சாவகச்சேரி சரசாலையில் ஶ்ரீதரன் – நகுலேஸ்வரி தம்பதியரின் அருமை மகளான சுபாஷினி, 2004 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் குளிர்காலத்தில் மெல்பனுக்கு வந்தவர், பதினாறு வருடங்கள் கடந்த பின்னரும், உடல் இங்கும் மனம் தாயகத்திலுமாக வாழ்ந்துகொண்டிருக்கும் கலை – இலக்கிய ஆர்வலர். அண்மையில் இவர் எழுதிய திருவண்ணாமலை தரிசனம் பற்றிய பயண இலக்கியம் படித்து வியந்தேன். அழகியல் நேர்த்தியுடன் அதனை படைத்திருந்தார். அதில் பொதிந்திருந்த தீவிரமான தேர்ந்த வாசிப்பு அனுபவமும் எனக்கு புலப்பட்டது. அதனால் நான் எழுதிவரும் வாசகர் முற்றம் தொடருக்காக அவருடன் தொடர்புகொண்டு பேசநேர்ந்தது.\nசிறுகதை: நிர்மலன் VS அக்சரா –\n“நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா.\nபுளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன்.\n“நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி.\nநிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையில் நிர்மலனிற்கு அம்மாவும் அக்காவும் இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் உறவினர் என்று சொல்லிக் கொள்வதற்கு தவராசாவையும் ஈஸ்வரியையும் தவிர வேறு ஒருவரும் அவனுக்கு இல்லை. ஈஸ்வரி நிர்மலனின் அம்மா வழி உறவு. அவர்கள் இருவரும் தான் நிர்மலனின் திருமணத்திற்கான பெற்றோர்கள். இந்தக் கலியாணத்தை சரிவரப் பொருத்தியவர்���ள்.\nசாப்பாடு பரிமாறும் போது பொரித்த கோழிக்காலையும், அவித்த முட்டையையும் எடுத்து நிர்மலினின் சாப்பாட்டிற்குள் புதைத்து வைத்துவிட்டு, “உம்… இனிச் சொல்லு” என்றார் ஈஸ்வரி.\nநிர்மலன் சாப்பாட்டைப் பார்த்தான். தீக்கோழி தலையை மணலிற்குள் புதைத்து உடம்பை வெளியே நீட்டுவது போல, கோழிக்காலின் ஒருபகுதி வெளியே நீண்டிருந்தது. முன்னே எதிராகவிருந்த ஆசனங்களில் ஆணும் பெண்ணுமாக, ஈஸ்வரியின் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். வயதில் மிகவும் சிறியவர்களான அவர்கள் நிர்மலனின் முகத்தையும் கோழிக்காலையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார்கள்.\nவாசிப்பும் , யோசிப்பும் 362: மலர் உதிர்ந்தது அட்டைப்பட ஓவியம் தவறான சொற்பிரயோகமா\nபொன்னியின் செல்வன் நாவலின் மையக்கரு பொன்னியின் செல்வனின் மகுடத்தை மதுராந்தகருக்கு விட்டுக்கொடுத்த தியாகத்தை ஒட்டியதாகவிருந்தாலும் நாவலின் நாயகன் பொன்னியின் செல்வனல்லன். வாணர்குலத்து வீரனான வந்தியத்தேவனே நாவலின் நாயகன். நாவல் வந்தியத்தேவன் தன் நண்பன் கந்தமாறனின் தந்தையான கடம்பூர் சம்புவரையரின் அரண்மனையை நோக்கிச் செல்வதுடன் ஆரம்பமாகும் . இடையில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நாவலின் இறுதி மீண்டும் வந்தியத்தேவன் கந்தமாறனுடன் சந்திப்பதில் முடிவுறும். கந்தமாறனின் தங்கையான மணிமேகலை வந்தியத்தேவன் மீது மிகுந்த காதல் கொள்கின்றாள். அதன் காரணமாகச் சித்தப்பிரமை மிக்கவளாகின்றாள்.\nஇறுதியில் வந்தியத்தேவனின் அரவணைப்பில் அவன் மடியில் உயிர் துறக்கின்றாள். நாவலில் வாசிப்பவர் உணர்வுகளை அதிரவைக்கும் துயரச் சம்பவம் மணிமேகலையின் மரணம். ஐந்தாம் பாகத்தின் தொண்ணூற்றோராவது அத்தியாயத்தில் முடிவுறும் நாவலின் அத்தியாயத்தலைப்பு : மலர் உதிர்ந்தது. அந்த மலர் மணிமேகலை. மணிமேகலையின் மறைவினை வெளிப்படுத்தும் ஓவியர் வினுவின் ஓவியத்தையும் , நாவலின் இறுதிப்பக்கத்தையும் இங்குள்ள பக்கங்களில் காணலாம். தமிழர்தம் இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் (அகமும், புறமும்) சிறப்பித்துக்கூறுகின்றன. பொன்னியின் செல்வனும் காதலையும், வீரத்தையும் சிறப்பித்துக் கூறுமொரு நவகால உரைநடைக் காவியமாகவே நான் கருதுகின்றேன். வந்தியத்தேவன் - குந���தவை காதல், வானதி - இராஜராஜன் காதல், மணிமேகலை - வந்தியத்தேவன் காதல், மந்தாகினி - சுந்தரசோழர் காதல் என்று மானுடர் பலரின் காதலைச் சிறப்பித்துக்கூறும் பொன்னியின் செல்வன் அக்காலத் தமிழரின் வீரத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றது. இதனால்தான் நாவல் தமிழர்கள் மத்தியில் தலைமுறைகள் கடந்து இன்றும் விருப்புடன் வாசிக்கப்படுகின்றது.\nஎன்னைப்பொறுத்தவரையில் சிலப்பதிகாரம் , மணிமேகலை போல் தமிழர் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கப்போகுமொரு உரைநடைக்காப்பியம்தான் கல்கியின் பொன்னியில் செல்வன். மக்களை அடையாத எந்தவொரு இலக்கியமும் நிலைத்து நிற்காது. பொன்னியின் செல்வன் விமர்சகர்கள் பலரின் புலமைத்துவ எதிர்ப்புகளையும் மீறி மக்களைச் சென்றடைந்த உரைநடை இலக்கியம். மக்கள் இலக்கியம் நிலைத்து நிற்கும்.\n'ரொறன்ரோ' தமிழ்ச் சங்கம்: நூல்களைப் பேசுவோம்\nFriday, 02 October 2020 10:36\t- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\tநிகழ்வுகள்\nவாழ்வினை ஒவ்வொரு நாளும் தென்புடன், நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்குக் கடந்தவற்றை நினைத்து வாடக் கூடாது. ' இன்று புதிதாய்ப்பிறந்தோம்' என்று புத்துணர்ச்சியுடன் மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப வாழ வேண்டும். அருமையான , ஆரோக்கியமான ஆலோசனை. பாரதியின் அந்தத் துடிப்பு, கருத்தும் மிக்க ஒரு திரைப்படப்பாடல்தான் 'புதிய வானம் புதிய பூமி' பாடலும். கவிஞர் வாலியின் கருத்தாழம் மிக்க, ஆரோக்கிய உணர்வினையேற்படுத்தும் சக்தி மிக்க பாடல். 'உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே', 'புதிய வானம் புதிய பூமி' பாடலும். கவிஞர் வாலியின் கருத்தாழம் மிக்க, ஆரோக்கிய உணர்வினையேற்படுத்தும் சக்தி மிக்க பாடல். 'உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே', 'புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்கவண்ணப்பூ மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்கவண்ணப்பூ மழை பொழிகிறது' என்று எண்ணியவாறே ஒரு நாளை எதிர்நோக்குங்கள். எவ்வளவு புத்துணர்ச்சி மிக்க அணுகுதல் அது. அதுதான் இந்தப்பாடலின் சிறப்பு, அதுவே என்னை இப்பாடல் மிகவும் கவர்ந்ததற்குக் காரணமும் கூட.\nதொடரும் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை\n'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்ப���ரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '\nஇந்தியாவில் இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. தடுப்பதற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறுவதைப்போல். இளைய சமுதாயம் (அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய) தாமாகவே போராட வேண்டும். Talit Lives Matter, Women Lives Matter போன்ற நோக்கங்களின் அடிப்படையில் போராட வேண்டும். இவ்விதமான குற்றச்செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதற்கு இந்திய ஊழல் அரசியல் துணையாக இருக்கப்போவதில்லை. போராடினால்தான் அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி இவ்விடயத்தில் கடுமையாகக் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.\nதொடர் நாவல்: மனப்பெண் (5)\nஅத்தியாயம் ஐந்து: நினைவில் நிறைந்தவள்\nவீ்டு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மணிவண்ணனின் நினைவெல்லாம் அடுத்து என்ன நடக்கும் என்பதிலேயே இருந்தது. சந்திரமதி அக்கடிதத்தைப் படித்திருப்பாளோ ஒருவேளை காந்திமதியிடம் அவன் அவளுக்குக் கடிதம் எழுதிய விடயத்தைக் கூறியிருப்பாளோ ஒருவேளை காந்திமதியிடம் அவன் அவளுக்குக் கடிதம் எழுதிய விடயத்தைக் கூறியிருப்பாளோ இவ்விதமான சிந்தனைகளில் மூழ்கிக்கிடந்த அவன் தான் அவசரப்பட்டு விட்டானோ என்றும் எண்ணினான். ஒருவன் ஒருத்தியை விரும்புவது மனித வாழ்க்கையில் மிகவும் சாதாரணமான ஒரு விடயம். அதனை வெளிப்படுத்துவதுக்குக் கூட எவ்வளவு தடைகள். அதனையொரு பாவ விடயமாக, ஒழுங்கற்ற நடத்தையாக உருவகித்து வைத்துள்ளதே இச்சமுதாயமென்று எண்ணமொன்று எழுந்தோடியது. அதே சமயம் இன்னுமொரு எண்ணமும் எழுந்தது. பதின்ம வயதுப்பருவம் இவ்விதமான உணர்ச்சிக்கொந்தளிப்பு நிறைந்த பருவம். இப்பருவம் தாய், தந்தையரின் அரவணைப்பில், ஆதரவில் கழியும் பருவம். வாழ்க்கையில் தனித்து நிற்கும் நிலையை அடைந்த பருவமல்ல. இப்பருவத்தில் இக்காதல் உணர்வுகள் அவசியம்தானா என்றும் எண்ணினான். உணர்வுகள் அவசியமென்றும் எண்ணிய அவன் அவை அவசியமானவைதாம். பருவத்தின் தேவைகளிலொன்றுதான். ஆனால் அதே சமயத்தில் இக்காதல் உணர்வுகள் கல்வியைத் தடுக்கும் வகையில் அமையக் கூடாது. தனித்து நின்று வாழ்வை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காதலிப்பவர்கள் காத்து நிற்க வேண்டும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். உண்மையான காதலென்றால் காத்து நிற்கும் தன்மை மிக்கதாக அமையும். அவ்விதம் காத்து நிற்க முடியாத காதல் உண்மையானதாக இருக்க முடியாது. அவ்விதம் காத்து நிற்க முடியாதென்றால் , அவ்விதம் காத்து நிற்கையில் எதிர்ப்படும் தடைகளை உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றியடையும் காதலே உண்மையானது என்றும் எண்ணினான். ஆனால் உண்மையான காதல் கூட சில சந்தர்ப்பங்களில் கடமைகளின் காரணமாக, உறவுகளின் மீதான பாசத்தின் காரணமாக நிறைவேறாமல் போய்விடும் சாத்தியங்களுள்ளன என்பதையும் அவன் நினைத்துப்பார்த்தான்.\nஇவ்விதமான எண்ணங்களின் மத்தியில் அவன் சந்திரமதி மீதான தன் காதல் உணர்வுகளை எண்ணிப்பார்த்தான். அவள் அவனது காதற் கோரிக்கைக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன அவன் அவளிடம் தான் படித்து முடிக்கும் வரையில் , அவள் படித்து முடிக்கும் வரையில், இருவரும் தனித்து வாழ்க்கையை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காத்து நிற்க வேண்டும். இதற்கு இருவருமே சம்மதிக்க வேண்டும். இவ்விதமான முடிவினை இருவருமே எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இருவருக்கும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.\nTuesday, 29 September 2020 18:16\t- முனைவர் மு.சுதா & இரவிக்குமார், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -\tஆய்வு\nசங்ககாலம் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. காரணம் அப்போது தோன்றிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகிய பதினெண்மேல்கணக்கு நூல்களில் காணலாகும் அக்காலச்சமூகம் பற்றிய பதிவுகள் ஒவ்வொரு காலத்தும் தோன்றிய இலக்கியப்படைப்புகள் அந்தந்த கால மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள். பண்பாடுகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள் போன்றனவற்றை காலம்தாண்டியும் உணர்த்தி நிற்கும் கருவூலமாய்த் திகழ்வதேயாகும். அந்த வகையில் சங்ககாலச் சமூகத்தின் ளெிப்பாடாய்க் காணப்படும் செம்மொழி இலக்கியங்களில் ���ாணலாகும் எயினர்களின் வாழ்வியலைப் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.\nமணல் சார்ந்த நிலமான பாலையில் வசிக்கும் மாந்தர்கள் எயினர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.தொல்காப்பியர் அகத்திணைகள் பற்றிக் குறிப்பிடுகையில்\nகைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்\nமுற்படக் கிளந்த எழுதிணை என்ப“(அகத்.1)\nநடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்\nபடுதிரை வையம் பாத்திய பண்பே“(அகத்.2)\nஎன்றும் வரையறுக்கிறார். அதாவது கைக்கிளை முதலாப் பெருந்தணை ஈறாக முதன்மைபெறுகின்ற ஒழுக்கவகைகள் ஏழு என்றும் அவ்வேழில் குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் . என்ற ஐந்திணைகளுள் நடுவிலிருக்கும் பாலை நீங்கக் கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்று பாலைத்திணை நிலமாகக் கொள்ளப்படாத செய்தி உரையாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.\nSaturday, 26 September 2020 22:50\t- முனைவர் கோ வசந்திமாலா, இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, பூ சா கோ கலை அறிவியல் கல்லூரி, கோவை -641014. -\tஆய்வு\nவாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று வாழ ஒரு சமூகமானது நல்ல குடும்ப வாழ்க்கை உடையதாக இருக்க வேண்டும். அதற்கு முக்கியமான கருவியாக இருப்பவர்கள் பெண்கள். ஒருவன் பிறர் மதிக்கும் வகையில் பெருமையுடன் வாழ்ந்து மகத்தான சிறந்த குணங்களை உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய உயர்ந்த குணங்களை உடையவனாக ஒருவனை உருவாக்குவது அவனுடைய மனைவியாகிய பெண் என்பவள் ஆவாள். பெண் வாழ்வின் உயர்ந்த இன்பத்தை வழங்குவதை அடிப்படை இலட்சியமாகத் மேற்கொள்கிறாள்.மனை என்ற சொல் ஆழமுடையது மனை என்பதற்கு வீடு மனைவி இல் இல்வாழ்க்கை அறம் ஒழுக்கம் என பலப்பொருள்களை கூறுகிறது சங்க இலக்கியம் மனை சமூகத்தின் அச்சாணியாக அமைந்திருக்கிறது அன்பே மனையின் அடிப்படை என கூறிய சங்க இலக்கியம் அன்புக்குரியவள் பெண் என்பதை அழுத்தமாக விளக்குகிறது.\nஅன்புதான் பெண்ணின் முழுவடிவம் என்பார் அண்ணல் காந்தியடிகள். பெண்ணின் பெருமையே அன்பில் அடங்கி வாழ்வதுதான் எனத் திருவிக கூறுவார். இத்தகைய பெரியோர்கள் எல்லாம் சிறப்பாகப்பெண்மையைப் பற்றி சிந்தித்து கூறுவதற்கு அன்போடு வழி திறந்து வைத்தவைச் சங்க இலக்கியங்கள் ஆகும். இத்தகைய பெண்ணியத்தின் மாண்புகளைச் சொல்லுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் பொருண்மையாக. அமைகின்றது.\nசங்க இலக்கியங்கள் சங்க மருவிய இலக்கியங்களில் உணர்த்துகின்ற வாக்கிலிருந்து மனைவியின் சிறப்பு சிறப்புக்குரிய பெண்ணின்பெருமை தெளிவாகிறது. மங்கலம் என்ப மனைமாட்சி என்று திருக்குறள் கூறுகின்றது. சிறப்புக்குரிய பெண்ணின் பெருமை இதன்வழி தெளிவாகிறது. மனைவியின் சிறப்பு வடிவமே மனை இயலாக வளர்ந்து வடிவெடுத்துள்ளது வாழ்க்கையின் குறிக்கோள்கள் குறிக்கோள்களை வகுப்பது இல்வாழ்க்கை ஆகும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கைக்கானக் கல்வியை அளிக்கும் முதலிடம் மனையாகும் .மனையும் மனைவியும்மக்களின் சாதனைகளும் தான் நாட்டின் முன்னேற்றத்தை அளக்கும் அளவுகோல்கள். அமைதி நிறைந்த சூழ்நிலையாகும். வாழ்க்கை முறையினை அமைத்துக் கொடுக்கும் பள்ளிதான் மனையாகும்.\nதற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றிய சிந்தனைகள் சில.....\nஇலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது. இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:\nஇன்று தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலை ஏன் வந்தது ஆனால் முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது ஆரோக்கியமான நிலை. வரவேற்கப்பட வேண்டியது. திலீபனின் நினைவு தினம் கொண்டாட அனுமதிக்கவில்லையென்னும் காரணத்தை அடிப்படையாக வைத்து உருவான நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ள நிலை. நாட்டின் மக்கள் யாராகவிருந்தாலும், எவ்வினத்தவராகவிருந்தாலும், எம்மதத்தவராகவிருந்தாலும், எம்மொழிபேசுபவராகவிருந்தாலும் அமைதியான வழியில் தம் கருத்துகளை, உணர்வுகளை , ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்குண்டு.\nTuesday, 29 September 2020 10:46\t- இ��கமத்துல்ல ( மெல்பன் – ஆஸ்திரேலியா ) -\tசிறுகதை\nஇவ்ளோ நாள் எங்கே இருந்தீங்க ப்ரோ\n\"டீக்கடைல பாஸ், அதே டீக்கடை பெஞ்சுலதான்...\"\nஅது ஒரு பிரபல திரைப்படத்தின் வெற்றி விழா. பல பெரிய புள்ளிகள் இணைந்திருக்கும் வட்டம். அதில், நான்... இப்படத்தின் வசனங்கள் எழுதிய இளம் வசனகர்த்தா. வரிசையாக பல கலைஞர்கள் பரிசு பெற்ற பின், என் முறை வந்து, நானும் பரிசு பெற்று, சில வார்த்தைகள் பேசிய பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளன், அவன் வாங்கும் சம்பளத்திற்கு என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்தான், நீங்கள் மேலே படித்தது.\nகிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன் சென்னை வந்தேன். சொந்த ஊரில் நண்பர் ஒருவரின் அறிமுகத்தில் தமிழ் சினிமாவின் கோட்டையாம் \"கோடம்பாக்கத்தில்\" ஒரு குறுக்கு சந்தில் மேன்ஷன் மாதிரியும் இல்லாமல் வீடு மாதிரியும் இல்லாமல் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில், புறாக்கூண்டு அறைகளில், என்னை மாதிரியே கனவுகளை சுமந்து வந்திருந்த படைப்பாளிகளில் ஒருவனாக தஞ்சம் புகுந்தேன். தூங்கும் நேரம் போக, சந்து முனையில் இருந்த காஜா பாயின் \"டீக்கடை\"தான் எங்களுக்கு சகலமும். டீக்கடைதான் என்றாலும் பீடி, சிகரெட்டு, கடலை மிட்டாய், வாழைப்பழம் என்று சிறிய பெட்டிக்கடைதான் அது. ஆனால் காஜா பாயின் டீதான் பிரசித்தம்.\nகாஜா பாய்... இன்றைய தேதிக்கு சுமார் 60, 63 வயது மதிக்கத்தக்க உருவம். ஆனால் 45 வயதுக்குரிய சுறுசுறுப்புடன் கூடிய திடகாத்திரம். தலையில் தொழுகை தொப்பியுடன், முண்டா பனியனும், கட்டம் போட்ட கைலியும்தான் அவரின் அடையாளம். மனைவி இறந்து விட்டார், ஒரு பையன், ஒரு பெண். இருவரும் நன்றாக படிப்பார்கள் என்று மட்டும் சொல்லுவார். நடக்கும் தூரத்தில் சொந்தமாக சின்னதாய் ஒரு வீடு. அவ்வளவுதான் தெரியும். பிள்ளைகள் கடைக்கு வருவது வெகு அரிது. எப்போது சாப்பிடுவார், தூங்குவார் என்றே தெரியாது. பெரும்பாலான நேரம் டீக்கடையில்தான் இருப்பார். அவ்வப்போது கூட்டம் குறைவாக இருக்கும்போது கடையை விட்டு வெளியே வந்து பத்தடி தள்ளி சென்று, பீடி பற்ற வைத்து இரண்டு அல்லது மூன்று இழுப்பு இழுத்து விட்டு, பீடியை கையால் அணைத்து, கடையில் உள்ள குப்பை தொட்டியில் கொண்டு வந்து போடுவார். செய்யும் எல்லா செயல்களிலும் அவ்வளவு சுத்தம் பார்ப்பார். பீடி இழுத்துவிட்டு வந்தால் கட்டாயம் டீக்கு போட வைத்திருக்கும் ஏலக்காய்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்.\nபாலுவே உன்னிசையை நிறுத்திவிட்ட தேனையா \nTuesday, 29 September 2020 10:30\t- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -\tகவிதை\nஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது\nபாலுவே நீயும் பாட வருவாயா\nதாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு\nநீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே \nமூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்\nமூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே\nகாற்றுக்கூட கலங்கியே அழுகிறதே பாலுவே\nகட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது \nகவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாவின் கவிதைகள் மூன்று\nTuesday, 29 September 2020 10:38\tமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா\tகவிதை\n1. வாழ்த்தும் மனமே வாழும் \nTuesday, 29 September 2020 10:26\t-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -\tகவிதை\nதன்னைப் புகழ்ந்தாலே தாம்முன்னே யாகுவராம்\nஎன்னைப் புகழ்ந்தீரே *ஏமுறவே – சொன்னவண்ணம்\nஎண்ணித் தமிழ்நூலின் ஏர்க்காலில் நான்பிடித்த\nஎல்லைக் கவிக்கடலே இப்பார் திலகமெனச்\nசொல்லால் எனக்குரைத்த செந்தமிழீர் – முல்லையென\nமுத்தன்ன பட்டுடுத்தி மெல்லச் சிரிப்பெழுதி\nTuesday, 29 September 2020 09:24\t-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -\tகவிதை\nதீங்காற்றுப் பொன்வண்டே சிறகு எங்கே\nதென்னாட்டுப் பூந்தமிழின் தெப்பம் எங்கே\nபூங்காட்டுக் குயிலதுதான் பெயர்ந்து போச்சோ\nபுறமுதுகு பாடாதான் பிரிந்து போச்சோ\nரீங்காரத் தேன்வண்டு திரும்பிற் றாமோ\nதென்றல்வான் வருங்கீதம் தீர்ந்த தாமோ\nதாங்காது துடிக்கின்றோம் தமிழின் ஆறே\nதங்கமகன் போனதெங்கே தவிக்கின் றோமே\nபொழிந்துகொண்டிருந்த இசைமழையினை நிறுத்திய இளைய நிலா\nஅன்றிலிருந்து இன்று வரை இசையென்னும் தண்ணொளியை இசை மழையாகப் பொழிந்துக்கொண்டிருந்த இளைய நிலா தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. பாட்டு, நடிப்பு என்று தன் பங்களிப்பைக் கலையுலகுக்கு நல்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அந்தபுன்னகை தவழும் முகமும், கேட்பவர் இதயங்களை வருடிச் செல்லும் குரலும் மீண்டும் மீண்டும் நினைவிலாடுகின்றன. கூடவே அந்தக் காணொளியும் நினைவிலாடுகின்றது. மருத்துவ நிலையத்துக்குத் தன்னைத் தனிமைப்படுத்தச் செல்லும்போது, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்தாமல் , மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் செல்வதாகக் கூறிய அந்தக் காணொளியும் நெஞ்சில் துயரத்தை ஏற்படுத்துகிறது.\nயாழ்ப்பாணத்தில் நான் பார்த்த ஒரேயொரு தெலுங்குத் திரைப்படம் சங்கராபரணம். யாழ் ஶ்ரீதர் திரையரங்கில் பெரும் வரவேற்புடன் ஓடிய திரைப்படம். அத்திரைப்படத்தில் பாடிய பாடல்களுக்காகப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை முதன் முறையாகப் பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎன்னுடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்ததுபோல் ஒரு\nபெண்கள் மீதான வன்முறைகள் என பேசும்போது சம்பவங்கள், நபர்கள் என்ற அளவிலேயே பேசப்படுகிறது . வரலாற்றுக் கண்ணோட்டம் இப்படி...... சூனியக்காரிகளும் அவர்களது சூனியவேட்டையும்\nSaturday, 26 September 2020 23:31\t- சந்திரா நல்லையா - முகநூல் குறிப்புகள்\n- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. சந்திரா நல்லையா அவர்களின் முகநூற் பதிவுகளிலிருந்து பெறப்பட்டது. நன்றி. - பதிவுகள் -\nபதினேழாம் நூற்றாண்டில் 1692 தொடக்கம் அமெரிக்காவில் Massachusetts, Salem போன்ற பகுதிகளில்( witch-hunt ) சூனியக்காரிகளை அழித்தல் எனும் சம்பவம் நடந்ததை வரலாறுகளினூடாக அறிய முடிகிறது. இந்த சம்பவம் பெண்ணிலைவாதிகளினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காணமுடிகிறது. இவ்வாறு விமர்சித்தவர்களில் Silvia Ferederic என்பவர் குறிப்பிடத்தக்கவர் எனலாம். இதே சம்பவமானது ஐரோப்பாவில் 15, 16, 17 நூற்றாண்டு காலப்பகுதியில் ஜேர்மனி , சுவிஸ்லாந்து , பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற இடங்களிலும் நிகழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. ஆதலால் இந்த வரலாறு பற்றி சற்று முன்நோக்கி பார்ப்பது அவசியமாகிறது.\nவிஞ்ஞானம் வளர்ச்சியடைந்த பின்பும் மனிதர்கள் சூனியம், சாஸ்திரம் போன்ற அறிவிற்கு பொருந்தாத விடயங்களை இன்றும் மிகையாக நம்புவதைக் காணலாம். ஆனால் நானூறு வருடங்களுக்கு முன்பு அறிவுத்துறை வளர்ச்சியடையாத காலகட்டத்தில் அமெரிக்காவில் சேலம், Massachusetts போன்ற பகுதிகளிலும், மற்றும் உலக நாடுகளிலும் சூனியத்தில் நம்பிக்கையானது மிகவும் வலிதானகாகவே இருந்திருக்க முடியும். “ Witches “ என்பது சூனியக்காரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தார்கள். இந்த சூனியக்காரி அடைய��ளமானது வெறும் வதந்திகளுடனும், சந்தேகங்களுடனும் தொடங்கியது எனலாம். இவ்வாறு ஏன் “சூனியக்காரி “ என்ற முத்திரை குத்தப்பட்டார்கள் என்பதை பரிசீலனை செய்வது இன்றியமையாததாகும்.\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -2)\nவடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com\nமேங்களால் மூடுண்டு கிடந்தது சந்திரன். மெல்லிய வெளிச்சம் ஊடுருவியிருந்த அந்த இரவில் பெருமர இலைகளும் கலைக்காத நிசப்தம் செறிந்திருந்தது. பவனம் அசைவறுத்திருந்து அமுக்கமாய்த் திணிந்திருந்தது. தென்கிழக்கிலிருந்து பரந்துவந்த கரிய மேகங்கள் துவைக்கப்போட்ட துணிக் கும்பல்போல் திணிந்து கிடந்தபடி மெதுவாக வடதிசைநோக்கி ஊர்ந்துகொண்டிருந்தன.\nஇரவு எப்போதும் கிளர்ச்சி தருவதாக இருந்து வந்திருந்தது கலாவதிக்கு. சின்ன வயதிலிருந்தே அந்தப் பிரியம். இதுதான் காரணமென்று எதைச் சொல்ல\nஎத்தனையோ இரவுகளை, எத்தனையோ காரணங்களுக்காக அவள் தூங்காமல் கழித்திருக்கிறாள். அவை அவளது பகலின் வலிகளையும் வதைகளையும் ஆற்றுவனவாக, மறக்கப் பண்ணுவனவாக இருந்தன. தூக்கத்தை இடறிய அப்பாவின் தடவல்களும், கொஞ்சல்களும் அவளுக்கு இரவில்தானே கிடைத்தன இரண்டு குண்டிகளையும் அடக்கக்கூடிய பெரிய மரக் கை அவருக்கு. நீட்டுநீட்டான விரல்களும். பகலில் அடித்த அதே கையாலேயே அடிபட்ட இடங்களை அவர் சொஸ்தம் செய்கிறபோது பயமும் சுகமுமான கலவையில் அவள் கண்மூடிக் கிடந்திருக்கிறாள். வளர்ந்த பிறகான அவளின் சுகக் கனவுகளின் மூலமாய் அவையே இருந்திருக்க முடியும். அதை பகுத்துணரும் தேவையும் நேரமும் எப்போதும் அவளுக்குப் பொருந்திவரவில்லை. அதை அவள் எண்ணியதேயில்லை என்பதுதான் அதிலுள்ள சூட்சுமம்.\nபகலைவிட இருண்ட பூமியே அவளுக்கு ரசிக்கும்படியாக என்றும் இருந்துவந்தது. நட்சத்திரங்களும், மேகங்களும், சிலபோது சந்திரனும், நிறைந்து விழுந்திருக்கும் நிசப்தப் பின்னணியில், அத்தனை அழகானவையாகத் தோன்றியிருந்தன. அவளை நினைவுகளின் தடத்தில் மிகஇலகுவாக அவை நடத்திச்சென்றன. அது அவளது சுயத்துக்குமட்டுமான உலகமாக இருந்துவந்தது. அன்றைய இரவு அவை எல்லாவற்றையும்விட வித்தியாசமானது. அன்று அவள் ஒரு காத்திருப்பில் ஏக்கமும் ஏமாற்றமும் பொங்கிப் பெருகப் பெருக விழித்திருக்கிறாள்.\nதொடர் நாவல் : மனப்பெண் (4)\nஅத்தியாயம் நான்கு: காளையின் காதல் உணர்வுகள்\n“யாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nசெம்புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.“- செம்புலப்பெயனீரார் ( குறுந்தொகை -40) -\nமணிவண்ணனுக்கு ஒரு கணம் தன்மேலேயே வெறுப்புத் தோன்றியது. எவ்வளவு தூரம் அவன் திட்டமிட்டிருந்தான் தன் கடிதத்தைச் சந்திரமதியிடம் கொடுப்பதற்காக. அவனது திட்டம் அவனது ஆழ்ந்த தூக்கத்தினால் பிழைத்துப்போய்விட்டதே. அடுத்தநாள் ஞாயிறு டியூசன் வகுப்பில்லை. இனி அடுத்த வகுப்பு திங்கள் காலையில்தான். அதுவரை காத்திருக்க வேண்டும். இம்மாதத்துடன் டியூசன் வகுப்பும் முடிந்து விடும்.அதன் பிறகு அவளைக் காண்பதற்குக் கூடச் சந்தர்ப்பங்கள் வாய்க்குமோ இல்லையோ தெரியாது. இந்நிலையில் எப்படியாவது அவளது பதிலை அறிந்து விடவேண்டுமென்று முடிவு செய்துக் கவனமாகப்போட்ட திட்டம் இப்படிப்பிழைத்துப்போய் விட்டதேயென்று மனம் எண்ணியது. மறுகணம் எல்லாமே நல்லதுக்காகத்தானிருக்கும் என்று எப்பொழுதும் இருப்பினை ஆரோக்கியமாக எதிர்கொள்ளும் அவனது மனது எண்ணி அவனை ஆறுதல்படுத்தியது.\nஅன்று முழுவதும் அவனால் வேறெதிலும் கவனத்தைச் செலுத்த முடியாமலிருந்தது. மனம் நிறைய அவளே நிறைந்திருந்தாள். அவனுக்கு அவனையெண்ண எண்ணச் சிறிது வெறுப்பாகக்கூடவிருந்தது. எதற்காக இக்காதல் உணர்வுகள் மனிதரைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன என்றொரு எண்ணமும் தோன்றியது. மானுட வாழ்க்கை பல்வகை உணர்வுகளாலும் பின்னப்பட்டதொன்று. வர்க்க வித்தியாசங்களற்று, வர்ண வித்தியாசங்களற்று, வயது வித்தியாசங்களற்று மனிதரை ஆட்டிப்படைக்கும் முக்கியமான மானுட உணர்வாகக் காதலைக் கூறலாம். குறிப்பாகத் தமிழரைப்பொறுத்து காதலும், வீரமும்தாமே அவர்தம் உணர்வுகளில் முக்கிய இடங்களைப் பிடித்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் அகமும் (காதலும்) புறமும் (வீரமும்) தாமே நிறைந்து கிடக்கின்றன. இயற்கையில் உயிரினங்களின் இருப்புக்கு இனப்பெருக்கம் முக்கியமாகவிருக்கின்றது, அதற்காக இயற்கை உருவாக்கிவைத்த உணர்வுதானே இக்காதல். காமத்தின்மூலம் உயிர்கள் இனப்பெருக்கம் செய்து தம்மை நிலைநிறுத்துவதற்கு ஒரு சாதனமாக விளங்கும் உணர்வுதானே இந்தக் காதல். ஆனால் அப்படியும் கூறுவதற்கில்லை. காதலைக் காமத்துடன் ஒன்றாக வைத்து எண்ணமுடியாது. காதலில் காமம் கலந்திருந்தாலும் , அவற்றில் முன்னிலை வகிப்பது காதலே. காதலற்ற காமம் உடற்பசிக்கான உணவு மட்டுமே.\nWednesday, 23 September 2020 01:34\t- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -\tஇலக்கியம்\n- கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும்,ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக் கட்டளையும் இணைந்து நடத்தும்,இணையவழிப் பண்பாட்டுக் கருத்தரங்கத் தொhடர் நிகழ்ச்சிகள் -\nஇங்கு என்னையழைத்த முருகேசன் அய்யா அவர்கட்கும்,என்னை அறிமுகம் செய்த எனது அன்புள்ள பிரியா அத்துடன், இந்நிகழ்வுக்குச் சமூகமளித்திருக்கும் முனைவர்கள், பார்வையாளர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள்.\nமானுடவியல் என்பது, விஞ்ஞான பூர்வமாக,ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தையும் அதன் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்த சமுதாயத்தின் இனரீதியான தொன்மை. மொழி வளர்ச்சி,அத்துடன் மனரீதியான பரிமாணங்களையும் இணைத்துப் பரிசோதனை செய்தலாகும. மானுடவில் ரீதியில் முருகனைப் பற்றிய தகவல்களைப் படிக்கும்போது, அவை வேறெந்த குழுக்களுடனும் சம்பந்தப்படாமல்,தொல்காலம் தொடக்கம்\nதமிழரின் தொன்மை,மொழி, வரலாறு,கலாச்சாரம்,பக்தி வழிபாடு எனப் பல அம்சங்களுடன் பின்னிப் பிணந்திருப்பது தெரிய வரும்.அவை வாய்வழியாக மட்டுமல்லாமல், வணக்கமுறையாக,இசை இயல் நாடகத்தோடு தொடர்ந்து இணைந்திருக்கின்றன.\nகடவுளைப் பற்றிய ஆய்வை'இறைமை நூல்'அதாவது 'தியோலயி' என்று அழைப்பார்கள். ஆதி மனிதர்கள்,தாங்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலையின் நல்ல கெட்ட இயற்கை சக்திளை வணங்கினார்கள் என்பது மானுடவியல் ஆய்வுகளிற் தெரிய வருகிறது.\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\n“ அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன். “ என்றாள் மூத்த மகள்.\nநான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு வந��தது.\nபுல்வெட்டும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, “ என்ன தகவல்…\n“ நாளைக்கு மகள் ஜானுவின் பிறந்த தினம். யாரும் வரமுடியாது. ஐந்து மைல்களுக்கு அப்பால் எவரும் நகரமுடியாது. கம்பியூட்டரின் முன்னால் அமர்ந்து ஸும் ஊடாக சந்தித்துப்பேசி பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம். நீங்கள் நாளை ஃபிரீயாக இருப்பீங்கதானே…\n“ நான், பேத்தியை மிகவும் மிஸ்பண்ணுகிறேன். அவளை மட்டுமல்ல, எனது எல்லாப்பேரக்குழந்தைகளையும் மிஸ்பண்ணிக்கொண்டிருக்கிறேன். என்றைக்குத்தான் இந்தக் கொரோனா போய்த்தொலையுமோ தெரியாது. ஆறு ஏழு மாதமாகிவிட்டது குழந்தைகளைப்பார்த்து “ சொல்லும்போது எனக்கு தொண்டை அடைத்தது.\nகண்கள் கலங்கின. சிரமப்பட்டு அடக்கினேன்.\n“ என்னப்பா செய்யிறது. நானும் அவரும்கூட வீட்டிலிருந்துதான் ஒன்லைனில் வேலைசெய்கிறோம். ஆளுக்கொரு அறையை எடுத்துக்கொண்டு, காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரையும் அசையமுடியாத வேலை. பிள்ளைகள் இருவருக்கும் தெரியும்தானே… அவர்களுக்கும் படிப்பு வீட்டிலிருந்துதான். ஒன்லைன் ஸ்டடி. அவர்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. “ மகள் மறுமுனையிலிருந்து அலுத்துக்கொண்டாள்.\nஎனது இளைய மகளுக்கும் இளைய மகனுக்கும் மற்றும் சில உறவினர்களுக்கும் தகவல் சொல்லவேண்டும், நாளை ஸ்கைப் ஸுமில் பேசுவோம் எனச்சொல்லிவிட்டு, மூத்த மகள் இணைப்பினை துண்டித்துக்கொண்டாள்.\nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nWednesday, 23 September 2020 01:08\t-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -\tகவிதை\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nWednesday, 16 September 2020 10:06\t- சிவராசா ஓசாநிதி, உதவி வரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்ககை;கழகம், இலங்கை. -\tஆய்வு\nபாரதியின் காலம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம், இந்தியாவெங்கும் சுதந்திர விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். மக்கள் அரசியல்ரீதியாக மட்டுமன்றி சமூக ரீதியாகவும் அடிமைப்பட்ட வாழ்வுக்கு உட்பட்டிருந்தார்கள். இந்த நிலையிலே பாரதி மக்களின் அரசியல், சமூக விடுதலையை நோக்காகக்கொண்டு இலக்கியங்கள் படைத்தார். தமிழ்க் கவிதை உலகில் மிகவும் முற்போக்கான சமூக, அரசியல் உணர்வுகளை உணர்வு பூர்வமாக முதன்முதல் வெளிப்படுத்தினார். முக்கியமாக அவர் தொழிலாளர்களுக்கு, அடக��கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அக்குரல் பாரம்பரியச் சிந்தனைகளுக்கு மாறானதாக அமைந்தன.\nஅந்தவகையில் அவர் மக்கள் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கினார். ஆறில் ஒரு பங்கு' என்னும் சிறுகதை முன்னுரையில் 'இந்த நூலைப் பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து இரசிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்த தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்' என்று கூறுகின்றார். இது அவர் தொழிலாளர் மீது கொண்டிருந்த பற்றைக் காட்டுகிறது.\nதொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். தொழிலாளர்களை மேலான நிலையில் மதிக்க வேண்டும் என்று கூறினார். தேசிய எழுச்சியின்போது தொழிலாளர்கள், விவசாயிகளின் வீறுகொண்ட போராட்டங்களுக்கு அறைகூவல் விடுவதாக அவரின் எழுத்துக்கள் அமைந்தன. தன்னையும் ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து நோக்கினார். அவரது மக்கள் நல நாட்டத்தை 'விடுதலை' என்ற கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். 'திறமை கொண்ட, தீமை அற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்திட வேண்டும்' என்று கூறுகிறார்.\nஆய்வு: சங்க இலக்கியப்பாடல்களில் குறிப்புப்பொருள் ( குறுந்தொகை மற்றும் கலித்தொகை)\nWednesday, 16 September 2020 09:28\t- முனைவர் நா.ஜானகிராமன், தமிழ்த்துறைத்தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி, 9842523869 -\tஆய்வு\nஇலக்கியங்கள் பல்வேறு வகைகளில் பொருட்களைச் சுட்டுகின்றன. அதன் ஒரு வழி முன்னம் என்பதாகும். முன்னம் என்றால் குறிப்பு என்று பொருள். தொல்காப்பியர் இதனைப்பற்றி விளக்கியுள்ளார். தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோர் பல சூழல்களில் தாம் கூறவந்த கருத்தினை நேரடியாகச் சொல்லாமல் பிறவழியில் சொல்ல முனைந்துள்ளனர். இதனையே குறிப்புப் பொருள் என வழங்கினர். குறிப்பறியமாட்டாதவன் ஒரு மரம் என்ற முதுமொழிக்கேற்ப குறிப்புப்பொருள் சங்கப்பாடல்களில் செல்வாக்கு மிக்க ஒன்றாய் இருந்து வந்துள்ளது. நற்தொகையிலும் கலித்தொகையிலும் இதனை நன்கு உணரமுடிகின்றது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் பலவற்றில் இருந்து குறிப்புப்பொருள்கள் சங்கப்பாடல்களில் எடுத்தாளப்பெற்றுள்��ன.பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் போன்றோரின் பெயர்களால் இதனை அறியலாம். தாவரங்கள் மற்றும் விலங்குகள் மலர்கள் போன்றவற்றால் குறிப்பால் பொருள்களை உணர்த்தியுள்ளனர். தன்னுறு வேட்கை கிழவன் முன்கிளத்தல் எத்திறத்தானும் கிழத்திக்கில்லை என்பதில் தலைவி நேரடியாகத் தன் விருப்பத்தைத் தெரிவிக்க மாட்டாள் என்பதை உணர்த்துகின்றது. தலைவி மற்றும் பிற மாந்தர்கள் தாம் சார்ந்த அனைத்தையும் குறிப்பில் உணர்த்துவர். இவ்வாறு குறிப்பில் உணர்த்துதல் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.\nமுன்னம், பிரப்பங்கொடி, அரும்புகள், பீர்க்கமலர், பொருள்வற்றல், மலர்கள் காளைகள், இயற்கைப்புணர்ச்சி, நல்லவன், அந்தணன், குடிப்புகழ், கௌரவர்கள் பாண்டவர்கள், கூற்றுவன்,காயாமலர், மத்தம் பிணித்த கயிறு.\nஇளம்பிறை : தொட்டிச்செடி : இடப்பெயர்வின் வலி\nTuesday, 15 September 2020 07:22\t- முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் - 641004. -\tஆய்வு\nகவிதை என்றால் என்ன என்று யாராலும் சொல்லிவிட முடியாது. கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடையது, ஓசையுடையது, சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலைவடிவம் இப்படி கவிதை என்பதற்குப் பலர் பல்வேறு வரையறைகளைக் கூறியுள்ளனர். கவிதை என்பதற்குத் திட்டமான வரையறைகள் எதுவும் கிடையாது. கவிதை என்பது அவரவர் தனிப்பட்ட அனுபவங்களுக்கேற்ப குருடர் தடவிய யானை போல கவிதைக்கு வரையறை தந்துள்ளனர் என்றே கூறலாம்.\nமொழிவழியாகக் கிடைக்காத, அனுபவிக்க முடியாத எத்தனை எத்தனையோ உணர்வுகளைக் கவிதை புலப்படுத்துகிறது. சிறுகதை நாவல்களை விடவும் மனிதனின் அந்தரங்க உணர்வுகளோடு மிகவும் நெருக்கமானது, சக மனிதர்களின் உள்ளார்ந்த அனுபவங்களை, மனவோட்டங்களைப் புரிந்து கொள்வதற்காகவே தான் கவிதைகளைப் படிப்பதாக கவிஞர் ராஜ மார்த்தாண்டன் இப்புத்தகத்தின் மதிப்புரையில் கூறுகிறார். நமது மனவுணர்வுகளுக்கேற்ற கவிதைகளைப் படிக்கும்போது அவை நம் மனதிற்குப் பிடித்துப்போகின்றன. கவிதைக்கென வகுத்திருக்கும் பொதுவான கோட்பாடுகள் அனைத்தும் அந்த நேரத்தில் இரண்டாம்பட்சமாகின்றன. அவ்வகையில் கவிஞர் இளம்பிறை அவர்களின் “முதல் மனுசி” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “தொட்டிச்செடி “ கவிதை பற்றி ஆராய்வதாக அமைகிறது இக்கட்டுரை.\nஇவரது இயற்பெயர் க.பஞ்சவர்ணம் என்பதாகும். சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாட்டியக்குடி ஆகும். இப்பொழுது இவர் சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது எழுத்துப் பணி 1988-களில் தொடங்கியிருக்கிறது. இளவேனில் பாடல்கள் (1988), மவுனக்கூடு (1993), நிசப்தம் (1998), முதல் மனுசி(2002), நீ எழுத மறுக்கும் எனதழகு(2007) என்ற கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர். யாளி அறக்கட்டளை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கவிஞர் கரிகாலனின் களம் இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்துவின் “ கவிஞர் தின விருது “ போன்ற பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இளம்பிறை என்னும் புனைப்பெயரில் எழுதி வருபவர். கிராமம் மற்றும் அனுபவம் சார்ந்த படைப்புகளால் அதிகமாக அறியப்பட்டவர். நகரத்திலிருந்த புதுக்கவிதையை கிராமத்திற்கு நகர்த்தி வந்தவர் கவிஞர் இளம்பிறை.\nஉலக மக்களின் வாழ்வுக்கு வேண்டிய அரிய கருத்துக்களைக் கொண்டிருக்கும் காரணத்தினாலேயே திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுதிவைத்த அரிய கருத்துக்கள் இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கும் வழிகாட்டியாக அமைவதே திருக்குறளின் அழியாச் சிறப்பாகும். இந்த வகையில் உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் நீர்ப்பண்பாடு பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.\nதமிழின் அரிய இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள் நீர் மேலாண்மை பற்றியும் நீர்ப்பண்பாடு பற்றியும் மிக விரிவாக இயம்புகின்றன. பரிபாடலில் வையை ஆற்று நீர்ப்பண்பாடும் இவ்வாறுதான் கூறப்படுகிறது. திருக்குறளும் நீர்ப்பண்பாட்டை வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் முழுமையாகவும் ஏனைய அதிகாரங்களில் பகுதியாகவும் எடுத்துரைக்கின்றது.\nதிருக்குறளின் பாயிரவியல் என்ற அதிகாரப் பகுப்பில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. வான் சிறப்பில் மழையின் இன்றியமையாமை பற்றி வள்ளுவர் எழுதிய குறட்பாக்கள் இன்றைய வாழ்வுக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. அவ்வதிகாரம் முழுவதும் மழைநீரின் இன்றியமையாமையினையும் வாழ்வின் பண்பாட்டு அம்சங்களின் ஒன்றாகிய ஒழுக்கத்தையும் தொடர்புபடுத்திப் பேசுவதும் முதன்மையாக அமைந்துள்ளது.\nஆய்வு: கலித்தொகையின்வழி முல்லைநில மக்களின் பழக்கவழக்கங்கள்\nMonday, 07 September 2020 07:36\t- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி. எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்), விளாப்பாகம் – ஆய்வு\nசங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்வின் கண்ணாடியாகத் திகழ்கிறது. அதனடிப்படையில் கலித்தொகையின்வழி முல்லை நில மக்களின் பழக்கவழங்களை அவர்களின் தொழில் முறை, குடி அமைப்பு, வணிகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இக்கட்டுரை ஆய்கின்றது.\nமுல்லைநிலம் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகும். இந்நிலம்வாழ் மக்களாக இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் வாழ்ந்தனர். முல்லை நிலத்தில் வரகு, சாமை, முதிரை போன்றவை விளைவிக்கப்பட்டன. சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றில் களைகட்டல், அவற்றை அரிதல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல், கால்நடை மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடுதல் ஆகியன முக்கியத் தொழிலாக இருந்துள்ளன.\nமுல்லை நில மக்களின் பழக்கவழக்கங்கள்\nபுரோகிதர் புரியும் சடங்குகள் பிற்காலத்து உண்டாயின என்பதனை,\nகுறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த காலத்தில் இயற்கை மணமுறைக்குப் பின் புலிப்பல் தாலி அணிந்து தழை உடை அளித்தல், மணக்கிரியையாக இருந்தது. இப்பொழுது இயற்கை மணத்தின் முன் மைந்தரும் மகளிரும் மணவினை ஆற்றுதலாகிய கற்பு நிகழ்ந்தது. மாலைகளாலும், தழைகளாலும் அலங்கரித்த பந்தலின் கீழ் ஆண்களும், பெண்களுமாகிய சுற்றத்தினர் கூடியிருந்து விருந்துண்டபின், ஆண் மக்களை ஈன்ற தாலி தரித்த நான்கு பெண்கள் மணமகளை முழுக்காட்டிப் புது ஆடை உடுத்தி அலங்கரித்து அவளை மணமகனுக்கு அளித்தல் அக்கால மணமுறையாக இருந்தது. (கந்தையா ந.சி, தமிழர் சரித்திரம், ப.45)\n\"உங்க அப்பாருக்கிட்ட மூனு வீடு இருந்துது\nஅதுல ஒன்னு என் பேர்ல எழுதி வச்சிருந்தாரு\nஉங்க அத்தைய கட்டிக்கொடுக்க ஒன்னு\nபஞ்சம் பொழைக்க இந்த ஊருக்கே வந்துட\nகடைசியா என் பேர்ல இருந்த வீடுன்னு\nபாசமா பழகிய மூனாவது வீட்டு பத்மினியம்மா\nதன் புருஷனிடம் காதில் முணுமுணுத்தபடி\nபத்திரிகை வைக்காமல் அடுத்த வீட்டுக்கு\nதூங்கிக்கொண்டிருக்கும் நாளாவதாக பிறந்த ஒருவயது குழந்தை என்னிடம்\nவழக்கமான அதே சொந்த வீட்டுக்கதைதான் என்றாலும்\nஅயலவர் இசை அறிவோம்: டி.எம���. ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nஇதன் சிங்கள மூலத்தை கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்த்ததில் அதன் கூறு பொருளை அறிய முடிந்தது. கூகுள் மொழிபெயர்ப்பு முற்றும் முழுதாகச் சரியாகவிருப்பதில்லை. இருந்தாலும் பாடல் கூறும் பொருளை அறிவதற்கு உதவுகின்றது. அதன் மூலம் இப்பாடலானது இனிமையான கடந்த காலக் காதல் நினைவுகளை இரை மீட்டுவதை அறிய முடிகின்றது. இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். இதயத்தை வருடிச்செல்லும் இசையும், குரலும் எம்மை மெய்ம்மறக்க வைப்பவையென்பதை உணர்வீர்கள்.\nஇப்பாடல் டி.எம்.ஜயரத்னவின் சிறந்த பாடல்களிலொன்று. இதற்கான வரிகளை எழுதியவர் இவரது மனைவி : மாலினி ஜயரத்ன (Malini Jayaratne). இசையமைப்பு: ரோகனா வீரசிங்க (Rohana Weerasinghe)\nதென்னக்கோன் முதியான்செலாகே ஜயரத்ன (Tennakoon Mudiyanselage Jayaratne) டி.எம்.ஜயரத்ன (T.M. Jayaratne) என்று அழைப்படும் சிறந்த சிங்களப்பாடகர்களிலொருவர். இவர நான்கு தடவைகள், 1978, 1979, 1980 & 1987 ஆகிய வருடங்களுக்கான, ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். குருணாகல நகரிலுள்ள மலியதேவா கல்லூரியில் கல்வி கற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நாட்டுப்புற ஆய்வுப்பிரிவினால் பாடகராக உருமாறியவரிவர். அங்கு பணியாற்றிய சி.ஜே.எஸ் குலதிலக இவரைப் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்படி வேண்டியதையடுத்துப் பல அவ்வகைப்பாடல்களைப் பாடியுள்ளார்.\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nSaturday, 19 September 2020 10:09\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\n- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -\nநினைவுகளின் தடத்தில் - 16\nஎன் உபநயனத்திற்காக உடையாளூருக்குச் சென்றது தான் என் நினைவிலிருக்கும் முதல் தடவை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த நினைவுகளுக்குச் சென்று எழுத முனைந்ததும் அங்கு பார்த்த காட்சிகளையும் மனிதர்களையும் நினைவு கொண்டபோது, அதற்கும் முந்தி ஒரு தடவை உடையாளூருக்கு நான் சென்றிருக்கவேண்டும், ஆனால் அது எப்போது என���பது தான் நினைவில் இல்லாது போயிற்று. இருப்பினும் நினைவிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழைய உடையாளூரின் மனிதர்களையும் காட்சிகளையும் நினைவில் தங்கி மேலெழுந்த சிலவற்றையாவது எழுத முடிந்திருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் உடையாளூர் பெரும் மாற்றங்களை அடைந்திருக்கவில்லை. மின் சாரம் இல்லை. மாலையில் மங்கிய ஒரே ஒரு தெருவிளக்கைத்தவிர உடையாளூர் இருளில் தான் ஆழ்ந்திருந்தது. பள்ளிகள் இல்லை. ஒரு நாட்டு வைத்தியரைத் தவிர வேறு எதற்கும் வலங்கிமானுக்குத் தான் போகவேண்டியிருந்தது. தபால் அலுவலகம் கிடையாது. மாலையில் இருட்டத் தொடங்கியதும் எல்லா வீடுகளிலும் எல்லோரும் சாப்பிட்டு உறங்கப் போய்விடுவார்கள். அது பற்றி நினைக்கும் போதெல்லாம் உ.வே.சா. தன் 19-ம் நூற்றாண்டு பின் பாதி தமிழ் நாடு பற்றி எழுதி வைத்துள்ளவை தான் நினைவுக்கு வந்தன. உடையாளூர் தான் அந்த 19-ம் நூற்றாண்டுப் பின் பாதியிலேயே தங்கி விட்டதான தோற்றம் தந்ததே ஒழிய மூன்று மைல்கள் தள்ளி வலங்கைமானுக்கோ, அல்லது வேறு திசையில் மூன்று ஆறுகள் தாண்டி ஐந்து அல்லது ஆறு மைல்கள் கடந்தால் கும்பகோணத்துக்கோ சென்றால் காணும் காட்சி வேறாகத் தான் இருக்கும். ஆனால், 19-ம் நூற்றாண்டுப்பின் பாதியிலேயே உறைந்து விட்ட உடையாளூரும் அதன் வாழ்க்கையும் இப்போது நினைத்துப் பார்க்க ஒரு ரம்மியமான நினைவுகளாகத் தான் கண் முன் திரையோடிச் செல்கின்றன.\nஉப நயனம் முடிந்து நிலக்கோட்டை திரும்பியது ஒன்றும் நினைவில் இல்லை. ஆனால் இந்த உடையாளூர் பயணம் நினைவுக்கு வந்ததே, அந்த ரயில் பிரயாணம், அதை மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொணர்ந்த மதுரைக்கு 9-ம் வகுப்பு படிக்கச் சென்ற பஸ் பிரயாணம். 30 மைல் பஸ்ஸில் பயணம் என்றால் அது ஒன்றும் சாதாரண விஷயமாக அன்று எனக்குப் படவில்லை. ஆனால் மனித மனதின் விந்தைகள், இப்போது அந்த பிரயாணத்தை 32 மைல் தூரத்தையோ, அது எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் ஒன்றரை நேர அனுபவத்தையோ என்னால் நினைவு கொள்ள முடியவில்லை. எனக்கு அந்த பிரயாணத்தில் இப்போது நினைவுக்கு வருவது, மதுரை எல்லையை அடைந்ததும், பஸ் நிறுத்தப்பட்டது. சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. யாரோ ஒருவர் டிரைவரிடம் வந்து பஸ் அந்த வழியில் மேலே செல்லவியலாது என்றும், டவுனுக்குள்ளே ஆங்காங்கே ரகளையாக இருப்பதாகவும், வண்���ியை வேறு வழியில் தான் திருப்பிக் கொண்டு போகவேண்டும் என்றும் சொல்ல வண்டி திருப்பப்பட்டது. நாங்கள் மதுரை போய்ச் சேர்ந்தோம் தான். ஆனால் மதுரை அமைதியாக இல்லை. ஆங்காங்கே அவ்வப்போது காங்கிரஸ் காரர்களின் கூட்டம், ஊர்வலம் என்று ஏதோ அன்றாட அமைதி கலைந்துகொண்டிருந்தது.\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nThursday, 17 September 2020 21:47\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n- 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகள் பல நூலுருப்பெற்று வருகின்றன. அது மகிழ்ச்சியினைத்தருவது. திலகபாமா, நாகரத்தினம் கிருஷ்ணா, பிச்சினிக்காடு இளங்கோ, வ.ந.கிரிதரன், முனைவர் ஆர்.தாரணி, நடேசன் , ஜெயபாரதன் எனப் பலரின் படைப்புகள் நூலுருப்பெற்றுள்ளன. நாவல்களைப்பொறுத்தவரையில் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்', 'அமெரிக்கா (திருத்திய இரண்டாம் பதிப்பு) , முனைவர் ஆர். தாரணியின் 'மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு , நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்பில் மார்கெரித் த்யூரா என்னும் பிரெஞ்சு எழுத்தாளரின் நாவலான காதலன், நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' ஆகியன நூலுருப்பெற்றுள்ளன. சீர்காழி தாஜின் குறுநாவலான 'தங்ஙள் அமீர்' நூலுருப்பெற்றுள்ளது. மேலும் பல பதிவுகளில் வெளியான படைப்புகளை (சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள்) உள்ளடக்கிய நூல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அறிவியல் அறிஞர் ஜெயபாரதனின் அறிவியற் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். இவ் வரிசையில் தற்போது அமரர் 'யுகமாயினி' சித்தனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' 'King Asoka’s Veterinary Hospital' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அது பற்றி எழுத்தாளர் முருகபூபதி 'எழுதிய கட்டுரையிது. - பதிவுகள்-]\nஅவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் விலங்கு மருத்துவர் நடேசன், கடந்த மூன்று தசாப்த காலமாக இலக்கியப் பிரதிகளும் ( சிறுகதை, நாவல், பயண இலக்கியம் ) பத்தி எழுத்துக்களும், தமது தொழில் சார்ந்த புனைவுசாராத படைப்புகளையும் எழுதி வருபவர். இவரது சிறுகதைகளும் நாவல்களும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் எழுதிய 'வண்ணாத்திக்குளம்', 'உனையே மயல்கொண்டு' ஆகிய நாவல்கள் ஆங்கிலத்திலும், வண்ணாத்திக்குளம் , மலேசியன் ஏர்லைன் 370 ( கதைத் தொகுதி ) என்பன சிங்கள மொழியிலும் வெளிவந்துள்ளன. உனையே மயல்கொண்டு நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வரவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே இந்தத் தகவல்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கின்றேன்.\nநடேசனின் நூல்களின் வரிசையில் தற்போது அவர் சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய அவுஸ்திரேலியா புகலிட வாழ்வையும் விலங்கு மருத்துவப்பணியையும் சித்திரித்த 'அசோகனின் வைத்தியசாலை' நாவலும் தற்போது ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பை King Asoka’s Veterinary Hospital, என்னும் பெயரில் Amazon இல் தொடர்புகொண்டால் கிடைக்கிறது.\nஇந்த நாவல் முதலில் கனடாவிலிருந்து நீண்ட காலமாக வெளியாகும் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்தது.அந்த இணையத்தளத்தை நடத்தும் வ.ந.கிரிதரன் அவர்களும் தொடர்ந்து இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவர். அவரது படைப்புகளும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. அவர் தொடர்ந்தும் தரமான தமிழ் நாவல்களையும் மொழிபெயர்ப்பு படைப்புகளையும் பதிவுகளில் வெளியிட்டு வருபவர்.\nவாழ்த்துகிறோம்: மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு\nSunday, 13 September 2020 23:17\t- தகவல்: முனைவர் ஆர்.தாரணி -\tநூல் அறிமுகம்\nபதிவுகள்' இணைய இதழில் தொடராக , முனைவர் ஆர்.தாரணியின் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் தற்போது நூலாகத் தமிழகத்தில் எழிலினி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.\nஎழுத்தாளர் சாண்டில்யன் நினைவாகச் சில குறிப்புகள்\nஎன் வெகுசன எழுத்து வாசிப்பில் எழுத்தாளர் சாண்டில்யனுக்கும் (இயற்பெயர் பாஷ்யம்) முக்கியமானதோரிடமுண்டு. என் பால்ய பருவத்தில் வீட்டில் அப்பா கல்கி, விகடன், அம்புலிமாமா, கலைமகள், தினமணிக்கதிர், மஞ்சரி என்று தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றை வாங்கினார். ஆனால் குமுதம் சஞ்சிகையை மட்டும் வாங்கவில்லை. அக்காலத்தில் சாண்டில்யனின் நாவல்கள் குமுதம் சஞ்சிகையிலேயே வெளியாகிக்கொண்டிருந்தன. அதனால் கல்கி, ஜெகசிற்பியன், அகிலன் , நா,பார்த்தசாரதி, மீ.ப.சோமு ���ோன்ற எழுத்தாளர்களின் வரலாற்று நாவல்களையறிந்திருந்த எனக்குச் சாண்டில்யனின் வரலாற்று நாவல்களை அறிந்திருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.\nஅச்சமயத்தில் வவுனியா மகாவித்தியாலயத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் மாணவரின் வீட்டில் குமுதம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர் மூலமே எனக்குக் குமுதம் சஞ்சிகை முதலில் அறிமுகமாகியது. அதில் வெளியாகிக்கொண்டிருந்த சித்திரக்கதைத்தொடரான 'கடற்கன்னி' என்னை மிகவும் கவரவே அப்பாவிடம் குமுதம் சஞ்சிகையையும் வாங்குமாறு கூறினேன். அப்பாவும் வாங்கத்தொடங்கினார். அப்பொழுது குமுதத்தில் சாண்டில்யனின் ராஜமுத்திரை வெளியாகிக்கொண்டிருந்தது. ஏற்கனவே முதற்பாகம் முடிந்து இரண்டாவது பாகம் தொடங்கியிருந்தது. இரண்டாம் பாகத்தில் இந்திரபானு என்னும் தளபதியே நாயகன். முதற்பாகத்தில் சேரமன்னன் வீரரவியால் கடத்தப்பட்ட அவனது காதலியான பாண்டிய ராஜகுமாரியை மீட்பதில் பெரும்பங்கு வகித்தவன் இந்திரபானு. நான் வாசித்த முதலாவது சாண்டில்யனின் நாவல் ராஜமுத்திரை நாவலின் இரண்டாம் பாகம்தான். வெகுகாலத்துக்குப் பின்னரே ராஜமுத்திரையின் முதற்பாகத்தைப் படித்தேன்.\nஅதன் பின்னர் ராணிமுத்து பிரசுரங்களாக வெளியான சாண்டில்யனின் ஜீவபூமி, உதயபானு, இளையராணி , மஞ்சள் ஆறு ஆகிய நாவல்களை வாசித்தேன். இவை பெரிய நாவல்களல்ல. இவற்றில் ஜீவபூமி என்னை மிகவும் கவர்ந்த நாவல். அதில்வரும் ராஜபுதனத்து வீரனான ரதன் சந்தாவத் சலும்பரா என்னை மிகவும் கவர்ந்த சாண்டில்யனின் நாயகர்களில் ஒருவர்.\nமகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியார் நினைவு தினம் செப்டெம்பர் 11)\n\"போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்\nகாலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்\n\" - பாரதியார் -\nஎன்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.\nகுறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப ���றிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.\nபாரதியாரின் எழுத்துகளிலிருந்து நான் அறிந்த , இரசித்த, எனையிழந்த முக்கிய விடயங்களாகப்பின்வருவனவற்றைக் கூறுவேன்:\n1. மானுட வாழ்க்கையைப்பற்றிய, மானுட இருப்பு பற்றிய சிந்தனைகள்.\n2. மானுட வாழ்வின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகள் பற்றிய அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய சிந்தனைகள்.\n3. மானுட இருப்பு பற்றிய, மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பற்றிய கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகள்.\n4. இயற்கை பற்றிய , பூவுலகின் ஏனைய உயிர்கள் பற்றிய சிந்தனைகள்.\n5. தமிழ் மொழி , தமிழ் இனம் பற்றிய , சக மானுடர் பற்றிய சிந்தனைகள்.\n6. மானுட உணர்வுகள் பற்றிய காதல், இயற்கையை இரசித்தல் போன்ற சிந்தனைகள்\n7. மானுட ஆளுமைகள் பற்றிய சிந்தனைகள்.\n8. மானுட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு நடைபோடுதல் பற்றிய சிந்தனைகள்\n9. பிரபஞ்சம் பற்றிய அவரது சிந்தனைகள்\nநேர்காணல் – கே.எஸ்.சுதாகர் | கண்டவர்: தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்) -\nSunday, 13 September 2020 11:41\tநேர்காணல் – கே.எஸ்.சுதாகர் | கண்டவர்: தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்) -\tநேர்காணல்\n- ஞானம் சஞ்சிகையின் செப்டெம்பர் 2020 இதழில் வெளியான நேர்காணல். இணைய வாயிலாக நடைபெற்ற நேர்காணலிது. கண்டவர் ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன். -\n1) தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, இளமைப்பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்\nஅம்மாவின் பிறப்பிடம் வீமன்காமம், அப்பா குரும்பசிட்டி. குரும்பசிட்டி கலை இலக்கியத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு கிராமம். எனக்கு எழு அண்ணன்மார்கள், இரண்டு அக்காமார்கள். நான் கடைசி. என்னுடைய சித்தப்பாவும், அத்தானுமாகச் சேர்ந்து `சக்தி அச்சகம்’ என்றொரு அச்சுக்கூடம் வைத்திருந்தார்கள். அங்கிருந்துதான் `வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகை வெளிவந்தது. அதன் ஆசிரியராக மு.க.சுப்பிரமணியம்(சித்தப்பா) இருந்தார். சக்தி அச்சகத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களும், என்னுடைய சகோதரர்கள் பாடசாலையில் பெற்ற பரிசுப்புத்தகங்களுமாக ஏராளமான புத்தகங்கள் ஒரு அலுமாரியில் அடங்கிக் கிடந்தன. சக்கரவர்த்தி இராஜபோபாலாச்சாரியார் எழுதிய `வியாசர் விருந்து’, பாரதியார் கவிதைகள், டாக்டர் மு.வரதராசனின் `அகல்வி��க்கு’, அகிலனின் `பாவை விளக்கு’, செங்கைஆழியான் க.குணராசாவின் `முற்றத்து ஒற்றைப்பனை’ / `கங்கைக்கரையோரம்’ / `சித்திரா பெளர்ணமி’ / `வாடைக்காற்று’ போன்ற புத்தகங்கள், தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சில கட்டுரைப் புத்தகங்கள், அம்புலிமாமா இன்னும் இவைபோலப் பல இருந்தன. இந்தப் புத்தகங்களை பாடசாலை விடுமுறை நாட்களில் வாசிப்பதற்கு மாத்திரமே வீட்டில் அனுமதித்தார்கள். இல்லாவிடில் படிப்புக் கெட்டுப்போய்விடும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. `வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகையாக இருந்தபோதிலும் என்னுடைய எந்தவொரு படைப்பும் அதில் வந்ததில்லை. அது ஏன் என்பது பற்றி இப்பொழுது சிந்தித்துப் பார்க்கின்றேன்.\nமிகவும் இளைமைக்காலங்களில் பாடசாலை விடுமுறை நாட்களின்போது குரும்பசிட்டி போய்விடுவேன். அங்கே எனது அக்கா குடும்பத்தினர் இருந்தார்கள். அங்கிருக்கும் காலங்களில் குரும்பசிட்டி அம்மன் கோவிலிற்கு அடிக்கடி போவேன். கதாப்பிரசங்கள் கேட்பேன். என்னுடைய அப்பா தன் வாழ்நாள் முழுவதும், வீமன்காமத்திலிருந்து குரும்பசிட்டி போய் அம்மன்கோவிலைத் தரிசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார். அத்தான் சன்மார்க்கசபைக உறுப்பினராக இருந்தபடியால், கூட்டங்களிற்குப் போகும்போது என்னையும் கூட்டிச் செல்வார். அதன்பின்பு சற்றுப் பெரியவனான பின்னர், விடுமுறைக்காலங்களில் கிளிநொச்சி சென்றுவிடுவேன். அங்கே அக்கா முறையானவர் உருத்திரபுரத்தில் இருந்தார். அக்காவும் அத்தானும் கிள்நொச்சி இந்துமகாவித்தியாலயத்தில் படிப்பித்தார்கள். குருகுலத்தையும் இவர்கள் வீட்டையும் ஒரு வேலியே பிரித்திருந்தது. அக்காவின் பிள்ளைகளுடன் குருகுலத்திற்குச் செல்வதும் வாய்க்கால்களில் விளையாடுவதும் பொழுதுபோக்கு. அங்கிருந்த நாட்களில் இவர்களின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்கு வந்து இருந்தவர், ஒரு அப்பியாசக்கொப்பியில் பத்துப்பன்னிரண்டு சிறுகதைகளை எழுதி வைத்திருந்தார். அவற்றை வாசித்துக் கருத்துச் சொல்லும்படி அக்காவின் பிள்ளைகளுக்குக் கொடுத்திருந்தார். அதிலிருந்த கதைகளை பலதடவை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னைக் கவர்ந்த அந்தக் கதைகளின் சொந்தக்காரரின் பெயர் ஞாபகத்தில் இருந்தும் மறைந்துவிட்டது.\nசெப்டெம்பர் 11 ஆம் திகதி மகாகவி ப��ரதி நினைவு தினம்\nSunday, 13 September 2020 00:50\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nபிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் “ எனச்சொன்ன பாரதியை, ருஷ்யமொழிக்கும் சிங்கள மொழிக்கும் அறிமுகப்படுத்திய தமிழ் அபிமானிகள் \nசெப்டெம்பர் 11 ஆம் திகதி - மகாகவி பாரதியின் நினைவுதினத்தை முன்னிட்டு, வழக்கம்போன்று பாரதி பற்றி எழுதாமல், பாரதியை பிறமொழிகளுக்கு அறிமுகப்படுத்தி கொண்டாடிய பிறமொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருந்த தமிழ் அபிமானிகள் பற்றிய குறிப்புகளை பதிவுசெய்வதற்காக எழுதப்பட்டதே இந்த ஆக்கமாகும்.\nஇலங்கையில் 1982 - 1983 காலப்பகுதியில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பாரதி நூற்றாண்டு விழாக்களை நாடு தழுவிய ரீதியில் நடத்தியபொழுது, 83 ஜனவரியில் தமிழகத்திலிருந்து வருகைதந்த மூத்த படைப்பாளியும் பாரதி இயல் ஆய்வாளருமான எனது உறவினர் தொ.மு. சி.ரகுநாதன் அவர்கள் எனக்காக இரண்டு பெறுமதியான நூல்களை தம்மோடு எடுத்துவந்து எனக்குத் தந்தார். ஒன்று, அவர் எழுதிய அவரது நெருங்கிய நண்பர் புதுமைப்பித்தன் வரலாறு மற்றது, மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் என்ற நூல். பாரதி நூற்றாண்டை முன்னிட்டு சோவியத் விஞ்ஞானிகள்,கவிஞர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் இணைந்த ஒரு குழு நூற்றாண்டை சோவியத்தில் கொண்டாடுவதற்காக மாஸ்கோவில் அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில் இணைந்திருந்த சோவியத் அறிஞர்கள் செர்கிஏ.பரூஜ்தீன் - பேராசிரியர் - இ.பி. செலிஷேவ் கலாநிதி எம்.எஸ்.ஆந்திரனோவ் - கலாநிதி விளாதீமிர் ஏ. மகரெங்கோ, கலாநிதி வித்தாலி பெத்ரோவிச் ஃபுர்னிக்கா - கலாநிதி எல். புச்சிக்கினா (பெண்) கலாநிதி செம்யோன் கெர்மனோவிச் ருதின் (இவரது தமிழ்ப்புனைபெயர் செம்பியன்) கலாநிதி அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி - திருமதி இரினா என். ஸ்மிர்னோவா ஆகியோரின் பெறுமதியான கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. பெறுமதியான என்று குறிப்பிடுவதற்குக்காரணம் இருக்கிறது.\nகவிஞர் வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள் 1: வெண்ணிலா\nThursday, 10 September 2020 22:23\t- கவிஞர் வேந்தனார் -\tசிறுவர் இலக்கியம்\nகவிஞர் வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள் மிகவும் முக்கியமானவை. அவரது குழந்தைப்பாடல்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு இன்பத்தைத்தருபவை. மிகவும் புகழ்பெற்ற 'கால���தூக்கிக் கண்ணில் ஒற்றி' என்னும் பாடலை எழுதியவர் கவிஞர் வேந்தனாரே. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவை அறிந்த அளவுக்கு நம் குழந்தைகள் கவிஞர் வேந்தனாரின் குழந்தைக் கவிதைகளை அறிந்திருக்கின்றார்களா என்றால் இல்லையென்றே கூற வேண்டும். அவரது 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' மட்டுமே அதிகமாக அறிந்திருப்பார்கள். ஆனால் கவிஞர் வேந்தனார் பல குழந்தைப்பாடல்களை எழுதியுள்ளார். இலங்கையில் வெளியான ஈழநாடு, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் அவரது குழந்தைக் கவிதைகள் பல வெளியாகியுள்ளன. மூன்று தொகுதிகளாக அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகள் நூலுருப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'பதிவுகள்' இணைய இதழின் சிறுவர் பக்கம் பகுதியில் அவரது குழந்தைப்பாடல்கள் அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகளிலிருந்து தொடர்ந்து வெளியாகும். அவரது குழந்தைப்பாடல்களைத் தமிழுலகு அறியவேண்டியது அவசியம். அதற்காகவே இம்முயற்சி. உங்கள் குழந்தைகளுக்கு அவரது குழந்தைக் கவிதைகளை அறிமுகம் செய்யுங்கள். - ஆசிரியர், பதிவுகள் -\nவெள்ளிக் கூட்டம் சுற்றி நிற்க\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -1)\nவடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com\nகாலையின் காற்று வன்னியில் வித்தியாசமானது. அது மென்குளிரோடு பசுமையின் ஒரு மணத்தையும், நெல்லிழைகளின் ஒரு மணத்தையும் கொண்டிருக்கும். கதிரெறிந்த நெல்லின் மணம் காற்றிலேறும் விந்தையை சங்கவி பல வேளைகளில் எண்ணியிருக்கிறாள். தூக்கம் கலைந்து அவள் கண்விழித்தபோது, அந்த மென்காற்றின் இழைவில் அவள் பரவசம்கொள்ளும் கந்தம் விரவியிருந்தது.\nஅதை உணர்ந்தாளாயினும், கடந்த சில நாட்களாக நினைவுகளின் ஆக்கிரமிப்பால் கிளர்ந்திருந்த குதூகலமற்ற மனநிலை, அதை அனுபவிக்க முடியாதபடி அவளை ஆக்கிவிட்டது. பரஞ்சோதி அடுக்களைக்கு பக்கத்திலுள்ள வாழையடியிலிருந்து சட்டி பானைகளைத் தேய்த்துக்கொண்டிருப்பதை விரியத் திறந்திருந்த முன் கதவினூடாக கூடத்துள் கிடந்திருந்தபடியே கண்டுகொண்டிருந்தாள். அன்று சமையல் நடக்குமோ இல்லையோ, அங்கே அவளிருக்கிற காலைகளில் அது நியமம். எண்ணெய் உண்டோ இல்லையோ மாலையில் கைவிளக்கைத் துடைத்து திரிக் கருக்கலை நசுக்கியென என்றும் மாறாத அனுட்டானம் இருப்பதை ஒத்தது அது. விறகடுப்பில் வைக்கிற சருவப் பானையை சாம்பல், மண்ணென்று போட்டு எப்படித் தேய்த்தாலும் படிந்திருந்த கறுப்பு போய்விடவா போகிறது சங்கவி சொல்ல நினைத்தாள். அதற்கே அலுப்புப்பட்டவளாய் குழந்தையை அணைத்தபடி பேசாமல் படுத்துக்கொண்டிருந்தாள்.\nகுழந்தைக்கு மறுபுறத்தில் குணாளன் படுத்தவிடம் வெறுமையாகக் கிடந்தது. ஏற்கனவே வெளியே சென்றுவிட்டானா, அறைக்குள்ளே வெளிக்கிட்டபடி நிற்கிறானாவென்று அவளுக்குத் தெரியவில்லை. அப்போது கேற்றடியில் சைக்கிள் ஒன்று கடகடத்தபடி வந்து நின்றது கேட்டது. அதற்காகவே காத்திருந்தவன்போல் அறைக்குள்ளிருந்து அவசரமாய் வெளியே வந்த குணாளன் பாய்ந்தோடினான். சிறிதுநேரத்தில் சைக்கிள் மறுபடி கடகடத்தது. சங்கவி சரிந்து படுத்திருந்த நிலையிலேயே தலையை நிமிர்த்த தெரிந்தது, குணாளன் சைக்கிளில் ஏறி போய்க்கொண்டிருப்பது.\nஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும் வெறிச்சோடிப் போயிருந்தது. தேடிப்பிடித்தால் காணக்கூடியளவில் மிகச் சிலர் ஆளுக்கு ஆள் வெகுதொலைவில் முகமூடிகளுடன் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த பூங்காவில் அணில்கள் மட்டும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தன. குளிரோ, வெய்யிலோ எதுவானாலும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி வாங்குவதற்காகக் காத்திருக்கும் கார்களையும் மனிதர்களையும் அவன் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது.\nமேசைமேல் ஏற்றப்பட்டிருந்த கதிரைகளும், கலகலத்திருக்கும் அந்தவிடத்தில் இருந்த மயான அமைதியும் அவனுக்குப் பூதாகரமாகத் தெரிந்தன. இந்த அமைதி, இந்த வேலை, கனடாவுக்கு மனைவி சாந்தியின் வரவு … என அவன் வாழ்வுடன் தொடர்பான அனைத்துமே பதிலற்ற கேள்விகளாக மெதுமெதுவாக விசுவரூபமெடுத்துக் கொண்டிருந்தன.\n‘கெதியிலை புரோமோசனுக்கு அப்பிளை பண்ணோணும். அப்பத்தான் சாந்தி வரேக்கே சிலவுக்குக் கட்டுபடியாகுமெண்டு நினைச்சுக்கொண்டிருக்க, ம்ம், சத்தமில்லாமல் நான் யுத்தம்செய்வன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற இந்தக் கொரோனா வந்து நிலைமையை அடியோடு மாத்திப்போட்டுது, சீ…’\nஅவன் மனசுக்குள் பொங்கிய விரக்தியை, தொற்று வராமல் இருக்கிறதே பெரியவிஷயமென்ற அறிவு சமாதானப்படுத்த முயன்றபோது, மாற்றக்கூடியவற்றை மாற்றக்கூடிய வல்லமையையும் மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனவலிமையையும் வளர்த்துக்கொள் என எங்கோ வாசித்த ஒரு வாசகம் அவன் நினைவுக்கு வந்து அவன் இதயத்தை ஆதரவுடன் தடவிக்கொடுத்தது.\nஇலக்கிய மரபை மையப்படுத்திய ஒரு வரலாற்றுப் பார்வை - கலாநிதி நா சுப்பிரமணியன்\nMonday, 07 September 2020 13:30\t- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\tகலாநிதி நா.சுப்பிரமணியன் பக்கம்\nஇலக்கிய மரபு பற்றி, இலக்கியம் பற்றிய பல்வகைச் சிந்தனைகள் பற்றி பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் ஆற்றிய உரையிது. - https://www.youtube.com/watch\nதீயில் புத்த மலர் (1)\nMonday, 07 September 2020 12:07\t- மோகன் அருளானந்தம் (தமிழில் : வ.ந.கிரிதரன்)\tசமூகம்\n- தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மோகன் அருளானந்தம் (இவர் மட்டுநகரைச் சேர்ந்தவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் கட்டடக்கலை பயின்ற சக மாணவர்களிலொருவர். அவர் தன்னுடைய 83 ஜூலைக் கலவர நினைவுகளை அவரது வலைப்பதிவான 'Closetoheartweb'இல் ஆங்கிலத்தில் The Journey Begins என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார். அதனை எனக்கும் அனுப்பியிருந்தார். அதன் தமிழ் வடிவமிது. 'தீயில் பூத்த மலர்' என்னும் தலைப்பில் வெளிவருகின்றது. தமிழில் பதிவு செய்வதன் மூலம் பலர் அறிய வாய்ப்புள்ளதால் தமிழாக்கம் செய்துள்ளேன். இதற்கான ஓவியத்தினை வரைந்திருப்பவர் கிறிஸ்ரி நல்லரட்ணம். - வ,ந.கி -\nஅது ஒரு சனிக்கிழமை. 23 ஜூலை 1983. பத்திரிகைகள் பின்வரும் செய்தியினை வெளியிட்டிருந்தன: \"வட மாகாணத்தில் 13 இராணுவத்தினர் மறைந்திருந்து தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டனர். உடல்கள் திங்கட்கிழமை கொழும்புக்குக்கொண்டு வரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. \"\nஇந்தத் தலைப்புச் செய்தி முப்பது வருடங்கள் நீடிக்கப்போகின்ற சமூக யுத்தமொன்றை உருவாக்கும் விதையொன்றினை விதைத்துள்ளது என்பது பற்றி நாங்கள் எவ்வ��தம் கருத்தையும் அச்சமயம் கொண்டிருக்கவில்லை. இந்தத் தனிச் சம்பவம் எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கடுமையாக மாற்றப்போகின்றது என்பதை நாம் உணர்ந்திருக்கவில்லை.\nவழக்கமாக உயிர்த்துடிப்புடன் விளங்கும் எம் அயலில் கனத்த அமைதி குடிகொண்டிருந்தது. என்னாலும், மனைவியாலும் நித்திரைகொள்ளக்கூட முடியவில்லை. நாங்கள் அனைவரும் விளிம்பில் இருப்பதுபோன்ற நிலையற்ற சக்தி அல்லது உணர்வு காற்றில் பரவிக்கிடந்தது. ஏதோவொன்று சரியில்லையென்பதை எங்களால் உணரமுடிந்தது. ஆனால் அடுத்த நாள் நாங்கள் விழித்தெழுந்தபோது வழக்கமான ஆரவாரம் எங்கள் வீதியில் மீண்டிருந்தது. எல்லாமே வழமைக்குத் திரும்பியதைப்போல் தெரிந்தது. வழக்கம்போல் நானும் வேலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிப் புறப்பட்டேன். ஆனால் என் மனைவி முதல் நாள் செய்தி ஏற்படுத்திய பாதிப்பு நீங்காத நிலையில் வேலைக்கு விடுமுறையெடுத்திருந்தார்.\nகவிதைகள்: தொற்று, முதிர் காதல் & வாதை\nMonday, 07 September 2020 08:52\t- மைக்கல் (மொன்ரியால்) -\tமுகநூல் குறிப்புகள்\nஇலை பழுக்கும் மரங்களைப் பார்ப்பது, என் வயோதிகத்தை எதிர்கொள்ளும் சவால்.\nகியூபெக்கில் யாருக்குமே கொரானா வைரஸ் பற்றிய பயம் இல்லை என்று தெரிந்தது.\nவீதியில் உலவும் அத்தனைபேரிடமும் முகமூடி இருந்தது.\nமுழங்கையிலும், மூக்குக்குக்குக் கீழேயும் அது பாதுகாப்பாக இருந்தது.\n முகமூடியை ஒழுங்காக அணியுங்கள்” என்றேன்.\nஅவரிடம் பழைய காலங்களின் தூசஷணங்கள் சில இருந்தன..\nநாங்களிருவரும் கொந்தளிப்புக் குறைந்து பேச முற்பட்டபோது,\n“எனக்கு மாதம் 2800டொலர்கள் ஓய்வூதியம் வருகிறது...கனவானே எனக்கு வாழ்வைப்பற்றி அறிவுரை கூறவேண்டாம்” என்றார்.\n உங்களது வாழ்வைப்பற்றியல்ல, என்னுடைய வாழ்க்கையைப்பற்றியே எனக்குக் கவலை” என விளக்க முயன்றேன்.\nதிரும்பவும், பழைய கியூபெக் மக்கள் பேசும் அன்பான தூஷணத்தைப்பேசிவிட்டு நகர்ந்து கொண்டார்....\nகோபத்தோடு அவரைக்கடந்து சென்றபோது, என் கால் தடக்கித் தடுமாறியது...\nஎன்னுடைய பழைய தூஷணத்தைப் பொழிந்து தள்ளினேன்..\nஅது, உங்களெல்லோருக்கும் தெரிந்த பொன்வார்த்தைகள்தாம்.\nசிறுகதை: அடுத்த வீட்டுப் பையன்\n(செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது)\nவாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட���டிப் பார்த்தேன். எட்டு\nவயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் நின்றான். முகத்தில் ஒரு துடிப்புத்\n‘நைக்கி’ ரீ சேட், நைக்கி சூ, நைக்கி காப். எல்லாமே நைக்கி மயம். தொப்பியின் முன் பக்கத்தைத் திருப்பி பின் பக்கமாகப் போட்டிருந்தான்.\n‘ஜெஸ்........மே ஐ ஹெல்ப் யூ’ என்றேன்.\n...... அங்கிள், ஐ யாம் கிறிஸ்தோஃபர். வீ....ஆ.... கோயிங் டு....பி...யுவ நெய்பேர்ஸ்’.\nஎன்று அறிமுகம் செய்து சைகையால் அடுத்த வீட்டைக் காட்டினான்.\nவெளியே எட்டிப் பார்த்தேன். அடுத்த வீட்டிற்கு முன்னால் வண்டியில் இருந்து வீட்டுத் தளபாடங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.\n‘ஹாய்....ஐ...ஆம்....சிவா...கிளாட்யு மீட்யூ, யூ ஆர் வெல்க்கம்’\n’ இங்கிருந்தே குரல் கொடுத்தான் கிறிஸ்தோஃபர்.\nமுப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.\n‘மீட் மை டாட்,... டாட் ஹீ ஸ் மிஸ்டர் சிவா\n‘ஹாய்’ என்று நீட்டிய கையைக் குலுக்கினேன்.\nவாரம் ஒரு மின்நூல் வெளியீடு \nMonday, 07 September 2020 07:32\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nவாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் தொகுத்த “ கொரானா காலம் “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 340 பக்கங்கள் 45 எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. கனவு நூலகத்தில் வெளியீடு நடைபெற்றது இதில் கொரான காலம் பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதிய கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் இடம்பெற்றுள்ளன .\n”சுப்ரபாரதிமணியன்” தொகுத்த ”கொரானா காலம்“ அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. அச்சுப்புத்தகம் சில மாதங்களில் வெளிவரும் இந்நூலில் கீழ்க்கண்டவர்களின் கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 340 பக்கங்கள் கொண்டது இந்நூல் . பங்கு பெற்ற எழுத்தாளர்களுக்கு நன்றி.\nகொரோனா காலம் (கவிதைகள், கதைகள் , கட்டுரைகள் )\nசுப்ரபாரதிமணியன், யுவராஜ் சம்பத், காங்கேயன், மதுராந்தகன்,துசோபிரபாகர், வள்ளிநாயகம், மாயன் ( அகிலன் கண்ணன்), மஞ்சுளாதேவி , கிரிஜா,பல்லடம் இரவிச்சந்திரன், பிரபா விஜயன், தனித்தமிழன், கவின்குமார், அ.விஜயன், கிருத்திகா நிவாசினி., சிவதாசன், மதுரை அச்சகனார் மகன் ரோசாமுத்தையன், - ராஜி ரகுநாதன்., பெ.ணிவண்ணன், தீபன், புதுகை யுகபாரதி, தீபா சரவணன், ஜவ்வாது முஸ்தபா, Re;juKUfd…. ராமன் முள்ளிப்���ள்ளம், அரசப்பன் அழகு பாண்டி, பானுமதி பாஸ்கோ, அறச்செல்வி., 'அன்புத்தோழி' ஜெயஸ்ரீ., சீராளன்ஜெயந்தன், குறளமுது, என்.செல்வராஜ்.,ஆ அருணாசலம், மணிமாலா மதியழகன்,\nMonday, 07 September 2020 07:25\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nதமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். மதுராந்தகன் வயது 78. முதல் நூலை இப்போது வெளியிட்டுள்ளார் நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார். .அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்படியாக இதுவரை காவலாளி எனவும் 27 வேலைகள் பார்த்தவர். 5ம்வகுப்பு படிப்பு. தொடர்ந்த வாசிப்பு கொண்டவர். வாடகை வீட்டில் மனைவியுடன் வாசம் ( ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடி வீடு ) . தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். கொரானா காலத்தில் காவலாளி உத்யோகம் கூட வாய்க்கவில்லை. நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி முதல் நூலை வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசகர்கள், புரவலர்கள் இவருக்கு அவரின் முதல் கவிதை நூலை வாங்குவதன் மூலம் உதவலாம். ( 77089 89639 ). எழுத்தாள நண்பர் ஒருவர் வீட்டில் புத்தக ஒழுங்கமைப்பு வேலை ஒன்றரை மாதம் செய்தார். தினமும் ரூ150 பெற்றார். அது முடிந்த பின் சிரம திசை. கொரானா காலம் முடிந்த பின் காவலாளி-செக்யூரிட்டி வேலை கிடைக்கும் என்ற கனவில் உள்ளார். தான் கடன் வாங்கிப் போட்ட நூலை விற்று விட்டு கடன் அடைப்பது கொரானாவில் அவரின் பிரதான கனவு . என் முகவரி இவரின் 78வயதில் வந்திருக்கும் முதல் நூல் . அதுவும் கவிதை நூல்.\nவயது : 78 ( எழுபத்தி எட்டு )\nவேலை : நெசவு உட்பட 27 தொழிலகள் பார்ததவர்\nபடைப்பு : நவரத்னா கவிதை இதழ் 1960\nபுரட்சித் தலைவி சாதனை மலர் 2005\nமெய்ப்படும் உணர்வுகள் ( கவிதை தொகுப்பு )\nஎனது முகவரி ( கவிதை தொகுப்பு )\nவீடு : சொந்த வீடு இல்லை., வாடகை\nவீடு முகவரி : மாற்றத்திற்கு உட்பட்டது\nமுகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு\nதாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602 ( 77089 89639 )\n78 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை.\nஅல்பேட் காமுவின் (Stranger) அந்நியன்\nஅக்கால செக்கோஸ��லேவியாவில் பணம் சேர்ப்பதற்காக ஒரு இளைஞன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். பல வருடங்கள் பணத்தைச் சேர்த்து, திருமணமாகி குழந்தையுடன் குடும்பஸ்தனாகிறான். பணத்துடனும் மனைவி குழந்தையோடு தனது பிறந்த வீட்டை நோக்கிப் புறப்படுகிறான். ஊரை அடைந்தபோது குழந்தையையும் மனைவியையும் ஒரு ஹோட்டலில் விட்டு விட்டு, தனது வீட்டை நோக்கிச் சென்றபோது, அங்கு அவனது சகோதரியும் தாயும் அந்த வீட்டை ஹோட்டேலாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை. தன்னை அடையாளம் காட்டாமல் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததுடன் தனது பணத்தை அவர்களுக்குக் காட்டினான். அன்றிரவு தாயும் சகோதரியும் அவனைக் கொலை செய்து பணத்தைத் திருடினார்கள். அடுத்த நாள் கணவனைத்தேடி வந்த மனைவி அவனை அடையாளம் சொன்னபோது தாய் கயிற்றில் தொங்கி உயிர்விட்டார். சகோதரி கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்தார்.\nஇந்த சம்பவம் வெளிவந்திருந்த பத்திரிகையைச் சிறையில் பல தடவை மீசோல்ட என்ற அல்பேட் காமுவின் (Albert Camus)) கதாநாயகன் படிப்பதாக The Stranger(அந்நியன்)என்ற நாவலில் வருகிறது. சாதாரணமான பத்திரிகை செய்தியாக ,\nஇந்தச் சம்பவம் சொல்லப்பட்டபோதும் பல கோணங்களில் மனிதர்களது உறவுகளை நமக்குச் சிந்திக்க வைக்கிறது.\nஇருத்தலியல் கோட்பாட்டின் குருவாகிய அல்பேட் காமுவின் இரு புத்தகங்களில் படிக்கக் கிடைத்தது. பிளேக் எனப்படும் கொள்ளை இருத்தலியலின் முன்னுதரணமாகதாகவும் அந்நியன் அதற்கு எதிராக எப்படியும் வாழமுடியும் என வாழ்வானது மனஓடையை நமக்குக் காட்டும் நாவலாக அமைந்துள்ளது.\nசிறுகதை : அவள் அப்படித்தான்\nஅம்மா மீண்டும் அவளது திருமணப்பேச்சை ஆரம்பித்தமையால் அன்றைய காலைப்பொழுது அந்த வீட்டில் கோபத்துடன் விடிந்தது. இருவருக்கும் கோபம்.\nஅம்மா தனது கோபத்தை சமையலறையில் காண்பித்தார். அவள் குளியலறையில் காண்பித்தாள்.\nசாப்பாட்டு மேசையில் மெதுவாக வைக்கவேண்டிய கண்ணாடிப்பாத்திரம் வெடிப்பு கண்டது. குளியலறை பிளாஸ்ரிக் வாளி தண்ணீரோடு சரிந்தது.\nஅவள் வேலைக்குப்புறப்படும் வேளையில், தனது திருமணப்பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை அம்மாவிடம் சொன்னாலும் அம்மாவின் பெற்றமனம் பித்துத்தான்.\nஅம்மா, மகள் பிரபாலினிக்கான மதிய உணவைத்தயாரித்து எவர்சில்வர் கரியரில் வைத்து மூடி, அருகே ஒரு சிறிய தண்ணீர்போத்தலும் வைத்தார்.\n\" இன்றைக்கு அவர்கள் வருகிறார்கள். நீ நல்லதொரு முடிவாகச்சொல்லவேண்டும். சாதகப் பொருத்தம் நன்றாக இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்கப்போகிறாய்...\n\" ஏய்... மிஸிஸ் குசலாம்பிகை வேல்முருகு... உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா...\nபிரபாலினிக்கு அம்மாவிடத்தில் நேசம் அதிகரித்தாலும் கோபம் அதிகரித்தாலும் இவ்வாறு ஒருமையில்தான் அழைப்பாள். அம்மா என அழைப்பது அபூர்வம்.\nமகள் இயல்பு தெரிந்தமையால் எந்தச்சலனமும் இன்றி, நேசத்தையும் கோபத்தையும் பெற்றமனம் சகித்து தாங்கிக்கொள்கிறது.\nபிரபாலினி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.\nஅவளுக்கு அம்மா பேசும் வரன்கள் விருப்பமில்லை.\nகைநீட்டி அடிக்காத, தாழ்வுச்சிக்கல் இல்லாத கணவன் வேண்டும். தன்னோடு நட்பாக இணக்கமாக உறவாடவேண்டும். இந்த விதிமுறைகளுக்குட்படும் துணையைத்தான் அவள் தேடுகிறாள். அந்தத் தெரிவுக்குள் இதுவரையில் எவரும் வரவில்லை.\nசூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் (Environmental Sustainability) பற்றிய நகரமைப்பு வல்லுநரும், கட்டடக்கலைஞருமான பியால் சில்வாவின் உரை\nஇலங்கையின் நகர அமைப்பு நிபுணர்கள் சபையும், இலங்கைப் பசுமைக் கட்டடச் சபையும் இணைந்து பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் 25.1.2014 நடாத்திய 'பசுமையினூடு பெறுமதியை உருவாக்குதல்' என்னும் மாநாட்டில் கட்டடக்கலைஞரும் ,நகர அமைப்பு வல்லுநருமான திரு/. பியால் சில்வா (Piyal Silva) அவர்களின் உரையினைத் தற்செயலாக 'யு டியூப்'பில் கேட்டேன். முதலில் எனக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. காரணம் இவர் என்னுடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவர்களிலொருவர். இவர் சூழற் பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் (Environmental Sustainability) தலைப்பில் அம்மாநாட்டில் உரையினையாற்றினார். அபிவிருத்தி என்னும் போர்வையில் உலகம் முழுவதும் சூழற் பாதுகாப்பு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வுரை முக்கியமானதென்பதால் அவ்வுரையின் முக்கிய அம்சங்களை இங்கு குறிப்பிடலாமென்று கருதுகின்றேன்.\nஇவர் தனது உரையினை மேற்படி 'சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல்; என்னும் கோட்பாடு பற்றிய கேள்வியொன்றுடன் ஆரம்பித்தார். நகர்மயமாக்கல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகையில் நாம் அதனால் ஏற்படும் சூழல் விளைவுகளைக் கண்டுகொள்வதில்லை. பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. அவற்றாலேற்பட்ட விளைவுகளை அனுபவிக்கத்தொடங்கி விட்டோம். இப்போது ஒவ்வொருவரும் அதனைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் பல்வேறு இயற்கை விளைவுகளை (சுனாமி, சூறாவளி போன்ற) நாம் அனுபவித்திருக்கின்றோம். இவ்வகையான விளைவுகள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன. தற்போது சூழலைப்பாதுகாப்பதென்பது ஒருவகை 'ட்ரென்ட்' ஆகிவிட்டது. எல்லோரும் சூழலின் நண்பர்களாகிவிட்டார்கள். பசுமைக் கட்டடம், பசுமை 'மோல்' .என்று பலவற்றைக் கேட்டிருக்கின்றோம். இப்போக்கானது வெறும் ஒப்பனையானதா அல்லது நாம் உண்மையிலேயே சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்திருக்கின்றோமா அல்லது நாம் உண்மையிலேயே சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்திருக்கின்றோமா அல்லது இவ்விடயத்துடன் எம்மை அடையாளப்படுத்துவதுடன் நின்று விடுகின்றோமா\" குறிப்பாக உலகமயமாக்கல் என்னும் இன்றைய நிலையில் எல்லாமே இறுதியில் பணத்தில்தான் வந்து முடிகின்றன. ஆனால் எவ்வளவு கவனத்தை நாம் இவ்விடயங்களில் காண்பிக்கின்றோம்.\nதொடர் நாவல்: மனப்பெண் (3)\nஅத்தியாயம் மூன்று: நித்திராதேவியின் தழுவலில் தன்னை மறந்த காளை\nமணிவண்ணன் வீட்டை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதைத்தாண்டி விட்டிருந்தது. முழு நகரும் முழுநிலவின் தண்ணொளியில் குளித்துக்கொண்டிருந்தது.\n\"டேய் கேசவா, வீட்டை வந்து கொஞ்ச நேரம் கதைச்சுட்டுப் போயேன். அம்மா தோசை சுட்டி வைத்திருப்பா.அதையும் கொஞ்சம் சாப்பிட்டிடுப் போ\"\nமணிவண்ணன் இவ்விதம் கேட்கவும் கேசவனுக்கும் அது சரியென்று தோன்றியது. மணிவண்ணனின் புத்தக அலமாரியிலிருந்தும் மேலும் சில நூல்களை எடுக்கலாமென்றும் தனக்குள் எண்ணிக்கொண்டான். இதற்கிடையில் நண்பர்களிருவரும் வீட்டினுள் நுழைவதைக் கண்ட மணிவண்ணனின் அம்மா \"தோசை சுட்டு சாப்பாட்டு மேசையிலை மூடி வைச்சிருக்கு. இரண்டு பேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ. இன்னும் தேவையென்றால் சொல்லுங்கோ. சுட்டுத்தாறன்\" முன் கூடத்துக்குச் சென்று தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள். அருகிலிருந்த மேசையில் ஏதோ படித்துக்கொண்டிருந்தாள் இ���்திரா.\n\"ஓமம்மா.தேவையென்றால் சொல்லுறன். இல்லையென்றால் நானே சுட்டுச் சாப்பிடுறன்\" என்று பதிலுக்குக் கூறியபடியே மணிவண்ணன் கேசவனை அழைத்துக்கொண்டு முன் விறாந்தையின் இடது பக்கத்திலிருந்த தனது அறைக்குள் சென்றான். அங்கு அவனுக்கென்றொரு புத்தக அலமாரியிருந்தது. நூல்கள், சஞ்சிகைகளில் வெளியாகிப் 'பைண்டு; செய்யப்பட்ட நாவல்கள் அதில் இடம் பிடித்திருந்தன.\n\"கேசவா, ஏதாவது குடிக்கக் கொண்டு வரட்டா\n\"எனக்குமொரு கோப்பி போட்டுக்கொண்டு வாடா மணி'\nமணிவண்ணன் கோப்பிக்கு அடிமையாகிவிட்டிருந்தான். கேசவனும் அவனைப்போல் ஒரு கோப்பி பைத்தியம்தான். மணிவண்ணன் கோப்பி போட்டுக்கொண்டு வரச் சென்ற இடைவெளியைப்பாவித்து கேசவன் மணிவண்ணனின் புத்தக அலமாரியைத் துலாவத்தொடங்கினான். கல்கியில் வெளியான நாவல்கள் பல அந்த அலமாரியில் இடம் பிடித்திருந்தன. அவனுக்குப் பிடித்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' , கல்கியின் 'பொன்னியின் செல்வன்' , காண்டேகரின் நாவல்கள் எனப் பல நாவல்களிருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றைக் கேசவன் ஏற்கனவே வாசித்திருந்தான்.\nபயனுள்ள மீள்பிரசுரம்: ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம்\nஇலங்கை முற்போக்கு இலக்கியம் பற்றிய முக்கியமான ஆய்வுக்கட்டுரையினை எழுத்தாளர் நந்தினி சேவியர் எழுதியிருக்கின்றார். இதனைத் தினக்குரல் பத்திரிகை வெளியிட்டிருந்தாலும் நான் அறிந்துகொண்டது வசந்தன் பக்கம் வலைப்பூ மூலமே. அதற்காக அவ்வலைப்பூவுக்கு நன்றி. இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முற்போக்கு இலக்கியமென்றால் அது ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மார்க்சியக் கருத்துகளை விதைத்த முன்னோடிகளிலிருந்து தொடங்க வேண்டும். சிலர் இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதுகையில் 1956ற்குப்பிற்பட்ட எழுத்தாளர்களை மட்டும் பட்டியலிடுவதையும் கண்டிருக்கின்றேன். ஆரம்பகாலப் படைப்பாளிகளை இருட்டடிப்பு செய்திருப்பதையும் கண்டிருக்கின்றேன். அவ்வகையில்தான் இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. விரிவான ஆய்வு நூலொன்றினை இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியம் பற்றிய விரிவானதோர் ஆய்வுக்கு உதவக்கூடிய ஆரம்ப ஆய்வுக்கட்டுரையிது. இதற்காக நந்தினி சேவியருக்கு நன்றி.\nஇக்கட்டுர��யில் நந்தினி சேவியர் அவர்கள் 'மறுமலர்ச்சி கால எழுத்தாளராக கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி, பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வையூர் அருளம்பலம் சுவாமிகள்தான் என்பதை தெளிவுற நிலைநாட்டியவராகும்' என்று கூறியுள்ளது ஓரளவுக்குத்தான் சரி. ஶ்ரீலங்கா சஞ்சிகையில் (ஆகஸ்ட் 1961) வெளியான 'பாரதியாரின் ஞான குருவான யாழ்ப்பாணத்துச் சாமி' என்னும் கட்டுரையின் ஆரம்பத்தில் : \"பாரதியின் 'யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்' என்ற கேள்வியை அ.ந.கந்தசாமி அவர்கள் எழுப்பியிருந்தார். அதற்கு மேலைப்புலோலியைச் சேர்ந்த திரு.பொ.சபாபதிப்பிள்ளை ஸ்ரீலங்கா ஏப்ரில்,1962 இதழில் எழுதிய எதிர்வினைக் கட்டுரையான 'பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணச் சாமி' என்னும் கட்டுரையில் 'யாழ்ப்பாணத்து சுவாமிகளே அருளம்பல சுவாமிகள் என ஆதாரங்களுடன் கூறியிருந்தார். ஆக பாரதியாரின் ஞானகுரு யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அ.ந.கந்தசாமியின் கட்டுரை முக்கிய தூண்டுதலாகாவிருந்தது என்பதே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும்.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கீதத்தை எழுதியவர் அ.ந.கந்தசாமி.இதனையும் நந்தினி சேவியர் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். - வ.ந.கிரிதரன் -\nஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம் - நந்தினி சேவியர்\nகடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே மார்க்சிய இலக்கிய பரிச்சயம் ஈழத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி ஒரு மார்க்சியக் கட்சியாக 1935 இல் உருவாக்கப்பட்டது. 1935 இல் ஐக்கிய சோஷலிசக் கட்சியாகவும் பின்னர் 1943 இல் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியாகவும் மார்க்சிய இயக்கம் வளர்ந்தது. பொன்னம்பலம் கந்தையா, அ. வைத்தியலிங்கம், கார்த்திகேசன், வி. பொன்னம்பலம், நா. சண்முகதாசன் போன்றவர்களே மார்க்சிய சிந்தனையை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவர்களாவர். 1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற \"பாரதி\" எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே. ராமநாதன் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே. `பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி, அ.செ. முருகாநந்தன், கே. கணேஸ், மகாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்.\nமேற்குக் கனடாவில் சில நாட்கள் (3 & 4)\nஎங்களது பஸ்பயணம் பல முக்கிய மலைசார் நகரங்களில் தரித்து இறுதியில் Banff என்ற நகரில் (அட்பேட்டா மாநிலம்) முடியும். அங்கிருந்து இரண்டு பகல் ரொக்கி மலை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து மீண்டும் வான்கூவர் சேருவது எமது திட்டம். இந்த மேற்குப் பகுதி பற்றி கனடிய பயணத்தில் எழுதுவதற்கு அதிகமில்லை.\nவட அமெரிக்காவில், அலாஸ்காவில் இருந்து தென் அமெரிக்காவின் அண்டாட்டிக் முனைவரை செல்லும் இந்த கண்டங்களின் மோதலால் வட அமெரிக்காவில் ரொக்கி மலையும் தென் அமெரிக்காவின் அன்டீஸ் மலைத்தொடரும் உருவாகியது. அந்த ரொக்கியின் அழகான பகுதிகள் மலைக்கு மேற்குப்புறத்தில் உள்ளது . அதுவே பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேட்டா என நாங்கள் பயணிக்கும் பரந்த அழகான புவியியல் பரப்பாகும்.\nபிரேசர் நதியின் (Fraser River ) கிளை நதியான தொம்சன் நதியருகே அரை நாள் பயணமாக சென்றபோது, சுற்றியிருந்த மலைச்சிகரங்களில் கோடையிலும் பனி படர்ந்திருந்தது.\nஇந்த பஸ் பயணம் பல சிறிய நகரங்களுடாக ரொக்கி மலையின் மீது தொடர்ந்தது. கனடிய பாதைகள் வாகனங்கள் செல்வதற்கு சிறப்பானவை. சுற்றி ஓடும் நதிகள் மலைகளை நெக்லஸ் ஒட்டியாணம் போன்று நீலம் வெள்ளை பச்சை என பல்வேறு நிறங்களில் தழுவிச் செல்கின்றது.\nமலையின் கற்பாறைகளில் கனிப்பொருட்கள் கரைந்து அந்த நதிநீருக்கு நகைகளில் பதித்த கற்களைப்போல் வண்ணமயமான காட்சியைக் கொடுக்கிறது . அந்த நீரில் சூரிய ஒளி படரும்போது எமது கண்களை அவை நம்மிடமிருந்து வெளியே எடுத்துவிடுகின்றன .\nமேற்குக் கனடாவில் சில நாட்கள் (1 & 2)\nகனடாவில் வதியும் எனது சகோதரங்களைப் பார்ப்பதற்காக இதுவரையில் மூன்று தடவைகள் சென்று திரும்பியிருக்கின்றேன். விமானம் முதலில் தரிக்கும் நகரமான வன்கூவரில் இறங்காது, மீண்டும் விமானத்திலேயே ரொண்ரோவிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் அதேவழியால் ஆஸ்திரேலியா திரும்பிவிடுவேன்.\nகனடா என்ற பரந்த தேசத்தின் அழகான பகுதி மேற்கில் இருப்பதை அறிவேன். விமானத்திலிருந்து கீழே பார்க்கும்போது நீலக்கடலில் திட்டி திட்டியாக பல தீவுகளை ���ன்னகத்தே கொண்ட பிரதேசங்களை தரிசிக்க முடியும். இறங்கி பார்த்துவிட்டுபோவோமா என்ற ஆவலை அடக்கிக் கொண்டு மரங்களில் இலைகளற்ற பொட்டல் வெளிபோல் தெரியும் ரொரண்ரோவில் இறங்குவேன் .\nநான்காவது தடவை வன்கூவரில் மிருகவைத்தியர்களின் மகாநாடு நடப்பதால் அங்கு செல்வதற்கு ரொரண்ரோ வழியாக செல்ல முயன்றபோது, அங்கே இடியும் மின்னலுமாக இயற்கை தாண்டவமாடியது. அதனால் பல மணிநேரம் விமானம் நிலையத்தில் தாமதமாகியது. காத்திருந்து இரவாகிவிட்டது. அந்த இரவுப்பொழுதை ரொரண்ரோவில் கழித்துவிட்டுப் போவோம் எனத் தீர்மானித்து விமான நிலையத்தை விட்டு வெளியேவந்தால் அதிர்ச்சி காத்திருந்தது. எனது பொதிகள் விமானத்தில் ஏற்கனவே வன்கூவர் செல்வதற்காக ஏற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது .\nஇரவு பத்து மணியாகிவிட்டது .\nவிமானநிலையத்தருகே ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு அடுத்த நாள் சகோதரத்தின் வீடு சென்றேன். அதன் பின்பு இரண்டு நாட்களில் எனது பொதியைக் கொண்டு வந்து அங்கு தந்தார்கள். மகாநாடும் வன்கூவரும் ஊமையின் கனவாகியது.\nநான்காவது முறையாக புறப்பட்டபோது, வான்கூவரில் எனது நண்பன் ஒருவன் இருப்பதால் அவனிடம் சென்றேன். மூன்று நாள் மட்டும் தங்கியிருந்து ஒரு நாள் விக்ரோரியா நகரத்தைப் பார்ப்பதென்றும் அடுத்த நாட்களில் விசிலர் என்ற மலை சார்ந்த நகரமொன்றையும் பார்ப்பதென முடிவு செய்தேன் .\nSaturday, 15 August 2020 20:36\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nசிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு ” காரிகா வனம் “ ,, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கதைகள் பற்றியக் கட்டுரைகள் கொண்டத் தொகுப்பு ” ஓ.. சிங்கப்பூர் “ இரண்டும் ரூ 250 ரூபாய் விலை. 220 ரூபாய்க்கு என சலுகையில் இவற்றை வாங்குவோருக்கு கீழ்க்கண்டதில் இரு நூல்கள் இலவசம். பழைய இருப்பு நூல்கள் அவை .\n..1. ஜெயமோகன் மொழிபெயர்ப்பிலான “ தற்கால மலையாளக்கவிதைகள் “ ( கனவு வெளியீடு ) 2. யமுனா ராஜேந்திரனின் இரு நூல்கள்- குழந்தைகளின் பிரபஞ்சம் –திரைப்படக் கட்டுரைகள் 3 , பாலத்தின் மீது மக்கள் சிம்போர்ஸ்கா கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல்\n(4) 12 நெடுங்கவிதைகள் : தொகுப்பு சுப்ரபாரதிமணியன்\nக.நா சுப்ரமணியம் / பிரமிள்/ பிரம்மராஜன் / பழமலை/ நகுலன்/ காசியபன்/ அழகியசிங்கர் / க்ருஷாங்கினி /தேவதேவன் /ரா.சீனிவாசன் நீல.பத்மநாபன் /ஜெயமோகன்\n���ணவிடை ( எம் ஓ ) மூலம் பணம் அனுப்புவது நல்லது. பதிவு (ரிஜிஸ்டர்டு பார்சல் ) மூலம் புத்தகங்கள் அனுப்பப்படும்.. 2 இலவச நூல்கள் எதுவென குறிப்பிட வேண்டும்.சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் .அதிகப்பிரதிகள் வேண்டுவோர் வங்கிக் கணக்கு விபரங்களைப் பயன்படுத்தலாம் . Subrabharathimanian . A/c No; 1408522610\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nSunday, 02 August 2020 10:34\t- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-எம்.ஏ (மானுட மருத்துவ வரலாறு) -\tசமூகம்\n- சென்னை எதிராஜ் பெண்கள் கல்லூரிக்கு அர்ப்பணித்த, ஆங்கிலச் சொற்பொழிவின் தமிழ்ப் பதிவு.13.7.20 -\nஎன்னை இந்த அமைவுக்கு அழைத்து எதிராஜ் கல்லூரி பேராசிரியை திருமதி அரங்க மல்லிகா அவர்களுக்கும்,இங்கு என்னை அழைப்பதற்கு முன்னோடியாகவிருந்த முன்னாள் முனைவர் திருமதி பிரேமா ரத்தினவேல் அவர்களுக்கும் நிகழ்வுக்கு வந்திருக்கும் மாணவிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள். இன்று,கோவிட் 19 கிருமியின் கொடிய தாக்கத்திலிருந்து தப்புவதற்கு, உலகத்தின் 200க்கும் மேலான தொகையுள்ள நாடுகளின்,உலக மக்களின் சனத் தொகையான 7.8 பில்லியன் மக்களில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள், காட்டுவாசிகளாக இருக்கும்போது கூட இப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.அவர்கள் பாதுகாப்பு காரணமாகக் கூட்டமாகக் குகைகளில் வாழ்ந்திருப்பார்கள்.மிருகங்களிடமிருந்து தப்பி வாழவும் மனித இனத்தின் பாதுகாப்புக்காவும் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அளவிடமுடியாத விஞ்ஞான அறிவு பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில்,கண்களுக்குத் தெரியாத எதிரியான கொரோணா வைரசால், மனிதர்கள் மந்தைகளாகப் பூட்டப்பட்ட வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் சில ஆண்கள் நாகரீகமற்ற காட்டுவாசிகளைவிடக் கேவலமாகப் பெண்களிடம் நடந்து கொள்வது பல மனித உரிமை ஸ்தானங்களின் கவனித்திற்கு எடுக்கப் பட்டிருக்கிறது.\nகோவிட்-19 தாக்கத்தில் முதலாவது நோயாளி, சீனா நாட்டின் வூஹான் மகாணத்தில் 2019 மார்கழி மாதத்தில் அடையாளம் காணப்பட்டார்.அன்றிலிருந்து,இன்றுவரை இந்த உலகம் இதுவரை காணாத, அனுபவிக்காத ஒரு கொடிய நோயின் பல்விதமான தாக்கங்களால்; மக்கள் துயர்படுகிறார்கள்.\nதணியாத தாகம் - எதிர்வினை\nSunday, 26 April 2020 19:37\t- முருகபூபதி\tவாசகர் கடிதங்கள்\nநண்பர் கிரிதரனுக்கு காலை வணக்கம். அந்தச்சகோதரிகள் எனது ஆசான்கள் சுப்பிரமணியம் தம்பதியரின் புதல்விகளா வாழ்க. கலைஞர் இ.சி. சோதிநாதனும் சுப்பிரமணியம் தம்பதியர் பணியாற்றிய எங்கள் விஜயரத்தினம் கல்லூரியில் (விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கிய காலத்தில்) அதிபராக பணியாற்றியவர்தான். சோதிநாதனும் கனடாவில் மறைந்தார். தணியாத தாகம் மிகச்சிறந்த வானொலி நாடகம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nWednesday, 08 April 2020 11:05\t- பதிவுகள் -\tபதிவுகள் விளம்பரம்\n'பதிவுகள்' இணைய இதழில் இப்போது நீங்கள் நியாயமான கட்டணங்களில் விளம்பரம் செய்யலாம். பதிவுகளில் தற்போது கூகுள் நிறுவன விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் 'அட் சென்ஸ்' (Ad Sense) விளம்பரங்கள் தற்போது தமிழ் இணையத்தளங்களையும் புரிந்துகொள்கின்றன. அதனால் பதிவுகள் போன்ற தமிழ் இணையத்தளங்கள் பயனடைகின்றன.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள் இணைய இதழுக்கு ஏப்ரில் வரை தந்தவர்கள், வாசித்த பக்கங்கள் மற்றும் மொத்த ஹிட்ஸ் பற்றிய விபரங்கள்.\nஇவ்விபரங்கள் பதிவுகள் தளத்தைப் பராமரிக்கும் 'ஹொஸ்��ிங்' நிறுனத்தில் பதிவுகள் இயங்கும் 'சேர்வ'ரில் நிறுவப்பட்டுள்ள Webalizer மென்பொருள் மூலம் கிடைக்கப்பெற்றவை.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் படைப்பாளிகளே\nFriday, 21 April 2017 07:01\tadministrator\tபதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அதிக அளவில் வருவதால் உடனுக்குடன் பிரசுரிப்பதில் சிறிது சிரமமிருப்பதைப் புரிந்து கொள்வீர்களென்று கருதுகின்றோம். கிடைக்கப்பெறும் படைப்புகள் அனைத்தும் தரம் கண்டு படிப்படியாகப் 'பதிவுகள்' இதழில் பிரசுரமாகும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் பொறுமைக்கும் ஆக்கப்பங்களிப்புக்கும் எம் நன்றி.\nஎமக்குப் படைப்புகளைப் பலர் அனுப்புகின்றார்கள் என்பதைக்கவனிக்கவும். சிலர் பாமினி எழுத்துருவில் அனுப்புகின்றார்கள். சிலர் ஒருங்குறி எழுத்துருவில் அனுப்பினாலும், அவற்றில் பல எழுத்துப்பிழைகளுடன் அனுப்புகின்றார்கள். அவர்கள் பாமினியில் எழுதி விட்டு, எழுத்துரு மாற்றி மூலம் ஒருங்குறிக்கு மாற்றி விட்டு, அவ்விதம் மாற்றுகையில் ஏற்படும் எழுத்துப்பிழைகளைத்திருத்தாமலே அனுப்புகின்றார்கள் என்று நினைக்கின்றோம். இவ்விதமான தவறுகள் திருத்தப்பட வேண்டும்.\nமேலும் கிடைக்கும் படைப்புகள் வாசிக்கப்பட்டு, பதிவுகள் இதழில் பிரசுரிப்பதற்கு உரியனவா என்பது முடிவு செய்யப்பட்ட பின்னரே அவை வெளியாகும் என்பதை அவர்கள் கவனத்துக்கெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஎமக்கும் கிடைக்கும் படைப்புகள் , பிரசுரத்துக்கு உரியனவாகத்தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பிரசுரமாகும். படைப்புகள் எப்பொழுது வெளியாகும் என்று விசாரித்து மீண்டும் மீண்டும் கடிதங்களை அனுப்பாதீர்கள் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் கவனத்துக்கு: 'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள், கடிதங்கள் அனுப்புவோர் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\nஆரம்ப காலத்து ''பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில், எழுத்துருவில் (திஸ்கி எழுத்துரு, அஞ்சல் எழுத்���ுரு) நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) : கடந்தவை\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it - பதிவுகள் -\nநல்லூர் இராஜதானி: நகர அமைப்பு'\nThursday, 21 July 2011 22:38\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).\nபதிவுகளுக்கு அனுப்பும் படைப��புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு..\nSaturday, 07 September 2013 20:20\t- பதிவுகள் -\tபதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு) எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் 'பிரதியைச் சரிபாத்தல்' எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். 'பாமினி' எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். 'பாமினி' எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , 'இ', 'அ','ஆ', மற்றும் 'ஞ' போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துக்கு மாற்றுகையில் தேவையற்ற எழுத்துகளை இடையிடையே தூவி விடுகின்றது. அவற்றை நீக்குவதென்பது மேலதிக வேலை. குறிப்பாகப் படைப்பானது மிகவும் நீண்டதாகவிருந்தால் தேவையற்ற சிரமத்தைத் தருகிறது.'பாமினி'யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு 'உருமாற்றி' (Converter) மூலம் ஒருங்குறிக்கு மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். பதிவுகளில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் பதிவுகளின் கருத்தாக இருக்க வேண்டியதில்லை. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கருதி படைப்புகள் பதிவுகளில் வெளியாகும்.\nபதிவுகளுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் கவனத்துக்கு....\nTuesday, 09 April 2013 17:51\t- தளநிர்வகிப்பாளர், பதிவுகள் -\tநிகழ்வுகள்\nபதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும். பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும். பின்வரும் இணையத்தளத்தில் (கண்டுபிடி எழுத்துருமாற்றி) இதற்கான வசதிகளுண்டு: http://kandupidi.com/converter/ இதுபோல் பல இணையத்தளங்களுள்ளன. அல்லது இலவசமாக எழுத்துருமாற்றி (Converters) மென்பொருள்கள் இணையத்தில் பல இருக்கின்றன. அவற்றை உங்கள் கணினியில் பதிவிறக்கி, நிறுவிப் பாவிக்கலாம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று)\nபதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...\nஅள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை\nநெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)\nநபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளி��ரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/113476/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:21:22Z", "digest": "sha1:QISTTYIFGFCUUMVBX3IHOM2FFOOYZUJL", "length": 7552, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸ்ட்ராஜெனாகாவின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய பிரேசில் ஒப்பந்தம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு அதிமுகவிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு : முதலமைச்சர்\nபுதிய அதிவேகக் காரைத் தயாரித்து அமெரிக்காவின் எஸ்எஸ்சி நி...\nடெல்லியில் கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும்குளிர்...\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேச நலனை எண்ணி செயல்பட வேண்டும் - பிரத...\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nடெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள...\nஆஸ்ட்ராஜெனாகாவின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய பிரேசில் ஒப்பந்தம்\nகொரோனா தடுப்புக்கு உதவிகரமாக இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படும் ஆஸ்ட்ராஜெனாகாவின் ((AstraZeneca)) தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்ய பிரேசில் அரசு சுமார் 1000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இந்த தடுப்பூசி தான் இப்போது சோதனைக் கட்டத்தில் உள்ளவற்றில் சிறந்த தடுப்பூசியாக கருதப்படுகிறது.\nஉலகின் முதல் அதிகாரப்பூர்வ கொரோனா தடுப்பூசியாக இது அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த தடுப்பூசி பெரிய எண்ணிக்கையில் மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு வருகிறது.\nஇங்கிலாந்தில் நவம்பர் 5 முதல் முழு ஊரடங்கு அமல்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nஅஜர்பைஜானுடனான போர் தீவிரமடைந்தால், அர்மீனியாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ரஷ்யா திடீர் அறிவிப்பு..\nமெக்கா மசூதி மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய நபர் கைது..\nகேள்விக்கு சரியாக பதிலளித்த சிறுவனுக்கு கிடைத்த ஆஃபர் : கடையில் கிடைத்ததை எல்லாம் அள்ளும் சிறுவனின் வைரல் வீடியோ\nஈராக்கில் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அப்புறப்படுத்திய பாதுகாப்புப் படையினர்\nஅமெரிக்காவில் கண்கவர் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு பீடம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பு\nபிரான்சில் கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க மீண்டும் முழு ஊரடங்கு\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் உச்சத்தைத் தொடும் ஆயுத பேரம்\nபிரான்ஸ் அதிபரைக் கண்டித்து பாகிஸ்தானில் போராட்டம்\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எத...\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய கா...\nலடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும...\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/27%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-11-01T01:30:57Z", "digest": "sha1:44OONWPZWQZR7Z6H45Y3GV7ENYBWP2UD", "length": 2986, "nlines": 39, "source_domain": "plotenews.com", "title": "பாடல்கள் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-01T03:03:24Z", "digest": "sha1:A5VXQU4XY2ZV2O4SGZNJJ2U5HCRDG6PQ", "length": 7153, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகழி சூழ்ந்த பாட்டெஸ்லி கிளிண்டன் பண்ணை வீடு (வார்விக்ஷையர், இங்கிலாந்து\nசிகிரிய குன்றைச் சுற்றியுள்ள அகழி\nஅகழி ( pronunciation (உதவி·தகவல்)) எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். பண்டைக்காலத்தில் அரசர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காகக் கோட்டைகளைக் கட்டினர். அக்கோட்டைகளை எதிரிகள் தாண்டி வராமல் இருக்க கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும். தமிழ் நாட்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் அகழி அமைப்பு உள்ளது.[1]\nகோட்டையைச் சுற்றிலும் ஆழமான குழியை வெட்டி இருப்பார்கள். அதில் நீரால் நிரப்புவார்கள். பின்பு அதில் முட்களையும் நச்சுக் கொடிகளையும் வளர்த்து பகைவர் அண்டாவண்ணம் அமைப்பது அகழியாகும்.[2]\n↑ வட இந்தியக் கோட்டைகள், பக். 23\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2018, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/jio-planned-to-start-5g-service-in-india-pmhv2p", "date_download": "2020-11-01T02:27:38Z", "digest": "sha1:5ZT32H3KPQP73BZM6LYHDUISWDWGZM6Q", "length": 10116, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜியோ அடுத்த அதிரடி..! இப்போதே குஷியான வாடிக்கையாளர்கள்..!", "raw_content": "\nஜியோ அறிமுகப்படுத்தபட்ட நாள் முதல் இன்று வரை பல அதிரடி திட்டங்களையும், மக்களுக்கு தேவைக்கு அதிகமான டேட்டாவை வழங்கி அசத்தி வருகிறது.\nஜியோ அறிமுகப்படுத்தபட்ட நாள் முதல் இன்று வரை பல அதிரடி திட்டங்களையும், மக்களுக்கு தேவைக்கு அதிகமான டேட்டாவையும் வழங்கி அசத்தி வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகளுக்கே சவால் விடும் வண்ணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் 5 ஜி சேவை வழங்க இப்போதே அ��்திவாரம் போட தயாராகி விட்டது ஜியோ.\nஇதற்கு தேவையான சாதனங்களை பெறுவதிலும் சரி, 5 ஜி சேவையை பயன்படுத்தக்கூடிய பண்புகள் கொண்ட புதிய தொழிநுட்பத்துடன் கூடிய மொபைல் போனை அறிமுகம் செய்ய ஜியோ முடிவு செய்து உள்ளது. அதுமட்டுமல்லாமல், இதற்காக மொபைல் போன் உற்பத்தியாளர்களிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது ஜியோ.\n5ஜி சேவையை இந்த ஆண்டே சில நாடுகளில் பயன்பாட்டிற்கு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, சீனாவில் இந்த ஆண்டில் சேவை துவங்கும் என பேச்சு அடிபடுகிறது\n5ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் ஜூலை மாதத்தில் துவங்கும் என்றும், இந்த சேவையை ப்ளாக்க்ஷிப் சாதனத்தில் மட்டும் பெற முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் பட்ஜெட் விலை போன்களிலும் 5ஜி சேவையை திறம்பட வழங்க ஜியோ அதிரடி முடிவை எடுத்து அதற்கான அனைத்து பணிகளையும் செய்ய தொடங்கி உள்ளது.\nஇது ஒரு பக்கம் இருக்க மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களான சாம்சங், ஹூவாய், எல்.ஜி போன்ற நிறுவனங்களும் 5ஜி சேவையை பயன்படுத்தும் தொழிநுட்பத்துடன் கூடிய சிறந்த மொபைல் போனை அறிமுகம் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவேளான் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/latest-notification-2018", "date_download": "2020-11-01T00:21:46Z", "digest": "sha1:2XBOO353U23KQZQSRN73VXFUVWY3ENHF", "length": 23904, "nlines": 351, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Latest Notifications 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\n2018 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய அறிவிப்பை வழங்கியுள்ளோம். UPSC, வங்கி, RRB, பல்வேறு மாநில பொது ஆணையம் மற்றும் பல்வேறு ஆட்சேர்ப்புக்கான அனைத்து அறிவிப்புகளையும் எங்கள் வலைத்தளத்தில் இருந்து தேர்வாளர்கள் காணலாம் .\nஎங்கள் வலைத்தளத்தில் , நாங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பொருத்தமான இணைப்பு ஆகியவற்றுடன் ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து முக்கிய விவரங்களையும் வழங்கியுள்ளோம். அதற்கான தகுதி, தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் எழுத்துப் தேர்வுகளுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாட்கள் ஆகியவற்றை நாங்கள் கொடுத்திருக்கிறோம்.\n07.12.2018 மதுரை மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் & பிற பணியிட அறிவிப்பு 2018 – 161 பணியிடங்கள் 21.12.2018 Click Here\n26.11.2018 TNPSC துணை பொறியாளர் மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2018 - 41 பணியிடங்கள் 24.12.2018 Click Here\n14.11.2018 TNPSC நூலகர் பணியிடங்கள் அறிவிப்பு 2018 16.12.2018 க்ளிக் செய்யவும்\n02.11.2018 TNPSC நிர்வாக அதிகாரி Grade III அறிவிப்பு 2018 - 55 பணியிடங்கள் 03.12.2018 கிளிக் செய்யவும்\n02.11.2018 TNPSC நிர்வாக அதிகாரி Grade IV அறிவிப்பு 2018 03.12.2018 கிளிக் செய்யவும்\n26.10.2018 BHEL திருச்சி பட்டதாரி மற்றும் த��ழில்நுட்ப பயிற்சியாளர் அறிவிப்பு 2018 - 441 பணியிடங்கள் 05.11.2018 கிளிக் செய்யவும்\n20.10.2018 IB பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி அறிவிப்பு 2018 – 1054 பணியிடங்கள் 10.11.2018 க்ளிக் செய்யவும்\n20.09.2018 IOCL Pipelines Division தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர் அறிவிப்பு 2018 - 390 பணியிடங்கள் 12.10.2018 கிளிக் செய்யவும்\n17.09.2018 தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் அறிவிப்பு 2018 – 46 மேலாளர், துணை மேலாளர் மற்றும் பிற பணியிடங்கள் 10.10.2018 கிளிக் செய்யவும்\n07.09.2018 தமிழ்நாடு அரசு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக கால்நடை மருத்துவர் அறிவிப்பு 2018 17.09.2018 கிளிக் செய்யவும்\n29.08.2018 BHEL திருச்சி அறிவுப்பு 2018 – 529 Trade Apprentice பணியிடங்கள் 13.09.2018 கிளிக் செய்யவும்\n27.08.2018 TNPSC அறிவிப்பு 2018 – 13 புள்ளிவிவர ஆய்வாளர்(Statistical Inspector) பணியிடங்கள் 26.09.2018 கிளிக் செய்யவும்\n27.08.2018 ESIC மருத்துவ கல்லூரி &PGIMSR மருத்துவமனை அறிவிப்பு 2018 – 36 பணியிடங்கள் 28.08.2018 கிளிக் செய்யவும்\n21.08.2018 LIC HFL அறிவிப்பு 2018 – 300 உதவி மேலாளர் மற்றும் பிற பணியிடங்கள் 06.09.2018 கிளிக் செய்யவும்\n18-08-2018 தென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 413 வர்த்தக பயிற்சியாளர் பணியிடங்கள் 09-09-2018 கிளிக் செய்யவும்\n01.09.2018 GATE அறிவிப்பு 2019 24.09.2018 கிளிக் செய்யவும்\n01.08.2018 CTET அறிவிப்பு 2018 27.08.2018 கிளிக் செய்யவும்\n23-07-2018 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு 2018 – துணை இயக்குனர் பணியிடங்கள் 27.08.2018 கிளிக் செய்யவும்\n23-07-2018 TRB, தமிழ்நாடு அறிவிப்பு 2018 – 186 உதவி பேராசிரியர் பணியிடங்கள் 06.08.2018 கிளிக் செய்யவும்\n23-07-2018 இந்திய கடலோர பாதுகாப்பு அறிவிப்பு 2018 – Yantrik 01/2019 Batch 01-08-2018 கிளிக் செய்யவும்\n21-07-2018 SSC அறிவிப்பு 2018 – 54953 காவலர் (GD) பணியிடங்கள் 20-08-2018 கிளிக் செய்யவும்\n17-07-2018 கருர் வைஷ்யா பேங்க் (KVB) அறிவிப்பு 2018 06.08.2018 கிளிக் செய்யவும்\n16-07-2018 நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அறிவிப்பு – 685 உதவியாளர் பணியிடங்கள் 31-07-2018 கிளிக் செய்யவும்\n11-07-2018 TNUSRB அறிவிக்கை 2018 – 309 SI (தொழில்நுட்ப) பணியிடங்கள் 10-08-2018 கிளிக் செய்யவும்\n08-07-2018 ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை,சென்னை அறிவிப்பு 2018–707 Apprentice பணியிடங்கள் 08-08-2018 கிளிக் செய்யவும்\n08.07.2018 இராணுவ ஆட்சேர்ப்பு சேலம் 2018 – இராணுவ வீரர் தொழில்நுட்பம், இராணுவ வீரர் (General Duty) & பல்வேறு பணியிடங்கள் 06.08.2018 கிளிக் செய்யவும்\n05.07.2018 இந்திய இராணுவம் அறிவிப்பு 2018 – 55 NCC பணியிடங்கள் 02-08-2018 மேலும் அறிய\n04.07.2018 முதன்மை மாவட்ட நீதிமன்றம்,திருச்சிராப்��ள்ளி அறிவிப்பு 2018 – 90 பல்வேறு பணியிடங்கள் 14.07.2018 கிளிக் செய்யவும்\n03.07.2018 இராணுவ ஆட்சேர்ப்பு சேலம் 2018 – இராணுவ வீரர் தொழில்நுட்பம், இராணுவ வீரர் (General Duty) & பல்வேறு பணியிடங்கள் 06.08.2018 க்ளிக் செய்யவும்\n03.07.2018 இந்திய விமானப்படை அறிவிப்பு 2018 24.07.2018 கிளிக் செய்யவும்\n01.07.2018 தென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018-432 Apprentice பணியிடங்கள் 31.07.2018 கிளிக் செய்யவும்\n01.07.2018 இந்திய கடலோர பாதுகாப்பு அறிவிப்பு 2018 – Navik (GD) 01/2019 Batch 10.07.2018 மேலும் அறிய\n27.06.2018 BEL அறிவிப்பு 2018 – 86 துணை பொறியியலாளர் பணியிடங்கள் 11.07.2018 கிளிக் செய்யவும்\n25.06.2018 NLC ஆட்சேர்ப்பு 2018 – 90 அப்ரெண்டிஸ் பணியிடங்கள் 04.07.2018 க்ளிக் செய்யவும்\n21.06.2018 MIT சென்னை அறிவிப்பு 2018 – 32 Teaching பணியிடங்கள் 04.07.2018 கிளிக் செய்யவும்\n21.06.2018 MIT சென்னை அறிவிப்பு 2018 – 29 Non Teaching பணியிடங்கள் 04.07.2018 மேலும் அறிய\n18.06.2018 தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 4103 Apprentice பணியிடங்கள் 17.07.2018 மேலும் அறிய\n16.06.2018 அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 2018 – Staff Nurse தற்காலிக பணியிடங்கள் 06.07.2018 மேலும் அறிய\n25.05.2018 CUTN ஆட்சேர்ப்பு 2018 – 42 Non-Teaching பணியிடங்கள் 20.06.2018 கிளிக் செய்யவும்\n09.06.2018 UPSC அறிவிப்பு 2018 – 72 விமானநிலைய அதிகாரி மற்றும் பல்வேறு பணியிடங்கள் 28.06.2018 கிளிக் செய்யவும்\n08-06-2018 IBPS RRBs VII ஆட்சேர்ப்பு 2018 – 10,491 அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 02-07-2018 கிளிக் செய்யவும்\n07.06.2018 UPSC NDA & NA தேர்வு அறிவிப்பு 2018 – 383 காலி பணியிடங்கள் 02-07-2018 கிளிக் செய்யவும்\n01.06.2018 RPSF / RPF ஆட்சேர்ப்பு 2018 – 9739 காவல் துறை அலுவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்கள் 30.06.2018 மேலும் அறிய\n26.05.2018 UPSC ஆட்சேர்ப்பு 2018 – 65 விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் 14.06.2018 மேலும் அறிய\n25.05.2018 TNPSC – 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள் 26.06.2018 மேலும் அறிய\n23.05.2018 சரஸ்வத் வங்கி ஆட்சேர்ப்பு 2018 – 300 பணியிடங்கள் 04.06.2018 மேலும் அறிய\n21.05.2018 மாவட்ட நீதிமன்றம், சிவகங்கை ஆட்சேர்ப்பு 2018 – 23 Night Watchman, Masalchi & Jr Bailiff பணியிடங்கள் 11.06.2018 மேலும் அறிய\n18.05.2018 TNDALU ஆட்சேர்ப்பு 2018 – 73 காலி பணியிடங்கள் 31.05.2018 மேலும் அறிய\n11.05.2018 TTDC தமிழ்நாடு சுற்றுலா துறை 2018 – 23 தோட்டக்காரர் மற்றும் காவலர் பணியிடங்கள் 28.06.2018 மேலும் அறிய\n03.05.2018 TNPSC ஆட்சேர்ப்பு 2018 – 192 வேளாண்மை அலுவலர் பணியிடங்கள் 02.06.2018\n02.05.2018 UPSC ஆட்சேர்ப்பு 2018 – 454 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு \nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு \nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-introduce-malayalam-044556.html", "date_download": "2020-11-01T02:19:07Z", "digest": "sha1:YQXGS5VQIDHCZ3KW32KXUOLOX6AIATRZ", "length": 13795, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழில் வாய்ப்பு நஹி.. மலையாளத்தில் அறிமுகமாகும் ஹன்சிகா! | Hansika to introduce in Malayalam - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n36 min ago இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர் குரூப்\n1 hr ago தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்\n1 hr ago சபாஷ்.. முதல் ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. கடைசி மேட்ச் வரை பரபரப்பு.. பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கப் போகும் டாப் அணி\nNews தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நாள் இன்று உணர்வுப்பூர்வமாக கொண்டாட்டம்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழில் வாய்ப்பு நஹி.. மலையாளத்தில் அறிமுகமாகும் ஹன்சிகா\nபோகன் படத்துக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தார் ஹன்சிகா. ஆனால் ஹன்சிகாவின் கலைச் சேவை போதும் என்று முடிவு செய்துவிட்டது போலிருக்கிறது தமிழ் சினிமா. சரியான வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கில் ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படமும் முடிந்துவிட்டது.\nஅடுத்து சும்மாதான் இருக்க வேண்டும். எனவே மலையாளப் படங்களையும் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.\nமோகன் லால் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஹன்சிகா. இதில் விஷாலும் நடிக்கிறார். விஷாலுக்குதான் ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை லிங்கா படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.\nஇந்தப் படத்தை தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப் போகிறார்களாம்.\n'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nகுட்டி குஷ்பு ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய நடிகர் விவேக்.. என்ன காரணம்னு பாருங்க\nவிநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nஅமுல்பேபி ஹன்சுவுக்கு ஹேப்பி பர்த்டே.. குவிகிறது வாழ்த்து மழை.. டிரெண்டாகும் #HappyBirthdayHansika\nஇன்னும் இரண்டு நாட்களில் ஹன்சிகாவுக்கு திருமணம்.. அட பாவிங்களா.. ஆனா இது ஹன்ஸுக்கே தெரியாது\nநாங்க தயங்கினோம்... ஆனா சிம்புவை நடிக்க அழைச்சதே நடிகை ஹன்சிகாதான்... போட்டுடைத்த இயக்குனர்\nஇன்னும் 7 நாள் ஷூட்தான் பாக்கியாம்... மீண்டும் தொடங்குகிறது சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' படப்பிடிப்பு\nசிம்பு-ஹன்சிகா நடிக்கும் 'மஹா'வில் இந்த ஹீரோதான் போலீஸ் கமிஷனர்... காதலை பிரிப்பாரோ\nஆஹா... சொல்லவே இல்லை... இதுக்காகத்தான் சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' லேட��டாம்\nசிம்பு நிஜமாவே உடம்பை குறைச்சிட்டார்.. பாருங்க அதுக்கு சாட்சி இந்த போஸ்டர் தான்\nஹன்சிகாவின் மறு பக்கத்தை பார்த்ததில்லையே.. பார்த்தீங்க.. ஆச்சரியமாய்ருவீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீங்களே இப்படி பண்ணினா எப்படி ஆண்டவரே.. இன்னைக்கு குறும்படம் போடல நீங்கதான் நாமினேட்\nகையில் பாப்கானுடன் கமல்.. கொஞ்சம் வீரம்.. மலர்ந்தும் மலராத காதல்.. பூடகமா அரசியல்.. அலசல் புரமோ\nசெல்ல மகளின் 3 வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரபல நடிகை அசின்.. பெயருக்கு இப்படியொரு விளக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/r-veerasekaran/vao-model-question-paper-3630440", "date_download": "2020-11-01T00:57:15Z", "digest": "sha1:PEDTXNHD5VJQ6X3PAZW4FP5E237WLQP6", "length": 9158, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை - R.வீரசேகரன் - கிழக்கு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் VAO தேர்வைத் தாண்டியாகவேண்டும். அரசு வேலை என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற அந்தஸ்துதான் அது அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது. VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது. VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் முக்கியமான கேள்விகள் என்னென்ன என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 2000 கேள்விகள் கொண்ட இந்த ‘மாதிரி வினா-விடை’ நூல், VAO தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.\nகுரூப் 2 தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் முக்கியமான கேள்விகள் என்னென்ன என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 6000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், குரூப் 2 த..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sri-lanka.mom-rsf.org/ta/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B0/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/detail/company/company/show/power-house-limited/", "date_download": "2020-11-01T01:05:49Z", "digest": "sha1:MXQSYD6YZFFSUSLOC5QH7YSUG2P3SGZJ", "length": 25052, "nlines": 221, "source_domain": "sri-lanka.mom-rsf.org", "title": "பவர் ஹவுஸ் லிமிடெட் | Media Ownership Monitor", "raw_content": "\nதெரண மக்ரோ எண்டெர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஊடாக தெரண நிறுவனக் குழுமங்களை கொண்டிருக்கும், 2008 ல் உருவாக்கப்பட்ட பவர் ஹவுஸ் நிறுவனம் தெரண எவ் எம், தெரண தொலைக்காட்சி, அத தெரண இணையத்தளம், அத தெரண 24 மணி நேர தொலைக்காட்சி என்பவற்றை உடமையாக கொண்டிருக்கின்றது. டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து பவர் ஹவுஸ் நிறுவனத்தின் 49 .41 வீத பங்குகளை வைத்துள்ளனர். அத்துடன் தனித்தனியாக 9 வீத பங்குகளை வைத்துள்ளனர் இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனம் 2017 ல் மேற்கொண்ட தேசிய ரீதியில் ஆய்வின்படி தெரண எவ் எம், தெரண தொலைக்காட்சி என்பன அதிகூடிய பார்வையாளர்களையும் நேயர்களையும் கொண்டுள்ளது.\nதொலைக்காட்சி, வானொலி சேவை; விளம்பரம்; புகைப்பட கலையகம்; ஊடக வெளியீட்டிற்கு முன்னைய சேவை; அச்சிடுதல்; பொது உறவுகள்; ஆண்டறிக்கை வரைதல் மற்றும் தயாரிப்பு; நிகழ்ச்சி முகாமைத்துவம்; விளம்பர முகவர் சேவை மற்றும் இணையதள வர்த்தகம்; ஒலிப்பதிவு மற்றும் சுற்றுலாத்துறை.\nடிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ\nடிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து பவர் ஹவுஸ் நிறுவனத்தின் 49 .41 வீத பங்குகளை வைத்துள்ளனர். அத்துடன் தனித்தனியாக 9 வீத பங்குகளை வைத்துள்ளனர்\nதெரண ரிவி (19.5 %)\nடப்ரோபேன் ஸ்ட்ரீட் பிரைவேட் லிமிடெட்\nஅட் பக் பிரைவேட் லிமிடெட்\nடிஜிட்டல் விளம்பர முகவர், இணையதள வணிகம்\nடிராட் டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட்\nஹம்மர் பி ரி எல் லிமிடெட்\n35 கே எம் பிரைவேட் லிமிடெட்\nசிட்ரஸ் லெஷர் பி எல் சி\nபிரபல தொழில்முயற்சியாளர் டிலித் ஜயவர்தன மற்றும் விஞ்ஞான, தொழிலநுட்ப, ஆராய்ச்சி, திறன் விருத்தி, வாழ்க்கைத் தெரிழில் பயிற்சி மற்றும் கண்டிய மரபுரிமை அமைச்சர் சரத் அமனுகமவின் மகளான வருனி அமுனுகம பெர்ணான்டோ ஆகியோர் பவர் ஹவுஸ் லிமிட்டெட்டிறகுச் சொந்தமான தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட்டை கூட்டாக தாபிததனர். தற்போது, தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட் தெரன டீவீ யையும் எப்எம் தெரனவையும் பராமரிக்கின்றது. டிலித்தும் வருனியும் ஆரம்பத்தில் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் எனும் விளம்பர நிறுவனத்தோடு தமது வர்த்தக முயற்சியைத் தொடங்கினர். 1993 இல் தாபிக்கப்பட்ட இந்நிறுவனம் நாட்டின் முதலாவது உள்நாட்டு விளம்பர நிறுவனமாக உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டுரூபவ் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேட்பினை ஆதரிக்கும் பிரசார இயக்கத்தை நடத்தியமைக்காக பிரசித்தமடைந்தது. ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தைத் தாபித்து, டிலித்தும் வருனியும் 2003 இல் கூட்டிணைக்கப்பட்டு முன்னதாக பவர் ஹவுஸ் (பிறைவேட்) லிமிட்டெட் என்று அழைக்கப்பட்ட பவர் ஹவுஸ் லிமிட்டெட் மற்றும் 2008 இல் கூட்டிணைக்கப்பட்ட தெரன மெக்றோ எண்டர்டெயின்மெண்ட் (பிறைவேட்) லிமிடடெட் போன்ற ஊடகத்தோடு தொடர்புபட்ட வேறு பல வியாபார முயற்சிகளையும் தொடங்கினர். அவரது துணைக்கம்பனிகளில் ஒன்றான இமேஜ்வைஸ் இவ் ஓட்டலின் கணிசமான பங்குகளளைக் கொள்வனவு செய்தபின்னர், ஜயவீர 2010 ஓகஸ்ட் மாதம் றீப்கோம்பர் நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஒக்டோபரில், றீப்கோம்பர் சைட்ரஸ் லெசர் பிஎல்சீ ஆக மீள் பெயரிடப்பட்டதோடு, தற்போது மூன்று இடங்களில் – ஹிக்கடுவ, வஸ்கடுவ மற்றும் கொழும்பு – ஹோட்டல்களைக் கொண்டிருக்கிறது. ஜயவீர இன்று சைட்ரஸ் லெசர் பிஎல்சீ நிறுவனத்தில் ஒரு பணிப்பாளராக இருக்கிறார். 2001 இல், ஜயவீரவும் இன்னமொரு பிரபல வர்த்தகரான நிமல் பெரேராவும் ஜோர்ஜ் ஸ்டூவர்ட் எண்ட் கம்பனி லிமிட்டெட்டின் கிட்டத்தட்ட 43 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்தபின்னர் அதன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டனர். பணிப்பாளர் சபையின் தலைவராக அல்லது ஓர் உறுப்பினராக இருக்கும் ஜயவீர தற்போது ஜோர்ஜ் ஸ்டூவர்ட் குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார். இது ஒரு நிதிக் கம்பனியையும் – ஜோர்ஜ் ஸ்டூவர்ட் பினேன்ஸ் லிமிட்டெட் - உள்ளடக்குகிறது. 2015 இல்ரூபவ் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குக் கொடுக்கல் வாங்கலில் நிலவியாதாகக் கூறப்படும் ஒழுங்கீனறங்கள் தொடர்பாக டிலித் ஜயவீர, நாலக்க கொடஹேவ, வருனி அமுனுகம மற்றும் ஆனந்தராஜா அமரசேக்கர ஆகியோரின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஒரு விசாரணைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்; அங்கீகரம் வழங்கியது. அத்தகைய கோரிக்கைகள் மேலெழுந்த பின்னர், ஜயவீர தற்போதைய பிதம மந்திரியின் சகோதரரும் டெல்சான் நெட���வேர்க் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவருமான சான் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வழக்குத்தொடரப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். விக்கிரமசிங்கவின் தொலைக்காட்சி அலைவரிசையாகிய டீஎன்எல் ஜயவீரவுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்புச் செய்தது என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே இச் எச்சரிக்கையை விடுத்தார். விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இவ் வழக்குத் தொடுத்தல் கைவிடப்பட்டது. விக்கிரமசிங்கவின் மகள் இஷானியும் ஜயவீரவின் ட்ரயட் (பிரைவேட்) லிமிட்டட்டின் செயற்பாடுகளின் முன்னர் மிகநெருக்கமாகத் தொடர்புபட்டிருந்தார். இதே ஆண்டில் ஜயவீரவின் சட்டத்தரணிகள் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன லிமிட்டட்டின் தலைவரான ஆர்.ராஜமகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர். ராஜமகேந்திரனின் தொலைக்காட்சி நிறுவனமான சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படும் அவதூறு கூற்றுக்களுக்கு எதிராக ரூபா 2 மில்லியன் (அ.டொலர் சுமார் 12 ,500) கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் ராஜமகேந்திரனின் வழக்கறிஞர்களும் ஜயவீர அவ்வழக்கைத் தொடரப் போவதானால் ரூபா 20 பில்லியன் (அ.டொலர் சுமார் 125 மில்லியன்) நட்டஈடு கோரி எதிர்வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர்.\nவரி / அடையாள இலக்கம்\nவருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)\nசெயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)\nவிளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)\nநிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்\nடிலித் ஜெயவீர - பவர் ஹவுஸ் லிமிடெட்டின் இணை ஸ்தாபகர், பங்குதாரர்\nவருணி அமுனுகம பெர்னாண்டோ - - பவர் ஹவுஸ் லிமிடெட்டின் இணை ஸ்தாபகர், பங்குதாரர்\nநிமல் லக்சிறி விக்ரமகே - பணிப்பாளர், சபை உறுப்பினர், பவர் ஹவுஸ் லிமிடெட்டின் பங்குதாரர் (1 . 99 %)\nமாதவ குருவிட்ட மடவல - பவர் ஹவுஸ் லிமிடெட்டின் தற்போதைய CEO . பவர் ஹவுஸ் லிமிடெட்டின் பங்குதாரர் (2 . 35 %)\nபவர் ஹவுஸ் நிறுவனத்திற்கு தனியான இணையத்தளம் காணப்படவில்லை. தெரண நிறுவன குழுமங்களின் ஏனைய நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் போதிய தகவல்களை வழங்கவில்லை. இதனால் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடாக தரவுகள் ஆராச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும், தகவல் மூலங்களிலும் பவர் ஹவுஸ் பற்றிய தகவல்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இதேவேளை, இணை ஸ்தாபகற்களான டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. பங்குதாரர் பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி பவர் ஹவுஸ் நிறுவனத்தினை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை. கிடைக்கும் மிக அண்மைய தகவல் 2015 ஆம் ஆண்டுக்குரியதாகும்.\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2016/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-01T01:47:23Z", "digest": "sha1:2LPDTASPX76WUGBY7NS2U3HOLJU324PF", "length": 20325, "nlines": 175, "source_domain": "www.tamilhindu.com", "title": "‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்\nஸ்ரீராமானுஜர் மற்றும் வைணவ ஆசாரியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் முன்வைத்து சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் அவர்கள் எழுதியுள்ள குறுநாவல் ‘நான் இராமானுசன்’. இந்த நூல் நேற்று (மே-10ம் நாள்) ஸ்ரீராமானுஜ ஜெயந்தி அன்று ஸ்ரீபெரும்புதூரில் வெளியிடப் பட்டது. இந்த ஆண்டு ஸ்ரீராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த தருணமாகவும் நாடெங்கும் கொண்டாடப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த நூலைத் தான் எழுதியதன் பின்னணி பற்றி நூலாசிரியர் கூறுவது:\nஆப்த வாக்யம்’ – கருச் சொற்றொடர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’. இந்த சொற்றொடர் மனதில் வந்து புகுந்தது 2013 என்று தோன்றுகிறது. விஷ்ணுபுரம் படித்தபோது இருக்கலாம்.\nஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை.\nஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.\nவிடாமல் துரத்திய அச்சொல் ஒரு நாள் ‘அங் மோ கியோ’ நூலகத்தில் மனதில் விரிந்து விளங்கியது. பாதை புரிந்து பணியைத் துவங்கினேன்.\nபெருவியப்பளிக்கும் நூல்களை அது காட்டிக்கொடுத்தது. மறைந்தொழிந்த ஆசான்கள் பலரை அது எனக்கு மட்டுமாகத் தோன்றச் செய்தது. எங்கும் எப்பொழுதும் அந்த நினைவே சூழ்ந்து நிறைந்தது.\nபெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது ‘நான் இராமானுசன்’ உருக்கொண்டு துலங்கி நிற்கிறது.\nஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, நூல் உருக் கொண்ட கதை இதுவே.\nஸ்ரீபெரும்பூதூர் ஜீயர் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பல ஆன்றோர்கள் கலந்து கொண்டனர். பெரியவர் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்தாணுமாலயன் ஜி, ஸ்ரீ சதுர்வேதி சுவாமிகள் ஆகியோர் உரையாற்றினர். திரு.கலாநிதி (மேனாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்) நூலை வெளியிட திரு. தடா பெரியசாமி (தலைவர், நந்தனார் பேரவை) முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். புத்தகத்தை விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\n12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31,\nவிரைவில் NHM தளத்தின் மூலம் ஆன்லைனிலும் கிடைக்கும். தொலைபேசி மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234. சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் பதிப்பக அரங்கிலும் கிடைக்கும்.\nTags: ஆமருவி தேவநாதன், இராமானுசர், இராமானுஜர், குருபரம்பரை, குறுநாவல், ஜீயர் சுவாமிகள், தடா பெரியசாமி, ராமானுஜர், விஜயபாரதம், வைணவ ஆகமங்கள், வைணவத் திருத்தலங்கள், வைணவம், வைணவர்கள், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீராமானுஜர்-1000, ஸ்ரீவைஷ்ணவம்\n4 மறுமொழிகள் ‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்\nஇன்றைய கால நிலையில் பொதுவாக நூல்கள் அதுவும் ஆணிமீக நூல்கள் படிப்பது குறைந்துவிட்டது. காரணம் செல்வம் சம்பாதிக்க பட்டய படிப்பு போதும் என்ற மனோபாவம். கணனியில் முன் காலம் கழித்தால் போதும். இந்த சூழ்நிலை மாறவேண்டும். அது தாய்மார்கள் மூலம் தான் முடியும். ஹிந்து மத மற்றும் வாழ்க்கை வழிபாட்டுமுறை போன்ற நூல்களை திருகோவில்களில் தாய்மார்களுக்கு பிரசாதத்துடன் வழங்கலாம் . இவர்கள் மூலம் குழந்தைகள் அறிவை வளர்துகொள்ளலாம்\nஒரு அருமையான முயற்சி. உடையவர், எம்பெருமானார் என்றெல்லாம் ஸ்ரீ வைணவப்பெருமக்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு ஒரு நாவல் வடிவில் வெளியாவது மிகுந்த ஆனந்தமளிக்கிறது. நான் ராமானுசன் என்பதைவிட அடியேன் ராமானுசன் என்று இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஸ்ரீ வைணவர்கள் இன்றும் தங்களை அடியேன் ராமானுஜ தாஸன் என்று சொல்லிப்பின் தமது பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளும் மரபை உடையவர்கள்.\nதொடர்ந்து வைணவ ப்பெரியோர்களைப்பற்றி எழுதவேண்டும் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன். வாழ்க வாழ்க\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nயார் இந்த நீரா ராடியா\nசீனா – விலகும் திரை: ஒரு பார்வை\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nமோடியின் குஜராத் – நூல் மதிப்புரை\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)\nTaken – தந்தைகளின் திரைப்படம்\nஆண்டாள் மீது வக்கிர அவதூறு\nவ��ஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/10/03/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-01T02:07:57Z", "digest": "sha1:FYQPG7JXWEED74MTBDUFTP6W5KATIVFD", "length": 6947, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "அக்.,9ல் டில்லியில் காவிரி நீர் குழு கூட்டம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா அக்.,9ல் டில்லியில் காவிரி நீர் குழு கூட்டம்\nஅக்.,9ல் டில்லியில் காவிரி நீர் குழு கூட்டம்\nகாவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அக். 9ல் டில்லியில் நடக்கிறது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.\nகாவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினர் மாதம் தோறும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இக்கூட்டம் நடந்து வருகிறது.செப்டம்பரில் நடந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உபரிநீரை திறந்து கர்நாடகா கணக்கு காட்டியுள்ளதாக தமிழக அதிகாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.\nநடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 2.44 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு நிலுவை வைத்துள்ளது. இம்மாதம் 20.2 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அக். 9ம் தேதி டில்லியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்க தமிழக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். சம்பா சாகுபடி பருவம் துவங்கியுள்ளதால் முறைப்படி நீர் திறக்க கர்நாடக அரசிற்கு உத்தரவிடும்படி இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.\nPrevious articleதைராய்டு கோளாறுகளை நிர்வகிப்பது குறித்த நாட்டின் முதல் மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்\nNext articleடத்தோ டாக்டர் அஹ்மத் மஸ்ரிசல் முஹம்மதுவிற்கு கோவிட் தொற்று\nபேஸ் புக் நண்பரால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nஇந்தியா��ின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும்\nசர்வதேச சேமிப்பு தினம்: சேமிப்பே இல்லாத இந்தியர்கள்\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n9 நாட்களில் 1 கோடி பரிசோதனை; இந்தியா புதிய சாதனை\nசினை மாட்டுக்கு வெடி வைத்தவர் அதிரடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pikett-asyl.ch/tamil-formular/", "date_download": "2020-11-01T00:25:32Z", "digest": "sha1:XYUQ5Q6OGQBEVG3NKW7XPGX4H2ZE74MV", "length": 3344, "nlines": 34, "source_domain": "pikett-asyl.ch", "title": "Tamil Formular – Pikett Asyl", "raw_content": "\n1. உங்கள் முடிவின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமானது: எங்களுக்கு எல்லா பக்கங்களும் தேவை\n பின்னர் அனைத்து பக்கங்களையும் பதிவேற்றவும்.\n2. கீழே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும். சுட்டிக்காட்டப்பட்டதன் மூலம் நாங்கள் உங்களை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nதொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி.\n3. சந்திப்பு செய்ய, நாங்கள் உங்களுடன் விரைவில் தொடர்புகொள்வோம்\nசாத்தியம். தேவைப்பட்டால், மொழிபெயர்ப்பை நாங்கள் கவனித்துக்கொள்வோம்.\nகொடுக்கப்பட்ட பெயர் / முதல் பெயர்\nகுடும்பப்பெயர் / குடும்ப பெயர்\nநீங்கள் இப்போது எங்கே தங்கியிருக்கிறீர்கள்\nஆ ம் இல்லை :\nஉங்கள் ஆவணங்களை இங்கே பதிவேற்றவும்: தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பு (கள்) கோப்பு இல்லை பிற கோப்புகள் / தரவு (விரும்பினால்): கூடுதல் கோப்பு எதுவும் இல்லை உங்கள் கருத்து (விரும்பினால்) நான் தரவு தனியுரிமை அறிக்கையைப் படித்திருக்கிறேன் (பார்க்க:. நான் ஆமோதிக்கிறேன்.\nஅனுப்புக இந்த படிவத்தை நிரப்பும்போது அல்லது அனுப்பும்போது நீங்கள் சிக்கலை எதிர்கொண்டால், இங்கே கிளிக் செய்க\nபரிமாற்றம் வெற்றிகரமாக. விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/dont-pull-our-employees-in-this-twitter-ceo-hits-back-at-trump.html", "date_download": "2020-11-01T01:31:17Z", "digest": "sha1:4FZSRRNJEBIIB4R6UMLDR6EV6FUHUDQ2", "length": 11439, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dont pull Our Employees in this, Twitter CEO Hits Back At Trump | World News", "raw_content": "\n\"இந்த மேட்டர்ல அவங்கள எதுக்கு இழுக்குறீங்க\".. 'அங்க சுத்தி இங்க சுத்தி' ட்விட்டர் CEO-விடமே 'வாங்கிக்' கட்டிக்கொண்ட 'டிரம்ப்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் தவறான தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டுள்ளதாக ட்விட்டர் தளம் புகார் தெரிவித்ததை அடுத்து டிரம்ப் இதனை எதிர்த்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nமுன்னதாக கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வருவதால் மின்னஞ்சல் முறையில் வாக்கு செலுத்துதலைக் கடைபிடிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. இதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வாக்குப்பதிவு நடைமுறையினால் மோசடிகள் நடக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.\nஇதனையடுத்து ட்விட்டர் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட இந்த பதிவு தவறானது என்று ட்விட்டர் தெரிவித்தது. இதற்கு மீண்டும் பதிலளித்த அதிபர் டிரம்ப், சமூக ஊடகங்கள் 2016 -ஆம் ஆண்டு நட்ந்த அதிபர் தேர்தலில் இருந்தே, தமது குரல்களை முடக்க பார்ப்பதாகவும் ஈமெயிலில் தேர்தல் நடந்தால் அதிக மோசடி செய்பவரே வெற்றி பெறுவார், அதேபோல் சமூக ஊடகங்களும் தற்போது செயல்படுகின்றன என்றும் இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எச்சரித்தார்.\nஇந்த நிலையில் இதற்கு பதிலடியாக, ட்விட்டர் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்ஸி கூறும்போது, “ட்விட்டர் தளத்தில் நடக்கும் அனைத்திற்கும் பொறுப்பாளியாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது நான்தான். ஆகவே இந்த பிரச்சனைகளில் எங்கள் ஊழியர்களை இழுக்க வேண்டாம். அமெரிக்கா மட்டுமல்ல, உலகம் முழுவதும் தேர்தல் குறித்த தவறான தகவல்கள் எங்கு வெளியானாலும் நாங்கள் அதை தொடர்ந்து சுட்டிக்காட்டி கொண்டே இருப்போம். நாங்கள் தவறு செய்தால் நீங்கள் சுட்டிக் காட்டுங்கள்” என்று பேசியுள்ளார்.\nநாலு 'ஃபேஸ்புக்' அக்கவுண்ட் வெச்சு... பொண்ணுங்க போட்டோவ 'மார்ஃபிங்' பண்ணி... கல்லூரி மாணவரின் 'ஷாக்கிங்' பின்னணி\n'நிச்சயம் தான் முடிஞ்சு போச்சுல'... 'சந்தடி சாக்கில் மாப்பிள்ளை செஞ்ச பகீர் சம்பவம்'... பெண் வீட்டாருக்கு எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த இளைஞர்\n'சீனா'வால அவரு 'மூட் அவுட்'ல இருக்காரு... 'அப்படி' எதுவும் நடக்கல... 'மனுஷன்' சொல்றதுல உண்மையில்ல\n\"வாழ வேண்டிய எம் பொண்ண.. பொணமா வரவெச்சுட்டீங்களே\".. 'சிங்கப்பூர்' காதலன் அனுப்பிய 'வாட்ஸ்ஆப்' ப��ட்டோ\".. 'சிங்கப்பூர்' காதலன் அனுப்பிய 'வாட்ஸ்ஆப்' போட்டோ.. மனமுடைந்த 'இளம்பெண்' எடுத்த 'சோக' முடிவு\n'போன மாசம்' மட்டும் 122 மில்லியன் 'இந்தியர்களுக்கு' நேர்ந்த 'பரிதாபம்'.. அடுத்து, '10 கோடி பேருக்கு' நடக்கப் போகும் 'கொடுமை'.. அடுத்து, '10 கோடி பேருக்கு' நடக்கப் போகும் 'கொடுமை'.. பகீர் கிளப்பும் ரிப்போர்ட்ஸ்\n‘மொத்த குடும்பமும் இதே வேலையா இருந்திருங்காங்க’.. ‘இளம்பெண்களை டார்கெட் பண்ணி..’.. சேலத்தை அதிரவைத்த சம்பவம்..\n\"நாம 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம்..\".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'\".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'.. 'முதல்' முறையா 'கண்ணீருடன்' பதிவிட்ட 'ட்வீட்'\nVIDEO: காட்டுப்பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய ‘சிறுத்தை’.. பிடிக்கப்போன அதிகாரிகளை ‘அலறவிட்ட’ அதிர்ச்சி..\nஇந்த '5 மாநிலங்கள்ல' இருந்து... யாரும் 'எங்க' மாநிலத்துக்கு வராதீங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு\n'புளியந்தோப்பு டூ எட்டயபுரம்'... 600 கி.மீ பயணித்த 'கல்யாணப்'பெண்... ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் 'காத்திருந்த' பேரதிர்ச்சி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி.. அதிகம் பாதிக்கப்படுவது யார்.. அதிகம் பாதிக்கப்படுவது யார்.. முழு விவரம் உள்ளே\n'மாஸ்க் ஏன் போடலன்னு தானே கேட்டோம்'... 'உடனே ஜீன்ஸை கழட்டி இளம் பெண் செஞ்ச பகீர் செயல்'... 'ஆடிப்போன ஊழியர்கள்'... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்\n'அவங்க' சொல்றத எல்லாம் நம்பிட்டு... சும்மா சும்மா என் 'வழில' வராதீங்க... நம்மள கடுப்பேத்துறதே வேலையா போச்சு\n'அச்சத்துடன்' திரும்பி பார்க்கும் மான்... ஒளிஞ்சு இருக்கது 'யாருன்னு' கண்டுபுடிங்க... களத்தில் 'குதித்த' நெட்டிசன்கள்\n'மெட்ரோ ரயில்கள் இனி இப்படித்தான் இயங்கும்.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன.. முழு விவரம் உள்ளே\n'உலக சுகாதார மையமே சொல்லிடுச்சு'.. 'பிரான்ஸை' தொடர்ந்து 'பெல்ஜியம், இத்தாலி' நாடுகள் 'அடுத்தடுத்து' எடுத்த அதிரடி 'முடிவு'\n'எங்களை மன்னிச்சிடுங்க'... 'சர்ச்சை குறித்து கென்ட் நிறுவனம் விளக்கம்'... விளம்பரத்தில் நடந்தது என்ன... சர்ச்சைக்கு என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-11-01T01:32:28Z", "digest": "sha1:W5A6GG7YLNC3NMBRIQBZ7Q74KC6AFZDL", "length": 5347, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநேற்று தானே தங்கச்சி என சொன்னார்.. லவ் ப்ரொமோ பார்த்து பிக் பாஸ் எடிட்டரை திட்டும் நெட்டிசன்கள்\nதிருமகளில் மருமகள் நினைத்த மாமியார் கிடைப்பாரா, கனவு நனவாகுமா\nபிக் பாஸ் 4 புது ப்ரொமோ: என் வாழ்க்கையே வேற மாதிரி ஆகிவிட்டது - ஆரவ்\nசிவகார்த்திகேயனின் மெரினா பட நடிகர் தற்கொலை\n'சாவதற்குள் பார்க்க வேண்டும்' என்ற ரசிகையின் மரணம்.. ஓவியா செயலால் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகவின்-லோஸ்லியா காதல்: மறக்க முடியுமா, இல்ல மறக்கத் தான் முடியுமா\nஓவியா - ஆரவ், கவின் - லோஸ்லியா.. இந்த சீசனில் லவ் ஜோடி யார்\nபிக் பாஸ் 3 பிளாஷ்பேக்: போட்டியாளர்களை தெறிக்கவிட்ட மீரா மிதுன்... இப்பவும் அப்படித்தான்\nபிக் பாஸ் 4 வீட்டுக்குள் வரப்போற 11 பேர் இவங்க தானாமே\nவனிதாவால் பிக் பாஸ் 4 போட்டியாளர்களுக்கு ஒரு சிக்கல்\nதிருமணத்தில் வாத்தி கமிங் பாடலுக்கு ஆரவ் நடனம்.. வைரலாகும் வீடியோ\nநடிகை ராஹீயை திருமணம் செய்த பிக் பாஸ் ஆரவ்: ஓவியா ரசிகர்கள் அதிர்ச்சி\nBigg Boss 4 Memes: எச்சூஸ்மீ, லாக்டவுன்ல வீட்டுல சும்மா தான் இருக்கோம், நாங்களும் வரட்டுமா - தெறிக்கும் பிக் பாஸ் மீம்ஸ்\nபிக் பாஸ் ஆரவுக்கு கல்யாணமாம்: பொண்ணு ஓவியா இல்லை, எந்த நடிகைனு தெரியுமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-11th-january-2017/", "date_download": "2020-11-01T01:19:49Z", "digest": "sha1:5QTJM4HCB5UA2Y3O22V4OG6YCQF3GD4D", "length": 11901, "nlines": 98, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 11th January 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n11.01.2017, மார்கழி 27, புதன்கிழமை, சதுர்த்தசி திதி இரவு 07.52 வரை பின்பு வளர்பிறை பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.17 வரை பின்பு புனர்பூசம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1,. பௌர்ணமி ஆருத்ரா தரிசனம் சிவ வழிபாடு நல்லது.\nகேது செவ்சுக்கி திருக்கணித கிரக நிலை11.01.2017\nஇன்றைய ராசிப்பலன் – 11.01.2017\nஇன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாய் இருப்பார���கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புதிய தெம்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள். நண்பர்கள் இன்று உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். அரசு வழி உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதமாகும். தெய்வ வழிபாடுகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம��பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். மன அமைதி இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் தேவையற்ற அலைச்சலால் டென்ஷன் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanjavurparampara.com/temples-in-thanjavur-district", "date_download": "2020-11-01T01:54:46Z", "digest": "sha1:JLHLN7XJXDI7ODQ5WPWRXLQZSHKFSYO4", "length": 8279, "nlines": 55, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Temples in Thanjavur District | default", "raw_content": "\nதிருமண வரம் தரும் கல்யாண சுந்தரர்\nசோழநாட்டு தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் மிகவும் பெரிய கோவிலாகத் திகழ்வது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். திருக்குளமும், எ...\nரதஸப்தமி ஸ்நானம் (12.2.2012) சூரியனின் ஒளியாலேயே உயிர்கள் வாழ்கின்றன என்பதால் சூரிய வழிபாடு, உலகளாவிய ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது...\nகுழந்தை பாக்கியம் அருளும் திருவாலம்பொழில் திருக்கோவில் தஞ்சாவூரில் இருந்து திருவையாறுச் சாலையில் திருக்கண்டியூரை அடைந்து, அங்கிருந்து மேற...\nஅருள்மிகு ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் - கமுகஞ்சேர்ந்தங்குடி\nநவக்கிரக மண்டபத்தில், ராகுவும், கேதுவும் தனித்தனியாக இருப்பதே மரபு. ஆனால், இரண்டும் இணைந்து, ஒரே சன்னிதியில் காட்சி தருவதை, திருவாரூர் மா...\nஉ சிவாயநம. திருச்சிற்றம்பலம். *கோவை. கு.கருப்பசாமி.* பதியும் பணியே பணியாய் அருள்வாய். ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ *(5)* *சிவதல அருமைகள், ப...\nReposting it from Amritha Vahini Google group. உ சிவாயநம. திருச்சிற்றம்பலம். *கோவை.கு.கருப்பசாமி.* பதியும் பணியே பணியாய் அருள்வாய். ■■■■■...\nReposting it from Amritha Vahini Google group. உ சிவாயநம.திருச்சிற்றம்பலம். கோவை.கு.கருப்பசாமி. பதியும் பணியே பணியாய் அருள்வாய். ■■■■■■■■...\nஸ்ரீ அகோர வீரபத்ர ஸ்வாமி கும்பாபிஷேகம்\nபருத்தியூர் மஹிமை சூரியன் வணங்கிய இடமும் / சூரியனை வணங்கும் இடமும் பருத்தியூர் இனகுல திலகேன ராமேன அம்பரீஷ வரதேன ச ஸுஷோபிதா தினகர பூஜித வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/21374--2", "date_download": "2020-11-01T01:41:35Z", "digest": "sha1:FTWEFLO2H3HKI3IFG3Z6YZAOUFIOFM52", "length": 10199, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 July 2012 - முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்! | muthamizh muruganin uthama thondargal. seiyath thondar.. arunagiri 2.", "raw_content": "\n’எல்லாரையும் போல... என் பேரனும் ஓடியாடி விளையாடணும்\nஅருள் பொங்கும் ஆடி அமாவாசை\nஆடி மாதம்... அம்மன் மாதம்..\nஅற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்\nபிரசாத வளையல் அணிந்தால்... பிள்ளை பேறு உண்டாகும்\nமாவிளக்கு ஏற்றினால்... மழலை வரம் தருவாள்..\nகாளி கோயிலில் தாலி காணிக்கை\nகுழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் \nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தம���ழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2020/09/blog-post_24.html", "date_download": "2020-11-01T00:17:48Z", "digest": "sha1:3GRO7TKODVXARA4GNXRWNDELDU4MAESM", "length": 21689, "nlines": 242, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சட்ட நகல் கிழித்தெறிப்பு போராட்டம் (படங்கள்)", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ எச். அப்துல் கபூர் (வயது 45)\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிமன்ற தீர்ப்பைக் கண...\nநடுத்தெரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழி...\nதஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கரோ...\nமரண அறிவிப்பு ~ முகமது ரபீக் (வயது 55)\n'கல்விமாமணி' விருது பெற்ற காதிர் முகைதீன் ஆண்கள் ம...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க ஆசிரியர் தின விழாவில் '...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nஅதிராம்பட்டினத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளி...\n10 வயது மாணவா் 50 காா்களின் டயா்களை கை விரல்களின் ...\nமதுக்கூரில் முதலுதவி பயிற்சி (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.H அப்துல் லத்தீப் (வயது 78)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் 339 கால...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 73)\nமின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறை: ஆட்சியர் ...\nஅதிராம்பட்டினத்தில் தாஜுல் இஸ்லாம் சங்கத் துணைத்தல...\nஅதிராம்பட்டினத்தில் ஏ.நடராஜன் தேவர் (75) காலமானார்\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சட்ட ந...\nபட்டுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nபட்டுக்கோட்டை பகுதியில் தென்னை மதிப்பு கூட்டு மையம...\nஅதிராம்பட்டினத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பி...\nமரண அறிவிப்பு ~ நஜ்மா பேகம் (வயது 39)\nஅதிராம்பட்டினம் ECR ல் புதியதோர் உதயம் 'COAL BBQ' ...\nதஞ்சை வினோதகன் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு ...\nஅதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிவேக காற்று: மீனவ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 45 லட்சம் ...\nஒரத்தநாட்டில் TNTJ அமைப்பினர் 33 யூனிட் இரத்தம் தா...\nபட்டுக்கோட்��ை அரசு மருத்துவமனையில் அதி நவீன கருவி ...\nபேராவூரணி அருகே துணை மின் நிலையம் திறப்பு\nஅதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பா...\nஅஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டிக்கு புதி...\nகல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆ...\nஊட்டச்சத்து மாத விழா கூட்டம்\nஜேஇஇ மெயின் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்...\nமாவட்ட அலுவலருடன் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாக...\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ...\nதீயணைப்பு ஒத்திகை செயல் விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nவடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை தொடர்பான ஒருங்க...\nநீட் தேர்வை திரும்ப பெறக்கோரி அதிராம்பட்டினத்தில் ...\nவிவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி முக...\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 80...\nஅதிராம்பட்டினத்தில் அண்ணா பிறந்த நாள்: திமுகவினர் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சேக் அப்துல் காதர் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹரா அம்மாள் (வயது 84)\nதஞ்சை மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி என்.ஏ முகமது சாலிஹ் (வயது 53)\nஅதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'நம்ம ஊர் கடை'...\nபிலால் நகரின் அருமை பெருமைகள்: ஒரு வரலாற்று பார்வை\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் அப்துல் ஜப்பார் (வயது 93)\nஅதிராம்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க புதிய ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் தேர்வு (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ பரிஜான் (வயது 55)\nஅதிராம்பட்டினத்தில் பனை விதை நடும் விழா (படங்கள்)\nதோ்தல் முன்னேற்பாடு: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி நீட் தேர்வு மையத்தில...\nநீட் தேர்வு மையத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்த...\nதஞ்சை மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையிலான குழந்த...\nமரண அறிவிப்பு ~ பெளஜூல் கரீமா (வயது 58)\nபேராவூரணியில் அனுமதி இன்றி மணல் கடத்திய மினி வேன் ...\nதஞ்சை மாவட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆட...\nமரண அறிவிப்பு ~ முகமது இக்பால் (வயது 72)\nதஞ்சை மாவட்ட காய்கறி சாகுபடி விவசாயிகள் ஊக்கத்தொகை...\nஅதிராம்பட்டினத்தில் PFI புதிய அலுவலகம் திறப்பு: ஜம...\nபேராவூரணியில் ஆசிரியர்களை பாராட்டி லயன்ஸ் சங்கம் வ...\nஅரசுப் பள்ளியில் சேர்க்க அதிராம்பட்டினத்தில் வீடு ...\n10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ��ிறைவாசிகளை விடுதலை செய்...\nபட்டுக்கோட்டை சார் ஆட்சியருக்கு வாழ்த்து\n10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்...\nமரண அறிவிப்பு ~ எம்.எஸ் அப்துல் ரஹீம் (வயது 56)\nதமிழக அரசின் 'நல்லாசிரியர்' விருது பெற்ற காதிர் மு...\nகடற்கரைத்தெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்ஹா கந...\nமரண அறிவிப்பு ~ நபிசா அம்மாள் (வயது 70)\nமரண அறிவிப்பு ~ ரஷீதா அம்மாள் (வயது 65)\nதமுமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா: அதிராம்பட்டினத்தி...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்...\nதிருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மார்க்கத்த...\nஆவணியாபுரத்தில் 800 குடும்பங்களுக்கு ஹோமியோபதி நோய...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nமின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறை: ஆட்சியர் ...\nஅனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 10 மாட்டு வண்டிகள் பற...\nபட்டுக்கோட்டை அரசு சித்த மருத்துவப் பிரிவில் \"நசிய...\nகரோனா: பிளாஸ்மா சிகிச்சை மூலம் இருவர் குணமடைந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற ஆட்சிய...\nஅதிராம்பட்டினத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்ப...\nஅதிராம்பட்டினத்தில் சமூக இடைவெளியுடன் தொழுகை\nஅதிராம்பட்டினத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ~ ப...\nமரண அறிவிப்பு ~ மவ்ஜூதா அம்மாள் (வயது 51)\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (...\nதஞ்சை மாவட்டத்தில் மூச்சு திணறல், சுவாசிப்பதில் சி...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்திற்கு உயிர்காக்கும் மருத்துவ கருவிக...\nபுதுப்பட்டினத்தில் TNTJ அமைப்பினர் 34 யூனிட் இரத்த...\nஅதிராம்பட்டினம் பகுதியில் செப்.5 ந் தேதி மின்தடை\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா அல்ல...\nமரண அறிவிப்பு ~ மஹமூதா (வயது 65)\nமரண அறிவிப்பு ~ மைமூன் சரீபா (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பேருந்து சேவை தொடங்கியது (படங்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அ��ிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சட்ட நகல் கிழித்தெறிப்பு போராட்டம் (படங்கள்)\nமத்திய அரசின் விவசாய மசோதாவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சட்ட நகல் கிழித்தெறிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்வுக்கு, எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.முகமது ஜாவித் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி கண்டன உரை நிகழ்த்தினார்.\nபோராட்டத்தில், மத்திய அரசின் விவசாய மசோதாவைக் கண்டித்து, மசோதாவின் சட்ட நகல் கிழித்து வீசப்பட்டது. மேலும், இம்மசோதாவை திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில், அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் என்.எம் ஷேக்தாவுது, இணைச் செயலாளர் சி. அகமது, கிளைத் (1) தலைவர் எம்.ஐ. ஜமால் முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/37450", "date_download": "2020-11-01T00:46:37Z", "digest": "sha1:X6DO5PFELCLEDKUPB76KEJ5FA4O3D4VT", "length": 7747, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற- இனிய குரலுக்கான தேடல் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும்-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற- இனிய குரலுக்கான தேடல் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும்-படங்கள் இணைப்பு\nயாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட இனிய குரலுக்கான தேடல் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் 10.12.2016 அன்று பணிப்பாளர் வைத்தியர்.த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் என்.. சண்முகலிங்கன் (முன்னாள் துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு விருந்தினராக வைத்தியர்.எஸ்.ரவிராஜ் (பீடாதிபதி, மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம்) கௌரவ விருந்தினராக திருமதி கிருபாசக்தி கருணா (முதுநிலை விரிவுரையாளர், இசைத்துறை, யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஇனிய குரலுக்கான தேடல் போட்டி நிகழ்வு சினிமா இசை, கர்நாடக சங்கீத இசை என இரண்டு பிரிவுகளாக மூன்று தடவைகள் நடைபெற்றது.\nஇறுதிப் போட்டி நிகழ்வில் சினிமா இசைக்கு நடுவர்களாக இசையமைப்பாளர் கண்ணன், இசையமைப்பாளர் ரமணன், முதுகலை மாணி ரோசிற்றா ஆகியோரும் கர்நாடக சங்கீத இசைக்கு நடுவர்களாக சங்கீத வித்துவான் பொன் ஸ்ரீவாமதேவன், முதுகலை மாணி துசிதா தர்மலிங்கம், முதுகலைமாணி மதுராங்கி சிறீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇதில் சினிமா இசை இறுதிப் போட்டியில் 11 பேர் போட்டியிட்டனர். அதில் முதலாம் இடத்தை தாதிய உத்தியோகத்தர் சின்னராசா சதீஸ்வரன், இரண்டாம் இடத்தை முகாமைத்துவ உதிவியாளர் திருமதி யூட் நிர்மலன் ஆன் சுபாசினி , மூன்றாம் இடத்தை சுகாதார உதவியாளர் கதிரவன் முருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nகர்நாடக சங்கீத இசை இறுதிப் போட்டியில் 6 பேர் போட்டியிட்டனர். அதில் முதலாம் இடத்தை வைத்தியர் ஆரணி மருதையினார் இரண்டாம் இடத்தை தாதிய உத்தியோகத்தர் திருமதி குயிலினி சுரேஸ் , மூன்றாம் இடத்தை வைத்தியர் சிறிதரன் வினோதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர��.\nPrevious: அல்லையூர் இணையத்தின் இரு அறப்பணி நிகழ்வுகள் ஒரே நாளில் கிளிநொச்சியில் நடைபெற்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியில் 40 லட்சம் ரூபா செலவில், தார் வீதியாக மாற்றப்பட்டு வரும் கடற்கரை வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t48405-topic", "date_download": "2020-11-01T01:42:56Z", "digest": "sha1:37NSCEQERVG3R27VLZXNDTFHM64R7F33", "length": 34594, "nlines": 320, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியான பிரபல நடிகை\n» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்\n» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\n» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி\n» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்\n» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…\n» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…\n» மீண்டும் நவ்யா யார்\n» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.\n» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு\n» இந்த வார சிரிப்பு\n» நா போய்த்தான்டா சமைக்கணும்\n- ஒரு பக்க கதை\n - ஒரு பக்க கதை\n» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)\n» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» உயிர் – ஒரு பக்க கதை\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» நோ வொர்க் நோ பே..\n» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\n» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\n» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\n» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் ஆராய்ச்சிமணி\nசேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nஅறிவிப்புகள் பகுதியில் பெரும்பாலும் நிர்வாக அறிவிப்புகள் மட்டும் இடம்பெறும்படியாக இருக்கவேன்டும்.\nமேலும் தலைப்பை சரியாக அந்த அறிவிப்பு எதற்காக என்று இருத்தல் வேன்டும்\n நிறைய அறிவிப்புகள் பொதுவான அறிவிப்பாகவே இருக்கிறது. திறந்தால் தான் அது என்ன என்று தெரிகிறது. மேலும் அறிவிப்பு பகுதியில் மாடரேட்டர் அல்லாதவர்கள் பதிவுகள் இடாதபடிக்கு அதை பூட்டி வைத்தல் நலம்.\nஅப்போது தான் நாம் அறிவிக்கும் அறிவிப்பிற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். சரிதானே\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nசுறா சார் நீங்கள் சொல்வது சரிதான்\nஅந்த அறிவிப்பு பொதுவாக உள்ளது\nதளத்தை குறித்து நிர்வாகத்தின் அறிவிப்புகள்\nஇவ்வாறும் உள்ளது நிர்வாகத்தினருக்கு மட்டும் ஒரு பகுதி உள்ளது அங்கு நிறைய நிர்வாகம் சம்மந்தமான அறிவிப்புக்கள் உள்ளன மற்றும் எச்சரிக்கை பற்றியும் இன்னும் இதர காரியங்கள் பற்றியும் அங்கு உள்ளது\nஉங்கள் எண்ணமும் அதுவே என்று நான் நினைக்கிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nஇல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.\nவெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nஇப்படி ஒரு பூட்டு போடுங்க தம்பி\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nஇந்த பகுதி சேனை உறுப்பினர்களுகான ��றிவிப்புக்களுக்காக த்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நிர்வாக மாற்றங்கள், தகவலகளை பதிந்திட்டால்’ அனைவரும் படிக்கலாம் திறக்கப்பட்ட திரியில் கருத்திடலாம் ஆனால் புதிய திரி தொடங்கி அனைவரும் பதிவிட இயலாத படி தடை செய்ய வேண்டும் என சம்ஸிடன் சொல்லி இருந்தும் அவருடைய நேர நெருக்கடியால்செயலாக்கம் செய்யவில்லை.\nஅடுத்த வாரங்களில் அதை செய்யலாம்.\nஅடுத்து நண்பன் சொல்வது .. நிர்வாக அறிவிப்புக்கள் எனும் பகுதி நிர்வாகத்தில் இருப்போருக்கான அறிவிப்புகள் கல்ந்துரையாடல்களுக்கானது மட்டுமே.. இரண்டையும் ஒரு சேர குழப்பிக்கொள்ள வேண்டாம்.\nதங்களுக்கு விளக்கம் தேவைப்படுவோர் ஆராய்ச்சி மணியில் கேள்வி கேட்கலாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nசுறா wrote: இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.\nவெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.\nநான் வந்த போது இதை விட அதிகமாய் அங்கே திரிகள் இருந்தது சுறா சார். நான் தான் அவ்வசியமற்றதை அந்தந்த இடங்கள் திரிகளை நகர்த்தி அறிவிப்புக்கள் என தேவையானதை இங்கே விட்டு வைத்தேன்.\nதலைப்பு ஏற்கனவே இட்டதனால் நான் தலைப்பில் மாற்றம் செய்யவில்லை.\nஎல்லோரும் திரி தொடங்க இயலாத வாறு தடை செய்யலாம். செய்யணும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nசுறா wrote: இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.\nவெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.\nநல்லது புரிந்து கொண்டேன் சில நாட்களில் மாற்றம் வரும் இன்னும் சுட்டிக்காட்டுங்கள் குருவே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் )(\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்���ி - சுறா\n எனும் பகுதியில் திரி தொடங்க முடிகின்றதா என ஒரு திரி தொடங்கி சொல்லுங்கள்.\nதயவு செய்து நிர்வாக உறுப்பினராயிருப்போர் திரி தொடங்க வேண்டாம். நிர்வாகத்தில் இல்லாதோர் தான் தொடங்க வேண்டும். ஏனேனில் நிர்வாகத்தில் இல்லாதோர் அவ்வாறு திரி தொடங்க முடியாத வாறு நிறுத்தியதாக நினைவு எனக்கு\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nதிறந்தாச்சி போயீ குடிச்சிக்கங்க தண்ணீரை\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nசுறா wrote: இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.\nவெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.\nநல்லது புரிந்து கொண்டேன் சில நாட்களில் மாற்றம் வரும் இன்னும் சுட்டிக்காட்டுங்கள் குருவே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் )(\nசில நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் , மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்களும் ஆகி விடும்.\nசேனையில் மாற்றம் மட்டும் வரவே வராது\nகடந்த இரண்டு மூன்று நாட்களாய் சேனையில் நண்பனின் வரவும் குறைந்து போனது. நான் வரவில்லை என்றதும் அவருக்கும் என்னானது என தெரியவில்லை. :oops:\nபகலில் தான் வேலை அதிகம் எனில் இரவில் அரை மணி நேரம் வந்து பதிந்து செல்லலாம் தானே\nமுன்னாடி வீட்டில் நெட் இல்லை என்றார்கள். நெட் வந்த பின் ஆட்களையே காணோம்\nசேனை குறித்த நிறுவனர் , தலைமை நடத்துனர்களின் திட்டம் என்ன என சொன்னால் நலமாயிருக்கும்\nபோக முடியாத ஊருக்கு பாதை போடும் பணியை நான் செய்ய வில்லை தானே உறவுகளே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nஉங்களின் கருதிற்கும் ஆலோசனைக்கும் நன்றி இப்போது சென்று பாருங்கள் அங்கு திரி தொடங்க முடிகிறதா\nRe: சேனையில் அ���ிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nசுறா wrote: இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.\nவெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.\nநல்லது புரிந்து கொண்டேன் சில நாட்களில் மாற்றம் வரும் இன்னும் சுட்டிக்காட்டுங்கள் குருவே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் )(\nசில நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் , மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்களும் ஆகி விடும்.\nசேனையில் மாற்றம் மட்டும் வரவே வராது\nகடந்த இரண்டு மூன்று நாட்களாய் சேனையில் நண்பனின் வரவும் குறைந்து போனது. நான் வரவில்லை என்றதும் அவருக்கும் என்னானது என தெரியவில்லை. :oops:\nபகலில் தான் வேலை அதிகம் எனில் இரவில் அரை மணி நேரம் வந்து பதிந்து செல்லலாம் தானே\nமுன்னாடி வீட்டில் நெட் இல்லை என்றார்கள். நெட் வந்த பின் ஆட்களையே காணோம்\nசேனை குறித்த நிறுவனர் , தலைமை நடத்துனர்களின் திட்டம் என்ன என சொன்னால் நலமாயிருக்கும்\nபோக முடியாத ஊருக்கு பாதை போடும் பணியை நான் செய்ய வில்லை தானே உறவுகளே\nநியாயமான கேள்விதான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\n*சம்ஸ் wrote: உங்களின் கருதிற்கும் ஆலோசனைக்கும் நன்றி இப்போது சென்று பாருங்கள் அங்கு திரி தொடங்க முடிகிறதா\nப்பா இப்பவாச்சும் முடிந்ததே )(\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nRe: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் ஆராய்ச்சிமணி\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதன�� வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2018/11/10/electric-charging-points-across-highways/", "date_download": "2020-11-01T00:39:40Z", "digest": "sha1:X4WXLFI56SILZD7NNNN6M6YJI4K2BV3Q", "length": 8214, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் மையம் : நாடு முழுவதும் செயல்படுத்த மோடி அரசு திட்டம்", "raw_content": "\nபெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் மையம் : நாடு முழுவதும் செயல்படுத்த மோடி அரசு திட்டம்\nஇனி தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் இ வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை தொடங்க வகை செய்யும் வழிகாட்டுதல் முறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.\nஎலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவக்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அதே சமயம் நாட்டில் இயங்கும் எலக்ட்ரிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க உள்ளது.\nஒவ்வொரு 3 கி.மீ.,க்குள் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும், ஓலா, உபேர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திற்கும், ஒன்று என்ற வகையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 18 சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த கட்டமைப்பை நிர்மானிக���க முடிவு செய்திருக்கும் கர்நாடக அரசின் ஆற்றல்துறை, இதற்கான அனுமதிகளை மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்திடம் கோரியிருக்கிறது. மேலும், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், எலக்ட்ரானிக் சிட்டி முதல் அத்திப்பள்ளி வரையில், 6 எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் மையங்களை நிறுவ முடிவெடுத்துள்ளன.\nமொத்தம் 107 இடங்களில் அமைய உள்ள எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் மையங்களில், பெங்களூரு பெருநகர எல்லைக்குட்ட சாலைகளில் 83ம், நெடுஞ்சாலைகளில் 24 சார்ஜ் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.இதற்கான இடங்களை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் உதவியோடு, இனங்கண்டு வருவதாகவும், கர்நாடக அரசின் ஆற்றல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oferr.org/tag/return/", "date_download": "2020-11-01T01:36:33Z", "digest": "sha1:3H7VGMTW5HJ6PWRRMKQBYAI4TQANXKBL", "length": 6994, "nlines": 69, "source_domain": "oferr.org", "title": "return – OfERR", "raw_content": "\nபூத்தெழும் புதுவாழ்வு வினாக்கள் மற்றும் விடைகள்\nமீள்குடியமர்வு: இலங்கை அகதிகள் குறித்து புதிய ஒப்பந்தம் ஏற்படுமா\nமீள்குடிமயர்வு மற்றும் உடைமைகள் இடமாற்றத்திற்காக இந்தியா-இலங்கை இடையே புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது அகதிகளாக வெளியேறிய மக்கள், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம்புகுந்தனர். 1990 ஆம் ஆண்டில் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம். தமிழகத்துக்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்காக 245 முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அந்நாட்டில் சுமுகநிலை திரும்ப ஆரம்பித்த பிறகு, நாடு திரும்புவோரின்…\nஇந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு வந்த நாய்: இலங்கை அகதிகளின் பாசம்\nஇந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் ஐந்து பேர் நேற்று சட்டவிரோதமாக கடல் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினர். காங்கேசன்துறை கடற்பரப்பில் இவர்களை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத���தினுள் மாத்திரம் இவ்வாறு தாயகம் திரும்பிய 24பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 5ஆம் திகதி 9 பேரும், 16ஆம் திகதி 4 பேரும், கடந்த 29ஆம் திகதி மன்னார்…\nஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்\nஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள் கொழும்பு: ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளனர். நான்கு பெண்கள் உள்பட 25 அகதிகள் இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற முயற்சித்ததாக கூறப்படுகின்றது. அண்மையில் ஆஸ்திரேலியா சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் பயமின்றி நாடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-01T03:05:36Z", "digest": "sha1:J4JH5K6FDQ4Q64JZQH4ZQXUYLV5WNJ3M", "length": 9504, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் மேய்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் மேய்ன் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் மேய்ன் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias மேய்ன் விக்கிபீடியா கட்டுரை பெயர் (மேய்ன்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் மேய்னின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Maine.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|மேய்ன்}} → மேய்ன் கடற்படை\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nMaine (பார்) மேய்ன் மேய்ன்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2019, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/ameer-exposes-chandru-family-fraudness-180786.html", "date_download": "2020-11-01T02:12:58Z", "digest": "sha1:YYQHCWBMIJ34VV5YQXULZGOE3X435DYR", "length": 23021, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்துருவின் குடும்பம் பணம் பறிக்கும் கும்பல் - செய்தியாளர்களிடம் ஆதாரங்கள் தந்த அமீர் | Ameer exposes Chandru's family's fraudness - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n30 min ago இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர் குரூப்\n1 hr ago தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்\n1 hr ago சபாஷ்.. முதல் ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. கடைசி மேட்ச் வரை பரபரப்பு.. பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கப் போகும் டாப் அணி\nNews தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நாள் இன்று உணர்வுப்பூர்வமாக கொண்டாட்டம்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்துருவின் குடும்பம் பணம் பறிக்கும் கும்பல் - செய்தியாளர்களிடம் ஆதாரங்கள் தந்த அமீர்\nசென்னை: சேரன் மகளைக் காதலிக்கும் சந்துரு மற்றும் அவரது குடும்பத்தினர் மிகப் பெரிய பண மோசடிக் கும்பல் என்று கூறிய இயக்குநர் அமீர் அதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் கொடுத்தார்.\nஇயக்குனர் சேரன் மகள் தாமினி சூளைமேட்டை சேர்ந்த சந்துரு காதல் விவகாரம் திரையுலகைத் தாண்டி, சமூக அளவிலும் விவாதிக்கப்படும் விஷயமாகிவிட்டது. இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. சந்துரு தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில் நீதிபதி உத்தரவின்படி, தாமினி அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.\nஇந் நிலையில் சந்துரு மற்றும் அவர் குடும்பத்தினர் மீது இயக்குனர் அமீர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.\nதிருமணம் செய்து வைக்கத்தான் போனோம்\nஇது தொடர்பாக அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:\nசேரன் மகள் பிரச்னையை கேள்விப்பட்டு அவர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கத்தான் நாங்கள் சென்றோம். ஆனால் சந்துரு பற்றி விசாரித்த பிறகுதான் அவரது குற்றப் பின்னணி பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தோம்.\nஇப்போது அசைக்க முடியாத பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சேரன் மகள் தவறான இடத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இவ்வளவு பாடுபடுகிறோம்.\nமீண்டும் மீண்டும் சொல்கிறேன்... சந்துரு குடும்பம் திட்டமிட்டு பணம் பறிக்கும் கும்பல். நான்கைந்து வீடுகளில் சந்துருவை வைத்து பெண்களை மயக்கி அந்த பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார்கள்.\nராதா பத்மா கவுரி பாத்திமா...\nசந்துருவின் அக்கா இயற்பெயர் ராதா. இப்போது அவர் தன் பெயரை பத்மா என்கிற கவுரி என்கிறார். அவர் பாத்திமா என்ற பெயரில் வாழ்ந்த கதை எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிபுளி என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது இலியாஸ் என்பருடன் பாத்திமா என்ற பெயரில் மனைவியாக வாழ்ந்திருக்கிறார். அவருக்கு நூருல் ஹரிதா, நூருல் சுபைதா என்ற இரு குழந்தைகளை பெற்றிருக்கிறார்.\nஇலியாஸ் சொத்துக்களை பறிக்க முஸ்லிமாக மாறி குடும்பம் நடத்தியது போல காட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சந்துருவின் பெயர் அப்துல். அவரது அம்மாவின் பெயர் நபீசா பீவி.\nபத்மா அப்போது பாத்திமா என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்திருக்கிறார். அதன் நகல் எங்களிடம் உள்ளது. இலியாஸ் இறந்த பிறகு அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடியிருக்கிறார். அவருடன் வாழ்ந்ததற்காக 300 பவுன் நகையும், 30 லட்சம் ரொக்கமும், விஜயவாடாவில் ஒரு வீடும் கொடுத்து இலியாஸ் குடும்பத்தினர் செட்டில் செய்திருக்கிறார்கள். பின்னர் பாத்திமா என்ற பெயரில் உள்ள பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி இலியாஸ் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் நகலும் எங்களுக்குக் கிடைத்துள்ளது.\nபத்மா குடும்பத்தினர் இரண்டு பெண்கள் உள்ள குடும்பத்தைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இளைய மகளை தங்கள் வீட்டு பையன்கள் மூலம் மயக்கி தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். மூத்த பெண் என்றால் திருமணம் செய்து வைத்து விடக்கூடும் என்று கருதித்தான் இப்படி செய்கிறார்கள்.\nஇளைய பெண் என்றால் பேரம் பேசலாம் என்பது அவர்கள் திட்டம். அப்படித்தான் ஒரு பெண்ணை ஏமாற்றி கே.கே.நகர் காவல் நிலையத்தில் 3 லட்சம் செட்டில்மென்ட் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து இது போன்ற புகார்கள் எங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. அவற்றை வெளியில் சொன்னால் சம்பந்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை பாதிக்கும் என்பதால் பெண்களின் விவரங்களை மட்டும் நாங்கள் வெளியிடவில்லை.\nதாமினியின் பேஸ்புக்கை சந்துருதான் ஆபரேட் செய்து வருகிறார். 2013க்கு முந்தைய பேஸ்புக் தகவல்களை அழித்து விட்டார். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்தால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு முன் சந்துருவுக்கு லோகநாதன், பிரகாஷ் என்ற இரு நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்கள் எங்கே என்று விசாரித்தால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில் வரும்.\nபாத்திமா என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்துள்ள பத்மா, 2013 பிப்ரவரி 10,ம் தேதி சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். ஏற்கெனவே அவர் பாஸ்போர்ட்டை முடக்க புகார் தந்துள்ள நிலையில், இப்போது அவர் பயன்படுத்திய பாஸ்போர்ட் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஎங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களில் இப்போதைக்கு தேவையானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளோம். தேவைப்படும்போது இன்னும் ஆதாரங்களை வெளியிடுவோம்.\nதாமினியை காப்பாற்றுவதோடு இந்த கும்பலிடம் இனி எந்த பெண்ணும் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே இதில் தீவிரம் காட்டுகிறோம். என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ள பத்மா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். இவ்வாறு அமீர் கூறினார்.\nபேட்டியின்போது இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி, சுப்ரமணிய சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.\nஅதிரடி அரசியலில் அமீர், வேற லெவல் பாலிட்டிக்ஸில் விஜய்சேதுபதி.. ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள்\nஜெ.அன்பழகன் பற்றி பேசும்போது.. பிரபாகரன் குறித்து நான் சொன்னதை சர்ச்சையாக்குவதா\nஅமீரின் அரசியல் 'நாற்காலி'யில் இவர்தான் ஹீரோயின்\nஅமீரின் நாற்காலியில்… நடிகராக மாறும் இயக்குனர்\nஇன்னொரு அரசியல் படம்.. இந்த வாட்டி ‘நாற்காலி’ அமீருக்குத் தானாம்\n'பருக்கை' குறும்படத்தை விளம்பர படுத்திய யோகி பாபு\nசினேகனின் பொம்மி வீரன் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட அமீரும் யுவனும்\nபிக்பாஸ் வீட்டிற்குள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் சேரன் இருக்கிறார் - பேரரசு\n“பிக் பாஸ் வீட்டை உடைத்து சேரனை யாரும் காப்பாற்றத் தேவையில்லை”.. அமீருக்கு சரியான பதிலடி தந்த கமல்\nநண்பேன்டா வசனம் சினிமாவுக்கு மட்டும்தான் நிஜத்தில் அது உதவாது - இயக்குநர் அமீர்\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்\nதலைக்கு மேல வேலை இருந்தும் அச்சமில்லை அச்சமில்லை டீஸரை வெளியிட்ட தினகரன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேண்டை கழட்டி நிக்கரை காட்டும் நடிகை.. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல.. முகத்தை மூடும் நெட்டிசன்ஸ்\nசெல்ல மகளின் 3 வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரபல நடிகை அசின்.. பெயருக்கு இப்படியொரு விளக்கம்\nஆக மொத்தம் ஒரு சப்பாத்தி.. கொஞ்சூண்டு பொங்கல்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை மரண பங்கம் செய்த பிரபல நடிகர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எத��ப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2020-11-01T01:36:50Z", "digest": "sha1:HX465G2UCBJPUAPGYNLIPDVAA6HMPAEH", "length": 14557, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "ஹைட்ரஜன் குண்டு சோதனை: அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹைட்ரஜன் குண்டு சோதனை: அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா\nஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது என்று வட கொரியா அறிவித்துள்ளது.\nமுன்னதாக வெடிகுண்டு சோதனை நடைபெற்ற இடம் அருகே பூகம்கம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. எனினும், வெடிகுண்டு சோதனையாலே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொழிலாளர்கள் கட்சி வாக்குறுதியளித்தப்படி இன்று காலை 10 மணிக்கு வட கொரிய குடியரசுவின் முதலாவது ஹைட்ரஜன் வெடிகுண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்று வட கொரியா அரசு தொலைகாட்சி அறிவித்தது.\nஇந்த வெடிகுண்டு சோதனையை, வட கொரிய விஞ்ஞானிகள் தங்களது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்துள்ளனர். இதன் மூலம் வட கொரியாவும் மேம்பட்ட அணு ஆயுதங்களை கையாளும் நாடுகளுடன் இணைந்துள்ளது.\nஇன்னும் 2 நாளில் தனது பிறந்தநாள் கொண்டாடவுள்ள வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன் தனிப்பட்ட முறையில் இந்த சோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபோர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையின் அடிப்படையில், வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவட கொரியாவுக்கு எதிரான நிலையை அமெரிக்கா தொடரும் வரை, அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த மாட்டோம் என வட கொரியா அறிவித்துள்ளது.\n‘‘வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு சரியானபதில் அளிக்கப்படும். தென் கொரியா உள்ளிட்ட எங்களது கூட்டணி நாடுகளை தொடர்ந்து பாதுகாப்போம்’’ என அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.\nமேலும், வட கொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனை தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.\n டிரம்ப் – கிம் விருந்தில் இடம்பெற்ற உணவு வகைகள் வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் : டிரம்ப் என்ன சொல்கிறார்\nPrevious பெண் நிருபரை கொலை செய்த ஐஎஸ்ஐஎஸ்\nNext இந்திய மாணவிகளுக்கு கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்திய அமெரிக்கா\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/ganguly-and-jayshah-are-not-indispensable-for-bcci-ak-patnaik-says/", "date_download": "2020-11-01T02:06:45Z", "digest": "sha1:BL3BU3ENQUSJ4G3RPEZMGKGOFUH7YIEA", "length": 14547, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "\"கங்குலியும் ஜெய்ஷாவும் பிசிசிஐ அமைப்பிற்கு தவிர்க்க முடியாதவர்கள் அல்ல\" | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“கங்குலியும் ஜெய்ஷாவும் பிசிசிஐ அமைப்பிற்கு தவிர்க்க முடியாதவர்கள் அல்ல”\n“கங்குலியும் ஜெய்ஷாவும் பிசிசிஐ அமைப்பிற்கு தவிர்க்க முடியாதவர்கள் அல்ல”\nசெளரவ் குங்குலியும், ஜெய்ஷாவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தவிர்க்க முடியாதவர்கள் அல்லர் என்றுள்ளார் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே பட்நாயக்.\nமேலும், தங்களின் பதவிகாலம் முடிவடைந்தவுடன், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புகளிலிருந்து விலக வேண்டும் என்று கருத்துக் கூறியுள்ளார் அவர்.\nகடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்றதாக கூறப்பட்ட முறைகேடுகளை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமையேற்றவர் இந்த ஏகே பட்நாயக். அப்போதைய முறைகேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரும் வலுவாக அடிபட்டதால், அந்த அணியின் உரிமையாளரும், அப்போதைய பிசிசிஐ அமைப்பின் தலைவராக இருந்தவருமான இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனை பதவி விலகச் செய்தவர்.\nஒரு மனிதர், ஒரு அமைப்பினுடைய பதவியில் நீண்ட நாட்கள் இருக்கும்போது, அவர் தனக்கான ஒரு செல்வாக்கை அந்த அமைப்பில் வளர்த்துக்கொண்டு விடுகிறார். அதன்பிறகு, அந்த அமைப்பின் நம்பகத்தன்மையே சிதைந்து விடுகிறது. எனவேதான், சீனிவாசன் போன்ற வலுவான நபர்களை, பிசிசிஐ பதவியிலிருந்து விலகச் செய்ய வேண்டியிருந்தது.\nபிசிசிஐ தனது பழைய விதிமுறைகளுக்குத் திரும்பக்கூடாது. அதேசமயம், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் எப்படி அணுகும் என்பதைப் பொறுத்தே, எதிர்கால நிகழ்வுகள் அமையும்” என்றுள்ளார் அவர்.\nபிசிசிஐ அமைப்பின் புதிய விதிமுறையின்படி, தலைவர் மற்றும் செயலாளர் இருவரும், ஒட்டுமொத்த பதவிகாலமான 3 ஆண்டுகளில், மூன்றில் ஒரு பங்கிற்கும் சற்று குறைந்த காலத்திற்கே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாயின் பெருமையை உணர்த்திய இந்திய கிரிக்கெட் அணியினர் கிரிக்கெட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா உலகக் கோப்பை அணி : அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி காத்திருப்போர் ஆக சேர்ப்பு\nPrevious ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nNext கோவாவில் 174 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nபெங்களூருவை 5 விக்கெட்டுகளில் வென்ற ஐதராபாத்\nநல்ல நாள் எப்போது வரும்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.63 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,63,67,473 ஆகி இதுவரை 11,99,727 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.63 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-01T00:39:14Z", "digest": "sha1:ECAQGFPCSP4RAFGHDNFRZV6VHRO7N4SM", "length": 14453, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டத்தரணி Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலஸ்தினியை கண்டதாக தகவல் வழங்கியவருக்காக முன்னிலையான சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல்\nசாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\nநீதி நிலை நிறுத்தப்படுவதற்கான முறைமையின் மீதும், நீதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன் மீதான குற்றசாட்டுக்களை மறுத்த சட்டத்தரணி.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணி மது போதையில் வாகனம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரனின் அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு\nசட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி மாஸ்க் அணியாது குறுக்கு விசாரணை -மன்றிடம் முறையிட்ட சாட்சி\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மூத்த சட்டத்தரணி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி முகநூல் ஊடாக சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல் விடுத்தவருக்கு விளக்கமறியல்\nபோலி முகநூல் ஊடாக மன்னார் சட்டத்தரணி ஒருவரின் கடமையினை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை\nசட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் சமூக...\nஇலங��கை • பிரதான செய்திகள்\nமோசடியாக பணம் பெற்ற சட்டத்தரணி\nநீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் சட்டத்தரணியுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட இராணுவம் :\nயாழில் . பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கவனயீன சிகிச்சை சிரேஸ்ட சட்டத்தரணி உயிரிழப்பு\nயாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவற்துறை உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சட்டத்தரணி கைது…\nகொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டமா அதிபரின் சாதகமான பதில் கிடைத்தால் மாணவர்களுக்கு பிணை வழங்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி வீட்டில் கொள்ளையிலீடுபட்டவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குக்கு இடைக்கால தடை\nசட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குக்கு 3 வருடங்களுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினருக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேகநபர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய ஆசிரியரின் விளக்க மறியல் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலியான அனுமதிப் பத்திர மூலம் மணல் கடத்தல் – இருவருக்கு தண்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேக நபரை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் தாக்கினார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n45 இலட்சம் ரூபா பண மோசடியில்...\nதேசிய அளவிலான இரண்டாவது முடக்கத்தை பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ளார்.. October 31, 2020\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி… October 31, 2020\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்… October 31, 2020\nகொரோனாவும் இலங்கையும்… October 31, 2020\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.filmfriendship.com/2016/01/1.html", "date_download": "2020-11-01T01:50:14Z", "digest": "sha1:YHDRYCNRBDUXNLQCER7TC42TJ7YY64XN", "length": 17815, "nlines": 337, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): திரைப்பட இலக்கிய சங்கமம் இதுவரை - 1", "raw_content": "\nதிரைப்பட இலக்கிய சங்கமம் இதுவரை - 1\nஇப்படியொரு நிகழ்வை நடத்தவேண்டும் என்பது இன்றோ நேற்றோ தோன்றியது அல்ல – திரைத்துறையில் தீவிரமாக பணியாற்றும் சிலருக்கும், வாய்ப்புத் தேடும் பலருக்கும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. திரைத்துறையில் உள்ள பல நண்பர்களிடமும் சாதனையாளர்களிடமும் பேசும்போது இதை நான் உணர்ந்திருக்கிறேன். அதனாலயே என்றிலிருந்தோ எனக்கும் இப்படி ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என்று தோன்றிக்கொண்டுதான் இருந்தது.\nசென்னையில் திரைப்படம், இலக்கியம் ஆகிய பெயர்களில் எங்கு எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும், முடிந்தவரை அதில் பங்குபெறவேண்டும் என்பது என்னுடைய அன்றாட செயல்களில் ஒன்றாக இருந்து வந்தது. அப்படி பல நிகழ்வுகளுக்கும் ஒரு பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஆனால் திரைப்படம் சார்ந்த அல்லது இலக்கியம் சார்ந���த நிகழ்வுகள் நடக்கின்றவே தவிர திரைப்படத்தையும் இலக்கியத்தையும் இணைத்தபடி அல்லது இணைப்பதற்காக நடத்தப்படும் நிகழ்வுகள் மிக மிக அரிதாகவே இருப்பதை கண்டுகொண்டேன்.\nஇலக்கியத்தை மதித்து சில திரைத்துறையினரும், திரைப்படத்தை மதித்து சில இலக்கியவாதிகளும் மேடைகளில் பேசுவதையும் செயல்படுவதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த இரு துறைகளையும் இணைக்கும் ஒரு முயற்சியாக ஒரு நிகழ்வு எனக்கு தெரிந்தவரை நடக்கவில்லை. உண்மையில் அப்படி ஒரு நிகழ்வு திரையுலகில், குறிப்பாக தழிழ் திரையுலகில் மிக அவசியமாக இருக்கிறது.\nஅந்த வகையில் செயல்படும், அந்த லட்சியத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சிறு முயற்சிதான் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமம். முதலில் நான் இப்படி ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என்று பல நண்பர்களிடமும் (அதில் சிலர் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் போன்ற மன்றங்களில் பதவி வகிப்பவர்களும் அடங்குவர்), புகழ்பெற்ற சில கலைஞர்களையும் கேட்டுக்கொண்டேன். பலரும் உதவுவதாக சொன்னாலும் ஏனோ தங்கள் வேலைகளுக்கு மத்தியில் இப்படியொரு நிகழ்வை நடத்த யாரும் முற்படவில்லை. பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலைதான் தொடர்ந்தது.\nகடைசியில் அந்த பொறுப்பை நனே ஏற்பது என்று முடிவு செய்துவிட்டேன். ஒரு சாதாரண திரைப்பட உதவி இயக்குநராக பணியாற்றும் எனக்கு இது சற்று பெரிய பாரம்தான் இருந்தாலும் முயற்சி செய்தேன். தன்னந்தனியாகவே இதை ஆரம்பித்தேன். வேறு சில நண்பர்களையும் ஒருங்கிணைத்து ஒரு குழுவாக நடத்தலாம் என்று பலரும் அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் அதை விரும்பவில்லை. இந்த முயற்சி வெற்றிபெற்றால் இதன் மூலமாக எனக்கு பெயரும் புகழும் கிடைத்தால், அது இதுபோன்ற முயற்சிகளை எடுக்க பலரையும் தூண்டிவிடும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அப்படி இதுபோன்ற நிறைய நிகழ்வுகள் நடக்கவேண்டும், நிறையபேர் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்குபெறவேண்டும், அப்படி திரைத்துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கும் பணிகள் தமிழ் திரையுலகில் தீவிரமடைய வேண்டும் என்று விரும்பினேன். அப்படி திரைத்துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கும் ஒரு பாலமாகவும், திரைத்துறையில் ஒரு நட்புவட்டமாகவும் வளர்வதுதான் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியம்.\nஅப்படி ஆரம்பித்த இந்த சங்கமத்தின் முதல் நிகழ்வை 2011 ஜூலைமாதம் முதல்தேதி நடத்துவது என்று முடிவு செய்தேன். அன்று வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் இலக்கியக் கூட்டங்கள் நடத்துகின்ற அளவு பிரபலமான சிறிய மண்டபமோ மன்றமோ இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. அதனால் என்னுடைய சக்திக்கும் மீறியதாக இருந்தாலும், ஒரு திருமணமண்டபத்தை மூன்று மணிநேரத்திற்கு வாடகைக்கு எடுத்து, ஆரம்ப விழாவை நடத்த முடிவு செய்தேன்.\nஆனால் வழக்கமான விழாக்களைப்போல இருக்கக்கூடாது என்பதற்காகவே, சிறப்பு விருந்தினர்கள், ஸ்பான்சர்கள் என எந்த பெயரும் இல்லாத, இந்த சங்கமத்தின் லட்சியங்களை மட்டும் எடுத்துக்காட்டும் ஒரு சிறு பிரசுரத்தை (நோட்டீஸ்) அச்சிட்டு திரைத்துறையினரையும் இலக்கியத்துறையினரையும் அழைக்க ஆரம்பித்தேன்.\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-11-01T02:35:05Z", "digest": "sha1:ZPV5CL7INJIOAH3FPJOSM7ZYX4UXKI7B", "length": 14555, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொதட்டூர்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8.86 சதுர கிலோமீட்டர்கள் (3.42 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 631208\n• தொலைபேசி • +044\n• வாகனம் • TN21\nபொதட்டூர்பேட்டை (ஆங்கிலம்:Pothatturpettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. பொதட்டூர்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கபட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nபொதட்டூர்பேட்டை பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான திருவள்ளூருக்கு மேற்கே 68 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள தொடருந்து நிலையம் 21 கிமீ தொலைவில் உள்ள திருத்தணியில் உள்ளது. இதன் மேற்கில் நகரி 10 கிமீ தொலைவில் உள்ளது.\n8.86 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 116 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,711 வீடுகளும், 22,040 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.04 % மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 975 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]\nநெசவுத்தொழில் மிக முக்கியமான மற்றும் பெரும்பான்மையான மக்களால் செய்யப்படுகின்றது. கைத்தறி மற்றும் விசைத்தறி, இரண்டு வகையான நெசவும் இம்மக்கள் கையாண்டுவருகின்றனர். இங்கு நெய்யப்படும் உயர்தர கைலிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் பெரும்பான்மையான தொழிலாக இருக்கிறது. நெல் மற்றும் கரும்பு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.\nஅரசு பொது மருத்துவமனையும் சில தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன. அரசு மருத்துவமனை� 34 படுக்கை வசதிகளுடன் (ஆனால் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் அருவை சிகிச்சை வசதியின்றி) இயங்குகின்றது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பொதட்டூர்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nகும்மிடிப்பூண்டி வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருவள்ளூர் · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை*நரவாரிக்குப்பம்\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2020, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%AE%E0%B1%81%E0%B0%95%E0%B1%8D%E0%B0%95%E0%B1%81", "date_download": "2020-11-01T01:29:37Z", "digest": "sha1:JN25SVCBB6LE7KDBKRSWOL2PCWPBGBCA", "length": 5161, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "ముక్కు - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nముక్కు பெயர்ச்சொல் ஒலிப்பு: முக்கு\nமூச்சை உள்ளிழுத்து விடவும், மணத்தை நுகரவும் பயன்படும், முகத்தில் உள்ள உறுப்பு....உயிரினங்கள் உயிர்வாழ பிராண வாயுவை உள்ளிழுத்து நுரையீரலுக்கு அனுப்பவும், பின் அங்கிருந்து கெட்ட வாயுவான கரியமல வாயுவை வெளியேற்றவும் இடைவிடாது பணியாற்றிக்கொண்டிருக்கும் முக்கிய உறுப்பு...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/why-ambati-rayudu-was-dropped-from-2019-world-cup-team-020672.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-01T01:21:12Z", "digest": "sha1:K3APN7U7YIQ7RSHOM3254Z64TWOD4NQU", "length": 16674, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "அந்த வீரரை ஏன் தெரியுமா டீமை விட்டு தூக்குனோம்? 2019 உலகக்கோப்பை சர்ச்சைக்கு இதுதான் காரணம்! | Why Ambati Rayudu was dropped from 2019 world cup team? - myKhel Tamil", "raw_content": "\n» அந்த வீரரை ஏன் தெரியுமா டீமை விட்டு தூக்குனோம் 2019 உலகக்கோப்பை சர்ச்சைக்கு இதுதான் காரணம்\nஅந்த வீரரை ஏன் தெரியுமா டீமை விட்டு தூக்குனோம் 2019 உலகக்கோப்பை சர்ச்சைக்கு இதுதான் காரணம்\nமும்பை : 2019 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அது ரசிகர்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஉலகக்கோப்பை தொடருக்கு முன் ஓராண்டாக அணியில் இடம் பெற்று வந்த அம்பதி ராயுடு திடீரென உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஅவருக்கு பதிலாக அனுபவம் குறைந்த விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அது அப்போது சர்ச்சை ஆனது.\nஇந்திய அணிக்கு நீண்ட காலமாக நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையவில்லை. 2017இல் யுவராஜ் சிங் அணியை விட்டு நீக்கப்பட்ட பின் அந்த இடம் காலியானது. அதன் பின் அந்த இடத்துக்கு நிரந்தர வீரர்கள் யாருமே அமையவில்லை.\nபல வீரர்களும் பயன்படுத்திப் பார்க்கப்பட்ட பின் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்த அம்பதி ராயுடுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் சிறப்பாகவே பேட்டிங் செய்���ார். அதனால் அவர் தான் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் என பலரும் முடிவு செய்தனர்.\nஆனால், உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அதன் பின் உலகக்கோப்பை அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் ஆல் - ரவுண்டர் விஜய் ஷங்கர் இடம் பெற்றார்.\nவிஜய் ஷங்கருக்கு அனுபவம் குறைவு. ஆனால், அவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று வகையில் சிறந்தவர் என குறிப்பிட்டு அப்போதைய தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் அவரை 3டி வீரர் என குறிப்பிட்டார். அதை கிண்டல் செய்தார் அம்பதி ராயுடு.\nஅதனால், அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு நடுவே அணியில் மாற்று வீரர் தேவைப்பட்ட போதும் அம்பதி ராயுடுவை தேர்வுக் குழு அழைக்கவில்லை. அதுவும் சர்ச்சை ஆனது. அது குறித்து தற்போது அந்த தேர்வுக் குழுவில் இடம் பெற்று இருந்த உறுப்பினர் காகன் கோடா விளக்கம் அளித்துள்ளார்.\n\"அம்பதி ராயுடு அனுபவம் வாய்ந்த வீரர். நாங்கள் உலகக்கோப்பையை எதிர்நோக்கி இருந்தோம். ஒரு ஆண்டு அவரை நாங்கள் ஆட வைத்தோம். ஆனால், அவரிடம் தேக்கம் இருந்தது. உலகக்கோப்பைக்கு செல்ல தேவையான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை என நாங்கள் கருதினோம்.\" என கூறினார் காகன் கோடா.\nஇந்த விளக்கமும் சரியானதாக இல்லை என்பதே உண்மை. அம்பதி ராயுடு உலகக்கோப்பை தொடரில் மாற்று வீரராக கூட தன்னை அழைக்கவில்லை என வெறுப்பில் ஓய்வை அறிவித்து இருந்தார். பின்னர் ஓய்வு முடிவை பின் வாங்கிக் கொண்டு உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றார்.\nஎன்னா அடி.. சிக்ஸ் மழை.. 21 பந்துகளில் 50 ரன்.. அந்த 2 வீரர்களால் தப்பித்த சிஎஸ்கே\nஇவரை நம்பி டீம்ல எடுத்தது சுத்த வேஸ்ட்.. பந்தையே பார்க்காமல்.. மோசமாக அவுட் ஆன சிஎஸ்கே வீரர்\nஅந்த ஒரு வீரரை டீமில் சேர்க்க.. தோனி எடுத்த ரிஸ்க்.. சிஎஸ்கேவில் பரபர மாற்றம்\nஅவங்க 2 பேரும் அடுத்த மேட்ச் ஆடணும்.. ஆர்டர் போட்ட தோனி.. மூன்றே நாளில் மாறிய சிஎஸ்கே.. பரபர தகவல்\nராயுடுவுடன் சாம்பியன் வீரரும் வருகிறார்.. அதிரடி மாற்றம்.. சிஎஸ்கே திட்டம்.. கசிந்த தகவல்\nராயுடுவுக்கு காயம்... அடுத்த போட்டியிலயும் விளையாடுறது கஷ்டம்தான்... காசி விஸ்வநாதன் அறிவிப்பு\nஎன் ஆளுங்களை உள்ளே விட முடி���ாதா பொங்கி எழுந்த கேப்டன் தோனி.. வெளியான உண்மை சம்பவம்\nதோனி என்ன பண்றாருன்னு பார்த்துதான் அவர் கேப்டன்சி கத்துகிட்டார்.. உண்மையை போட்டுத் தாக்கிய ராயுடு\nசிலருக்கு டீமில் இருக்கவே தகுதி இல்லை.. அணித் தேர்வில் நடந்தது இதுதான்.. அதிரவைத்த யூ-டர்ன் வீரர்\n5 வீரர்களை கழட்டி விடப் போறோம்.. சிஎஸ்கே அதிரடி அறிவிப்பு.. இந்த 5 பேர் தானா\n2003 உலகக்கோப்பையில் ஆடிய இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு.. இரக்கம் காட்டாத பிசிசிஐ.. அதிர்ச்சி தகவல்\nஎல்லாத்துக்கும் காரணம் சிஎஸ்கே, விவிஎஸ் லக்ஷ்மன் தான்... மறுபடியும் வாய் திறந்த ‘யு’ டர்ன் வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n7 hrs ago செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\n7 hrs ago இது 7வது முறை.. இவர் வந்தாலே விராட் கோலி அவுட்.. தெறிக்கவிட்ட ஹைதராபாத் வீரர்\n8 hrs ago RCB vs SRH : ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்.. டெஸ்ட் மேட்ச் ஆடிய உள்ளூர் வீரர்.. தெறிக்கவிட்ட நட்டி\n9 hrs ago வரலாற்று சாதனை.. கிறிஸ் கெயில், கோலி வரிசையில் ஏபிடி.. வியக்க வைக்கும் டி20 ரெக்கார்டு\nNews கொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது\nMovies தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRohit Sharmaவிற்கு என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/category/tie-life-style/technology/", "date_download": "2020-11-01T01:29:53Z", "digest": "sha1:753QIS3LRYQCNB2FEE3HKBK3Q2LO5VAC", "length": 11556, "nlines": 182, "source_domain": "tamilneralai.com", "title": "தொழில்நுட்பம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇ��்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nசச்சின் இஸ்ரோ டீமுக்கு பாராட்டு\nசச்சின் இஸ்ரோ டீமுக்கு பாராட்டு,\nஇந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’\nஎல்.ஜி W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்களில் விலை 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10…\nஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்\nஆடி நிறுவனத்தின் புது கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி SQ8 காரான இது, எஸ்யூவி மாடலாகும். மெக்கானிக்கலாக இந்த காரில் 4.0 லிட்டர் V8 டர்போ டீசல்…\nபி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்\nசூப்பர்ஸ்டார் 300 என்ற திட்டத்தை பி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான சந்தாவையும் இலவசமாக அளிக்கவுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக இந்த ஆண்டில், பாரத்…\nமோட்டோரோலா ‘ஒன் விஷன்’ இன்று அறிமுகம்\nஇந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ ஸ்மார்ட்போன், ஒரே ஒரு வகையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது…\nஹோண்டா நிறுவனத்தின் புதிய கார்\nஇந்தியாவின் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா ஆகும். ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான காரான அமேஸ் 13 மாதங்களில் ஒரு லட்சம் எண்ணிக்கை விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் அமேஸ்…\nஹானர் 20i’ ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று அறிமுகம்\nஹானர் 20i’ ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று விற்பனையாகவுள்ளது. 4GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் 14,990…\n2020-ல் புதிய ‘மகிந்திரா ஸ்கார்பியோ\n2020 ஆம் ஆண்டு மகிந்திரா நிறுவனம், நிறைய எஸ்.யூ.வி ரக கார்களை சந்தையில் இறக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக தற்போது சில படங்கள் கிடைத்துள்ளன. மகிந்திரா…\nஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு, இந்தியாவின் புது டெல்லியில் இன்று துவங்குகிறது. ‘நோக்கியா 9 பியூர்வியூ’: விலை என்னவாக இருக்கும் ஐந்து பின்புற கேமராக்களை கொண்ட இந்த ‘நோக்கியா…\n“Mi Band 4” – இன்று சீனாவில் அறிமுகம்\n“Mi Band 4” – அறிமுக நிகழ்வு சியோமியின் புதிய ஸ்மார்ட்வாட்சான “Mi Band 4” முதன்முதலில் சீனாவில் தான் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு ஜூன்…\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_486.html", "date_download": "2020-11-01T01:27:31Z", "digest": "sha1:IT6TDX4LDZM5DDSASAAUVLDJ3IJPPGCG", "length": 9847, "nlines": 58, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு\nமாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு\nஎல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை என்றாலும், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலிப்பது, ஆன்லைனில் பாடங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.\nஅதேபோல, அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குவது போன்றவையும் நடக்கின்றன.\nஇந்த வரிசையில், நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், 28ம் தேதி, மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.\nஇந்நிலையில், பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி களிடம் தகவல்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனவே, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்த்த, புதிய மாணவர்களின் எண்ணிக்கை குறித்த, புள்ளி விபரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதேபோல, ஆசிரியர் காலியிடங்கள், இடிக்க வேண்டிய கட்டடங்களின் நிலை, புதிதாக மழலையர் பள்ளிகள் உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி அளித்தல் போன்றவை உட்பட, 20 வகை விபரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nபள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர், இதற்கான சுற்றறிக்கை களை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ளனர்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.statusnshayari.com/2020/08/03/raksha-bandhan-tamil-wishes-messages-tamil-rakhi-status-images/", "date_download": "2020-11-01T01:12:15Z", "digest": "sha1:Y3HSVN7HVGWPVU2VCQCWYSCMXEKNW7DU", "length": 7203, "nlines": 247, "source_domain": "www.statusnshayari.com", "title": "Raksha Bandhan Tamil Wishes & Messages, Tamil Rakhi Status Images | My Blog", "raw_content": "\nசில நேரங்களில் ஒரு சூப்பர் ஹீரோவாக இருப்பதை விட ஒரு சகோதரனாக இருப்பது சிறந்தது.\nஒரு சகோதரனை நல்ல நண்பராகவும், ஒரு சகோதரியை நல்ல பெண்ணாகவும் வாழ்க்கையில் பெற்றிருப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்களே\nஇது ஒரு மகிழ்ச்சியான விதி, சகோதரனின் தலையில் கையை வைத்திருக்கும் சகோதரி, ஒவ்வொரு பிரச்சனையிலும் அவளுக்கு நேரிடுகிறது, சண்டையிடுவது, சண்டையிடுவது, பின்னர் அன்போடு கொண்டாடுவது, இந்த உறவில் இவ்வளவு அன்பு இருக்கிறது.\nசில நேரங்களில் ஒரு சூப்பர் ஹீரோவாக இருப்பதை விட ஒரு சகோதரனாக இருப்பது சிறந்தது.\nசூரியனைப் போல பிரகாசித்துக் கொண்டே இருங்கள், பூக்களைப் போல வாசனை, இந்த சகோதரியின் ஆசீர்வாதம் தான் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.\nவீதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, பெண்கள் ஒவ்வொரு திருப்பத்திலும் அமர்ந்திருக்கிறார்கள், எங்கிருந்து வருவது என்று உங்களுக்குத் தெரியாது, எனவே நீங்கள் அனைவரின் கைகளிலும் ஒரு ராக்கியை வைத்துள்ளீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/brittan-drunk-lady-abused-man-in-running-train-15658", "date_download": "2020-11-01T00:43:45Z", "digest": "sha1:43GQ3R4ASBIDF2KF3E6DKJN5BCHBB7TD", "length": 7631, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "என்னை அனுபவிடா..! ஓடும் ரயிலில் ஆண் பயணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பெண் பயணி! எங்கு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\n ஓடும் ரயிலில் ஆண் பயணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பெண் பயணி\nமதுபோதையில் இருந்த பெண் ஒருவர் ரயிலில் ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nபிரிட்டனில் ஜேடி கோணல் என்ற பெண் நேற்று ரயிலில் குடிபோதையில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த சக ஆண் பயணியிடம் சென்று தன்னை எடுத்துக்கொள்ளுமாறு கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பெண் குடிபோதையில் இருந்ததை பார்த்து தள்ளிவிட்டார்.\nஅந்த பெண்ணை மற்றவர்களும் தடுக்க முயன்றனர் ஆனால் அவர்களையும் அந்த பெண் சரமாரியாக அடித்தார். மீண்டும் அந்த நபரிடம் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது அனைத்து பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇந்த சம்பவத்தை ஒரு பெண் வீடியோவாக எடுத்து தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டு போலீசார் ஜேடியை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது நம்மூரில் நடந்து இருக்கக்கூடாதா என்று நீங்கள் ஏங்க வேண்டாம். என்கவுண்ட்டர் காத்திருக்கிறது\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்��ன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/2015", "date_download": "2020-11-01T00:45:35Z", "digest": "sha1:34DAQKYFD3B7G6V2J2DOIZSYJX6BHZMB", "length": 10015, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூன் 2015", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூன் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகொடூர அரசு பயங்கரத்தை மக்களுடைய உண்மை அறியும் குழு வெட்ட வெளிச்சமாக்குகிறது தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nஇந்திய இரயில்வேவை தனியார்மயப்படுத்தும் முதலாளி வர்க்க திட்டத்தை எதிர்ப்போம்\nதோழர் லெனினுடைய 145-ஆவது பிறந்தநாளில் லெனினிசத்தை உயர்த்திப் பிடிப்போம் (பாகம்-2) தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nதொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் மேதினக் கூட்டம் தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nமுதலாளி வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டவும், தொழிலாளர் – உழவர் ஆட்சியைக் கட்டியமைக்கவும் அணிதிரள்வோம் வாழ்க மேதினம்\nதொழிலாளர் உரிமைகளை மேலும் தாக்கும் தொழிற் சட்ட திருத்தத்தை எதிர்ப்பீர் தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rvsm.in/2016/12/47.html", "date_download": "2020-11-01T00:48:52Z", "digest": "sha1:ZLC7TR4KVNMK2Q42NUTCGQ3DA7WD64VL", "length": 41688, "nlines": 180, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணபதி முனி - பாகம் 47 : குலுவி அற்புதங்கள்", "raw_content": "\nகணபதி முனி - பாகம் 47 : குலுவி அற்புதங்கள்\nஅட்வகேட் பி.வி. நரசிம்ம ஸ்வாமி பகவான் ஸ்ரீரமண சரிதம் எழுதுவதற்கு விரும்பினார். பிரதான சிஷ்யரான நாயனாவிடம் விபரங்கள் சேகரிக்க அமர்ந்தார். நாயனா ரமணரின் வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல குறிப்பெடுத்துக்கொண்டார் நரசிம்ம ஸ்வாமி. பின்னர் பி.வி ஸ்வாமி அவரது வாழ்க்கைப் பற்றியும் அனுபவங்களையும் பற்றிக் கேட்ட போது மகரிஷியும் பதிலுரைத்தார்.\nஇந்தத் தகவல்களைக் கொண்டு பி.வி நரசிம்மஸ்வாமி ஆங்கிலத்தில் எழுதினார். இதை மூலமாகக் கொண்டு ஸ்ரீகபாலி சாஸ்திரி “வசிஷ்ட வைபவம்” என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதினார். இந்த மூலத்தைக் கட்டிக் காத்தவர் விஸ்வநாதர். ரமணரின் வாழ்க்கைச் சரிதத்தை “Self Realisation\" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நரசிம்மஸ்வாமி எழுதியதை ஆஸ்ரம நிர்வாகம் அச்சிட்டது.\nரமணர் தனது வழிகாட்டுதல்களை அவ்வப்போது வெண்பாவாக எழுதினார். அதை முருகனாரிடம் கொடுத்திருந்தார். அது மொத்தம் நாற்பது சேர்ந்த போது “உள்ளது நாற்பது” என்ற தலைப்பில் தமிழில் வெளியிட்டார்கள். கணபதி முனி அந்த நாற்பதையும் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்து “சத்தர்ஸனம்” என்ற தலைப்பில் புத்தகமாக்கினார்.\nஅக்னி மலையான திருவண்ணாமலையின் கொளுத்தும் வெய்யில் நாயனாவை மிகவும் படுத்தியது. குகையில் தங்கியிருந்தாலும் அவருக்கு குளிர்ந்த காற்று தேவைப்பட்டது. எதிர்வந்த மார்ச் மாதம் கோகர்னத்திலிருந்து இரு சிஷ்யர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்கள். நாயனா படும் கஷ்டத்தைப் பார்த்து\n“ஸ்வாமி தாங்கள் எங்களுடன் கோகர்ணத்தில் வந்து தங்கலாமே அங்கும் வெப்ப சீதோஷ்ணமிருந்தால் நீங்கள் சிரிசியில் ஓய்வெடுக்கலாம்.” என்று பணித்தார்கள்.\nநாயனாவுக்கு தேவவிரதனைப் பார்க்கும் ஆவல் வந்தது. கோகர்ணத்தில் நிச்சயம் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து வந்த கணபதி முனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேவவிரதன் தபஸுக்காக வெளியூர் சென்றிருந்தார். தேவவிரதனின் மனைவி ஷ்ரத்தாதேவி நாயனாவிற்கு பணிவிடைகள் செய்து பார்த்துக்கொண்டார். தபஸில் இருக்கும் தேவவிரதனைப் பாதியில் கூப்பிடவும் முனிக்கு மனசு இல்லை. வழக்கத்தில்லாமல் கோகர்ணமும் கொதித்தது.\nதேவவிரதனின் தம்பி சீதாராம பாரதி சிரிசிக்கு அருகேயிருக்கும் குலுவியில் இருந்தார். அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். நாயனாவின் கண்களும் ரத்தமும் உஷ்ணத்தில் உறைந்திருந்தது. தனது மருத்துவத்தினால் அதை சொஸ்தப்படுத்தினார். தோப்பும் நிலமுமாக ஜமீந்தார் போல குலுவேயில் வாழ்ந்தார் சீதாராம பாரதி. தேவவிரதனின் வழிகாட்டுதலின்படி நாயனாவைக் குளுகுளு குலுவியிற்கு அழைத்துச்சென்றார் சீதாராம பாரதி.\nகுலுவே செல்லும் வழியில் ஷாமலி நதி தீரத்தின் கரையிலிருக்கும் சங்கரமடத்தில் ஓய்வெடுத்தார். இந்தப் புராதன பீடத்தின் பெயர் “லக்ஷ்மி நரசிம்ம சந்தரமௌளீஸ்வர பாதபீடம்”. இது விஸ்வானந்தா சரஸ்வதி ஸ்வாமி என்கிற மகாத்மாவினால் ஸ்தாபிக்கப்பட்டது. சொண்டஸ்வரனவல்லி என்ற இடத்தின் ஜமீந்தார் இந்தப் பீடத்தின் போஷகராக இருந்தார். இந்தப் பீடத்தின் தற்போதைய மடாதிபதி சர்வயஞ்யேந்திர சரஸ்வதி கணபதிமுனியை பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்றார். இருவரும் நிறைய சத்விஷயங்களைப் பேசினார்கள். பேச்சோடு பேச்சாக சர்வயஞ்யேந்திர சரஸ்வதி பீடம் மிகவும் மோசமான நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது என்று கூறினார்.\n“சரஸ்வதிகள் குடியிருக்கும் இடத்தில் தரித்ரமா ஏன்” என்று வினவினார் கணபதி முனி.\n“இந்த மடத்தைப் போற்றிப் பாதுகாத்துப் பொருளுதவிகள் அளித்து ரக்ஷித்து வந்த ஜமீந்தார் குடும்பத்தில் சொத்துத் தகராறு. ஒருவரும் தர்மம் செய்ய முன் வரவில்லை.” என்று வருத்தமுற்றார் மடாதிபதி.\nஅந்தப் பீடத்தின் பிரதானக் கடவுளை மையமாக வைத்து ஒரு ஸ்லோகம் எழுதி அவர்கள் கையில் கொடுத்துப் பாராயணம் செய்யச் சொன்னார். ஸ்வாமி ஸ்ரீ சர்வயஞ்யேந்திர சரஸ்வதிக்கு கொஞ்ச நாட்களிலேயே ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு திசைகளிலிருந்தும் சடசடவென்று உதவிகள் குவிய ஆரம்பித்து குறுகிய நாட்களில் மடம் நிமிர்ந்தது.\nஅங்கிருந்து கிளம்பி குலுவேவை அடைந்தார்கள். ஊர் எல்லையில் ஐம்பது பண்டிதர்கள் பூரணகும்பத்தோடு சாமகானம் ஓதி வரவேற்றார்கள். ஊர்வலமாக அவரைப் பின் தொடர்ந்து சீதாராமன் வீடு வரை வந்தார்கள். அனைவருக்கும் கணபதி முனியின் ஆன்மிக தேர்ச்சியும் அறிவின் முதிர்ச்சியும் தெரியும். அவரை எதிர்கொண்டு அழைக்க வந்தவர்களில் ஒருவர் சிரிசி தேவேந்திர சுப்ரமண்ய விஸ்வாமித்திரர்.\nகும்தா பாடசாலையில் பயின்ற போது கணபதி முனி ஆற்றிய உரையில் ஈர்க்கப்பட்டவர் விஸ்வாமித்திரர். அவர் சீதாராமனுடன் கோகர்ணத்தில் கணபதி மு��ிக்கு அறிமுகமானவர்.\nகுலுவியின் தட்பவெட்பம் தியானத்திற்கு ஏற்றது. அமைதியும் குளுமையும் அம்மண்ணுக்கு இதம் சேர்த்தது. எப்பவாவது சிலர் ஆசிவாங்கவும் தீக்ஷைக்காகவும் வந்தார்கள். மற்றபடி துளிக்கூட இம்சையில்லாத சூழ்நிலை.\nஒருநாள் கணேச பட் என்பவர் நாயனாவின் அருள் வேண்டி ஒரு விசித்திரமான வழக்கோடு வந்தார். பட்டின் மனைவி பெயர் அகல்யா. மிகவும் நல்ல பெண். அடக்கமானவர். பெரியவர்களிடம் அன்பும் மரியாதையும் நிரம்பியவர். திருமணமாகி ஆறுமாதங்களுக்கு பிரச்சனை எதுவுமில்லை. வாழ்க்கை சிறப்பாக ஓடியது.\n”ஸ்வாமி... மந்திரங்களிலும் மருந்துகளிலும் குணப்படுத்த முடியாத ஒரு விசித்திரமான நோயில் இப்போது அகல்யா கஷ்டப்படுகிறாள். பேசிக்கொண்டிருக்கும் போதே அடிக்கடி ஆழ் மௌனத்தில் மூழ்கி விடுவாள். அப்புறம் எதையோ பறிகொடுத்தார்ப்போல மோட்டுவளையை வெறித்துப்பார்ப்பாள். இதையெல்லாம் விட கொடுமையான விஷயம் என்னவென்றால் தனது ஆடைகளைக் களைந்து எறிந்துவிட்டு ஒளிந்து கொள்ள இடம் தேடுகிறாள்....” அவரது குரல் கம்ம கணபதி முனியிடம் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.\nவீட்டுக்கு வெளியே இருக்கும் புல் தரையில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பட்டின் மனைவி இல்லத்தின் முன் அறையில் இருந்தார். நாயனா எழுந்து விடுவிடுவென்று சென்று அந்த அறைவாசலில் நின்று கொண்டார். கதவைத் தட்டி....\n“அகல்யா... ஆடையுடன் வெளியில் வாம்மா...” என்று அழைத்தார். அந்த நேரத்திலிருந்து அகல்யாவுக்கு நல்ல நேரம். அவரைப் பிடித்திருந்த மாய வியாதி நீங்கி நலமுடன் நடமாட ஆரம்பித்தார். பின்னர் அவரது கணவர் பட்டிற்கு டைஃபாய்ட் ஜுரம் வந்தது. அகல்யா முனியிடம் உதவிக்கு ஓடினார்.\n“இந்தாம்மா.. இது இந்திராணி சப்தசதி... இதை மனப்பூர்வமான நம்பிக்கையோடு ஜெபியுங்கள்... எல்லாம் குணமாகிவிடும்..” என்று நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்தார்.\nகணவர் முன் அமர்ந்து அகல்யா இதைப் பாடினார். கணேச பட்டின் ஜுரம் உடனே வந்த சுவடு தெரியாமல் விலகியது. நாயனாவின் வாக்பலிதம். அவரின் அருகாமை தந்த சிகிச்சை.\nமற்றொரு நாள் ஒரு வைக்கோல் வேய்ந்த குடிசை வீட்டில் சிலர் கணபதி முனியின் உபன்யாசம் கேட்க குழுமினார்கள். உள்ளே நடந்துகொண்டிருக்கும் போது ஒரு வைக்கோல் பிரி தீப்பிடித்துக்கொண்டது. பின்னர் வீ��ி அடித்தக் காற்றில் எல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தது. அனைவரும் திகுதிகுவென்று பற்றிக்கொண்ட தீயின் பிடியில் இருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் பீதியில் அனைவரும் உறைந்திருக்க... கணபதி முனி.....\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 48 : சக்தி மந்திரங்களும் ரிக் வ...\nமன்னார்குடி டேஸ் - மனிதக் கரண்டி\nகார்கில் நாயகன்: லலித் ராய்\nசந்திப்பு: சுதாகர் கஸ்தூரி; விஞ்ஞானப் புனைவு வித்தகர்\nநாரதரின் பூலோக பேங்க் அக்கௌன்ட்\nகொலு 2016: சரஸ்வதி தேவியுடன் ஒரு உரையாடல்\nசந்திப்பு: சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமண்யம்\nகணபதி முனி - பாகம் 47 : குலுவி அற்புதங்கள்\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்\nமன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்ச���ம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்ற��ப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/sports/8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2020-11-01T00:52:54Z", "digest": "sha1:PTOEZGQF3YYG6FAZXWTUCK2EEZDIZ7GT", "length": 4593, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "8 வயது சிறுவன்… யோகாவில் அசத்தல்… சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு |", "raw_content": "\n8 வயது சிறுவன்… யோகாவில் அசத்தல்… சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு\nசிறந்த பிரிட்டன் இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு செய்யப்பட்டுள்ளான்.\nபிரிட்டனில் நடைபெற்ற யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுவன் இந்த ஆண்டுக்கான சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளான்.\nபிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சிறுவன் ஈஸ்வர் சர்மா (8) கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற ‘உலக மாணவர்கள் விளையாட்டு 2018’-ல் வெற்றி பெற்று பிரிட்டனுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தான்.\nதுருக்கியில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய யோகா சாம்பியன் போட்டிகளிலும் பங்கேற்று தங்கம் வென்றுள்ளான். பிரிட்டனில் நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய யோகா போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றான்.\nஇந்நிலையில், பிர்மிங்கமில் நடைபெற்ற இளம் சாதனையாளர்களுக்கான 6-வது விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டுக்கான பிரிட்டனின் சிறந்த இந்தியராக ஈஸ்வர் சர்மா தேர்வு ��ெய்யப்பட்டுள்ளான்.\nபிரிட்டன் முழுதும் 100-க்கும் மேற்பட்ட யோகா போட்டிகளில் பங்கேற்றுள்ள ஈஸ்வர், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலியிலும், அடுத்த ஆண்டு பிய்ஜிங்கிலும் நடைபெற உள்ள யோகா போட்டிகளில் கலந்துகொள்ள தன்னை தயார் செய்யும் வகையில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறான்.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-01T03:02:37Z", "digest": "sha1:SEOTPXROBZ22NYD3FA6TOU6ITZKJ7IWC", "length": 7774, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமின் மான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகிய இனம் (IUCN 3.1)[1]\nதாமின் மான் (thamin, Panolia eldii), [2] என்பது ஒருவகை மான் ஆகும்.இது அருகிய இனம் ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது .[1] இந்த இனம் முதன் முதலில் இந்தியாவின் மணிப்பூரில் 1839 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர், Cervus eldi, 1844 ஆண்டு உருவாக்கப்பட்டது [3] இந்த மான் உருவத்தில் சிறியது. அழகுவாய்ந்தது. இதன் கொம்புகள் ஏறக்குறைய வட்டவடிவமாக காட்சியளிக்கும். இவற்றின் கொம்புகளில் இரண்டு முதல் பத்துவரையிலான கிளைக்கொம்புகள் இருக்கும். திறந்த வெளிப் புதர்க்காடுகளை விரும்பும். தாமின் மான்கள் மணிப்பூரின் லோடாக் ஏரிக்கரையருகேயுள்ள 'கெய்புல் லாம்ஜா தேசியப் பூங்காவில் காணப்படுகின்றன.\n↑ 1.0 1.1 \"Rucervus eldii\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). பார்த்த நாள் 10 March 2011.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2015, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/narrow-escape-for-26-passengers-as-bus-catches-fire-in-hyderabad.html", "date_download": "2020-11-01T01:21:50Z", "digest": "sha1:4L37LJYRHVJYBS72I63C7T5Q7FVFSXOH", "length": 9070, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Narrow Escape For 26 Passengers As Bus Catches Fire In Hyderabad | India News", "raw_content": "\n‘26 பயணிகளுடன்’ சென்றுகொண்டிருந்த ‘தனியார்’ பேருந்து... சாலையில் ‘திடீரென’ தீப்பிடித்து ‘எரிந்த’ பயங்கரம்... ‘பரபரப்பு’ சம்பவம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதெலுங்கானாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n26 பயணிகளுடன் இன்று காலை மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. ராமச்சந்திராபுரம் அருகே நடந்த இந்த பயங்கர விபத்தில் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் என அனைவரும் அதிருஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ள நிலையில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்துள்ளனர். மேலும் எஞ்சின் ஷார்ட் சர்கியூட் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nகொண்டாட்டத்தின்போது ‘புதுமாப்பிள்ளை’ செய்த ஸ்டண்ட்டால்... திருமணமான ‘இரண்டே’ மாதங்களில் நேர்ந்த ‘துயரம்’... போலீசுக்கு சொல்லாமல் ‘குடும்பத்தினர்’ செய்த காரியம்...\nVIDEO: 'கொரோனா கண்காணிப்பு முகாம்' இடிந்து விழுந்து... 26 பேர் பலி... இதயத்தை ரணமாக்கும் சோகம்\nவீடியோ: இதுதான் உண்மையான 'கும்மாங்குத்து திருவிழா'... '2000 பேர்'... '20 நிமிடம்'.... '100' பேர் 'மண்டை' உடைந்தது....\n'பணத்தை எப்போ வேணா சம்பாதிக்கலாம்', ஆனா ... அன்று 'மேனேஜர்' இன்று 'துப்புரவு தொழிலாளி' ... ஹைதராபாத் மேனேஜர் சொல்லும் நெகிழ்ச்சி கதை\n‘அதிவேகத்தில்’ வந்த பேருந்தால்... நேருக்கு நேர் ‘மோதி’ ஏற்பட்ட கோரம்... ‘3 குழந்தைகள்’ உட்பட ‘10 பேருக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’...\nநாலு நாட்கள் 'பிணத்துடன்' சுற்றித்திரிந்த நபர்... கடைசியில் செய்த 'விபரீத' வேலை... பொறிவைத்து 'பிடித்த' போலீஸ்\n'நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...'எமனாக வந்த கொடிக்கயிறு'... சென்னையை உலுக்கிய கோரம்\n‘அன்னைக்கு மட்டும் அவனுக்கு’... ‘சரியான நேரத்தில் கிடைச்சிருந்தா’... ‘நண்பன் பலியான நாளில்’... ‘உயிர் கொடுக்கும் நண்பர்கள்’\n'ராசாத்தி போல இருந்தா என் புள்ள'... 'இப்படியா பாக்கணும்'... 'கதறிய அப்பா'... நெஞ்சை உருக்க���ம் கொடூரம்\nVIDEO: ‘அசுரவேகத்தில்’ மோதிய கார்.. ‘அந்தரத்தில்’ தூக்கிவீசப்பட்ட மாணவிகள்.. நெஞ்சை உறையவைத்த சிசிடிவி வீடியோ..\n'பேருந்து கம்பியை பிடிக்கப் போய்'... 'கை நழுவி தவறி கீழே விழுந்தவர் பலி'... 'நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்'\n‘எல்லாம் போச்சே’.. கதறியழுத பெண்.. மளமளவென பற்றி எரிந்த தீ.. ராமநாதபுரம் அருகே சோகம்..\n‘காதலிக்க மறுத்த மாற்றுத் திறனாளி பெண்’... ‘நண்பருடன் சேர்ந்து இளைஞர் செய்த காரியம்’... 'சென்னையில் நடந்த சோகம்’\n‘பாட்டியுடன் வாசலில் விளையாடிய குழந்தை’... ‘சென்செஸ் எடுக்க வந்ததாகக் கூறி’... ‘மர்மநபர்களால் நடந்த பரிதாபம்’\n‘பாலத்தில் இருந்து’... ‘ஆற்றில் வேன் கவிழ்ந்து நடந்த சோகம்’... 'செய்வதறியாது தவித்துப்போன டிரைவர்'\n‘கடைசியா அப்பாவோட முகத்தை பார்க்கணும்’... ‘உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு’... ‘உயிரிழந்த தந்தையை பார்க்கச் சென்ற மகள்’... 'களேபரத்தால் நிறைவேறாத ஆசை'\n‘25 பேருடன்’ சென்றுகொண்டிருந்த ‘பேருந்து’... மலை சாலையில் இருந்து ‘விலகி’... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்த ‘கோரம்’...\nVIDEO: ‘கட்டையால் தலையில் ஓங்கி விழுந்த அடி’.. ரோட்டில் சுருண்டு விழுந்த நபர்.. பதபதக்கவைத்த வீடியோ..\n‘புற்றுநோய் பாதித்த’... ‘7 வயது இந்திய சிறுவனின்’... ‘நெடுநாள் ஆசையை நிறைவேற்றிய’... 'துபாய் இளவரசர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/03/mine.html", "date_download": "2020-11-01T01:22:13Z", "digest": "sha1:JAPVQDI64GLPWSHCIAHXDSBHNU3LTTX7", "length": 17903, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணிவெடி பாதுகாப்பு வாகனம் வாங்க இந்தியா திட்டம் | army to get more mine-protected vehicle - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்\nதுரைக்கண்ணு மரணம்- அடுத்த வேளாண்துறை அமைச்சர் பதவி 'டெல்டா'வுக்கா\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது\nகொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nபாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..\nஅமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..\nவரும் தேர்தலிலும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணியே தொடரும்.. தினேஷ் குண்டுராவ் உறுதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\nநம்பர் பிளேட்டுல நம்பர்தான் இருக்கணும்.. வேற எதுவும் இருக்கக் கூடாது.. அந்த நம்பரும் இந்த சைஸ்தான்\nவாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்\nலைசன்ஸ்.. வண்டியின் எப்சி காலாவதியாகிவிட்டதா.. அரசு உங்களுக்கு மீண்டும் சலுகை\n\\\"ராங் ரூட்டில் பெங்களூர்..\\\" வாக்கிங் போனால், வாகனத்தில் தனியாக போனால் மாஸ்க் தேவையில்லை- மாநகராட்சி\nஅப்பாடா.. கட்டுப்பாட்டை நீக்கிய கர்நாடகா தமிழகத்திலிருந்து பெங்களூர் நோக்கி அணி வகுக்கும் வாகனங்கள்\nMovies தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணிவெடி பாதுகாப்பு வாகனம் வாங்க இந்தியா திட்டம்\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக கண்ணி வெடியால் பாதிக்கப்படாத வாகனங்களை வாங்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் வைக்கும் கண்ணி வெடிக்கு பல ராணுவ வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் ராணுவ வீரர்கள் பயணம் செய்யும்வாகனங்கள், கண்ணி வெடியால் பாதிப்படையாதவாறு இருக்க வேண்டும்.\nகண்ணி வெடித் தாக்குதல்களிலிருந்து எங்களைக் கா��்பாற்றிக் கொள்ள 800 பாதுகாப்பு வாகனங்கள் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்தியஅரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.\nஇதற்கிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் நாடாளுமன்றத்தில் இதுகுறித்துக் கூறுகையில்,\nஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களைப் பாதுகாக்க மத்திய அரசு முயல வேண்டும். 1998 ம் ஆண்டு முதல் தீவிரவாதிகள் கண்ணி வெடிகுண்டுகளை அதிகமாகப்பயன் படுத்துகிறார்கள். கண்ணி வெடித்தாக்குதலில் மட்டும் 97 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயரிழந்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளும், அசாமில் உள்ள தீவிரவாதிகளும் கண்ணி வெடி வைத்து, ராணுவ வீரர்களைத் தாக்குவதில் கைதேர்ந்தவர்கள்.\nமேலும் பூடோ தீவிரவாதிகள், கண்ணிவெடிகளை தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று ராணுவ வீரர்களிடமிருந்து எனக்குத் தகவல்கள்கிடைத்துள்ளது. அதனால் கண்ணி வெடியிலிருந்து தப்பிக்க வாகனங்கள் வாங்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.\nமுன்னதாக, இந்திய ராணுவம் 1990 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலிருது 90 கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்களை வாங்கியது.\nஇருப்பினும் இதுகுறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 90 வாகனங்கள் என்பது எங்களுக்குப் போதுமானதல்ல. தீவிரவாதிகளின் தாக்குதல்கள்நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இன்னும் அதிகமான கண்ணி வெடி பாதுகாப்பு வாகனங்கள் தேவைப்படுகிறது என்றார்.\nகண்ணிவெடி பாதுகாப்பு வாகனம் ஒன்றுக்கு 1,65, 000 டாலர்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவிண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ்.. தமிழக முதல்வர் அதிரடி.. ஆக. 17ம் தேதி முதல் புதிய தளர்வு\nமாவட்டத்திற்கு 2 குழு அமைப்பு.. இனி உடனுக்குடன் இ பாஸ் வழங்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு\nரூ.3000 கொடுத்தால் இ பாஸ்.. அதிகரித்த ஏஜென்ட்கள்.. உஷாரான தமிழக அரசு.. ஈஸியாக பாஸ் கிடைக்க நடவடிக்கை\nமறு உத்தரவு வரும்வரை.. பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மாவட்டங்களிடையே பயணிக்க இ பாஸ் கட்டாயம்.. பஸ், ரயில் சேவை கிடையாது\nகர்நாடகாவில் தாண்டவமாடும் கொரோனா.. இனி கடவுள்தான் காப்பாற்றனும்.. கை விரித்த சுகாதாரத்துறை அமைச்சர்\nபள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரியிலிருந்து விலக்கு\nஒரேயடியாக.. ஜூலை 31ம் தேதிவரை அரசு, தனியார் பொதுப் பஸ் போக்குவரத்துக்கு தடை.. தமிழக அரசு அதிரடி\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nபிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் வரனுமா.. தனிமைப்படுத்துதல் விதிமுறையை மாற்றியது கர்நாடக அரசு\nகர்நாடகா முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.. பிற மாநில வாகனங்கள் பெங்களூர் வர கட்டுப்பாடு\nவாடகை வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15000 நிதியுதவி வழங்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/once-again-anikha-part-in-thala-60-with-ajith-for-the-3rd-time/articleshow/71096786.cms", "date_download": "2020-11-01T01:07:24Z", "digest": "sha1:TMVB5DWPQNMA4XIRKWOYA2XV7SHYEWFG", "length": 13516, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ajith Kumar: Thala60: அனிகா தான் என் மகளாக நடிக்கணும்: கேட்டு வாங்கிய தல\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nThala60: அனிகா தான் என் மகளாக நடிக்கணும்: கேட்டு வாங்கிய தல\nஅஜித் குமார் நடிக்கும் 60ஆவது படத்தில் அனிகா அவருக்கு மகளாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nநேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 60 படத்தில் அவருக்கு மகளாக நடிக்க அனிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் படம் குடும்ப கதையை மையப்படுத்திய படமாக அமைந்தது.\nஇதில், அப்பா – மகள் சென்டிமென்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது என்றே கூறலாம். அந்தளவிற்கு அஜித் – அனிகா காம்பினேஷன் இருந்தது. தனது 60ஆவது படத்தில் அனிகாதான் மகளாக நடிக்க வேண்டும் என்று கூறி அவரை கேட்டு வாங்கியுள்ளார்.\nஇதற்கு ஒரு முக்கியமான காரணம் கூட இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதாவது, அனிகாவை தனது குடும்பமாகவே கருதும் தல அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு நெருங்கிய நண்பரும் கூட. இதன் காரணமாக, அவ்வப்போது அஜித்தின் வீட்டிற்கு அனிகா சென்று வருவாராம். அனோஷ்கா மட்டுமல்ல, அனிகாவும் ஷாலினிக்கு செல்லப்பிள்ளையாம். இதன் காரணமாக, அஜித் தனது படங்களின் வெற்றிக்கு அனிகாவை ஒரு சென்டிமென்ட்டாக கருதுகிறாராம்.\nகாப்பான் தமிழகத்தில் எந்த ஏரியாவில் எவ்வளவுக்கு விற்பனையானது தெரியுமா \n: உண்மையை சொன்ன கணவர்\nஅய்யோ, என்னால் நம்பவே முடியலையே: 'பிகில்' தயாரிப்பாளர்\nஅதனால்தான், இந்தப் படத்திலும் அனிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இது குறித்து அனிகா தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தல60 படத்தில் அஜித்துக்கு 3ஆவது முறையாக மகளாக நடிப்பது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.\nநேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் 60ஆவது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்குகிறார். போனி கபூர் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில், இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் தல அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nமீண்டும் அஜித்தை அப்பா – மகள் காம்பினேஷனில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nபீட்டர் பால் விட்டுட்டு போயுமா இதை செய்றீங்க\nமானம் இல்லாதவருடன் சண்டையிட்டால் நம் மானம் போய்விடும்: ...\nஉங்க சோலியை மட்டும் பாருங்க: கொந்தளித்த வனிதா...\nSeenu Ramasamy: விஜய் சேதுபதிக்கு எதிராக ட்வீட்டினேன் எ...\nகாப்பான் தமிழகத்தில் எந்த ஏரியாவில் எவ்வளவுக்கு விற்பனையானது தெரியுமா \nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்கடைசிகட்ட Amazon, Flipkart தீபாவளி சேல்; பெஸ்ட் ஆபர்களின் முழு லிஸ்ட்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் ப���ருங்கள்\nடுவீட்ஸ்போலியான புகைப்படத்தை பதிவிட்டு குமுறி குமுறி வருந்திய நடிகையின் கணவர்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்பெப்டிக் அல்சர் எவ்வளவு ஆபத்தானது அதன் காரணங்கள், அறிகுறிகள் என்ன\nபரிகாரம்நவரத்தின மோதிரத்தை ஜாதகத்தின்படி யார் அணியலாம்\nஅழகுக் குறிப்புஆண்கள் முடி உதிரும் போது தடுக்க என்ன செய்யலாம்\nடெக் நியூஸ்கெத்தான அம்சங்களுடன் ரெடியாகும் Samsung Galaxy S21 Ultra; எப்போது அறிமுகம்\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nசினிமா செய்திகள்முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்\nஇந்தியாதங்கச்சிகளின் படிப்பிற்காக டீ விற்கும் சிறுவன்..\nகோயம்புத்தூர்முட்டை ஓவியம்...சர்வதேச விருதை வென்ற கோவை மாணவி\nஉலகம்மக்கா மசூதியில் விபத்து: யாத்ரீகர்கள் அதிர்ச்சி\nஎன்.ஆர்.ஐNRI நீட் கலந்தாய்வுக்கான இரண்டாம் பட்டியல் ரெடி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/114504/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-11-01T02:47:59Z", "digest": "sha1:3P2B2SP25AAKS4JJSJBRAOCZYQYZBQRC", "length": 12565, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக மாணவிக்காக கேரள அரசு இயக்கிய ஆம்புலன்ஸ்... ஸ்ரீதேவி 95 சதவிகித மதிப்பெண்கள் பெற்று அசத்தல்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு அதிமுகவிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு : முதலமைச்சர்\nபுதிய அதிவேகக் காரைத் தயாரித்து அமெரிக்காவின் எஸ்எஸ்சி நி...\nடெல்லியில் கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும்குளிர்...\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேச நலனை எண்ணி செயல்பட வேண்டும் - பிரத...\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nடெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள...\nதமிழக மாணவிக்காக கேரள அரசு இயக்கிய ஆம்புலன்ஸ்... ஸ்ரீதேவி 95 சதவிகித மதிப்பெண்கள் பெற்று அசத்தல்\nகொரோனா ஊரடங்கின்போது, தமிழக பழங்குடி���ின மாணவி ஒருவர் தேர்வு எழுதி விட்டு தமிழகம் திரும்ப கேரள அரசு தனி ஆம்புலன்ஸை இயக்கியது. அந்த மாணவி ஸ்ரீதேவி பத்தாம் வகுப்பில் 95 % மதிப்பெண் பெற்று பாஸாகியுள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக சரணாலய பகுதியில் உள்ள பூச்சுக்கொட்டம்பாறையில் வசிக்கும் பழங்குடி இனப் பெண் ஸ்ரீதேவி. இவர் கேரளாவில் உள்ள சாலக்குடி நாராயண்காடி மாடல் ரெசிடென்ஸியல் பள்ளியில் பத்தாவது படித்து வந்தார். பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வும் தொடங்கவும் கொரோனா லாக்டௌன் செய்யப்படவும் சரியாக இருந்தது. ஹாஸ்டலில் தங்கி ஸ்ரீதேவி தேர்வு எழுதினார். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு ரத்து செய்யப்பட தனி ஆம்புலன்ஸில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ஸ்ரீதேவி அழைத்து வரப்பட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டார். பிறகு, எஞ்சியிருந்த தேர்வு நடந்த போது, தமிழகத்திலிருந்து சாலக்குடி செல்ல ஸ்ரீதேவிக்கு கேரள அரசு தனி பேருந்து ஏற்பாடு செய்திருந்தது. தற்போது 10 - ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், ஸ்ரீ தேவி 95 % மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.\nஸ்ரீதேவி தேர்வு முடிவு குறித்து கூறியதாவது, \"95 % க்கு மேல ஏ ப்ளஸ் கிரேடு வாங்கி நான் பாஸ் ஆகியிருக்கறது, எனக்கு நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. என்னோட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிடுச்சி\" என்கிறார் மகிழ்ச்சியுடன்.\nஸ்ரீதேவி வசிக்கும் மலைக்கிராமத்தில் மின்சாரம் எதுவும் கிடையாது. அங்கு மொபைல் போன் சிக்கனல்கள் கூட கிடைக்காது. எங்காவது செல்ல வேண்டும் என்றால் பல கி.மீ தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். அதனாலேயே இந்தக் கிராம குழந்தைகள் தங்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடுவர். ஆனால், கடும் சிரமத்துக்கு மத்தியிலும் போராடி பள்ளி சென்று படித்து வந்த ஸ்ரீதேவி அதற்கான பலனை அடைந்துள்ளார்.\nஸ்ரீ தேவியின் அப்பா செல்லமுத்து, \" என்னோட பொண்ணு பரீட்சைல நல்ல மார்க்கு வாங்கிருக்கறதுல எனக்கு ரொம்பவுமே மகிழ்ச்சி. என் மகள் என்ன படிக்கணும்னு ஆசைப்படுறாளோ அத படிக்க வைப்பேன்\" என்கிறார்.\n\"தன் மகளைப் படிக்கவைக்க வேண்டும் எனும் செல்லமுத்துவின் முடிவு தைரியமானது. அந்த முடிவை ஸ்ரீதேவி கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டாள். இனி ஸ்ரீதேவி பல பழங்குடியின குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்வாள்\" என்கிறார் தமிழ்நாடு பழங்குடியின சங்கத்தின் துணைத் தலைவர் சண்முகம்.\nஸ்ரீதேவி பழங்குடி இன பெண்குழந்தைகளின் விடிவெள்ளியாக மாறியுள்ளார் தற் போது, ஸ்ரீதேவியின் உயர்படிப்பு செலவை ஏற்றுக் கொள்ள பலரும் முன்வந்துள்ளனர்.\nதமிழக மாணவிக்காக கேரள அரசு இயக்கிய ஆம்புலன்ஸ்... ஸ்ரீதேவி 95 சதவிகித மதிப்பெண்கள் பெற்று அசத்தல்\nபண்டிகை காலங்களில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்.\nசிறப்பாக ஆளப்படும் மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற உழைப்போம் - முதலமைச்சர்\nதமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு: திரையரங்குகள் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பு\n7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு : ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை\nகொரோனா பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு கண்டறிந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n’பந்தி முடிவதற்குள் சென்று சாப்பிடுங்கள்’ - ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்...\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எத...\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய கா...\nலடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும...\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2020-11-01T01:09:28Z", "digest": "sha1:HB46K55DNK7FNEYEZDREOFQB6FGZXNHH", "length": 14969, "nlines": 214, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரிபால சிறிசேன Archives - GTN", "raw_content": "\nTag - மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலும், மைத்திரியும்…\nஇலங்கையின்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நான் வன விலங்குகளுக்கே பொறுப்பானேன். பாதுகாப்புக்கு அல்ல, மைத்திரி, ரணிலை தண்டியுங்கள்”\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரி, ரணிலுக்கு தண்டனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரியின் சகோதரர் தரவுகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலும் – MY3யும் குற்றச்சாட்டுக்களும்.\nஉயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலை தடுக்கும் பொறுப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி உள்ளிட்ட சிலருக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு கடும் எச்சரிக்கை\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொலன்னறுவ மாவட்ட விருப்பு வாக்கில் MY3 முதலிடத்தில்…\n2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பொலன்னறுவ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரியும் ரணிலும், ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் – MY3ன் ஊழல் வெளிப்படுத்தப்படும்…\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊழல், மோசடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு…\nயுத்தத்தின் போது இழைக்கப்பட்ட தவறுகளுக்கு நியாயத்தைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nநான்கு பேருக்கு மரணத் தண்டனையை நிறைவேற்ற முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனது ஆட்சிக்காலத்தில் ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும் வலுப்பெற்றன”\nஇன்றைய தினம் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான முறையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை….\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பயன்படுத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது…\nநாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில��� விசாரணை செய்வதற்காக...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளைத் தோற்கடித்தோரை தேடிக் கௌரவிக்கும் மைத்திரி…\nமுன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு கௌரவ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nயாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகளை, மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன…\nபடையினரிடம் உள்ள காணிகள் – வடமாகாண ஆளுநர் அலுவலக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 20 ஆம் திகதி ஜனாதிபதி சாட்சியம் வழங்குகிறார்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ராஜபக்ஷ தரப்பினரை நாம் தனிமைப்படுத்துவோம் எமது வெற்றி வேட்பாளரை 7ஆம் திகதி களமிறக்குவோம்”\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்துபட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்த நாட்டுக்கு ஜனநாயகத்தை கொடுத்திருக்கின்றேன், சமாதானத்தை கொடுத்திருக்கிறேன்.”\n50 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தவா்கள் மீது பல...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை, விடுவிக்க உத்தரவு….\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும்...\nதேசிய அளவிலான இரண்டாவது முடக்கத்தை பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ளார்.. October 31, 2020\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி… October 31, 2020\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்… October 31, 2020\nகொரோனாவும் இலங்கையும்… October 31, 2020\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என��னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2020/10/blog-post_37.html", "date_download": "2020-11-01T00:24:49Z", "digest": "sha1:OIXMXIGXAATH75KNZB7KEFD2IQROMMQA", "length": 21711, "nlines": 155, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? உச்சக்கட்ட", "raw_content": "\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்\nதமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார்.\nஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் அமைச்சர்கள் தங��கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என இருதரப்பில் இருந்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், தமிழக முதல்வர் நடத்திய மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தது இவர்களுக்கிடையே மீண்டும் புகைச்சலை எழுப்பியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண் அறக்கட்டளை என்ற அமைப்பும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து “சட்டமன்ற தேர்தல் 2021” என்ற தலைப்பில் 10 கேள்விகளை உள்ளடக்கி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் சுமார் 7 லட்சம் மாதிரிகளை மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தி சேகரித்தனர். இதில் அதிமுக முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-க்கு அதிகளவில் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கும் ஓபிஎஸ்-க்கு 75 சதவீத ஆதரவு இருந்தது.\nஇந்நிலையில் அக்.7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளதால், தமிழக மக்களிடம் இதனை அறிந்து கொள்வதற்கு பேரார்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பல்வேறு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றனர். ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் 66 சதவீதம் ஓபிஎஸ்-க்கும், 25 சதவீதம் இபிஎஸ்-க்கும், மற்றவர்களுக்கு 9 சதவீதம் என வாக்குகளை பதிவு செய்திருந்தனர். சாணக்யா சேனல் சார்பில் டிவிட்டரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 643 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 63 சதவீதமும், இபிஎஸ்-க்கு 37 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.\nசவுக்கு சங்கர் இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 36 ஆயிரத்து 761 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 38.5 சதவீதமும், இபிஎஸ்-க்கு 22.6 சதவீதமும். சுமந்த் சி.ராமனுக்கு 29.8 சதவீதமும், டிடிவி தினகரனுக்கு 9.1 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதே போல் இந்தியன் 7 என்ற இணைதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஓபிஎஸ்-க்கு 59 சதவீதமும், இபிஎஸ்-க்கு 41 சதவீத வாக்குகளையும் ஆதரவாக பதிவு செய்திரு��்தனர்.\nஇதுதவிர பொதுமக்களும் தங்களது பங்கிற்கு தனித்தனியாக அதிமுக வேட்பாளராக யார் வரவேண்டும் என்ற கேள்வியை பதிவிட்டு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அனைத்து கருத்துக் கணிப்புகளிலுமே ஓபிஎஸ் என இருதரப்பில் இருந்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், தமிழக முதல்வர் நடத்திய மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தது இவர்களுக்கிடையே மீண்டும் புகைச்சலை எழுப்பியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண் அறக்கட்டளை என்ற அமைப்பும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து “சட்டமன்ற தேர்தல் 2021” என்ற தலைப்பில் 10 கேள்விகளை உள்ளடக்கி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் சுமார் 7 லட்சம் மாதிரிகளை மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்தி சேகரித்தனர். இதில் அதிமுக முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-க்கு அதிகளவில் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கும் ஓபிஎஸ்-க்கு 75 சதவீத ஆதரவு இருந்தது.\nஇந்நிலையில் அக்.7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளதால், தமிழக மக்களிடம் இதனை அறிந்து கொள்வதற்கு பேரார்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பல்வேறு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றனர். ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் 66 சதவீதம் ஓபிஎஸ்-க்கும், 25 சதவீதம் இபிஎஸ்-க்கும், மற்றவர்களுக்கு 9 சதவீதம் என வாக்குகளை பதிவு செய்திருந்தனர். சாணக்யா சேனல் சார்பில் டிவிட்டரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 643 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 63 சதவீதமும், இபிஎஸ்-க்கு 37 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.\nசவுக்கு சங்கர் இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 36 ஆயிரத்து 761 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 38.5 சதவீதமும், இபிஎஸ்-க்கு 22.6 சதவீதமும். சுமந்த் சி.ராமனுக்கு 29.8 சதவீதமும், டிடிவி தினகரனுக்கு 9.1 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதே போல் இந்தியன் 7 என்ற இணைதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஓபிஎஸ்-க்கு 59 சதவீதமும், இபிஎஸ்-க்கு 41 சதவீத வாக்குகளையும் ஆதரவாக பதிவு செய்திருந்தனர்.\nஇதுதவிர பொதுமக்களும் தங்களது பங்கிற்கு தனித்தனியாக அதிமுக வேட்பாளராக யார் வரவேண்டும் என்ற கேள்வியை பதிவிட்டு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அனைத்து கருத்துக் கணிப்புகளிலுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவு நிலை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன. கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருப்பதால் இபிஎஸ் தரப்பினர் மௌனம் காத்து வருகின்றனர். ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் படையெடுத்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல்களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.\nசூரரைப் போற்று' குறித்து மனம் திறக்கும் சூர்யா\nகாமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை\nவிஜய் சேதுபதி வெளியிட்ட 'கால் டாக்ஸி' பட டீசர்\nதி ஏடிஜி-யின் மயக்கும் இசையில் வெளியாகிறது '\n*ஷீலா ராஜ்குமாரிடம் காலில் விழ அனுமதி கேட்ட நடிகர்*\nதமிழக பெண் உருவாக்கிய அசத்தலான ஆஃப் Reto\nபிரம்மாண்ட திறப்புவிழா கண்ட ஜி (ZI )\nபொல்லாத உலகின் பயங்கர கேம்\nநாளை முதல் டிரைலர் அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ...\nமணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகிய இருவரின் ஒரு...\nபொல்லாத உலகின் பயங்கர கேம்\nஜப்பான் நாட்டின் 'ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா'...\nஇந்த வார ‘சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு’ நிகழ்ச்சியில்...\nஏலேலோ அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ்\nநாங்க ரொம்ப பிஸி'. சுந்தர் .சி யின் அவ்னி\nவிக்ரம் பிரபு & வாணி போஜன்\nஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ்\nஅமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப்\nவிஜய் ஸ்ரீ ஜி இயக்கும் பப்ஜி - பொல்லாத உலகில் பயங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7799", "date_download": "2020-11-01T01:42:44Z", "digest": "sha1:2WVZZJEHRNHM2ALDCQJK6SNE7V3RWJYQ", "length": 14260, "nlines": 28, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - திருவானைக்காவல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்\n- சீதா துரைராஜ் | ஏப்ரல் 2012 |\nதிருவானைக்காவல் திருத்தலம் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ளது. இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. அப்பு எனப்படும் நீர்த்தலம். இங்கே வெண் நாவல் மரம் தான் தலவிருட்சம்.\nஇத்தலத்திற்கு திருவானைக்காவல், கஜாரண்யம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவனம், வெண்நாவல் வனம், ஞானக்ஷேத்ரம், ஞானபூமி, காவை, அமுதேஸ்வரம், தந்தி புகா வாயில் எனப் பல பெயர்கள் உண்டு. பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று. அன்னை கருணையுடன் அனைவரும் சிவஞானம் பெற்றுத் திகழ இறைவனை வேண்ட, நீர் திரள, அதனை சிவலிங்கமாக்கி அன்னை வழிபட்ட தலம். யானைக்கு அருள் புரிந்தமையாலும், யானை வசித்த காடு என்பதாலும் கஜாரண்யம். அம்பிகை சிவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம். யானை புகாதபடி கட்டப்பட்டதால் தந்திபுகா வாயில் என்றும் பெயர்களுண்டு. பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், இராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என நவ தீர்த்தங்கள் உள்ளன. இறைவன் கருவறையில் இடைவிடாது ஊற்றெடுத்து வளரும் புனிதப் புனலினால் இது 'ஸ்ரீமத் தீர்த்தம்' என பெயர் பெற்றது.\nசைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்றது இத்தலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னன் கோச்செங்கணானால் கட்டப்பட்டது. சிற்பக் கலை நுணுக்கங்கள் சிறப்புற அமைந்துள்ள கோயில். சம்பு முனிவர், அகிலாண்டேஸ்வரி, பிரம்மன், இராமபிரான், கவுதம முனிவர், பராசரர், காளமேகம், தாயுமானவர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடைய தலம். இவ்வாலயம் 2500 அடி நீளமும் 1500 அடி அகலமும் கொண்டது. சுவாமி சன்னிதி மேற்கு முகமாகவும், அம்மன் சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே இருந்து வெளிய��வரை ஐந்து திருச்சுற்றுக்களை உடையது. 4, 5 சுற்றுக்களில் வீடுகள் அமைந்துள்ளன, நான்காவது சுற்றில் சுவாமி புறப்பாடு, தேரோட்டம் யாவும் நடைபெறுகின்றன. ஐந்தாம் சுற்று விபூதித் திருச்சுற்று என அழைக்கப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே சிறப்பான பல சந்நிதிகளும் அழகான தென்னந்தோப்பும் உள்ளது.\nயானை ஒன்று காட்டில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு நீராட்டக் காவிரி நீரைத் துதிக்கையால் எடுத்துக்கொண்டு இறைவன் திருமேனிமுன் இருக்கும் பூக்களை, கனிகளை அகற்றித் தான் கொண்டுவந்த நீரால் அபிஷேகித்து வணங்கி வந்தது. இக்காலத்தில் ஒரு சிலந்தி தன் வினை வசத்தால் சிவத்தொண்டு செய்ய விரும்பி வெண் நாவல் மரத்தில் தனது வாய் நூல் கொண்டு அழகிய பந்தல் அமைத்துப் பெருமான் மீது விழாமல் காத்துப் பணி முடிந்து வேறிடம் சென்று தங்கியது. ஒருநாள் சிலந்தியும் யானையும் சிவனுக்குத் திருப்பணி செய்யும் போது சந்தித்தன. யானை சிலந்தியின் வலையைத் துதிக்கையால் குலைத்தது. சிலந்தி கோபம் கொண்டு யானையின் துதிக்கை வழிப் புகுந்து அதன் உச்சந்தலையில் கடித்தது. உயிர்நிலையில் சிலந்தி கடித்ததால் யானை இறந்துபட, சிலந்தியும் வெளியேற வழியற்று இறந்து போனது. சிவபெருமான் காட்சி தந்து யானையைச் சிவ கணங்களுக்குத் தலைமை தாங்கவும், சிலந்தியைச் சோழ மன்னனாகவும் பிறக்க வரமருளினார். அன்றுதொட்டு இத்திருத்தலம் ஆனைக்கா, நாவற்கா என பெயர் பெறலாயிற்று. மறுபிறவியில் சிலந்தி கோச்செங்கட் சோழனாகப் பிறந்து இத்திருக்கோயிலையும், மேலும் பல கோயில்களையும் கட்டித் திருப்பணி செய்ததாக வரலாறு.\nசம்பு மாதவன் எனும் முனிவர் நாவற் காட்டில் தவம் செய்யும்போது முனிவரின் மடியில் வெண்நாவற் பழம் விழுந்தது. அதை முனிவர் கைலாயம் சென்று இறைவனிடம் கொடுக்கச் சிவபெருமான் பழத்தை அமுதினும் மேலாகக் கருதிச் சாப்பிட்டுவிட்டுக் கொட்டையை உமிழ முனிவர் அதை பிரசாதமாகச் சாப்பிட முனிவரின் வயிற்றில் நாவல் மரம் வளர்ந்து வெளிப்பட்டது. பிரமனின் பாதத்தில் முனிவர் வணங்க சிவபெருமான் அவரது பக்தியை மெச்சி, காவிரியாற்றங்கரையில் அன்னை மோன தவம் இயற்றும் நாவற்காட்டில் போய் இரு. நான் சிவலிங்கமாக அடிநிழலில் தங்கி அருள்புரிவேன் என்றார். அழகுமாறாத அந்த நாவல் மரத்தின் காரணமாக அவ்விடத்திற்கு ஜம்புக���ஸ்வரம் என்ற பெயர் வந்தது. அன்னை ஆங்கு தவம்செய்ய இறைவன் அதற்கு இரங்கிக் காட்சி அளிக்க, அன்னை வினவும் ஐயங்களுக்கு ஐயன் பதிலளித்து ஞான உபதேசம் செய்ய, அதுமுதல் இது ஞானோபதேசத் தலம் ஆனது. இறைவன் குருவாகவும், அன்னை சிஷ்யையாகவும் இங்கு இருப்பதால் இங்கு திருக்கல்யாண விழா நடப்பதில்லை.\nஅன்னை தன் திருக்கரத்தால் காவிரி நீரைக் கொணர்ந்து பூஜை செய்ய, அந்த வழிபாடு இன்றும் தொடர்ந்து வருகிறது. உச்சிக்கால வழிபாடு நடத்த வரும் அர்ச்சகர், அம்மன் கோவிலிலிருந்து அம்மனைப் போல் பெண் உருவம் ஏற்று, மலர்க் கிரீடம் சூடி, ருத்திராட்ச மாலை, பூ, நீர் முதலியன ஏந்தி மேளம் ஒலிக்க ஐயனின் சந்நிதிக்குச் சென்று தன்னை அம்பிகை போலப் பாவித்து சிவ வழிபாடு செய்கிறார்.\nஇச்சந்நிதி ஆதியில் மிக உக்கிரமான சக்தி கொண்டதாக இருந்ததால் பக்தர்கள் பயந்து கோயிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே வழிபாடு முடித்துச் சென்றனர். இதையறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தி இரண்டு ஸ்ரீ சக்ரங்களைத் தயார் செய்து அம்பிகையின் சாந்நித்யம் முழுவதும் அதில் புகும்படி வேண்ட, ஸ்ரீ அன்னையும் அருள் செய்தாள். அந்த ஸ்ரீசக்ரங்களே அன்னையின் காதில் தோடுகளாக அலங்கரிக்கின்றன. அன்னையின் காதுகளில் ஒளிரும் அந்த ஸ்ரீசக்ரங்களின் புனித ஒளி நம்மை எல்லாச் சிக்கல்களிலிருந்தும் காப்பாற்றும் தெய்வீக ஒளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t31898-topic", "date_download": "2020-11-01T00:51:03Z", "digest": "sha1:O35TY2GPCIOUUHDTRGYJVUSB4H5MCU34", "length": 13131, "nlines": 122, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சரி செய்ய வழி காட்டுங்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்\n» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\n» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி\n» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்\n» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…\n» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…\n» மீண்டும் நவ்யா யார்\n» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு\n» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.\n» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு\n» இந்த வார சிரிப்பு\n» நா போய்த்தான்டா சமைக்கணும்\n- ஒரு பக்க கதை\n - ஒரு பக்க கதை\n» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)\n» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» உயிர் – ஒரு பக்க கதை\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» நோ வொர்க் நோ பே..\n» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\n» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\n» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\n» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசரி செய்ய வழி காட்டுங்கள்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் ஆராய்ச்சிமணி\nசரி செய்ய வழி காட்டுங்கள்\n5 ஆண்டுகளாக லைவ் மெயில் பயன்படுத்தி வருகிறேன் .திடீர் என்று லாக்காகி விட்டது .எப்படி சரிசெய்வது என்று தெரிந்தால் கூறுங்கள் .(பாஸ்வேர்ட் மாற்றியும் பார்த்துவிட்டேன் .) :\nRe: சரி செய்ய வழி காட்டுங்கள்\nஎனக்கு எதுவும் தெரியாது தெரிந்தவர்கள் வந்து பதில் சொல்வர்கள் :#:\nRe: சரி செய்ய வழி காட்டுங்கள்\nபானுகமால் wrote: எனக்கு எதுவும் தெரியாது தெரிந்தவர்கள் வந்து பதில் சொல்வர்கள் :#:\nRe: சரி செய்ய வழி காட்டுங்கள்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் ஆராய்ச்சிமணி\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--ம��ண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indian7.in/news/?post_id=56", "date_download": "2020-11-01T01:59:02Z", "digest": "sha1:W6VFQXHOC2Z66XDVAX2E3TGCKK4UQNOJ", "length": 7039, "nlines": 25, "source_domain": "indian7.in", "title": "கொரோனா ஊரடங்கால் டிடிவி தினகரன் புதிய கெட்டப், இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்?", "raw_content": "\nகொரோனா ஊரடங்கால் டிடிவி தினகரன் புதிய கெட்டப், இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்\nகொரோனா ஊரடங்கால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்\nகொரோனா தொற்று மின்னல் வேகத்தில் நாடெங்கும் பரவி வருவதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அனைத்துதரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில், மிகவும் பரபரப்புடன் இருந்த அரசியல்வாதிகளும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.\nவீட்டிலேயே முடங்கி இருந்தாலும் வீட்டில் இருந்தபடி கட்சிப் பணிகளை அனைத்து தலைவர்களுமே செய்துதான் வருகின்றனர். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக கட்சிப் பணிகளை பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து கடந்த ஒரு மாத காலமாக தங்கி கவனித்து வருகிறார்.\nமேலும் கொரோனா தொற்று காரணமாக ஷேவிங் செய்யாமல் வெள்ளை தாடியுடன், முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்த புகைப்படங்களை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவர் எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதனை அனைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் ஷேர் செய்து வருகின்றனர்.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1744618", "date_download": "2020-11-01T02:30:28Z", "digest": "sha1:DADPF34BQWRKMS7MGBYTSAAJUHX24MHR", "length": 9325, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (தொகு)\n03:46, 24 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n10:05, 23 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\n03:46, 24 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n|chairman = [[ஜெகன் மோகன் ரெட்டி]]
ஒய். எஸ். விஜயம்மா\n|hpresident = ஒய். எஸ். விஜயலட்சுமி\n|loksabha_leader = மேகபதி ராஜமோகன் ரெட்டி\n|headquarters = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[தெலுங்கானா]], [[இந்தியா]]\n|Farmers = ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உழவர் அணி\n|students = ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி\n'''ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி''', ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் '''யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி''' என்பதாகும். [{{cite web|url=http://www.ysrcongress.com/en/article/Why_YSR_Congress_.html|accessdate=19 May 2014|title=Why YSR Congress\nஇவர்கள் [[சாக்ஷி டி.வி]]யையும், [[சாக்ஷி]] நாளேட்டையும் நடத்துகின்றனர்.\n== மேலும் பார்க்க ==\n* [[இந்திய அரசியல் கட்சிகள்]]\n* [http://www.ysrcongress.com/ கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:16:45Z", "digest": "sha1:4TDONC5RE4MBBHXE7NMTH4XEJUE72NLB", "length": 18035, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூகத் மாநிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூகத் மாநிலத்தைக் குறிப்பிடும் தாய்லாந்தின் நிலப்படம்\nமைத்திரி இந்துசூட் (அக்டோபர் 2012 முதல்)[1]\nபூகத் (Phuket, தாய்: ภูเก็ต) தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் (சங்வாட்) ஆகும். இதில் தாய்லாந்தின் மிகப்பெரும் தீவான பூகத் தீவும் மேலும் 32 சிறு தீவுகளும் அடங்கும்.[3] தாய்லாந்தின் மேற்கு கடலோரத்தில் அந்தமான் கடலில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. பூகத் தீவை வடக்கிலுள்ள பாங் இங்கா மாநிலத்துடன் பாலமொன்று இணைக்கின்றது. கிழக்கில் பாங் இங்கா விரிகுடாவைக் கடந்து கிராபி மாநிலம் உள்ளது.\nபூகத் மாநிலத்தின் பரப்பளவு 576 சதுர கிமீ (222 ச மை) ஆகும்; இது சிங்கப்பூர் பரப்பளவை விட சற்றேக் குறைவானதாகும். இந்த மாநிலம் தாய்லாந்தின் இரண்டாவது சிறிய மாநிலமாகும். முன்பு வெள்ளீயமும் இயற்கை மீள்மமும் முதன்மையான வணிகப் பொருட்களாக இருந்தன. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வணிகப் பரிமாற்றத்தில் முதன்மையான வணிகமாற்று மையமாக விளங்கியது. போர்த்துகேய, பிரான்சிய, டச்சு, ஆங்கில நாட்டுக் கப்பல்களின் பயணக் குறிப்பேடுகளில் அடிக்கடி பூகத் குறிப்பிடப்படுகின்றது. தற்போது இதன் முதன்மையான வருவாய் ஈட்டும் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது.\n1 பூகத் முத்திரையின் காரணம்\nபூகத் முத்திரையில் தாவ் தெப் கசாத்ரி & தாவ் சிறீ சுன்தோன் நாயகியர் நினைவகம் பொரிக்கப்பட்டுள்ளது. இந்த சீமாட்டிகள் கிபி 1785இல் இம்மாநிலத்தை பர்மியர்களிடமிருந்து காப்பாற்றினர்.[4] 1785இல் மியான்மர் துருப்புக்கள் பூகத்தை தாக்கத் திட்டமிட்டிருந்தனர். பூகத்தின் படைத்துறை தலைவர் அ��்போதுதான் உயிரிழந்திருந்தார். எனவே பூகத்தை தாக்க இதுவே சரியான தருணம் என பர்மியத் துருப்புக்கள் நினைத்தனர். ஆனால் இறந்த ஆளுநரின் மனைவி குன் ஜானும் அவரது சகோதரி குன் மூக்கும் தீவின் பெண்களை துருப்புகளின் உடையணிந்து நகர சுவர்களில் சுடுவதற்குத் தயாராக நிற்க ஆணையிட்டனர். இதனால் எதிரிப்படைகள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாக எண்ணிய பர்மியத் துருப்புக்கள் தங்கள் திட்டத்தை கைவிட்டனர். உணவுப் பற்றாக்குறையால் பின்வாங்கவும் செய்தனர். இந்த இரு பெண்களும் உள்ளூர் நாயகிகள் ஆயினர். அவர்களுக்கு, தாவ் தெப் கசாத்ரி மற்றும் தாவ் சிறீ சுன்தோன், என்ற கௌரவப் பட்டங்களை அரசர் முதலாம் இராமா வழங்கினார்.[3]\nஇந்த முத்திரை வட்டமாக சுற்றிலும் க–நோக் வரிகள் சூழ உள்ளன; இவை பூகத் மாநில தலைவர்களின் வீரத்தைக் காட்டுவதாக உள்ளது.[5] இந்த முத்திரை 1985 முதல் புழக்கத்தில் உள்ளது.\nஅரசர் நராய் முன்னிலையில் பிரான்சிய தூதர் செவாலியே டெ சோமோன்\n17வது நூற்றாண்டில் டச்சு, இங்கிலாந்து நாட்டு வணிகர்கள் பூகத் தீவுடன் வணிகம் செய்யப் போட்டியிட்டனர்; 1680களுக்குப் பிறகு இவர்களுடன் பிரான்சு நாட்டு வணிகர்களும் போட்டியிட்டனர். அப்போது இத்தீவு \"ஜங் சிலோன்\" எனப்பட்டது. இங்கிருந்த வெள்ளீயம் இவர்களைப் பெரிதும் கவர்ந்தது. செப்டம்பர் 1680இல் இங்கு வந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல் தனது முழு சரக்குக் கொள்ளளவிற்கும் வெள்ளீயத்தை ஏற்றிச் சென்றது.\nஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சயாமிய அரசர் நராய் பூகத்திற்கு ஆளுநராக பிரான்சிய மருத்துவர் ரெனெ சார்போன்னொயை நியமித்தார். சார்போன்னொ 1685 வரை ஆளுநராக இருந்தார்.[6]\n1685இல் பூகத்தின் வெள்ளீயத்தில் பிரான்சிற்கு முழுமையான உரிமை வழங்கினார்.[7] பிரான்சியத் தூதர் சோமோனின் நண்பர் சேயுர் டெ பில்லி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[8] இருப்பினும் 1688இல் நடந்த சயாமின் புரட்சிக்குப் பின்னர் பிரான்சிய ஆளுநர் வெளியேற்றப்பட்டார். ஏப்ரல் 10, 1689இல் டெசுபார்கெசு தலைமையில் பிரான்சு பூகத்தை கைப்பற்ற முயன்றது.[9] தன் முயற்சி தோல்வியுற டெசுபார்கெசு சனவரி 1690இல் புதுச்சேரிக்குத் திரும்பினார்.[10]\n1785இல் மியான்மர் துருப்புக்கள் பூகத்தைத் தாக்கினர். அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன கப்பலின் தலைவர் பிரான்சிசு லைட் உள்ளூர் மக்களுக்கு மியான்மர் தாக்க முன்னேற்பாடுகள் செய்து வருவதை முன்கூட்டியே அறிவித்தார். அப்போதுதான் மறைந்த ஆளுநரின் மனைவி சானும் அவரது சகோதரி மூக்கும் உள்ளூர் மக்களைத் திரட்டினர். ஒருமாத முற்றுகைக்குப் பின்னர் மார்ச் 13, 1785இல் மியான்மர் துருப்புக்கள் பின்வாங்கினர். இந்தப் பெண்கள் உள்ளூர் நாயகிகள் ஆயினர். இவர்களுக்கு அரசர் முதலாம் இராமா தாவ் தெப் கசத்ரி மற்றும் தாவ் சி சுன்தோன் என்ற பட்டங்களை வழங்கினார். அரசர் ஐந்தாம் இராமா காலத்தில் பூகத் வெள்ளீயம் உற்பத்தி செய்யும் தெற்கு மாநிலங்களுக்கு நிர்வாக தலைநகராயிற்று. 1933இல் 1933 மோன்தோன் பூகத் (มณฑลภูเก็ต) என்ற இந்த ஏற்பாடு கலைக்கப்பட்டு பூகத் ஓர் மாநிலமாயிற்று.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Phuket\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2018, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/24120852/1247882/somavara-vratham.vpf", "date_download": "2020-11-01T01:30:50Z", "digest": "sha1:UIXHK4NKGG25CVO4EYJ65EVIHNKAFRW3", "length": 16161, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண தடை நீக்கும் 16 சோமவார விரதம் || somavara vratham", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருமண தடை நீக்கும் 16 சோமவார விரதம்\nதிட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.\nதிட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.\n“சோமன்” என்றால் சம்ஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். அப்படி 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பத��� இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த 16 சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. திங்கள் தோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் சிறிய அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேதியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தால் வேண்டும்.\nஇந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேலை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.\nஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம். திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும்.\nவிரதம் | சிவன் |\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதோஷங்களைப் போக்கும் பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோவில்\nஇந்த விரதத்தை அனுஷ்டித்தால் அன்னத்திற்கு குறையிருக்காது\n இதை மட்டும் சொல்லுங்க போதும்\nதிருமணம் தடை நீக்கும், குழந்தை வரம் அருளும் பவுர்ணமி கோவில்\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/2017", "date_download": "2020-11-01T01:33:37Z", "digest": "sha1:VPWNUPFKL5XWOOH5JIC7KZ7QAECXNZ3Q", "length": 9742, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2017", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇரசிய பிப்ரவரி புரட்சியின் அரும்பெரும் படிப்பினைகள் தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபோல்ஷவிக் கட்சி தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்\nதற்போதைய சூழ்நிலையும், நமது கடமைகளும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nஉழவர் கடன் தள்ளுபடி தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nமாருதி தொழிலாளர்களுக்கு எதிரான அநீதியான தீர்ப்பு தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nமாருதி மற்றும் பிரிகால் தொழிலாளர்களை விடுதலை செய்யவும், உழவர் கோரிக்கைகளை நிறைவேற்றவும் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=duke22knudsen", "date_download": "2020-11-01T01:41:45Z", "digest": "sha1:XXSNPZ27PDMCX6UUYKNWDXRJ2DWMTQ4B", "length": 2859, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User duke22knudsen - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=704&Itemid=60", "date_download": "2020-11-01T00:25:22Z", "digest": "sha1:J4FCKQVOAF3Q74UJOMURYOTJBFQYJABC", "length": 17157, "nlines": 52, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 43 தற்செயலாய் ஏறிய பேருந்து\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅன்று மரண���்தை மிக அருகில் சந்தித்தேன். அது, பாதை கடந்துகொண்டிருந்த என்னைத் தேடி, ஒரு வேகமான வாகனத்தில் வந்தது. என்னைச் சுற்றியோர் காற்றுச் சுழியை உண்டுபண்ணிவிட்டு என் முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல நின்று சிரித்தது. அது, தன்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த என்னை மிக அருகில் வந்து உற்றுப் பார்த்தது. அதை ஏற்றிவந்த வாகனம் என்னைத் தாண்டிச் சென்ற பின்னும், அது என்னோடு ஒரு நெடுநாள் நண்பனைப்போல உரையாடிக்கொண்டிருந்தது. தேய்ந்து போகாதவைகளும், கட்டிபட்டுப் போகாதவைகளுமான புதிய வார்த்தைகளைத் தேடி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்....\nஅந்த நாட்களில் இந்த உலகத்தின் மீதிருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன். உலக வரலாற்று இயங்கியல் நிலைகளை ஆராய்ந்த மிகப் பிந்திய கோட்பாட்டு வடிவங்களின் ‘புதுயுகத்தை’ எதிர்கொள்ள முடியாமையின் விளைவினால் உருவாகிப் பரிணமித்து நிற்கும் பிரச்சினைக் கூறுகளைக் காவிநிற்கும் கூட்டங்களுக்குள் நான் எந்தக் கூட்டம் என்கின்ற வினாக்களிலிருந்து விடுபட்டு எனக்கானதோர் தத்துவப் பின்புலத்தை நான் கண்டடைய வேண்டிய தேவையொன்று இருந்தது.\nஎனது தப்பியோடல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் என்முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல் மரணம் வந்து நின்றது. மரணத்துடனான அன்றைய உரையாடல் எனக்குள் இறுகிக்கிடந்த பல கட்டுக்களை அவிழ்த்துவிட்டது. மரணத்திலிருந்து பின்னோக்கிய எனது பாய்ச்சல், உள்ளுணர்வின் உந்தல்களுக்கு கலைவடிவம் கொடுக்கும்; உத்தியை நான் கையிலெடுக்கச் செய்தது. ஆயினும், எழுதுதலுக்கும் கிழித்தலுக்கும் இடையிலான என் இருத்தற் கணங்கள் மிகவும் அரிதாய் இருந்தன. எனக்குள்ளிருந்த ஒருவன் எழுதிக்கொண்டிருக்க, இன்னொருவன் கிழித்துக்கொண்டிருந்தான்.\nஎன் எழுத்துக்களில் உருவாகி, சில கணங்களே தலைகாட்டிப்போன பாத்திரங்கள் பல, மிகவும் மென்மையான வெள்ளைநிறப் பேய்களாய் என் கனவுகளில் வந்து குசுகுசுத்தன.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்க���லிடப்பட்டிருந்தன. கோழிகளை உரிப்பதுபோல் சம்மனசுகளின் இறகுகள் சடசடக்க யார்யாரோவெல்லாம் உரித்துக்கொண்டிருந்தனர். கடைவாயால் சம்மனசுக் கறி வழிந்தொழுக சம்மனசு தின்ன என்னையும் அழைத்தார்கள். அப்போது பற்களின் ஈறுகள் எங்கும் காரீயக் கூர்கள் முளைத்து கூர்களெங்கும் குருதிசொட்ட என் வாய்நிறைய வார்த்தைகள் செத்த வாடை வீசிக்கொண்டிருந்தன. செத்துப்போன வார்த்தைகளை மீண்டும் மீண்டும்; என் மனசுக்குள்ளேயே புதைத்தவாறிருந்தேன். மனம் முழுதும் ஒரு நீண்ட இடுகாடு வளர்ந்திருந்தது.\nபுற உலகின் கால மாற்றம்போல, அக உலகின் காலங்கள் மாறுவதில்லை. நிகழ்காலத்தைத் தொடராமலேயே என் இறந்த காலங்கள் எதிர்காலங்களின் மீது பாய்ச்சல் நிகழ்த்தின. மரணத்தை மிக அருகில்; வந்தித்து அதனுடன் உரையாடல் நிகழ்த்துவதும் ஒரு செறிவுமிக்க கலையென்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மரணத்துடன் நான் உரையாடிக்கொண்டிருந்த அந்தக் கணங்களில் வாழ்க்கை எனக்குள் பாதங்களிலிருந்து உச்சிவரை முட்டிக்கொண்டு நின்றது. வாழ்க்கையின் வீச்சினை சமய ஞானத்தின் அடித்தளத்தில் உருவான எனது தத்துவார்த்த நிலையில் உரசி, புறவுலகுக்கான தீர்வுகளை முன்வைக்க முனைந்துகொண்டிருந்தேன். மரணமோ மிகுந்த அமைதியாக என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றது.\nஅந்த வீதியில் ஊதிப் பொருமி வந்த பேருந்து ஒன்றில், அது எங்கே செல்கின்றது என்பதைப் பார்க்காமலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். நான் தற்செயலாய் ஏறிய பேருந்து, நான் செல்லவேண்டிய சரியான இடத்துக்குத்தான் செல்கின்றது என்பதை எனது இருக்கையின் முன்னே அமர்ந்திருந்த ‘நல்லசிவம்’ என்ற மனிதரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.\nநல்லசிவத்தை முன்னர் எப்போதோ, எங்கேயோ கண்டிருக்கின்றேன். ஆனால், எங்கே, எப்போது என்றுதான் நினைவில் இல்லை. அவர் என் பயணம்பற்றி விசாரித்தார்.\nநான் மரணத்துடன் உரையாடிக்கொண்டிருந்ததையும், புதிய தத்துவமொன்றைக் கண்டடைய நகர்ந்து கொண்டிருப்பதையும் அவரிடம் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர் என்னுடன் பேசினார்.\n“நீ வாழும் உலகத்தின் வன்முறைப் போக்கும், இவ்வுலகத்தை மறுத்து மறு உலகை வலியுறுத்தும் பழைய முறைச் சமயப் போக்கும் இணைந்து மரணத்துடனான உன் உரையாடலுக்கு உந்து சக்தியாய் அமைந்திருக்கின்றன என்று நினைக்கின்றேன்” என்றார்.\n“ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இப்புறவுலகின் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க என் அக உலகத்தில் தேடுகின்றேன். யாரும் மறுக்க முடியாதவாறு மனம் வளர்ந்து, உடலை உடைத்துக்கொண்டு ‘பிரமரந்திரத்தை’த் திறந்து விரித்தவாறு இருக்கின்றது. இப்போதைய நிலையில் நம்மிடமுள்ள தத்துவங்களின் போதாமை மிகவும் துல்லியமாகத் தெரிகிறதல்லவா\nஇதைத்தான் நான் என்றோ இந்த உலகத்திற்குச் சொல்லிவிட்டேனல்லவா\nஎல்லாச் சிறைகளையும் உடைத்துக்கொண்டு மனம் வளர்வதை யாரும் தடுக்க முடியாது. ஆயினும், அதன் ஆரம்ப எழுச்சியைக்கூட யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே. இவர்கள் நினைப்பதுபோல, வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய – பொதுவுடமைச் சோசலிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வருவதும் முடியாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு, அகத்தே காணப்படும் குணவேறுபாடுகளையும் அதேசமயம் முழுச் சமூகமும் தாண்டினாற்தான் உண்மையான சோசலிசமும், உண்மையான ஞான எழுச்சியும் சர்வோதயமும் அடுத்த கட்ட மனிதப் பரிணாமமும் வர முடியும் என்றார்.\nபழைய தத்துவங்களின் நன்மைகளைக் கறந்துகொண்டு, அவற்றின் உருவங்களை அழிக்கவேண்டும். இன்னுமொரு பெரும் தத்துவத்தால் அதைச் சிதைக்க வேண்டும். உருவாகும் தத்துவம் சிந்தனையளவில் இருந்தால் மட்டும் போதாது - வாழ்க்கையை மாற்றி வளர்க்கும் செயல் செறிந்த சிந்தனை. அதுவே தத்துவம். அதுவே நான் கண்டடைந்த ‘மெய் முதல் வாதம்’ என்றார்.\nநான் தலையசைத்தேன். மெய்முதல் வாதத்தின் கூர்மையான புரிதல்களின் அடித்தளத்திலிருந்து நம்மை வளர்த்தெடுத்து, இந்த உலகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடைய வேண்டுமென்று முடிவெடுத்தேன். நாங்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து சிறகு முளைத்து மேலே மேலே பறந்துகொண்டிருந்தது.\nநன்றி: தாய்வீடு - கனடா\nஇதுவரை: 19842257 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/185727/news/185727.html", "date_download": "2020-11-01T01:18:15Z", "digest": "sha1:RF6566BZOZUAIBQLPHKXIBR7RFA7EIYE", "length": 6909, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலுதவி அறிவோம்!!( மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n”ஐயோ அம்மா வலிக்குது… விளையாடுறப்ப விழுந்துட்டேன்… முட்டியில ரத்தம் வருது” என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ”சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது” என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ”சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது பிளாஸ்டர் தீர்ந்துபோச்சா… அடடா” என்று அம்மாக்கள் டென்ஷனாகும் காட்சிதான் பல வீடுகளில் அரங்கேறும். குழந்தைகள் இருக்கும் வீடோ, பெரியவர்கள் இருக்கும் வீடோ… பொதுவாக எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் – முதல் உதவிப் பெட்டி.\nகுழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும். சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.\nகாயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது. சமீபத்தில் ‘டெட்டனஸ் டெக்ஸாய்டு’ தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘டி.டி’ போட்டால் போதும்.\nகுழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவுக்கு உட்கார்ந்த இடத்தில் சீனாவின் காட்சிகள் \nஇந்திய போர்விமானம் இந்திய பெருங்கடலில் ஏவுகணை சோதனை\nndia vs China | சீனாவை வீழ்த்துமா இந்தியா\nIndia -வை பாதுகாக்கும் Top 10 ஆயுதங்கள்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/vaccines/", "date_download": "2020-11-01T01:22:57Z", "digest": "sha1:OVK7DTD7XTG7DGAGBC7HMQ5CSRKV7TDN", "length": 49896, "nlines": 323, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vaccines « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.\nஅரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.\nதமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nசுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.\nஅதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nஇந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.\nதாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது\nஇதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அள��க்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை\n1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்\nஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்\nசென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.\nசுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:\nதி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.\nஅதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.\n6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்\n11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.\nஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றன���். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.\nபேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.\nநாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.\nஅதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.\nஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.\nமேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.\nசுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள��� சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.\nநம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.\nபீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.\nநகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.\nவளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முத���யோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nயானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது\nயானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்\nஉலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nஉலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.\nஇது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.\nஇந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகாசநோய் எளிதில் பரவக் கூடிய தொற்றுநோய். நீள்தண்டு வடிவ பாக்டீரியாக்கள் மைக்கோபாக்டீரியத்தால் ஏற்படும் இந்த நோய் உடலின் எப்பகுதியிலும் ஊடுருவவல்லது. குறிப்பாக நுரையீரல் மிக எளிதில் வசப்படும் பகுதி. பாதிக்கப்பட்ட மனிதரிலிருந்து காற்றின்வழி மூக்கு, தொண்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் பரவுகிறது.\nகாசநோய் உள்ளோர் இருமும்போதும் தும்மும்போதும் பாடும்போதும் பேசும்போதும் வெளியேறி காற்றில் பரவும் கிருமிகள், பிறர் சுவாசிக்கும்போது தொற்றுகிறது. மேலும் காசநோய் உள்ளவர்களுடன் தொடர்ந்து பழகும்போதும் நோய் தொற்றுகிறது.\nஉலகம் முழுவதும் அதிகரித்து வரும் பெரிய பிரச்சினையான காசநோய் பரவ எய்ட்ஸýம் ஒரு காரணம். இந்தியாவில் நிமிஷத்துக்கு ஒருவர் காசநோயால் இறப்பதாக ஒரு தகவல்.\nஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் காசநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உயிரிழப்போர் வளரும் நாடுகளில்தான் அதிகம். எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளை விரைவில், அதிக அளவில் பாதிக்கிறது இந்நோய்.\nபெருமளவில் 15-லிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நோய் தொற்றுகிறது. இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களில் பாதிப் பேர் 15 முதல் 44 வயதுக்கு உள்பட்டவர்கள் என மதிப்பிடப்படுகிறது.\nஇந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெற்றிருக்கின்றனர்.\nதேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்திற்கு சுமார் ரூ. 1,156 கோடி உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தி வருகின்றன.\nநேரடியாக உட்கிரகித்தல் சிகிச்சை முறையின் ஐந்து கூறுகள்:\nஅரசு ஆதரவு- தொடர்ச்சியான நிதியுதவி,\nதரமான பரிசோதனைகள் மூலம் புதிய நோயாளிகளைக் கண்டறிதல்,\nதக்க மேற்பார்வையின் கீழ் தரமான சிகிச்சை முறை -நோயாளிகளுக்கு ஆதரவு,\nமருந்து அளிப்பதில் முறையான மேலாண்மை,\nகண்காணிப்பு மற்றும் மதிப்பிடும் முறை, அதன் விளைவுகளை அளவெடுத்தல் ஆகியவை.\nநோய் உருவாக்கம்: பல ஆண்டுகளாகக் காசநோய் ஒருவரைத் தாக்கியிருந்தாலும் அவர் நலமாகவே இருப்பார். திடீரென உடல்நலன் பாதிக்கப்படும்; அல்லது மாற்றங்கள் ஏற்படும். காரணம், மற்ற நோயான எய்ட்ஸ் அல்லது நீரிழிவு நோய்த் தாக்குதலாக இருக்கலாம் அல்லது போதை மாத்திரைகள், குடிப்பழக்கம் போன்றவற்றாலும் மாற்றம் அல்லது குறை ஏற்படுகிறது.\nகாசநோய் வந்தால் உடலானது அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து குறைந்து பாதிக்கப்படுகிறது. கிருமிகள் ஒரு வாரத்திற்குள் வளர்ந்து உடலைப் பாதிக்கின்றன.\nசிகிச்சை முறைகள்: காசநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட��ம். இதன் நோக்கம், நோய்க்கிருமிகளைக் கொல்வது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை கிருமிகள் உடனடியாக ஒன்றும் செய்யாது. சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பின்னர் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.\nநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகி தினமும் அவர்களது ஆலோசனைப்படி, அளவாக ஐசோநியாசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இது விலை குறைவான மருந்து. பாதிக்கப்பட்ட நபர் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை, சிலருக்கு ஓர் ஆண்டு ஐசஏ மருந்தைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வர்.\nகுறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ந்து இம் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா\nகாசநோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மார்பு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.\nநீண்ட நாள்களாக காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தனித்துப் பல மாதங்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அறுவைச் சிகிச்சை கூட மேற்கொள்ள வேண்டி வரும்.\nஇந்த நோயை சக்திவாய்ந்த மாத்திரைகளினால் குணப்படுத்த முடியும். இவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் வீட்டிலேயே சிகிச்சையைத் தொடரலாம்.\nசிகிச்சை முறைகளில் மாற்றம் மற்றும் மாற்று நடவடிக்கைகள் எனப் பல வந்தாலும் இன்னமும் இந் நோயை எதிர்த்து நிற்க முடியவில்லை.\nகாசநோயைப் போக்கப் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோயாளிகளின் முழு ஒத்துழைப்பால்தான் சிகிச்சையை முழுமையாக முடிக்க முடியும். நோய்க்குத் தக்க மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎனவே, நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இச் சிகிச்சைக்கு உண்மையான வெற்றி என்பது கிடையாது.\n(கட்டுரையாளர்: பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indian7.in/news/?post_id=57", "date_download": "2020-11-01T00:49:30Z", "digest": "sha1:5Z5GJAJTUQUNSBZ2C2HEUSKEL5OPXNMI", "length": 6677, "nlines": 26, "source_domain": "indian7.in", "title": "செல்போனுக்கு தாலிகட்டிய மணமகன்,விந்தையான முறையில் திருமணம்!", "raw_content": "\nசெல்போனுக்கு தாலிகட்டிய மணமகன்,விந்தையான முறையில் திருமணம்\nகொரோனா காலத்தில் விந்தையான முறையில் திருமணங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. அவ்வகையில் மணமகன் செல்போனுக்கு தாலிகட்டிய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.\nஉலகம் முழுக்க பல்வேறு துறைகளை பாதித்த க��ரோனா ஆயிரம் காலத்து பயிர் எனப்படும் திருமணங்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களை மட்டும் சிலர் எளிமையாக நடத்தி வருகின்றனர். சிலர் ஒரு படி மேலே போய் விந்தையான முறையில் மணம்புரிகின்றனர், அவ்வகையில், கேரளாவில் மணப்பெண்ணை தொட்டு தாலி கட்டாமலேயே செல்போனில் திருமணமும் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த கங்கனசேரியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்ரீஜித் நடேசனுக்கும், ஐடி ஊழியர் அஞ்சனாவுக்கும் கடந்தாண்டு நவம்பர் 9-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏப்ரல் 26ல் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.\nஆனால் உத்தரபிரதேசத்தில் பணியாற்றி வந்த மணப்பெண் கேரளாவுக்கு திரும்ப முடியவில்லை. அதனால் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் திருமணம் நடத்த முடிவெடுத்து சுபமாக நடந்து முடிந்துள்ளது.\nசெல்போன் திரையில் தோன்றிய மணமகள் அஞ்சனாவுக்கு மாப்பிள்ளை ஸ்ரீஜித் தாலி கட்டினார். மறுமுனையில் இருந்த மணமகள் அஞ்சனா தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டார். 26ம் தேதி திருமணம் நடந்த நிலையில் இருவரும் அவரவர் தங்கியுள்ள பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர்.\nஊரடங்கால் செல்போனுக்கு தாலி கட்டிய விந்தையான சம்பவம் கேரளாவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:George46", "date_download": "2020-11-01T00:51:39Z", "digest": "sha1:D5N5KLMUS63DHFK64S7YIOI5GLENTK3J", "length": 29075, "nlines": 90, "source_domain": "ta.m.wikisource.org", "title": "பயனர் பேச்சு:George46 - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிமூலம் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணற்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிமூலத்திற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமூலம் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nவணக்கம் ஜோர்ஜ் ஐயா, விக்கிமூலத்தில் காப்புரிமையற்ற மூல நூல்கள் இடம்பெறத்தக்கவை. கிறித்தவம் தலைப்பில் தந்துள்ள கட்டுரை பார்த்தேன். இக்கட்டுரையில் நீங்கள் விவிலியத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் தந்துள்ளீர்கள். விவிலியம் நூல் மொழிபெயர்ப்பு முழுமையும் உங்களிடம் ஒருங்குறியில் இருந்தால் அதனை இங்கு தரலாமே. திருவிவிலியம் என்ற தலைப்பில் நீங்கள் தரப்போகும் மொழிபெயர்ப்புப் பற்றி ஒரு அறிமுகம் தந்து பகுதி பகுதியாக (உ+ம்: திருவிவிலியம்/மத்தேயு என்றவாறு) தரலாம். நீங்கள் தந்துள்ள கிறித்தவம் என்ற தலைப்பை திருவிவிலியம் என மாற்றுகிறேன். உங்கள் எண்ணத்தைத் தெரிவியுங்கள். நன்றி.--Kanags 07:41, 18 ஏப்ரல் 2010 (UTC)\nதிரு Kanags அவர்களுக்கு நன்றி. ��ிருவிவிலியத்தில் உள்ள அனைத்து நூல்களையும் விக்கிமூலத்தில் (ஆங்கிலத்தில் இருப்பதுபோல) தரவிறக்கம் செய்தல் நலம் என நானும் கருதுகிறேன். என் நண்பர்கள் இருவர் தம் இணையத்தளங்களில் திருவிவிலியத்தைக் கொடுத்துள்ளனர். பொதுநூல் ஆதலால் காப்புரிமை இடையூறு இல்லை. அவர்களோடு தொடர்பு கொண்டுள்ளேன். விரைவில் பதில் எதிர்பார்க்கிறேன்.--George46 18:53, 18 ஏப்ரல் 2010 (UTC)\nதிரு Kanags, திருமறைச் சுவடி என்னும் தலைப்பில் ஒரு புதிய பதிகை தொடங்குகிறேன். அதைக் கிறித்தவம் என்னும் பகுப்பின் கீழ் கொணர்தல் நலமென நினைக்கிறேன். தொடரும். நன்றி\n1 நீண்ட பக்கங்களைச் சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றையொன்று இணைப்பது எப்படி\n5 உங்களுடைய வாக்கை பதியுங்கள்\n6 ஆக்கங்களின் மூல நூல்கள், மின் மூலங்கள்\nநீண்ட பக்கங்களைச் சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றையொன்று இணைப்பது எப்படி\nவணக்கம், நீங்கள் விக்கிப்பீடியா ஒத்தாசைப் பக்கத்தில் அளவில் நீண்ட பக்கங்களைச் சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றையொன்று இணைப்பது எப்படி எனக் கேட்டிருந்தீர்கள். விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு நற்கீரனின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் விக்கிமூலம், மற்றும் விக்கிநூல் கட்டுரைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவை முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் பகுதி பகுதியாக வெவ்வேறு பக்கங்களை உருவாக்கலாம். உதாரணத்திற்குப் பார்க்க: பொன்னியின் செல்வன். இதில் அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. எப்படி ஏனைய அத்தியாயங்களுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிய பின்வரும் அத்தியாயத்தைப் பாருங்கள்: பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/ஆடித்திருநாள். உங்கள் திருமறைச் சுவடி கட்டுரையை மூன்று, நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம் என எண்ணுகிறேன். --Kanags \\உரையாடுக 01:16, 2 ஜூலை 2010 (UTC)\n விக்கிமூல முதல் பக்கத்தில் மாற்றம் செய்துள்ளீர்கள். கவனித்தேன். மத்தேயு நற்செய்தி போன்ற ஒவ்வொரு விவிலிய நூலாகத் தனியே பிரித்து அவை ஒவ்வொன்றிற்கும் உள்பிரிவுகள் கொடுக்க வேண்டும். பொன்னியின் செல்வன் பொருத்தமான எடுத்துக்காட்டாக உள்ளது. விரைவில் ஒருசில பக்கங்களை உள்ளீடு செய்கிறேன். மெருகூட்ட உதவுங்கள். நன்றி\nஅவசியம் பார்க்கிறேன். அண்மைக் காலத்தில் விக்கிமூலத்தில் நிறைய ஆக்���ங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் மெருகூட்ட வேண்டும். நேரம் கிடைக்கும் போது செய்கிறேன்.--Kanags \\உரையாடுக 00:30, 3 ஜூலை 2010 (UTC)\n பொன்னியின் செல்வன் இடுகையில் பயன்படுத்தப்படுகின்ற வார்ப்புருக்கள் உறுதுணையாய் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் படிமங்களும் இணைத்து, சிறிது ஒத்திகை பார்த்தேன். இப்போது ஓரளவுக்குத் தேர்ச்சிபெற்றுள்ளேன். தொடக்கத்தில் இங்குமங்குமாக விவிலிய நூல்களை இடுகைசெய்தேன். தொடர்ச்சியாக இடுவதே மேல் என உணர்கின்றேன். நன்றி\nதிருவிவிலியம் நூலை மிக அழகாக வடிவமைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் போது அவற்றை மேற்பார்வையிடுகிறேன். தகுந்த பகுப்புகளும் உருவாக்க வேண்டும்.--Kanags \\உரையாடுக 11:06, 25 ஜூலை 2010 (UTC)\nநன்றி, Kanags. திருவிவிலியம் என்னும் இடுகை தொடர்பான பகுப்புகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். பகுப்புகள் மூவிதமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்:\n1) திருவிவிலியத்தை \"உள்ளடக்கும்\" பகுப்புகள் (எ.டு.: கிறித்தவம், சமயம், சமயங்கள், சமய மூல நூல்கள், உலக இலக்கியம்) 2) திருவிவிலியத்தின் உள்ளே அமைந்த பகுதிகளை உள்ளடக்கும் பகுப்புகள் (எ.டு.: பழைய ஏற்பாடு, இணைத் திருமுறை, புதிய ஏற்பாடு) 3) மேலே கூறிய பழைய ஏற்பாடு, இணைத் திருமுறை, புதிய ஏற்பாடு ஆகிய மூன்றின் கீழும் முறையே 39, 10, 27 நூல்கள் வரும்.\nஉங்கள் கருத்து அறிய விழைகின்றேன். வணக்கம்\nவணக்கம். பயனர் திரு. பவுல் அவர்களே தங்களின் விவிலியம் தமிழ்ப்பதிவைப் பார்த்தேன். பெருமகிழ்ச்சி வாழ்த்துக்கள் தங்களின் விவிலியம் தமிழ்ப்பதிவைப் பார்த்தேன். பெருமகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தகுதியான வேலை தகுதியானவர் கையில் கிடைத்திருப்பது பற்றி மகிழ்ச்சி. தமிழப்பதிவுகளில் கிறித்துவப்பகுதி மூலங்கள் எவையும் இல்லையே என்று எண்ணி நான் வருந்தியதுண்டு. அக்குறையைத் தாங்கள் நீக்கி நிறைவு செய்கின்றீர்கள். வாழ்க, வீரமாமுனிவர் வழியில் அமையும் உங்கள் திருத்தொண்டு, தமிழ்த்தொண்டு தொடரட்டும் உங்கள் நற்பணி அடுத்து ஒருசிறு வேண்டுகோள். தங்களின் பதிவுகளை 30 கிபைக்குமேல் அமையாமல் முதலிலேயே வடிவமைத்துக்கொள்ளுங்கள். அதாவது, அதற்கேற்றவண்ணம் சிறுசிறுபக்கங்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். பின்னால் பிரிப்பது கடினமான, நேரம் மிகவும்பிடிக்கின்ற ஒருசெயல். தொடக்கத்திலேயே அதைச்செய்து விட்டால் எளிது. ஒரேபக்கத்தில் அமைத்தால் சமயத்தில் 'செர்வர்' வேலைசெய்யாது. அதுவமின்றி ஒருகுறிப்பிட்ட பகுதியைப் பார்க்கவிரும்புவோர் தேவையில்லாமல் ஒவ்வொருதடவையும் முழுவதையும் பார்க்கவேண்டி வரும். அவற்றைப் பிரித்துத் தலைப்புவாரியாக இணைப்புக் கொடுத்து விடுங்கள். சிக்கல் தீர்ந்தது. படிப்போர்க்கும் எளிமை. இது அனைவரும் அறிந்த சிறுதகவல்தான்வாழ்த்துக்கள்நன்றி. அன்புடன் மெய்கண்டான்--Meykandan 00:00, 30 ஜனவரி 2011 (UTC)\nதிரு. மெய்கண்டான் அவர்களுக்கு, சிறு பகுதிகளாகப் பிரித்து இடுகை செய்ய எண்ணியதுண்டு. அதை உடனடியாகச் செய்யத் தொடங்கிவிட்டேன். தங்கள் பரிந்துரைக்கு நன்றி தமிழ் இலக்கியங்களை ஊக்கத்தோடு இடுகை செய்கின்றீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன் தமிழ் இலக்கியங்களை ஊக்கத்தோடு இடுகை செய்கின்றீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்\nஇந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011\nமுதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.\nமாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).\nமாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.\nநீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.\nஉங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nவணக்கம் பவுல் ஐயா, எனது விக்கிப்பீடியா பயனர் பக்கத்தில் உங்கள் செய்தியைப் பார்த்தேன். விக்கிமூலத்தில் நான் நிருவாகியாக அல்லாத படியால் பக்கங்களை நீக்கல் உரிமை என்னிடம் இல்லை. நீக்க வேண்டிய பக்கங்களுக்கு மேல் {{delete}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். அது நீக்க வேண்டிய பக்கங்களை அடையாளம் காட்டும். பயனர் இரவி விக்கிமூலத்தில் நிருவாகியாக உள்ளார். அவரிடம் நீக்கச் சொல்லிக் கேட்கலாம். விக்கிமூலத்தில் இவ்வாறான சில அவசியமான நிருவாக அலுவல்களைக் கவனிப்பதற்கு சில நிருவாகிகள் தேவை என்பதை உணருகிறேன். உங்களுக்கு விருப்பம் என்றால் உங்களை நான் பரிந்துரைக்க முடியும். உங்கள் ஒப்புதலை எனது விக்கி பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள்.--Kanags \\உரையாடுக 11:16, 2 பெப்ரவரி 2012 (UTC)\nவிக்கிமூலத்தில் உங்கள் பணி கண்டு மகிழ்கிறேன். உங்கள் நீக்கல் வேண்டுகோளின் காரணமாக, நீண்ட நாட்கள் கழித்து விக்கமூலப் பணிக்குத் திரும்பியுள்ளேன் :) நீங்கள் வேண்டிய அனைத்துப் பக்கங்களையும் வேண்டுகோள் இட்டிருந்த பேச்சுப் பக்கங்களையும் நீக்கி உள்ளேன். இது போன்ற சூழ்நிலைகளில் இனி வார்ப்புரு:Delete-duplicate மட்டும் இடலாம். இதனால் பேச்சுப் பக்கத்தில் கருத்து இட வேண்டிய தேவையும் பிறகு அதனையும் நீக்க வேண்டிய தேவையும் இருக்காது.--இரவி 22:07, 12 பெப்ரவரி 2012 (UTC)\nமிக்க நன்றி, இரவி. நீங்கள் உருவாக்கிய புதிய வார்ப்புருவை (\"Delete-duplicate\") தேவை எழும்போது பயன்படுத்துவேன். தொடக்கத்தில் நீண்ட பக்கங்கள் பற்றி நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. அவற்றை எளிதில் தரவிறக்கம் செய்யமுடியவில்லை என்று பயனர் மெய்கண்டான் தெரிவித்தார். அதிலிருந்து சிறுசிறு பக்கங்களை உருவாக்கினேன். திருவிவிலியத்தில் ஏறக்குறைய 45% தரவேற்றம் செய்தாயிற்று. துப்புரவுப் பணியை விரைந்து செய்தமைக்கு மீண்டும் நன்றி\nஇவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:25, 13 அக்டோபர் 2013 (UTC)\nஆக்கங்களின் மூல நூல்கள், மின் மூலங்கள்தொகு\nவணக்கம். தமிழ் விக்கிமூலத்தில் தாங்கள் ஆற்றி வரும் அரும்பணிக்கு நன்றி. தங்கள் பங்களிப்புகள் தொடர்பாக பின்வரும் விவரங்கள் தேவைப்படுகின்றன:\nதாங்கள் பதிவேற்றும் ஆக்கங்களின் மூல நூல்கள் பற்றிய விவரங்கள் தேவை. ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பகத்தின் முகவரி, வெளியிட்ட ஆண்டு, எத்தனையாவது பதிப்பு, ISBN எண் (இருந்தால் மட்டும்) போன்ற விவரங்கள் உதவும். இந்த விவரங்களைச் சேர்ப்பதன் வழி மூல நூலின் நம்பகத்தன்மை, அவை திரிபுகள், பிழைகள் இன்றி மின்னாக்கம் பெற்றுள்ளன என்பதை வாசகர்கள் உறுதி செய்யலாம்.\nதாங்கள் பதிவேற்றும் ஆக்கங்கள் தாங்களே கைப்பட தட்டச்சு செய்ததா அல்லது இணையத்தில் ஏற்கனவே உள்ளவற்றைப் படியெடுத்து இடுகிறீர்களா படியெடுத்து இடுகிறீர்கள் என்றால் அப்படிகள் முதலில் இடம்பெற்ற தளங்களின் விவரங்கள் தேவை. எடுத்துக்காட்டுக்கு, மதுரைத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம் முதலிய தளங்களில் பல சங்க இலக்கியங்கள் ஏற்கனவே தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தகைய தளங்களுக்கு இணைப்பு தந்து நன்றி நவில்வதன் மூலம் உறவு நிறுவனங்களுடன் இணக்கத்தைப் பேணலாம்.\nஇந்த விவரங்களை அந்தந்த ஆக்கங்களின் முதன்மைப் பக்கங்களின் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடலாம்.\nஒரு வேளை, நீங்கள் கைப்படவே தட்டச்சு செய்கிறீர்கள் என்றால், அதனைத் தவிர்த்து கூகுளின் ஒளிவழி எழுத்துணரிக் கருவியைக் கொண்டு தானியக்கமாகப் பெருவாரியான பக்கங்களைப் பதிவேற்றலாம். இதன் மூலம் உங்கள் நேரமும் உழைப்பும் மிச்சப்படும். இது தொடர்பாக உதவி தேவையெனில் உதவக் காத்திருக்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 06:19, 19 ஏப்ரல் 2016 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2016, 06:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_29", "date_download": "2020-11-01T02:29:19Z", "digest": "sha1:O6644PKSCJCIGK2Z5LWVK3JAW3FOKTLB", "length": 7597, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1704 – பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\n1960 – மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 12,000 பேர் வரையில் உயிரிழந்தனர்..\n1988 – தென்னாபிரிக்காவின் ஆயர் டெசுமான்ட் டுட்டு உட்பட 100 மதகுருமார் இனவொதுக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.\n1996 – பெரு விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 123 பேரும் உயிரிழந்தனர்.\n2000 – செச்சினியாவில் 83 உருசிய படையினர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.\n2012 – உலகின் மிகப்பெரிய கோபுரம் டோக்கியோ ஸ்கைட்ரீ (படம்) கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 634 மீட்டர்கள் ஆகும்.\nருக்மிணி தேவி அருண்டேல் (பி. 1904) · மா. இளையபெருமாள் (பி. 1924) · குமரிமுத்து (இ. 2016)\nஅண்மைய நாட்கள்: பெப்ரவரி 28 – மார்ச் 1 – மார்ச் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 பெப்ரவரி 2020, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-01T02:27:13Z", "digest": "sha1:7RK2DURBW4HDUGQ6MKHMO4MBCGCUCALK", "length": 13108, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளிச்சம் தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளிச்சம் தொலைக்காட்சி, தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் வெளிச்சம் என்ற புதிய தொலைக்காட்சி, அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளான 14 ஏப்ரல் 2016 அன்று தொடங்கப்பட்டது. இத்தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநனராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செயல்படுகிறார்.[1][2][3]\n↑ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெளிச்சம் தொலைக்காட்சி: விஜயகாந்த் தொடங்கி வைத்தார் ]\n↑ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய டிவி சேனல் வெளிச்சம் செய்தி.. ஏப்ரல் -14 முதல்\n↑ வெளிச்சம் தொலைக்காட்சி துவக்குகிறார் திருமாவளவன்\nவெளிச்சம் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nஏ. எம். என். தொலைக்காட்சி\nஅனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்\nகார்ட்டூன் நெட்வொர்க் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்கவரி கிட்ஸ் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி சேனல் (இந்தியா) - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி ஜூனியர் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி எக்ஸ்டி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nஹங்காமா டிவி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nநிக்கெலோடியன் இந்தியா - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nபோகோ - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\n*உலகின் பிற பகுதிகளில் செயற்கைக்கோள் மூலமாக\nதமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக��� கடைசியாக 21 பெப்ரவரி 2020, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thatstamil.xyz/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-01T01:56:13Z", "digest": "sha1:H63CVRH6P3LAU7SE3N6SRBRF7O2XVCMQ", "length": 7146, "nlines": 86, "source_domain": "thatstamil.xyz", "title": "கரோனாவுக்கு மக்கள் பீதியடையத் தேவையில்லை: ஹா்ஷ் வா்தன் வேண்டுகோள் - Thatstamil", "raw_content": "\nகரோனாவுக்கு மக்கள் பீதியடையத் தேவையில்லை: ஹா்ஷ் வா்தன் வேண்டுகோள்\nதில்லி சத்தா்பூரில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன்.\nகரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. எனவே, மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்துள்ளாா்.\nதில்லி – ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பின் தியானக் கூடம் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்றப்பட்டுள்ளது.இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) அமைத்துள்ள இந்த சிகிச்சை மையத்தை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்நிலையில், இந்த கோவிட் கோ் சென்டரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.\nஇது தொடா்பாக ஹா்ஷ் வா்தன் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளது: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவமனைகள், கோவிட் கோ் சென்டா்களுக்கு சென்று பாா்வையிட்டு வருகிறேன். அந்த வகையில் தில்லி சத்தா்பூரில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சா்தாா் படேல் கோவிட் கோ் சென்டரைப் பாா்வையிட்டேன். அங்குள்ள நிலைமைகள் தொடா்பாகக் கேட்டறிந்தேன். இந்த ஆய்வின் போது, சமையல் அறை, உணவுப் பொருள்களை சேமித்து வைத்திருக்கும் அறை ஆகியவற்றைப் பாா்வையிட்டேன். அது தொடா்பாக சில ஆலோசனைகளை வழங்கினேன்.\nஇங்கு கரோனா பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளவா்களையும் சந்தித்தேன். அவா்கள் உற்சாகமாக இருப்பதைப் பாா்த்து திருப்தி அடைந்தேன். இங்கு, சுமாா் 10-12 ஆயிரம் நோயாளிகளை வைத்துப் பராமரிக்கக் கூடிய வசதிகள் உள்ளன. கரோனாவை கட்டுப்படுத்த மருத்துவா்கள், பணியாளா்கள் உள்ளிட்டவா்கள் கடுமையாக உழைத்து வருகிறாா்கள். அவா்களுக்கு தலை வணங்குகிறேன். இங்கு கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள சுமாா் 30 போ் சேவையில் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து வழிமுறைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.\nகரோனாவிலிருந்து குணமடைந்தோா் 62 .93 சதவீதமாக உயா்வு\nகுவாரிகளை அதிகரிக்க மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47266&ncat=1360", "date_download": "2020-11-01T02:09:06Z", "digest": "sha1:KGZT6646DZCB4H2UFQWAVKSD7ICWPL34", "length": 23317, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவின் 'உயரம்'! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nபட பட பட்டாசு வாங்க ரெடியா களைக் கட்டியது தீபாவளி\nதேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் விபூதி பூசினாரா\nஅமைச்சர் துரைக்கண்ணு காலமானார் நவம்பர் 01,2020\nகாதலனுக்காக திருமணத்தை நிறுத்திய மணப்பெண் ; மிஞ்சியதோ ஏமாற்றம் நவம்பர் 01,2020\n3 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரத்து 959 பேர் மீண்டனர் மே 01,2020\nஅஞ்சு பாபி ஜார்ஜ்19.4.1977சங்கனாச்சேரி, கேரளம்.'பல போட்டிகளில் தோல்வியடைந்துள்ளேன். அதனால்தான், வாழ்க்கையில் ஜெயிக்க முடிந்தது. எந்த விஷயங்கள் தொந்தரவு செய்தாலும், என் பணியை நன்றாகச் செய்ய வேண்டுமென்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.' இத்தகைய தன்னம்பிக்கை மொழிகளுக்குச் சொந்தக்காரர், இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்.15வது வயதிலேயே இவருக்குத் தடகளப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'பல போட்டிகளில் தோல்வியடைந்துள்ளேன். அதனால்தான், வாழ்க்கையில் ஜெயிக்க முடிந்தது. எந்த விஷயங்கள் தொந்தரவு செய்தாலும், என் பணியை நன்றாகச் செய்ய வேண்டுமென்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.' இத்தகைய தன்னம்பிக்கை மொழிகளுக்குச் சொந்தக்காரர், இந்திய தடகள வீராங்கனை அ���்சு பாபி ஜார்ஜ்.\n15வது வயதிலேயே இவருக்குத் தடகளப் போட்டிகளில் ஆர்வம் இருந்தது. பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் என மாநில அளவில் வெற்றிகள் பெற்றார். 1996ஆம் ஆண்டு, டில்லி ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்று, நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றார்.\nதொடக்க காலத்தில் 100 மீட்டர் தடை ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் சாதனையாளராக இருந்தார். பின்னர் நீளம் தாண்டுதலில் கவனம் செலுத்தி, தன் கணவர் பாபி ஜார்ஜ் மற்றும் உலக சாதனையாளர் மைக் பாவெல்லிடம் பயிற்சி பெற்றார்.\nஅதன் பிறகு, 2003ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த உலக தடகளப் போட்டியில் பங்கேற்று, நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாண்டி வெண்கலம் வென்று உலக அளவில் முத்திரை பதித்தார். 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும் 6.83 மீட்டர் நீளம் தாண்டினார். இது அவரது தனிப்பட்ட சாதனையானது. 2005ஆம் ஆண்டு, மொனாகோ உலக தடகளப் போட்டியில் 6.75 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி வென்றார். அதனுடன் மான்செஸ்டர் காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கங்கள் பெற்றுள்ளார்.\nவிளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பெங்களூருவில் அகாடமி அமைத்தார். அடுத்த தலைமுறை சாதனையாளர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு உதவும் திட்டத்தின் செயல் உறுப்பினராக இருந்து வருகிறார் அஞ்சு\n2003: ராஜிவ் காந்தி கேல் ரத்னா\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன் தமிழ் என் தமிழ்\nஃபெரட் இல்லாம வாழவே முடியாது\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கர���த்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/koduthu-paar-song-lyrics/", "date_download": "2020-11-01T01:39:09Z", "digest": "sha1:DFDOR3XK7UVR5SRRYWS5U7UMJPDEGOBZ", "length": 9499, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Koduthu Paar Song Lyrics - Vidivelli Film", "raw_content": "\nபாடகர்கள் : ஏ. எம். ராஜா, திருச்சி லோகநாதன்,\nஜிக்கி மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா\nஆண் : கொடுத்துப்பார் பார் பார்\nநினைத்து பார் பார் பார் அதன் தெம்பை\nஉயர்வு தாழ்வெனும் பேத��்தை போக்கும்\nஇருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்\nஅனைவரும் : கொடுத்துப்பார் பார் பார்\nநினைத்து பார் பார் பார் அதன் தெம்பை\nஆண் : கண்ணுக்குள் மின்னல் வெட்டை\nஆண் : கண்ணுக்குள் மின்னல் வெட்டை\nஆண் : உண்பதற்காகுமா உன் பசி தீருமா\nஉள்ளதை கேட்டாலே என் மீது கோபமா\nஅனைவரும் : கொடுத்துப்பார் பார் பார்\nநினைத்து பார் பார் பார் அதன் தெம்பை\nபெண் : கற்பனை உங்களுக்கே சொந்தம்\nசர்கரை பாகு உங்கள் நாவில்\nபெண் : கற்பனை உங்களுக்கே சொந்தம்\nசர்க்கரை பாகு உங்கள் நாவில்\nபெண் : பிறவியில் வந்ததா\nஅனைவரும் : கொடுத்துப்பார் பார் பார்\nநினைத்து பார் பார் பார் அதன் தெம்பை\nஆண் : ஆட்டத்தில் தோகையோடு\nஆண் : ஆட்டத்தில் தோகையோடு\nபெண் : தோற்றத்தில் முல்லை\nஅனைவரும் : கொடுத்துப்பார் பார் பார்\nநினைத்து பார் பார் பார் அதன் தெம்பை\nஆண் : உன்னாலே எந்தன் உள்ளம்\nபெண் : பின்னாலே சுத்தி சுத்தி\nஆண் : உன்னாலே எந்தன் உள்ளம்\nபெண் : பின்னாலே சுத்தி சுத்தி\nஆண் : காலத்தின் கோலமா\nபெண் : காணாத புதுவாழ்வு\nஅனைவரும் : கொடுத்துப்பார் பார் பார்\nநினைத்து பார் பார் பார் அதன் தெம்பை\nஉயர்வு தாழ்வெனும் பேதத்தை போக்கும்\nஇருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்\nஅனைவரும் : கொடுத்துப்பார் பார் பார்\nநினைத்து பார் பார் பார் அதன் தெம்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.yarlsports.com/2020/02/blog-post_25.html", "date_download": "2020-11-01T00:15:35Z", "digest": "sha1:4ZHDFBEBUI55HTTJZRJZ5363MRTKJF7S", "length": 5164, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி - Yarl Sports", "raw_content": "\nHome > Basketball > சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஇராணுவத்தின் 512வது படைப்பிரிவு நாடத்திய யாழ் மாவட்டத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட தொடரில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியினை 72:73 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி அணி.\nதொடரின் சிறந்த வீரன் விபூஷன் கொக்குவில் இந்து கல்லூரி.\nமேற்படி தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை யாழ் கூடைப்பந்தாட்ட சங்கத்தின் திடலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kulalars1.blogspot.com/", "date_download": "2020-11-01T01:50:14Z", "digest": "sha1:ITY7ORPIZJMQNOP6CVNY3PY6NDSUWVR4", "length": 16836, "nlines": 276, "source_domain": "kulalars1.blogspot.com", "title": "kulalar thalam daily news", "raw_content": "\nகுலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்\nஅந்தமான் நிக்கோபார் குலாலர் சங்கம்\n22-ஆம் ஆண்டு திருநீலகண்ட நாயனார் விருது வழங்கும் விழா\nகடல் கடந்து வாழும் உங்கள் உறவுகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய நன்கொடை அளிக்க முன் வாருங்கள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 17.11.19 அன்று சரியாக 10 மணி அளவில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டீ புதுப்பட்டி என்ற இடத்தில் கொடியேற்றம் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட தலைவர் வடிவேல் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மாநில தலைவர் எஸ் கண்ணன்மாநில துணைத் தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மாநில இளைஞரணி பொறுப்பாளர்கள் மாநில மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னின்று\nநீர் விட்டுச் செடி வளர்க்க\nமண் ஆகும் என் பிழைப்பு\nபூ வைத்து ஒரு காலம்\nமண் வைத்த காலம் மாறி\nஎடுக்கும் நீர் பெண் சுமக்கும்\nதானே வளரும் தலைமுறைகள் போய்\nஎன் வயதிலியே நான் புத்தன்\nமண் ஆகும் உடல் பெறுவீர்.\nகுலாலர் சமுதாய முற்போக்குத் திங்களிதழ்\nதமிழ் நாட்டின் குலாலர் சங்கம்\nதமிழ் நாட்டின் குலாலர் சங்கம் 2\nஇலவச மின்சாரம் வழங்க வேண்டும்\nமண் பாண்டங்கள் தொழில் பாதிப்பு\nசி.ஐ.டி,ஐ.டி.ஐ யில் மண்பாண்ட பிரிவை உருவாக்க வேண்டும்\nகுலால இளைஞரணி சமூக நல சங்க கூட்டம்\nடெல்லி தமிழ் குலால சங்கம்\nகுலாலர் குல பட்ட பெயர்கள்\nகுலாலர் மடத்தில் முப்பெரும் விழா\nA.S.சுப்புராஜ்..50-வது ஆண்டு நினைவு அஞ்சலி\nவிரைவில் குலாலர் சமுதாய பாடல் வெளியீட்டு\nஅழகிய குயவன் ஆவேன் கம்பர்\nஅகில இந்திய குலால முன்னேற்ற கழகம்\nகிருஷ்ணகிரியில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை\nஉலகின் முதன் முதல் மனிதன் செய்த தொழில்\nகுலாலர் உள்ள கிராமங்களின் பெயர்கள்\nகுலாலர் மஹா கவி கம்பதாசன்\nதிருநீலகண்டர் சிறப்பு விருது வழங்கும் விழா\nகுலாலர் கவி சர்வக்ஞர் கூறும் அறம்\nமாவீரன் சாலிவாகனன் உருவச் சிலை\nகுலாலர் சமுதாயக் கூடம் திறப்பு விழா\n08.08.2013 குலாலர் சமுதாய ஆவணப்பட வெளியிட்டு விழா\nகுலாலன் M.பெரிய வீரன் Ex MLA\nகுலாலர் ஸ்ரீ சூழக்கரை காளியம்மன்\nமதுரையில் குலாலர் சமுதாய பொதுக்குழு\nகுலாலர் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெற\nFull History Of Kulalar அந்த ஆண்டவனின் குலம் மண்ணை ஆண்டவனின் குலம்\nkulalar photos குலாலர் புகைப்படம் பேனர்கள்\nகுலாலர் குல பட்ட பெயர்கள்\nஉடையார் என்று அழைக்கப்படும் குலாலர்கள் அதற்கான விளக்கம்\nநந்தவனத்தில் ஓர் ஆண்டி கடுவெளிச் சித்தர் பாடல்\nகுலாலர் சமுதாய பாடல் kulalar songs\nவீர வேந்தன் சாலிவாகன சகாப்தம் வரலாறு\nசாலிவாகனன் சகாப்தம் குலாலர் குருபூஜை விழா 2019 photos\nஅந்தமான் நிக்கோபார் குலாலர் சங்கம்\nபல்வேறு நாடுகளில், பல்வேறு பட்டங்களில் பிரிந்து வாழும் குலாலர் சொந்தங்களை இணையம் வாயிலாய் இணைப்பதே இந்தத் தளத்தின் நோக்கமாகும். இத்தளமானது அரசியல் சார்பற்றது இலாப நோக்கற்றதுஆகவே தக்கமுறையில் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்\nபட்டொளி வீசி பறக்கட்டும் குலாலர் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilminutes.com/news/the-images-of-ram-temple-goes-viral/cid1254858.htm", "date_download": "2020-11-01T00:31:20Z", "digest": "sha1:UPZOGJZNO3GSAK2FO3GRY372EM6NFMQG", "length": 5081, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "அயோத்தி ராமர் கோயில் இப்படியா இருக்கும்? வண்ண வண்ண அசத்தல் புகைப்படங்கள்", "raw_content": "\nஅயோத்தி ராமர் கோயில் இப்படியா இருக்கும் வண்ண வண்ண அசத்தல் புகைப்படங்கள்\nஆயிரம் வருடங்களுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை இன்னும் நாம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் இன்று நாளை அடிக்கல் நாட்டப்படவுள்ள அயோத்தி கோவிலை இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்தும் அதிசயமாக பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது நாளை அடிக்கல் நாட்டும் அயோத்தி ராமர் கோயில் கட்டி கட்டி முடிக்கப்பட்டு உடன் இந்த கோயில் உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் வித்தியாசமான டிசைன்களில் உருவாக இருக்கும்\nஆயிரம் வருடங்களுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை இன்னும் நாம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் இன்று நாளை அடிக்கல் நாட்டப்படவுள்ள அயோத்தி கோவிலை இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்தும் அதிசயமாக பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது\nநாளை அடிக்கல் நாட்டும் அயோத்தி ராமர் கோயில் கட்டி கட்டி முடிக்கப்பட்டு உடன் இந்த கோயில் உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது\nஇந்த நிலையில் வித்தியாசமான டிசைன்களில் உருவாக இருக்கும் இந்த கோவிலின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட உடன் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்களை ராமர் கோயில் நிர்வாகமே சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் நாளை நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/04/blog-post_3.html", "date_download": "2020-11-01T01:55:26Z", "digest": "sha1:2C75TOOD2LVU3H7OBHH4XTPZOOCPRGTT", "length": 11493, "nlines": 79, "source_domain": "www.tamilletter.com", "title": "நான்கு ஏக்கருக்குள் முடங்கிப் போன முடக் குதிரை அதாஉல்லா - முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி - TamilLetter.com", "raw_content": "\nநான்கு ஏக்கருக்குள் முடங்கிப் போன முடக் குதிரை அதாஉல்லா - முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி\nஎத்தனை வகையாக வசை பாடினாலும் இழந்த அதிகாரத்தை அதாஉல்லாவால் பெற முடியாது.அப்படி அதிகாரம் பெற வேண்டுமென்றால் ரவுப் ஹக்கிமின் கால்களில் விழுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி தெரிவித்தார்.\nஇறக்காமம் பிரதேச மக்களுக்கான இலவச குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மஹிந்தவின் முஸ்லிம் விரோத செயற்பாட்டிற்கு ஊது குழலாக செயற்பட்ட அதாஉல்லா இன்று மஸ்லிம்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்.அன்று கிரஸ்மேன் என்று முஸ்லிம் தாய்மார்கள் அழுது நடுங்கிய போது இரவில் வரும் கள்ள பருஷர்கள் என்று கேவலப்படுத்தினார்.பள்ளி உடைக்கப்பட்ட போது நபி அவர்களின் காலத்திலும் உடைக்கப்பட்டதுதானே என்றார்.அளுத்கமை பற்றி எரிந்த போது இங்கு எழுவான் சோலையில இசைக் கச்சேரி நடாத்திக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் மறப்பதற்கு நாங்கள் ஒன்றும் மானம் கெட்டவர்கள் அல்ல.\n2008ம் ஆண்டு கிழக்கின் முதலமைச்சராக காத்தான்குடி ஹஸ்புல்லா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதாஉல்லா இன்று ஹஸ்புல்லாவின் கால்களில் விழுந்து அதிகாரத்திற்கு வருவதற்கு உதவி கேட்டுள்ளார்.\nதேசியத் தலைவர் என்று தன்னைத்தானே புகழ்ந்த அதாஉல்லா வெறும் 15 ஆயிரம் வாக்குகளே பெற்றார்.பபிரபாகரன் நந்திக் கடலில் சுறுங்கி மாதிரி அக்கரைப்பற்றுக்குள் சுறுங்கிவிட்டார்.\nஇப்போது அக்கரைப்பற்றிலும் நான்கு ஏக்கருக்குள்ளே வாழ்ந்து வருகின்றார்.\nஅமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக திட்டித் தீர்க்கிறார்.ரிஷாட்டின் கட்சி இருக்கும்வரை வெளியுர் வாக்குகளை பெற முடியாது என கணக்குப் போடுகிறார்.\nஅதாஉல்லாவிற்கு இருக்கும் ஒரே தெரிவு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடம் சரணடைவது என தெரிவித்தார் முன்னாள் தவிசாளர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள��� ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசவூதியில் தாக்குதல் - வெளியேறும் மக்கள்,\nசவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அவாமியா நகரில் இடம்பெற்று வரும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களு...\nநல்லிணக்க முயற்சிகள் குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்\nஅமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ள...\n1750 பேரை கடத்திய இலங்கையர் கைது.\nஅமெரிக்காவினால் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள ஸ்ரீகஜமுகன் செல்லையா என்ற இலங்கையர் வருத்தத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆ...\n ஓ.பி.எஸ்., துணை முதல்வராக பதவியேற்றார்\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் விதித்த முக்கிய நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து அ.தி.மு.க....\n14 மருத்துவர்களுக்கு எதிராக அமைச்சர் ராஜித சீ.ஐ.டியில் முறைப்பாடு.\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 14 மருத்துவர்கள் வெளிநாட்டு மாநாடொன்றில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்...\nபொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு\nஅதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார், கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுக...\nஅடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க\n2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும்...\nமதங்களை கடந்த மனிதத்தை நேசிக்கும் உயரிய மாண்பை எடுத்துச் சொல்லும் நாள் - ஏ.எல்.தவம்\n'முஸ்லிம்களின் இணையற்ற பெருநாளாக விளங்குவது நோன்பு பெருநாளாகும். அடுத்தவரின் பசியறிந்து பகிர்ந்துண்ணும் பன்பை தேசம் முழுவதும் எடுத்...\nஜனாதிபதியினால் களுவாஞ்சிகுடியில் வைத்தியசாலை கட்டிடம் திறந்து வைப்பு\nசசிகரன் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே...\nதபால் மூலம் அனுப்பப்பட்ட பாம���புகள்\nகனடிய மனிதரொருவர் உயிருள்ள பாம்புகளை மெயிலில் சீனாவிற்கு அனுப்ப முயன்றதாக நியு யோர்க் மத்திய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். 28-வயதுடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/24/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2020-11-01T01:42:29Z", "digest": "sha1:MROYWLZ6BLIXFG6GPVTXCSRPD3367TZ4", "length": 7116, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "சமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா.. | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா சமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா..\nசமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா..\nஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார் நடிகை சம்ந்தா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஷில்பாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை சமந்தா வெளியிட்டிருந்தர். சமீபத்தில் தானே சந்தித்துக்கொண்டார்கள்.. அதனால் அவருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.\nPrevious articleடாக்டர் எம் ஒன்பதாவது பிரதமராக இருப்பது சிறந்தது – லிம் கருத்து\nபிரபல நடிகர் படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nஇன்று ரக்ஷாபந்தன் பண்டிகை- ஜனாதிபதி வாழ்த்து\nஎன்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்\nதமிழகத்தில் C 19 எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nஇன்று 799 பேருக்கு கோவிட்- மூவர் மரணம்\nஅமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கது: பிரிமாஸ்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅன்று சொன்னது தான் இன்றும் -சூர்யா பதிலடி\nகண்ணதாசன் பேரனுக்கு ஜோடியான வாணி போஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oferr.org/news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2020-11-01T00:40:10Z", "digest": "sha1:HCSI4PYW2UXH7MTVLRGCPZO3OOGHELFH", "length": 5773, "nlines": 63, "source_domain": "oferr.org", "title": "தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது – OfERR", "raw_content": "\nபூத்தெழும் புதுவாழ்வு வினாக்கள் மற்றும் விடைகள்\nதொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது\nHome / news / தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது\nதொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது\nதமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு ஓர் படகில் இரு சிறுவர்கள் , ஓர் பெண் உட்பட ஆறுபேர் படகு மூலம் தாயகம் திரும்பிய நிலையில் இலங்கை கடற்பரப்புக்குள் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்களை ஏற்றிவந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் ஆறுபேர் மட்டுமே தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்தவர்களை கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஅவர்களை இன்று யாழ் மல்லாகம் நீதிமன்றில் ஆயர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை காங்கேசன்துறை போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.\nஇதனிடையே, இம்மாதத்தில் இதுவரை 19 பேர் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தாயகம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:15:12Z", "digest": "sha1:P3BHOPBIZFB6AE7NNZCEB5ZR5Y2PEZB3", "length": 6975, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிறையன் ஆஸ்டின் கீரின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாலிவுட், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா\nமேகன் ஃபாக்ஸ் (2010-இன்று வரை)\nப்ரியான் ஆஸ்டின் கீரின் (ஆங்கில மொழி: Brian Austin Green) (பிறப்பு: ஜூலை 15, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிறையன் ஆஸ்டின் கீரின்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/these-govt-schemes-are-offers-interest-rates-from-7-to-8-020674.html", "date_download": "2020-11-01T01:22:21Z", "digest": "sha1:A3XMB45TTGEHHM7XAP6TXYBUPBUC2WDR", "length": 26361, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..! | These govt schemes are offers interest rates from 7 to 8% - Tamil Goodreturns", "raw_content": "\n» சூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..\nசூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி இல்லை..\n11 hrs ago பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வருகிறது.. ஆனால் அரசின் நிதி வலுவிழந்துள்ளது.. கேர் ரேட்டிங்ஸ்..\n11 hrs ago 132 ஆன்லைன் பெட்டிங், கேமிங் செயலிகளை முடக்க ஆந்திர அரசு வேண்டுகோள்..\n12 hrs ago பேஸ்புக் வருவாய் 22% வளர்ச்சி.. ஆனா அமெரிக்கா, கனடாவில் மக்கள் 'டாடா'..\n13 hrs ago வட்டிக்கு வட்டி சலுகை இந்த கடனுக்கெல்லாம் கிடையாது.. மத்திய அரசின் திடீர் அறிவிப்பு..\nMovies சனம் ஷெட்டிக்கு அந்த காண்டு இருக்கு.. பாலாஜியையும் ஷிவானியையும் மட்டும் டார்கெட் பண்றாரே\nSports தோனி இல்லாததுதான் சிக்கல்.. கோலிக்கும் ரோஹித்திற்கும் முட்டியது எப்படி அந்த ஒரு இடம்தான் காரணம்\nNews ஐரோப்பிய நாடுகள் ஆரம்பிச்சாச்சு.. இந்தியாவில் மீண்டும் வருகிறதா கடும் ஊரடங்கு\nAutomobiles விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல\nLifestyle இன்று இந்த 3 ராசிக்காரங்க பணப்பிரச்சினையால் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்... நீங்க என்ன ராசி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் வட்டி விகிதமானது குறைந்து வருகின்றது. இதனால் பல முதலீடுகள் வங்கிகளில் இருந்து வெளியேறி வருகின்றன.\nஏனெனில் முன்னணி வங்கிகளான ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கூட, வருடத்திற்கு அதிகபட்சமாக 5.5% வட்டியினைத் தான் வழங்குகின்றன.\nஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் அரசின் சில முதலீட்டு திட்டங்கள் 7 - 8% வரை வட்டி விகிதத்தினை வழங்குகின்றன. அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம் வாருங்கள்.\n உண்மை நிலவரம் என்ன.. அனுராக் தாக்கூர் விளக்கம்..\nபொது வருங்கால வைப்பு வட்டி விகிதம்\nமுதலாவதாக நாம் பார்க்கவிருப்பது அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான். இது ஒரு 15 வருட திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.\nபொது வருங்கால வைப்பு - பாதுகாப்பான முதலீடு\nஅரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளும் தொடங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகளவில் இருந்தாலும், இதில் உள்ள ஒரு மைனஸ் பாயிண்ட் என்னவெனில் 15 வருட கால திட்டம் என்பது. எனினும் மற்ற முதலீட்டங்களோடு ஒப்பிடும்போது நல்ல வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான முதலீடாகும்.\nசுகன்யா சம்ரிதி திட்டத்தில் வட்டி விகிதம்\nஅடுத்ததாக நாம் பார்க்க விருப்பது சுகன்யா சம்ரிதி திட்டம். இது மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம். பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டமானது அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும்.\nசுகன்யா சம்ரிதி திட்டம் - வட்டி விகிதம்\nஇதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் - ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காத்திற்கு உதவியாக இருக்கும்.\nமூத்த குடி மக்களுக்கான சேமிப்பு திட்டம் (senior citizens savings scheme)\nமூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 7.4% ஆக வழங்கப்படுகிறது. இதுவும் மற்ற சேமிப்பு திட்டங்களைப் போன்றே காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுகின்றது. இது மூத்த குடி மக்களுக்கான ஒரு நல்ல திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. 55 வயதுடைய முதியவர் இந்த கணக்கினை தொடங்கலாம். அதிகபட்சமாக 60 வயது வரை இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும்.\nமூத்த குடி மக்களுக்கான திட்டம் – எவ்வளவு முதலீடு\nஇந்த கணக்கினை ஒய்வூதிய பயன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் திறக்க வேண்டும். இதில் முதலீடு செய்யப்படும் தொகையானது ஓய்வுபெற்ற நன்மைகளை தாண்டக்கூடாது. இதே போல விஆர்எஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇது ஹாப்பி நியூஸ்.. கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா 8% வரை வட்டி விகிதம் கொடுக்கும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்..\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nபிக்ஸட் டெபாசிட் செய்ய் திட்டமா எந்த வங்கியில் எவ்வளவு வட்ட��.. எங்கு அதிக வட்டி..\nலாபத்தினை அள்ளிக் கொடுக்கும் அம்சமான 5 திட்டங்கள்.. அதுவும் வங்கி டெபாசிட்டை விட அதிகம்.. என்னென்ன\n5 பொதுத்துறை வங்கி பங்குகளின் விலை முக மதிப்புக்கு அருகில்.. இனி என்ன நடக்கும்..\nடிசம்பர் மாதம் முதல் 24*7 மணி நேரமும் RTGS சேவை.. ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு..\nவீட்டுக் கடன், வாகனக் கடன் & பர்சனல் லோன் வாங்க இது தான் சரியான நேரம்.. ICICI வங்கியின் செம ஆஃபர்.\nரொம்ப கம்மியான வட்டி.. தனிநபர் கடனுக்கு என்ன சலுகை.. டாப் வங்கிகளில் என்ன வட்டி..\nவழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..\nஇருசக்கர வாகனக் கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எங்கு குறைவு..\nபிக்ஸட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. டாப் 10 வங்கிகளில் எவ்வளவு வட்டி\nஇந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. காய்கறிகளுக்கு அடிப்படை விலை.. அசத்திய கேரள முதல்வர்\nஇது ஹாப்பி நியூஸ்.. கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2020-11-01T00:41:39Z", "digest": "sha1:4J7KDMCTUTLODPOTZRH7RFSP5ROJIVKU", "length": 13659, "nlines": 108, "source_domain": "thetimestamil.com", "title": "எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸிற்கான சீகேட் 1 டிபி கேம் டிரைவ், சீரிஸ் எஸ் விலை $ 220", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1 2020\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அற���க்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nபிரிட்டன் செய்தி: கொரோனாவின் அழிவால் பிரிட்டன் பேரழிவிற்கு ஆளானது, முழு நாட்டிலும் 1 மாதத்திற்கு பூட்டுதலை விதிக்கத் தயாராகிறது – இங்கிலாந்து பூட்டுதல் செய்தி பி.எம்\nஇரண்டாவது கட்டத்தில், ஜே.டி.யு அல்ல, பாஜக அதிக இடங்களில் ஆர்ஜேடிக்கு எதிராக நேரடி போராட்டத்தை நடத்தும்\nஐபிஎல் 2020 ஆர்ஆர் vs கேஎக்ஸ்ஐபி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அணிக்கு ஒரு சிறப்பு செய்தியை இடுகிறார்\nஒரு வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம், முகேஷ் அம்பானிக்கு 1 பில்லியன் டாலர் காசோலை கிடைக்கும்\nரேகா டான்ஸ் ஆன் பாட்ஷா மெர்சி பாடல் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/Tech/எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸிற்கான சீகேட் 1 டிபி கேம் டிரைவ், சீரிஸ் எஸ் விலை $ 220\nஎக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸிற்கான சீகேட் 1 டிபி கேம் டிரைவ், சீரிஸ் எஸ் விலை $ 220\nமைக்ரோசாப்ட் அதன் புதிய எக்ஸ்பாக்ஸ் தொடர் குடும்பத்தில் அந்த வெலோசிட்டி டிரைவ் சேமிப்பக கட்டமைப்பின் விவரங்களை அறிவித்ததிலிருந்து, உங்கள் புதிய கன்சோலுக்கு கூடுதல் சேமிப்பிடத்தைச் சேர்ப்பது மலிவானதல்ல என்பதை நாங்கள் அறிவோம். இப்போது ட்விட்டர் ஒப்பந்தம்-வேட்டைக்காரர் வாரியோ 64 சீகேட் 1TB விரிவாக்க SSD க்கான பெஸ்ட் பை பட்டியலை சுட்டிக்காட்டுகிறது, முந்தைய கசிவுகளை அதன் $ 220 விலையுடன் உறுதிப்படுத்துகிறது.\nஇது PCIe ஐப் பயன்படுத்தும் வேகமான SSD களுடன் ஒப்பிடுகையில் பொதுவாக $ 200 செலவாகும், நீங்கள் $ 499 எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் அல்லது 9 299 எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் வாங்குகிறீர்களா என்பதைக் கருத்தில் கொள்வது மதிப்பு. மைக்ரோசாப்ட் படி, நீங்கள் பழைய கேம்களை விளையாடலாம் மற்றும் புதியவற்றை சேமிக்கலாம் யூ.எஸ்.பி-இணைக்கப்பட்ட டிரைவ்களில், புதிய தலைமுறை விளையாட்டுகள் உள் எஸ்.எஸ்.டி அல்லது அதிகாரப்பூர்வமாக உரிமம�� பெற்ற துணை நிரல்களில் ஒன்றை நிறுவ வேண்டும், இதனால் அவை விளையாடும்போது செயல்திறனைப் பராமரிக்க முடியும். நீங்கள் ஒரு பிஎஸ் 5 ஐ வாங்குகிறீர்களானால், சோனியின் மார்க் செர்னி மார்ச் மாதத்தில், நீங்கள் உள்நாட்டில் நிறுவக்கூடிய “சான்றளிக்கப்பட்ட” எம் 2 என்விஎம் எஸ்எஸ்டிகளை ஆதரிக்கும் என்று கூறினார், இணக்கமான வன்பொருள் பட்டியலுடன் “சற்று கடந்த” கணினியின் வெளியீடு வெளியிடப்பட்டது.\nஇந்த விலையில் (மற்றும் வேறு எந்த அளவுகள் அல்லது உற்பத்தியாளர்கள் இதுவரை கிடைக்கவில்லை) மலிவான கன்சோலில் சேமிப்பகத்தைச் சேர்ப்பது கணினியின் விலையில் மூன்றில் இரண்டு பங்கு செலவாகும். அந்த வெளியீட்டு நாள் கேம்களை நிறுவ சில கூடுதல் இடங்களை நீங்கள் விரும்பினால், நீங்கள் இப்போது எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் சீரிஸ் எஸ் க்கான 1TB கேம் டிரைவை முன்கூட்டியே ஆர்டர் செய்து நவம்பர் 10 ஆம் தேதி அனுப்பலாம்.\nREAD அரசாங்கத்தின் 'டிஜிட்டல் இந்தியா' மொபைல் பணப்பையை மேம்படுத்துகிறது: கூகிள் பே, ஃபோன்பே நன்மை\nசியோமி மி 10 டி ப்ரோ ஹேண்ட்ஸ் ஆன் புகைப்படங்கள் கசிந்து, மிகப்பெரிய 108 எம்.பி கேம் காட்டு\nநிண்டெண்டோ ஸ்விட்ச் ஜாய்-கான் சறுக்கல் “ஒரு உண்மையான பிரச்சினை அல்ல” என்று வாதிடுகிறது\nஒன்பிளஸ் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 இன் வடிவமைப்பு பற்றி பேசுகிறது\nஇந்தியாவில் நோக்கியா 5.3 விலை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக அதிகாரப்பூர்வ தளத்தில் தெரியவந்துள்ளது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிய டி.எல்.சி ஃபைட்டராக யூயலை வெர்சஸ் வெளிப்படுத்துகிறது\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்���ல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/ivin-p37104039", "date_download": "2020-11-01T01:56:57Z", "digest": "sha1:VCHDYD7FU32LHD2LFFYIEM5RM5WS34VR", "length": 22780, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Ivin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ivin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ivin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ivin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ivin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nIvin எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ivin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Ivin எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Ivin எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Ivin-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Ivin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Ivin-ன் தாக்கம் என்ன\nIvin-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்த���ும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Ivin-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Ivin எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ivin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ivin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ivin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ivin-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Ivin-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Ivin-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Ivin உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Ivin உடனான தொடர்பு\nIvin உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Ivin உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Ivin எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ivin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ivin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ivin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nIvin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ivin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.rhws.nl/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-11-01T01:23:29Z", "digest": "sha1:TSZ35W7A2QRZFHWAJFLPCPCYJZZ67HCN", "length": 15974, "nlines": 74, "source_domain": "www.rhws.nl", "title": "சர்வதேச டேட்டிங் லவ் வழிகாட்டி – வெளிநாட்டு இணைய சிங்கங்கள் கண்டுபிடிக்க – RHWS Dating", "raw_content": "\nசர்வதேச டேட்டிங் லவ் வழிகாட்டி – வெளிநாட்டு இணைய சிங்கங்கள் கண்டுபிடிக்க\nசர்வதேச டேட்டிங் தளங்கள் உங்கள் ஆன்லைன் போட்டியை கண்டறிய உதவுகிறது\nஉங்கள் சொந்த நாட்டில் காதல் தேடிக்கொண்டிருக்கிறதா\nபின்னர் உங்கள் எல்லைகள் விரிவுபடுத்தவும், உங்கள் கணினி அல்லது தொலைபேசியின் வசதியைப் பயன்படுத்தி ஒரு புதிய உறவு அல்லது திருமணத்தை கண்டுபிடிப்பதற்கு இணையத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்.\nஒரு பெண்ணை தேடும் ஆண்கள், புதிய நண்பர்களைக் கண்டுபிடித்து, புதியவர்களை சந்திப்பவர்கள்,\nஒரு பயணத் தோழன் இல்லையோ, அல்லது நாட்டினுடைய கண்ணோட்டத்தில் நாட்டைப் பார்க்க விரும்பியோ, அவர்கள் உண்மையில் அங்கு பயணம் செய்வதற்கு முன்கூட்டியே போட்டியிடுவதற்காக ஒரு சர்வதேச ஆன்லைன் டேட்டிங் தளத்தில் சேர்கிறார்கள் .\nஉலகம் முழுவதும் மேலும் ஒற்றை பெற்றோர்கள் அரட்டை செய்ய அல்லது சந்திக்க மற்ற ஒற்றையர் தேடும், எந்த சர்வதேச matchmaking வலைத்தளங்கள் சிறந்த உள்ளன\nடேட்டிங் அல்லது திருமணம் இணையத்தில் ஒற்றையர் கண்டுபிடிக்க\nOKCupid, PlentyOfFish (POF), Badoo அல்லது Match போன்ற பொதுவான டேட்டிங் தளங்கள் உள்ளன, உங்கள் விருப்பத்திற்கு இன்னும் சில குறிப்பிட்ட நாடுகளில் நீங்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டும்:\nபாதுகாப்பான சர்வதேச டேட்டிங் வலைத்தளங்களின் உதாரணங்கள் முயற்சி செய்ய\nதவறான கண்டுபிடித்துள்ள வலைத்தளங்கள் நிறைய உள்ளன, மோசடியான போலி விவரங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றன, ஆனால் இங்கே உங்கள் பாதுகாப்பை ஆன்லைனில் பத்திரமாக பாதுகாக்க மற்றும் நம்பகமான தளங்கள் உங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன:\n– ரஷ்ய பெண்கள் தங்கள் அழகு மற்றும் பெண்மையை நன்கு அறியப்பட்டனர், அதனால் ஆண்கள் நிறைய ரஷியன் மணமகள் தேடும் ஏன் என்று .\n– AfroIntroductions.com ஒரு அழகான ஆப்பிரிக்க பெண் அல்லது மனிதன் அறிமுகப்படுத்தப்பட்டது\n– நீங்கள் ஒரு ஆசிய மனிதன் அல்லது பெண் விரும்புகிறாயா பிறகு ஆசிய டிடிங் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்\n– நீங்கள் ஆசியாவில் ஒரு படி மேலே சென்று ஒரு சீன , ஃபிலிப்பைன்ஸ் , வியட்நாமிய , ஜப்பனீஸ் , மலாய் , இந்தோனேசிய , சிங்கப்பூர் , கொரிய அல்லது தாய் பெண், திருமணம் அல்லது டேட்டிங் மணமகள் அல்லது மணமகள் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம்.\n– நீங்கள் இஸ்லாமியம் நம்பிக்கை ஒரு முஸ்லீம் என்றால், நீங்கள் இந்த நம்பகமான முஸ்லீம் டேட்டிங் தள உங்கள் அதிர்ஷ்டம் முயற்சி செய்யலாம்.\n– இப்போதெல்லாம் வலுவாக வரும் ஆண்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் இராணுவத்தில் காதல், இங்கே உங்கள் இராணுவ போட்டியில் கண்டுபிடித்து பரிந்துரைக்கப்பட்ட வலைத்தளம் .\nநீங்கள் லத்தீன் அமெரிக்க வகைகளில் அதிகமாக இருந்தால், லத்தீன்அமெரிக்கன் குபீட் அல்லது குறிப்பாக மெக்சிகன் , கொலம்பிய அல்லது பிரேசிலிய துணை நிறுவனங்களைப் பார்வையிடவும் .\nஇணையத்தில் உங்கள் அன்பை எவ்வாறு கண்டறிவது\nசர்வதேச டேட்டிங் சிறந்த டேட்டிங் தளங்களில் ஒரு உறுப்பினர் ஆக, அது ஒரு அரை மணி நேரம் செயல்முறை பற்றி எடுக்கும், மற்றும் ஒருமுறை முடிந்தவுடன், நீங்கள் உங்கள் டேட்டிங் அனுபவம் தொடங்க முடியும்\n– அனைத்து சரியான காரணங்களுக்காக ஒருவர் கவனத்தை ஈர்த்துக் கொண்ட ஒரு பயனர்பெயரை உருவாக்கவும்.\n– நீங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்ட புகைப்படத்தை பதிவேற்றவும்\n– உங்கள் திறனை சிறந்த சுயவிவர சுயவிவரத்தை கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.\n– உங்கள் சுயவிவரம் அழகாக விரிவான மற்றும் முழுமையானதாக இருக்க வேண்டும், இந்த வழியில் மக்கள் உங்களுக்கு நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும் மற்றும் அவர்கள் உங்களுடன் பொதுவானவை உள்ளதா என தீர்மானிக்க முடியும்.\nஆன்லைன் டேட்டிங் மூலம் எளிதாக சர்வதேச ஒற்றையர் சந்திக்க\nநீங்கள் ஆன்லைன் டேட்டிங் மற்றும் செயல்முறை மிகவும் பழக்கமான ஆக, நீங்கள் உண்மையில் நீங்கள் பேச மக்கள் சந்திக்கும் எளிதாக இன்னும் உணர்கிறேன்.\nசர்வதேச டேட்டிங் அனைவருக்கும் இருக்கக்கூடாது என்றாலும், நீங்கள் ஒரு நாட்டின் முழு புதிய பக்கத்தையும் காண்பிக்கலாம், நீங்கள் இருந்திருக்கக் கூடாததை உணர்ந்திருக்கலாம் அல்லது அனுபவிக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.\nநீங்கள் இந்த ஒற்றையர் சந்திக்க ஒரு டேட்டிங் வலைத்தளத்தை பயன்படுத்தும் போது, நீங்கள் ஏன் அதை விரைவாக முயற்சி செய்யவில்லை என்று உங்களை நினைத்து தொடங்கலாம்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த டேட்டிங் வழிகாட்டிகள்\nநீங்கள் ஒருவரோ அல்லது ஒரு பெண்ணோ பேசுவதை அறிந்திருந்தால், நீங்கள் தொடர்புகொள்வதன் மூலம், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில நல்ல வழிகாட்டிகள் இங்கே உள்ளன:\n– உங்கள் சரியான மனிதன் ஈர்க்க பெண்கள் இந்த டேட்டிங் கையேடு முயற்சி , காதல் அல்லது திருமணம் என்பதை;\n– அல்லது நீ ஒரு மனிதன் என்றால், இந்த டேட்டிங் கையேடு ஆண்கள் உங்கள் அழகான காதலி அல்லது மனைவி ஈர்க்க உதவும்.\nஒரு உடைந்த திருமணத்தை சரிசெய்வதற்கான உதவிக்கு அல்லது உங்கள் முதுகலைப் பெறுதல்\nஉங்கள் இருதயம் ஆழமாக இருக்கலாம், உங்கள் உடைந்த திருமணத்தைச் சரிசெய்ய வேண்டும், அல்லது விவாகரத்து அல்லது உடைப்புக்கு பின் உங்கள் முன்னாள் மனைவியோ அல்லது கணவனுக்கோ முயலுகிறீர்களா\nஒரு உடைந்த திருமணத்தை சரிசெய்ய இந்த குறிப்புகள் வாசிக்க அல்லது உங்கள் முன்னாள் காதலி, காதலன், கணவன் அல்லது மனைவி உங்கள் வாழ்க்கை மற்றும் காதல் மீண்டும் பெற எப்படி ஒரு வழிகாட்டி இந்த இணையதளத்தில் பாருங்கள் வேண்டும் .\nமேலே உள்ள சிறந்த, பாதுகாப்பான மற்றும் மோசமான இலவச ஆன்லைன் டேட்டிங் தளங்களைத் தேர்வு செய்யுங்கள் அல்லது உங்கள் மிக பாதுகாப்பான பந்தயமாக InternationalCupid ஐ தேர்வு செய்யுங்கள்.\nவீட்டிற்குத் திரும்பவும் டேட்டிங்ஸைட் வெர்கெலிஜ்கர் போகிமொன் டே டேட்டிங்\nஅன்பு ஆசிய டேட்டிங் ஆண்கள் ஆன்லைன் டேட்டிங் தளங்கள் இணைய டேட்டிங் இன உறவுகள் உறவுகள் ஒற்றையர் காதல் காதல் கண்டுபிடிக்கப்பட்டது சர்வதேச டேட்டிங் சிறந்த டேட்டிங் தளங்கள் டேட்டிங் டேட்டிங் கருத்துக்கள் டேட்டிங் தளங்கள் டேட்டிங் வலைத்தளங்கள் டேட்டிங் வலைத்தளம் டேட்டிங் வழிகாட்டி திருமண திருமண ஆலோசனை திருமணம் தேதி தேதி ஆசியாவில் நட்பு நண்பர்கள் கண்டுபிடித்து மனிதன் ஒரு பெண்ணை தேடுகிறான் ரஷியன் மணப்பெண் ரஷ்ய பெண்கள் வேகம் டேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/seeman-supports-surya-on-education", "date_download": "2020-11-01T01:52:34Z", "digest": "sha1:IX4FHNNBGFFHJRVQLGPQYZU3HIEDQIR7", "length": 5836, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகர் சூர்யா எங்களைத் தான் பின்பற்றுகிறார்! நாம் தமிழர் கட்சி சீமான் பரபரப்பு ட்வீட் - TamilSpark", "raw_content": "\nநடிகர் சூர்யா எங்களைத் தான் பின்பற்றுகிறார் நாம் தமிழர் கட்சி சீமான் பரபரப்பு ட்வீட்\nகடந்த சனிக்கிழமை அகரம் அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்தியாவில் நிகழும் கல்வி கொள்கையை குறித்து மிகவும் ஆவேசமாக பேசினார் நடிகர் சூர்யா.\nஅன்று பேசிய சூர்யா தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கல்வி முறைகளைப் பற்றியும் அரசு பள்ளிகளில் நிலைகளைப் பற்றியும் புட்டுப்புட்டு வைத்தார்.\nஇந்நிலையில் நடிகர் சூர்யா கல்வியில் செய்யும் புரட்சிக்கு அடித்தளமே நாம் தமிழர் கட்சி தான் என சீமான் தெரிவித்துள்ளார். கல்வி விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக நாங்கள் மேடைகளில் பேசிய கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலிப்பதாக சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகல்வி என்பது மக்களுக்கான மகத்தான சேவை. அதனை விற்பனைப்பண்டமாக மாற்றி, வணிகமாக்கிப் பொருளீட்ட எந்நாளும் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் பல்வேறு மேடைகளில் எப்பொழுதும் முன்வைத்துக் கொண்டிருக்கும் கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலித்திருக்கிறார். pic.twitter.com/oYSNkoJi6Y\nநேற்றைய ஆட்டத்தின் வெற்றியின் மூலம் 4வது இடத்திற்கு முன்னேறிய சன் ரைசர்ஸ்.\nவிராட் கோலி படையை வெளுத்துவாங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்.\nD43 படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாகபோவது இந்த நடிகையா வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு\nஉங்க வேலையை மட்டும் பாருங்க கடுப்பாகி, நறுக்கென நடிகை வனிதா வெளியிட்ட பதிவு கடுப்பாகி, நறுக்கென நடிகை வனிதா வெளியிட்ட பதிவு\n புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு பட நடிகர் காலமானார் பிரபலங்கள் - ரசிகர்கள் இரங்கல்\n மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nதமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறப்பு எந்த படம் முதலில் வெளியாகிறது எந்த படம் முதலில் வெளியாகிறது\n#Breaking: தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகிறது\nசன் டிவியில் இன்று இரவோடு முடிவடையும் இரண்டு பிரபலமான சீரியல்கள் எந்தெந்த சீரியல்கள் தெரியுமா கடைசி கட்டத்தை மிஸ் பண்ணிடாம பாருங்க\nநல்ல வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/master-songs-new-record/", "date_download": "2020-11-01T01:32:28Z", "digest": "sha1:3HAPNFNRY627I7DUY4YZWUWWLCG35XYF", "length": 7398, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆல்பம், உற்சாகத்தில் ரசிகர்கள் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆல்பம், உற்சாகத்தில் ரசிகர்கள்\nNews Tamil News சினிமா செய்திகள்\n200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆல்பம், உற்சாகத்தில் ரசிகர்கள்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் நாடுமுழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ளதால், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் மாஸ்டர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் யூடியூபில் 200 மில்லியன்க்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.\nகுட்டி ஸ்டோரி – 74.3 மில்லியன்\nவாத்தி கமிங் – 81.4 மில்லியன்\nவாத்தி ரைட் – 19.4 மில்லியன்\nஅந்த கண்ண பாத்தாக்க – 12.2 மில்லியன்\nபொல்லாக்கட்டும் பர பர – 6.8 மில்லியன்\nமாஸ்டர் Jukebox – 5.8 மில்லியன்\nஇசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் மோசமான நடந்து கொண்ட நபர்கள்\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilminutes.com/news/5994-covid19-positive-cases-reported-in-tamil-nadu-today/cid1254373.htm", "date_download": "2020-11-01T01:17:48Z", "digest": "sha1:OWRVO5GWS2E7IPKOBBX4XCTL2X2XQX43", "length": 5731, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "சென்னை தவிர பிற பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா: அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nசென்னை தவிர பிற பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா: அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5994 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 296,901 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று மட்டும் 989 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109,117 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5994 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 296,901 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னையில் இன்று மட்டும் 989 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109,117 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை தவிர பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.\nமேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 119 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 4927 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 6020 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 238,638 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 70,186 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 31,09,708 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2011-01-14-10-40-16/73-14934", "date_download": "2020-11-01T01:57:27Z", "digest": "sha1:Q3YYLQAT2ZKZDCNPAXESKY6V7EXLTWSD", "length": 9446, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டு. மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டு. மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டு. மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்\n(ரி.லோஹித், எஸ். மாறன், கே.எஸ்.வதனகுமார்)\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள ஈரளக்குளம் மக்களுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை ஒரு தொகுதி உணவுப் பொருட்களை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஹெலிக்கப்டர் மூலம் கொண்டு சென்று வழங்கிவைத்தார்.\nஇதேவேளைஇ மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மகிழவட்டவான்இ கல்குடாஇ தில்லன் தோட்டம்இ சின்னத்தோட்டம்இ உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மட்டக்களப்ப எகெட் கரித்தாஸ் நிறுவனம் நேற்று வியாழக்கிழமை நிவாரண பொருட்களை வழங்கியது.\nசுவிட்ஸர்லாந்தில இயங்கும் முனைப்பு சமூக அமைப்பும் கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியது.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச மக்களுக்கு மட்டக்களப்பு மனித உரிமை இல்லத்தினால் இன்று வெள்ளிக்கிழம�� உலருணவு, பால்மா, தண்ணீர் போத்தல் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசு.க.,முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவில்லாமல் முடியாது\nதொற்றாளருடன் பஸ்ஸில் சென்ற ஆறுபேர் தலைமறைவு\nகொரோனா தொற்று மேலும் 102 பேருக்கு உறுதி\nஈழத்தின் பிரபல எழுத்தாளர் ‘மா.பா.சி.’ காலமானார்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/02/vetrimarans-after-vada-chennai-with.html", "date_download": "2020-11-01T00:59:02Z", "digest": "sha1:U2DZAMJHUT4IT7M5ZX4NFPYFP3B236UL", "length": 10239, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சித்தார்த் வெற்றிமாறன் இயக்கத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சித்தார்த் வெற்றிமாறன் இயக்கத்தில்.\n> சித்தார்த் வெற்றிமாறன் இயக்கத்தில்.\nபாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் தெலுங்கில் பெரிய நடிகர் என்றாலும் அறிமுகமான தமிழில் இன்றும் பையன்தான். இங்கேயும் பெரியவனாகணும் என்றுதான் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரப்போகிற காதலில் சொதப்புவது எப்படி தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் வெளியாகிறது.\nஆனால் இதெல்லாம் கதைக்காகாது என்று அவருக்கே தெரியும். அதனால்தான் வெற்றிமாறன் போன்ற ஒரு இயக்குனரை பிடித்திருக்கிறார். வட சென்னை பற்றி அறிவிப்பு வந்த போது சித்தார்த்தின் பெயரும் அடிபட்டது நினைவிருக்கலாம். இப்போது மீண்டும் சித்தார்த்தின் பெயர்.\nஆனால் இது வட சென்னைக்காக ���ல்ல. வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படத்தில் சித்தார்த் நடிக்கிறாராம். இதாவது அவரை பெரியவனாக்குமா என்று பார்ப்போம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழர்களின் உ...\n++ கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தனுஷிகாவின் படுகொலை\nவீரகேசரி நாளேடு 5/5/2009 9:02:45 AM தனுஷிகாவை முதலில் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் அவளுக்கு அப்பா இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜி��ியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை\nஉலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indian7.in/news/?post_id=59", "date_download": "2020-11-01T00:26:58Z", "digest": "sha1:LV4K62FGFT4NESZRKWGJQHE63GV6EHRW", "length": 6627, "nlines": 27, "source_domain": "indian7.in", "title": "அச்சமூட்டும் கோயம்பேடு ஒரே நாளில் 22... இதுவரை 38...!", "raw_content": "\nஅச்சமூட்டும் கோயம்பேடு ஒரே நாளில் 22... இதுவரை 38...\nஅச்சமூட்டும் கோயம்பேடு ஒரே நாளில் 22... இதுவரை 38...\nகோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என கடந்த 4 நாட்களில் 38 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே விதிமீறி சலூன் கடை நடத்தி வந்த வளசரவாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், சலூன் கடைக்கு வந்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரி உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று வரை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு அரியலூர் வியாபாரி, காவலர், கல்லூரி மாணவர் மற்றும் கொத்தமல்லி வியாபாரி மூலம் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது.\nசந்தையில் உள்ள பழ வியாபாரி மூலம் அவருடைய மகன் ஒருவருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 50 வயதான சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்த சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதைதவிர்த்து, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பணிபுரியும் 4 கூலி தொழிலாளிக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் 400-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களால் தொற்று ஏற்���ட்டவர்கள் என கடந்த 4 நாட்களில் 38 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-01T01:05:15Z", "digest": "sha1:TPKSLD7ZX2RIHTJXMK7KWALM43HWCLAM", "length": 5119, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உயரமான மரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவரவியல் பெயர்\t:\tசிடோட்சுகா மென்சிசீ Pseudotsuga menziesil\nஇதரப் பெயர்\t:\tடோக்லாஸ் பிர் (Douglas Fir)\nமிகவும் உயரமாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. இது 330 அடி (100 மீ) உயரம் வளரக்கூடியது. மிகவும் பசுமையாக இருக்கும.; இம்மரம் உருளையாக இருக்கும். மரத்தின் பட்டை முதலில் சாம்பல் நிறத்திலும், பிறகு சிகப்பு நிறமாக மாறும். இம்மரம் மிகவும் வேகமாக வளரும் மரம். மிகவும் கடினமானதும், உறுதியானதும் ஆகும். கூம்புகள் தொங்கிக் கொண்டு இருக்கும். செதிலுக்கு இடையில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் உள்ளன. ஆண் பூக்கள் ஊதா நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திலும், பெண் பூ ஊதா சிவப்பிலிருந்து பச்சையாகவும் இருக்கும்.\nஇவற்றை காடுகளின் ராஜா எனவும் அழைப்பார்கள். 417 அடி உயரம் கொண்ட ஒரு மரம் 1895 ஆண்டு வெட்டியுள்ளார்கள். இம்மரங்களை அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். மேலும் இதை இரயில் தண்டவாளங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.\nஇம்மரம் வட அமெரிக்காவில் கனடா முதல் மெக்சிகோ வரை காணப்படுகிறது.\n| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://windypics.piwigo.com/index?/category/1089-elr_type_1_3_theme_day_21st_of_september_2019&lang=ta_IN", "date_download": "2020-11-01T02:13:01Z", "digest": "sha1:QIPTL5OZ6A62ZCU7IIKL7LMVRDTYJ2Y5", "length": 7451, "nlines": 186, "source_domain": "windypics.piwigo.com", "title": "Railway Gallery / Standard Gauge Heritage Railways / East Lancashire Railway / ELR 2019 / ELR Type 1-3 Theme Day - 21st of September 2019 | The Windypics Photogallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமின்னஞ்சல் முகவரி (கட்டளை) :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/amitab-discharged-from-hospital-abhishek-bachan-continue-treatment-news-266588", "date_download": "2020-11-01T02:16:12Z", "digest": "sha1:RVPOMFNY2TMBLPDDEZBTIRRC6F4NVJ4A", "length": 10530, "nlines": 164, "source_domain": "www.indiaglitz.com", "title": "Amitab discharged from hospital abhishek bachan continue treatment - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » கொரோனாவில் இருந்து குணமானார் அமிதாப்: அபிஷேக் நிலை என்ன\nகொரோனாவில் இருந்து குணமானார் அமிதாப்: அபிஷேக் நிலை என்ன\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்\nஅமிதாப் ம���்றும் அபிஷேக் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அமிதாப்பச்சனும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அமிதாப் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் இருப்பினும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் அவரும் விரைவில் குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது\nஇதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’இன்று நான் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளேன். இருப்பினும் வீட்டில் தனிமைப்படுத்தப்பபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தப்பிக்கும் ஐவர் யார் யார்\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு\nஅர்ச்சனாவை வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா கமல்ஹாசன்\nகே.பாக்யராஜ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் யூடியூப் பிரபலம்\nதனுஷின் அடுத்த படத்தின் நாயகியாகும் ஒரே படத்தில் பிரபலமான நடிகை\nபாரதிராஜா மகன் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு\nஅனிதாவுக்கு ஆதரவு கொடுத்த கமல்: அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியா\nரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்: தமிழக அமைச்சர் பேட்டி\n நாளை அறிவிப்பு என அமைச்சர் பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் இன்று எண்ட்ரியாகும் பிரபலம்: பரபரப்பு தகவல்\nபாசம் ரொம்ப பொங்கிருச்சு, பிக்பாஸில் அரசியல் இருக்குது: கமல்ஹாசன்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தப்பிக்கும் ஐவர் யார் யார்\nலட்சுமி பாம்: புதிய டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்த ராகவா லாரன்ஸ்\nகுருப்பிஸம், ஃபேவரிஸம்: அர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த ஆரி\nவருவாருன்னு நினைக்கல, வந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைகிறேன்: ரஜினி அரசியல் குறித்து பிக்பாஸ் நடிகை\nஇணையத்தில் வைரலாகும் வெங்கட்பிரபு மகளின் பாடல்\nயோகி பாபு ஜோடியான பிரபல சீரியல் நடிகை\nசிம்புவுக்கு ஹன்சிகா அனுப்பிய மெசேஜ்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யார்\nஇணையத்தில் வைரலாகும் வெங்கட்பிரபு மகளின் பாடல்\n'பாகுபலி' மகிழ்மதி நாட்டின் பெயரில் இயக்கம் ஆரம்பித்த நடிகரின் மகள்\nஅமித்ஷா குண���ாக குஷ்பு டுவீட்: பரபரப்பு தகவல்\n'பாகுபலி' மகிழ்மதி நாட்டின் பெயரில் இயக்கம் ஆரம்பித்த நடிகரின் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/3178/thiruthalangal-naarpadhu-10000492", "date_download": "2020-11-01T01:16:48Z", "digest": "sha1:VYTRYGHWJ7A5LGPUGLDDSVHX4RLRVD2H", "length": 7005, "nlines": 122, "source_domain": "www.panuval.com", "title": "பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது - உமாசங்கரன் - நர்மதா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது\nபழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது\nபழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் தங்களுடைய அரண்மனைகளைவிட கோயில்களை உறுதியாகக் கட்டினர். இன்று நாம் அவர்களுடைய அரண்மனைகளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்கள் எழுப்பிய கோயில்களை தரிசிக்க முடிகிறது. இன்று விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எல்லாவற்றையும், அன்றே அவர்கள் கண்டு சொல்லி வைத்தனர். ஆண் தெய்வங்களைப் படைக்க ஆண் கற்களையும், பெண் தெய்வங்களை உருவாக்க பெண் கற்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கற்களையே வகைப்படுத்தினர். சில கற்களில் உள்ள தெய்வீக குணங்களைக் கண்டறிந்தனர். இயற்கையில் அக்கற்களில் நிரம்பி இருநத மருத்துவ விசேஷங்களையும் கண்டறிந்தனர்\nBook Title பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது (Thiruthalangal Naarpadhu)\nசதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு வி..\n100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள்\nஅரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். இம்மானிட பிறவியை மனிதன் தன் தீய பழக்கவழக்கங்களில் , மனச் சஞ்கலத்தாலும் ஒரு துன்பக்கலமாக ஆக்கி ..\nஇதில் பல வித பொடி வகைகள், கூட்டு வகைகள், அவியல் வகைகள், கீரை (மருத்துவ) சமையல் வகைகள் என பல ஐட்டங்கள் அடங்கியது இந்நூல். இதில் 86 ஐட்டங்கள் உள்ளன..\n100 சுய முன்னேற்ற சிந்தனைகள்\nஇந்நூலில் கடவுளின் பெருமிதம் , விதி என் செய்யும் மனோதிடம், நடக்கட்டும், பொறாமை தவிர்க்க என்று பல்வேறு தலைப்புகளில் இந்நூலில் 100 சுய முன்னேற..\n100 வகை கேக்��ுகள் வீட்டிலேயே எளிதில் தாயரிக்கலாம்\nகேக்குகள் தயாரிக்கும் முறை பற்றியும் , தயாரிக்கும் முன் சில முக்கிய குறிப்புகள் , பேரிச்சம் பழகேக் , பப்பாளி பழகேக், பால்கேக், நெய் கேக், ரவா கேக், ஆப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/247498-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-01T00:48:22Z", "digest": "sha1:O2CZQE2CV2VMAD42C6IPU5TSKGULIIZI", "length": 12015, "nlines": 180, "source_domain": "yarl.com", "title": "மாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்! - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nமாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்\nமாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்\nSeptember 2 in சமூகச் சாளரம்\nமாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்\nஇங்கிலாந்தில் உள்ள மாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு, மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் கணக்கெடுப்பொன்று தெரிவித்துள்ளது.\nமார்ச் மாதத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதிலிருந்து பணக்கார மற்றும் ஏழை மாணவர்களிடையே கற்றல் இடைவெளி கிட்டத்தட்ட பாதி அளவில் அதிகரித்துள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த வாரம் புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிறது. ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் பாடசாலைக்கு ஏற்கனவே மாணவர்கள் திரும்பியுள்ளனர்.\nகல்வி ஆராய்ச்சிக்கான தேசிய அறக்கட்டளை கணக்கெடுப்பு சுமார் 2,200 பாடசாலைகளில் கிட்டத்தட்ட 3,000 தலைவர்களையும் ஆசிரியர்களையும் கேள்விக்கு உட்படுத்தியது.\nஇது ஜூலை மாதத்தில் தவணை முடிவதற்கு சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் கல்வியாண்டிற்கான வழக்கமான பாடத்திட்டத்தில் வெறும் 66 சதவீதம் மட்டுமே உள்ளடக்கியதாக பரிந���துரைத்தனர்.\nகிட்டத்தட்ட அனைத்து ஆசிரியர்களும் 98 சதவீதம் தங்கள் மாணவர்கள் சராசரியாக தங்கள் படிப்பில், மூன்று மாதங்கள் பின்னால் இருப்பதாகக் கூறினர்.\n21 சதவீத ஆசிரியர்களின் கூற்றுப்படி, சிறுமிகளை விட சிறுவர்கள் பின்னால் உள்ளனர். மற்றும் ஏழை மாணவர்களின் கற்றல் இடைவெளி 46 சதவீதம் அதிகரித்துள்ளது\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nதொடங்கப்பட்டது 18 hours ago\nநாம் இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம் - பிரான்ஸ் உள்துறை அமைச்சர்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 10:33\nயாழ் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇந்த வந்தேறி என்ற கடுமையான தூய்மை வாதக் கருத்துகளை முதலில் உருவாக்கியதே நா.த வின் தம்பிகளான பாரிசாலன் போன்றோர் தான் இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்\" என்கிறார்கள் இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்\" என்கிறார்கள் என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அப்ப தான் புதிதாக ஒருவரும் வர மாட்டினம்\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதம்பி ஆன்மீகத்தில் இருப்பதாக யாழில் செய்தி உலா வருது.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\n ஆளை கன நாளாய் காணேல்லை. சௌக்கியமாக இருக்கீங்களா\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nதலை கீழாக/விதண்டாவாதமாக சிந்திக்கும் உங்கள் பார்வை ஒரு பக்கம் நிற்க...... மேற்குலகில் வெற்றி பெற்ற விடயங்களைத்தான் நாம் தமிழர் கட்சியினரும் முன் வைக்கின்றார்கள்.\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- ��ின்தங்கிய வடமாநிலங்கள்\nBy விளங்க நினைப்பவன் · Posted 1 hour ago\nதெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣\nமாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bbc/Batta", "date_download": "2020-11-01T02:03:57Z", "digest": "sha1:D4DGP62I56RWDVE55PLU3TCS5NNXXN7E", "length": 6852, "nlines": 41, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Batta", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBatta பைபிள் இருந்து மாதிரி உரை\nBatta மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nஇந்த மொழியில் முதல் பைபிள் வெளியீடு 1998 இல் இருந்தது .\nபைபிள் முதல் பகுதி 1859 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1878 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1894 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/chw/Echuabo", "date_download": "2020-11-01T01:35:16Z", "digest": "sha1:BMSFPHUK4YGWWUBUVD6XBOY4CPHGHQWC", "length": 5963, "nlines": 32, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Echuabo", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nEchuabo மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2020/09/29/%E0%AE%B0%E0%AF%82-20-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-01T00:52:07Z", "digest": "sha1:MNA3UIVWUUSHJ436ASKLBKEQV46YA6A2", "length": 5305, "nlines": 80, "source_domain": "bsnleungc.com", "title": "ரூ.20 ஆயிரம் கோடி வரி தொடர்பான வழக்கு: வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nரூ.20 ஆயிரம் கோடி வரி தொடர்பான வழக்கு: வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு\nவோடபோன் குழுமம் பிஎல்சி நிறுவனத்துக்கு எதிராக ரூ.20 ஆயிரம் கோடி இந்திய அரசு வரி மற்றும் அபராதம் விதித்தது. இது இந்தியா – நெதர்லாந்து நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரானது என சர்வதேச தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nநிறுவனம் வரி நிலுவை, அபராதம் செலுத்த வேண்டும் என இந்திய அரசு விதித்ததை ரத்து செய்வதாக தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 54 லட்சம் டாலர் தொகையை சட்ட செலவு மற்றும் பகுதியளவு இழப்பீடாக இந்திய அரசு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.\nநிறுவனங்கள் மீது மத்திய அரசு வரி தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கெய்ர்ன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீர்ப��பாயத்தில் இதுபோன்று நிறுவனங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில் பல ஆயிரம் கோடி டாலர்களை அரசு தனது கஜானாவில் இருந்து தரவேண்டியிருக்கும்.\nஇது அனைத்தும் , கர்ப்ரேட் நிறுவனத்திற்கு தான் .\nஇந்திய அரசு நிறுவனமான BSNL க்கு 4G சேவை வழங்க ஆயிரம் கட்டுபாடு கூறி\nBSNL ஐ முடக்கிப் போட்டுள்ளது இந்திய அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/10/16/", "date_download": "2020-11-01T00:39:45Z", "digest": "sha1:E2GSRDWFOU4NYIAZHHVASW2OBDBLU2FP", "length": 20513, "nlines": 153, "source_domain": "senthilvayal.com", "title": "16 | ஒக்ரோபர் | 2020 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துமிக்க உணவு முறை எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும்.\nPosted in: உடல் பயிற்சி\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கம் பாதாம் பிசினில் இன்னும் பல மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது.\nபாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சரியான முறையில் உணவு கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால் தொப்பை காணாமல் போய்விடும்.\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nதிமுக ஆட்சி அமைத்தால், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க ஒரு யோசனை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அந்த 5 துணை முதல்வர்கள் பதவிகளில், இரண்டையாவது கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூ���ம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\n‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒர��வரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-11-01T03:00:07Z", "digest": "sha1:EOQDEGZPFSXWH3QPGVDGFW2K3DDK64UT", "length": 7048, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிறப்புச் சான்றிதழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோவியத் நாட்டுப் பிறப்புச் சான்றிதழ்\nபிறப்புச் சான்றிதழ் (Birth certificate), ஒரு குழந்தையின் பிறப்பைப் பதியும் முக்கிய ஆவணம் ஆகும். இச்சான்றிதழில் பின்வரும் விவரங்கள் இருக்கக்கூடும்:\nபிறப்புப் பதிவு எண் அல்லது கோப்பு எண்\nபிறப்பைப் பதிவது பல நாடுகளில் சட்டப்படி கட்டாயமான ஒன்றாகும். பிறப்புச் சான்றிதழ் அரசு அலுவலகம் ஒன்றில் வைத்திருக்கப்படும். பின்னர், அக்குழந்தையோ அதன் பெற்றோர்களோ அதன் படியைப் பெற்றுக் கொள்ள இயலும். பள்ளியில் சேர்க்க, கடவுச்சீட்டு பெற என்று பல இடங்களில் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது.\nஇந்தியாவில், உள்ளூராட்சி அமைப்புகள் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்குகின்றன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2019, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/taapsee-recalls-her-embarrassing-drunk-moment-pr63a4", "date_download": "2020-11-01T01:55:28Z", "digest": "sha1:HT5LG3CTIGG7ZNR674OXFI25TQXOUBER", "length": 10987, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓவராய்க் குடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலின் புல்வெளியில் இரவை நகர்த்த விரும்பிய தமிழ் டாப் நாயகி...", "raw_content": "\nஓவராய்க் குடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலின் புல்வெளியில் இரவை நகர்த்த விரும்பிய தமிழ் டாப் நாயகி...\nஅளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு ஹோட்டலின் புல்வெளியிலேயே படுத்துத் தூங்கவிரும்புவதாக சக நடிகருடன் அடம்பிடித்த சம்பவத்தைக் கொஞ்சமும் சங்கடப்படாமல் வெளியிட்டிருக்கிறார் ஜெயம் ரவியின் 25 வது பட நடிகை டாப்ஸி.\nஅளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு ஹோட்டலின் புல்வெளியிலேயே படுத்துத் தூங்கவிரும்புவதாக சக நடிகருடன் அடம்பிடித்த சம்பவத்தைக் கொஞ்சமும் சங்கடப்படாமல் வெளியிட்டிருக்கிறார் ஜெயம் ரவியின் 25 வது பட நடிகை டாப்ஸி.\nதமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமான டாப்ஸி இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். ‘பிங்க்’,’மன்மர்சியான்’, கடைசியாக அமிதாப்புடன் நடித்த ‘பட்லா’ உட்பட அனைத்தும் செம ஹிட் படங்கள் என்பதால் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். தமிழில் டச் விட்டுப்போகக் கூடாது என்பதற்காக அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அவர் ‘கேம் ஓவர்’ படத்துக்கு அடுத்தபடியாக லக்ஷமண் இயக்கும் ஜெயம் ரவியின் 25 வது படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட அவரிடம் குடிப்பழக்கம் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது தனக்கு குடிப்பழக்கம் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அவர் ஒரு முறை தான் நடிகர் விக்கி கவுஸுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஓவராகக் குடித்துவிட்டு, அந்த ஹோட்டலின் முன் பகுதியில் இருந்த புல்வெளியில் போய் செட்டில் ஆனதாகவும் போதை இன்னும் அதிகமானதால் ‘இன்று இரவு தூங்குவதற்கு இதுவே சிறப்பான இடம். இங்கேயே படுத்து உறங்கிவிட்டு நாளை காலை வீடு திரும்பலாம் என்று அடம்பிடித்ததாகவும் கூறியுள்ளார்.\nஅதையடுத்து நடிகர் விக்கி, ‘நீ ஓவராய் அடம்பிடித்தால் உன்னை இங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்று மிரட்டி தன்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றதாகவும் டாப்ஸி கூறியுள்ளார்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்க��� வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/08/14160053/1256253/Steyn-not-medically-cleared-for-Indian-tour-Cricket.vpf", "date_download": "2020-11-01T01:47:50Z", "digest": "sha1:UIOCTOHJYRCDMGEWRQWOAMQVPFTYPTTE", "length": 14428, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய தொடரில் ஸ்டெயினுக்கு இடம் கொடுக்காதது ஏன்?: தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு விளக்கம் || Steyn not medically cleared for Indian tour Cricket SA", "raw_content": "\nசென்னை 01-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்திய தொடரில் ஸ்டெயினுக்கு இடம் கொடுக்காதது ஏன்: தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு விளக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ஸ்டெயின் இடம் பெறாதது ஏன் என்பது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு விளக்கம் அளித்துள்ளது.\nஇந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ஸ்டெயின் இடம் பெறாதது ஏன் என்பது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு விளக்கம் அளித்துள்ளது.\nதென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சமீபத்தில் இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்றார்.\nஇந்நிலையில்தான் இந்தியாவுக்கு எதிரான டி20 அணி அறிவிக்கப்பட்டது. குயின்டன் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயினுக்கு இடம் கிடைக்கவில்லை.\nஇதனால் ஸ்டெயின் அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தேர்வுக்குழுவினர் மீது மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார். ஸ்டெயின் குற்றச்சாட்டுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பொறுப்பு இயக்குனர் கொர்ரி வான் ஜைல் பதில் அளித்துள்ளார்.\nகொர்ரி வான் ஜைல் டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘மருத்துவ ரீதியாக அவர் இன்னும் தயாராகவில்லை. எங்களுடைய தகவல் மிகவும் தெளிவாக உள்ளது’’ என்றார்.\nDale Steyns | தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் | டேல் ஸ்டெயின்\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்��ுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக சுமரிவாலா மீண்டும் தேர்வு\n‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன்’ - ஆயிரம் சிக்சர் அடித்த கெய்லுக்கு ஷேவாக் புகழாரம்\nஐபிஎல் போட்டி - பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு\nசகா, ஹோல்டர் அபாரம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்\nபெங்களூர் மோசமான பேட்டிங் - ஐதராபாத் வெற்றிபெற 121 ரன்கள் இலக்கு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/4639/kadu-magazine19-nov-dec2018", "date_download": "2020-11-01T01:40:06Z", "digest": "sha1:43XR5HDUGLPKXPJIEBMHE6I545ATTYS3", "length": 12317, "nlines": 229, "source_domain": "www.panuval.com", "title": "காடு இதழ்-19 : நவம்பர்-டிசம்பர்(2018) - அமுதரசன்.பா - தடாகம் வெளியீடு | panuval.com", "raw_content": "\nகாடு இதழ்-19 : நவம்பர்-டிசம்பர்(2018)\nகாடு இதழ்-19 : நவம்பர்-டிசம்பர்(2018)\nகாடு இதழ்-19 : நவம்பர்-டிசம்பர்(2018)\nCategories: இரு மாத இதழ் , கட்டுரைகள் , இயற்கை / சுற்றுச்சூழல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாடு இதழ் - 2018(நவம்பர்-டிசம்பர்) :\nதமிழில் மிகச்சிறப்பாக சுற்றுச்சூழலியல் சார்ந்து இயங்கி வரும் ''காடு - இயற்கை காட்டுயிர் இருமாத இதழ் - உயிரினங்களின் தடங்களைத் தேடி'' இதோ 19-வது இதழாக வெளியாகியுள்ளது.\nஅதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்.\nபருவநிலை மாற்றமும் அதனால் ஆண் பாலினமே இல்லாமல் அருகிவரும் ஆமையினமும்.\nநமைச் சுற்றியுள்ள மூலைகைகள்-குப்பை மேனி.\nசாரஸ் கொக்கினை காதலிக்கும் கிராமம்.\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். காடு இதழ் வளர்ச்சிக்கு சந்தா செலுத்தி உதவுங்கள். ஒரு ஆண்டு - ரூ.360, இரண்டு ஆண்டுகள் - ரூ.600, ஐந்து ஆண்டுகள் - ரூ.1, 500 மற்றும் புரவலர் (ஆயுள்) சந்..\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\nகாடு இதழ்கள் இதுவை வெளியான முதல் 12 இதழ்கள் உள்ளத்தொகுப்பு......\nகாடு இதழ் ஐந்து ஆண்டு சந்தா - சிறப்பு சலுகை\nதமிழில் வெளியாகும் இயற்கை பற்றிய ஒரே இதழ் காடு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். காடு இத..\nயதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்ட..\n'சிறகிலிருந்து பிரிந்தஇறகு ஒன்றுகாற்றின்தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதிச் செல்கிறது’- பிரமிள்நவீன தமிழ் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு..\nநித்யகன்னிநாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவு கொள்ளவும் கதைசொல்லவும் காத்துக்கொண்டிருக்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்���் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\nஅறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யாதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/aaha-kaadhal-konji.html", "date_download": "2020-11-01T01:15:28Z", "digest": "sha1:44DBDVZKLZNTDJXODLI4BTEXKNBASK6Y", "length": 7057, "nlines": 171, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Aaha Kaadhal Konji Song Lyrics in Tamil - ஆஹா காதல் கொஞ்சி", "raw_content": "\nஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி\nஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே\nஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே\nஅதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே\nவினா தாளில் வெற்றிடம் திண்டாடுதே\nஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி\nஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே\nநதியில் விழும் இலை இந்த காதலா\nகரையை தொட இத்தனை மோதலா\nஉன்னை பார்ப்பதை நான் அறியேன்\nஎன்னுடன் நீயா உன்னுடன் நானா\nநானே நீயா நீயே நானா\nதினம் தினம் சுகம் சுகம்\nஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி\nஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே\nஎதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது\nஅது தான் உன்னை என்னிடம் சேர்த்தது\nபெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை\nஇழுப்பது நீயா வருவது நானா\nஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி\nஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே\nவினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/hrithik-roshan-web-series/", "date_download": "2020-11-01T01:44:22Z", "digest": "sha1:IYQ4AWKPQI7YIBRFKP2W42FL2CAINSMN", "length": 7458, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த ஒரு வ���சயத்திற்காக ஹிரித்திக் ரோஷனுக்கு இத்தனை கோடி சம்பளமாம்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇந்த ஒரு விசயத்திற்காக ஹிரித்திக் ரோஷனுக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்த ஒரு விசயத்திற்காக ஹிரித்திக் ரோஷனுக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nஹிரித்திக் ரோஷனுக்கு பாலிவுட் சினிமா வட்டாரத்தையும் தாண்டி நிறைய ரசிகர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள்.\nஹிந்தி சினிமா பிரபலங்கள் படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.\nஅதிலும் படத்திற்கான சம்பளம் ஒரு தொகை எனவும், பங்கு தொகை எனவும் எப்படியும் ரூ 100 கோடி மேலும் வருமானம் ஈட்டிவருகிறார்கள்.\nதற்போது அப்பிரபலங்கள் பலரும் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்கள்.\nசயீப் அலிகான், அபிஷேக் பச்சன், மாதவன், நவாசுதீன் சித்திக் ஆகிய நடிகர்களும் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி போன்ற நடிகைகளும் இப்போது வெப் சீரிஸ் பக்கம் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் ஹிரித்திக் ரோஷன் வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதுடன் ரூ 80 கோடி சம்பளமும் கேட்டுள்ளாராம்.\nசேக்டர் கேம்ஸ் தொடரில் சயீப் அலிகான் நடித்து பெற்ற சம்பளத்தை விட இது பன்மடங்கு அதிகம் என்கிறார்கள்.\nசூர்யாவுக்கு சிறை தண்டனை கொடுங்க பிரபல நடிகர் கொந்தளிப்பு – சர்ச்சையான பேச்சு\nCSK வெற்றியை விளையாட்டு மைதானத்திலேயே வெறித்தனமாக நடனமாடி கொண்டாடிய விஜய் – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ இதோ.\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/malavika-mohanan-bike-ride-video/", "date_download": "2020-11-01T00:55:10Z", "digest": "sha1:GNWUTIP4COHTXRH2BQHZZLFRFDSF5L5D", "length": 8568, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆண் நண்பருடன் பைக்கில் ஊர் சுற்றும் மாளவிகா மோகனன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஆண் நண்பருடன் பைக்கில் ஊர் சுற்றும் மாளவிகா மோகனன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nNews Tamil News சினிமா செய்திகள்\nஆண் நண்பருடன் பைக்கில் ஊர் சுற்றும் மாளவிகா மோகனன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தவர் மாளவிகா மோகனன்.\nஇந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.\nசமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது இவர் ஆண் நண்பர் ஒருவருடன் பைக்கில் ஊர் சுற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅந்த நபர் ஹெல்மெட் அணிந்து கொண்டிருப்பதால் அது யார் என்பது சரியாக தெரியவில்லை. இந்த வீடியோ தான் தற்போது மாளவிகா மோகணன் ரசிகர்களிடையே செம ட்ரெண்டிங்.\nமாநாடு படத்திற்காக வேற லெவல் தயாராகும் சிம்பு.. விஷயத்தைக் கேட்ட ஷாக் ஆகாமல் இருக்க மாட்டீங்க – STR ரசிகர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்.\nபாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா – இணையத்தில் வெளியான தகவல்\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் ��டம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/245299-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-01T00:41:16Z", "digest": "sha1:5Z6NARXYIBQMUN4GPZ347XQQD67S4YPM", "length": 29099, "nlines": 184, "source_domain": "yarl.com", "title": "லாக் டவுனும் எடைக்குறைப்பும் - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nJuly 11 in சமூகச் சாளரம்\nஇந்த லாக்டவுனில் சிலர் பிரபலங்கள் மூச்சைப் பிடித்து டயட்இருந்து எடை குறைத்து அந்த ‘எப்படி இருந்த நான் இப்படிஆயிட்டேனே’ படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றில் பரபரப்பைஏற்படுத்த இன்னும் பல பிரபலமல்லாதவர்களும் கூட தங்கள்உணவுப்பழக்கம், எடை குறைப்பு ஆகியவற்றில் மிகுந்த அக்கறைஎடுத்து வருவதைப் பார்க்கிறேன். அவர்களிடம் ஏன் இந்த திடீர்லட்சியம், திடீர் தன்முனைப்பு, வெறி எனக் கேட்டால் அவர்கள்பொதுவாக சொல்வது “லாக்டவுனில் வெளியே செல்லத்தேவையில்லை, வீட்டு உணவை உண்ணலாம், கட்டுப்பாடாய்இருக்கலாம், அது எளிதாக இருக்கிறது” என்பது. இதை ரிவர்ஸில்பார்த்தால் வெளியே அதிகம் செல்வது, அதனாலே வெளி உணவைகட்டுப்பாடின்றி புசிப்பது எடை அதிகமாகக் காரணமாகிறது.\nஇந்த தரப்பு எல்லாருக்கும் பொருந்தி வராது - என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; லாக்டவுனில் என் எடை அதிகரித்து விட்டது. இத்தனைக்கும் நாம் மிகக் கட்டுப்பாடாக சாப்பிட்டேன். ஏனென்றால் லாக்டவுனுடன் நான் அசைவது அப்படியே நின்றுவிட்டது. (அதன் பிறகு நான் கிரித்திகாதரனின் பரிந்துரைப்படிநனிசைவ டயட் இருந்து எடையை குறைத்தது வேறு கதை.) இன்னும் சிலருக்கு வேறு பல சிக்கல்கள் இருக்கலாம். பொதுவாகவெளியே போவது நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறதுஎனும் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டால் அது சில சுவாரஸ்யமானமுடிவுகளைத் தருகிறது:\n1) பஜ்ஜி, சொஜ்ஜி, பர்கர் என டீ வேளையில் தின்றவர்கள், கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் பிரியாணியை முழுங்கியவர்கள், ஓட்டலில் அதிக எண்ணெய், மைதாமாவால் செய்யப்பட்டபண்டங்களை அதிகமாய் உண்டவர்கள் இப்போது அதெல்லாம்கிடைக்காமல் வாழ்க்கையில் முதன்முதலாக எளிய வீட்டுஉணவுடன் திருப்திப்படுகிறார்கள். (சிலர் வெளியே வாங்கி வந்துகொறிப்பது வேறு விசயம்.) எனில் வெளி உலகம் நம்மை அதிக எடைபோடச் செய்து பல மெட்டோபோலிக் வியாதிகள��க்குவழிவகுக்கிறதா\n2) இந்த eating out கலாச்சாரமே இந்தியாவில் கடந்த இருபதுவருடங்களில் வந்தது. அமெரிக்கர்களுக்கு இது வெகுமுன்பேஅறிமுகமாகி விட்டது. Fast Food Nation என்ற தனது நூலில் எரிக்ஸ்குலோசர் எப்படி அமெரிக்காவில் (முன்பிருந்த ரயில் பாதைகளைஒழித்து) பரவலாக சாலைகள் அமைக்கப்பட்டது, எப்படி அதுகார்களை எல்லாருமே வாங்குவதற்கு முன்கூறாக அமைந்தது, இதனால் மக்கள் அதிகமாய் காரில் பயணிக்க துரித உணவுகலாச்சாரம் அமெரிக்க அன்றாட வாழ்க்கையில் நுழைந்தது எனவிளக்குகிறார். இந்த துரித உணவுப் பழக்கம் அமெரிக்கர்களில்கணிசமானோரை விரைவில் அதிக எடை கொண்டவர்களாக, மெட்டோபோலிக் நோய்களால் அவதிப்படுகிறவர்களாக மாற்றியது. பின்னர் இவர்களுக்கு சிகிச்சை அளித்த, மருந்துகள் கண்டுபிடிக்கபல புதிய ஆய்வாளர்கள், கார்ப்பரேட் மருத்துவர்கள்தோன்றினார்கள். அதாவது நோயைத் தோற்றுவித்ததும் அதற்குமருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சைகளை வழங்கிகோடானுகோடி மதிக்கத்தக்க வணிகமாக மருத்துவத்தைமாற்றினது வரை ஒவ்வொன்றுக்கும் பேராசை மிக்ககார்ப்பரேட்டுகளே காரணம். ஆம், போக்குவரத்துக்கானகட்டமைப்புகள் வளர்ச்சிக்கு அவசியமே - ஆனால் மக்கள்கார்களை அதிகம் வாங்கும்படி நெருக்கடி அளிக்கபொதுப்போக்குவரத்தை ஒழித்து, அடுத்து வெளியே அதிகம் இருக்கநேரும் மக்களை தூண்டிலிட்டு சரியாக துரித உணவுகளுக்குஅடிமையாக்குவது எந்த வகையான வளர்ச்சி கட்டற்ற சந்தைவணிகத்தின் மிகப்பெரிய சிக்கல் இது. இந்தியாவில் கடந்த இருபத்தாண்டுகளில் இதே வரலாறு தான் கார்ப்பரேட்டுகளால்நிகழ்த்தப்படுகிறது.\n3) இங்கு ஏழைகளும் மத்திய வர்க்கமும் அதிகம், மக்கள் தொகைஅமெரிக்காவை விட பல மடங்கு பெரிது என்பதால் நம்மை அவ்வளவுதுரிதமாக அடிமையாக்க முடியவில்லை. இங்கு மத்தியவர்க்கத்துக்கு ஏற்றபடியே வெளி உணவுக் கலாச்சாரம் தோன்றியது; அது நிச்சயம் அமெரிக்க உணவுப்பண்பாட்டுக்கு இணையாக நம்உடல் நலத்தை சீரழிக்கிறது எனலாம். இன்று பல மாணவர்கள்காலை உணவாக சமோசா சாப்பிடுவதை நான் வியப்பாகப்பார்க்கிறேன். முன்பு என் ஊரில் சில வீடுகளில் தான் சர்க்கரைஇருக்கும், பலர் கருப்பட்டி பயன்படுத்துவார்கள். இன்றோ நாம்முன்பை விட நூறு மடங்கு அதிக சர்க்கரையை உணவுகள் வழி சிறுசிறுக ஒரே நாளில் எடுத்துக் கொள்��ிறோம். எண்ணெய்யை விடசர்க்கரையே மிகப்பெரிய உயிர்க்கொல்லி என இன்றுஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுவே நமது இன்றையசர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு எனஇதயத்துக்கு உலை வைக்கும் பல வியாதிகளுக்குக் காரணம்என்றால் இதற்கு யார் பொறுப்பாக வேண்டும் - சமூகமாதனிமனிதனா\n4) நாம் ஆரோக்கியம் பற்றி அதிகமும் பரிந்துரைகளுக்கு நாடுவதுமருத்துவர்களை. அவர்களோ அமெரிக்க கார்ப்பரேட்கலாச்சாரத்துக்கு அடிமைகள். சமூக கட்டமைப்புகள்தனிமனிதனின் பழக்கங்களை வடிவமைப்பதைப் பற்றிசிந்திக்காதவர்கள். அவர்கள் “குறைவாக அளவாக சாப்பிடுங்கள்” எனத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். ஆனால் ஊரே தவறாகசாப்பிடும் போது நீங்கள் மட்டும் எப்படி சரியாக உணவருந்த முடியும் மனிதன் ஒரு சமூக விலங்கு அல்லவா மனிதன் ஒரு சமூக விலங்கு அல்லவா “பிரியாணி சாப்டுவோமா” என நண்பனோ காதலியோ கேட்கும் போது ஒரு தனிமனிதன்“இல்லை நான் காய்கனிகள் மட்டும் சாப்டுறேன்” என சொல்லமுடியுமா உணவு மனிதனை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமானகுறியீடு. ஒன்றாக சாப்பிட்டே வளர்ந்தவர்கள் நாம்.\n5) ஒருவர் பசிக்கிறது என வெளியே கிளம்பினால் ஆரோக்கியமானஉணவுக்கடைகள் என எதுவுமே அவர் கண்ணில் படாது. கிடைப்பதைத் தானே அவர் சாப்பிட முடியும். அரசு ஒரு பக்கம் உடல்நலத்துக்கு ஊறான உணவுகளை ஊக்கப்படுத்தி விட்டு, அதை நம்பிபல தொழில்கள் செயல்படும் நிலையை ஏற்படுத்தி விட்டு “எதைசாப்பிடுவது என்பது உங்கள் பொறுப்பு” என்பது பொதுவிடத்தில்சாராயத்தை விற்றுவிட்டு குடிக்காதீர்கள், குடி உடலுக்கு, சமூகத்துக்குக் கேடு என விளம்பரம் செய்வதைப் போல. ஒருஉதாரணம் சொல்கிறேன் - சென்னையில் டாஸ்மாக் உள்ளதால், தனியார் பார்கள் குறைவு என்பதால், டாஸ்மாக் ஒரு குறிப்பிட்டநேரத்திலேயே இயங்கும் என்பதால் அங்கு மக்கள் குடிப்பதில் ஒருசிறிய கட்டுப்பாடு உள்ளது (இந்த நெருக்கடியை ஒற்றை வரியாகவைத்து தானே “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” எடுக்கப்பட்டது.) ஆனால் பெங்களூரில் தனியார் தான் மதுவைவிற்கிறது, கடைகள் இரவு பன்னிரெண்டு வரை, சில நேரம் அதற்குமேல் கூடத் திறந்திருக்கும். ஒரே தெருவில் மூன்று, நான்குமதுக்கடைகள் இருப்பது சாதாரணம். இதோடு பப்கள், அவைகொண்டாடப்படும் ஒரு போலிக் கலாச்சாரம் வேற���. இங்குசென்னையை விட மக்கள் ஐம்பது மடங்கு அதிகம் குடிக்கிறார்கள்என என் அனுபவத்தில் சொல்வேன். ஏனென்றால் இங்கே மதுவைவாங்குவது ஒரு பாட்டில் தண்ணீரை வாங்குவதைப் போல. இந்தலாக் டவுனின் போது கூட உடற்பயிற்சி நிலையங்கள், கல்விநிலையங்களைத் திறக்காத அரசு எவ்வளவு அவசரமாகமதுக்கடைகளைத் திறந்தது பார்த்தீர்களா\n6) ஒரு பொறுப்பான அரசு மது, துரித உணவு, ஆரோக்கியமற்றஉணவு போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும் எனச் சொல்லமாட்டேன். ஆனால் இவற்றின் மீது பல மடங்கு அதிக வரியைப்போட்டால் ஆரோக்கியமற்ற பல உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வதை மக்கள் குறைப்பார்கள். மைதா விலையை கிலோமுப்பதில் இருந்து 200க்கு உயர்த்தலாம். இதையே ரீபைண்ட்ஆயிலுக்கும் சொல்லலாம். அதே போல துரித உணவுக் கடைகளைபெரிய மால்களில் மட்டுமே வைக்க வேண்டும் என சட்டமிடலாம். பொரித்த தின்பண்டங்களை பொதுவிடங்களில் விற்பதற்குகட்டுப்பாடு கொண்டு வரலாம். பதிலாக வேக வைத்த, பாரம்பரியஉணவுகளைக் கொண்டு வரச் சொல்லலாம். அதே நேரம்ஆரோக்கியமான உணவுகளுக்குத் தேவையான பொருட்களைபெருமளவில் விலைகுறைக்கலாம். இதை செயல்படுத்தினால் பத்தேஆண்டுகளில் கணிசமான மத்திய, மேல் மத்திய வர்க்கத்தினரின்உடல் நிலை சீராகி விடும், நாம் மருந்துகளை உண்பது, அறுவைசிகிச்சை செய்வது, டயட் இருப்பது எல்லாம் தேவையிருக்காது.\n7) இந்த விஷச் சூழலால் அதிகம் பாதிக்கப்படுவது மத்தியவர்க்கத்தினர் தான். அண்மையில் துர்க்கா ஸ்டாலினின் பேட்டிஒன்றைப் பார்த்தேன் - அதில் அவர் கலைஞர் தான் வாழ்ந்திருந்தபோது வெளி உணவுகளையோ உட்கொள்ள மாட்டார், அவர்மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உணவருந்துவதைபழக்கமாகவே வைத்துள்ளார்கள் என்றார். பல பணக்காரர்கள்இப்படி புத்திசாலித்தனமாக கவனமாக இருக்கிறார்கள். கணவன்மனைவி இருவரும் மூன்று மணிநேரங்கள் பயணித்து, பத்து மணிநேரம் வேலை பார்க்க நேரும் மத்திய வர்க்க நிலையில்இருப்பவர்களுக்கு இது சுலபம் அல்ல.\nஅதாவது இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரம் நம்மைஅதிகமாய் பயணிக்க, அதிக நேரம் வேலை செய்து, அதிகமானபதற்றத்தில் இருக்கச் செய்து அதில் இருந்து விடுதலையாக துரிதஉணவுகளைப் புசிக்கவும் மது அருந்தவும் செய்கிறது. இது நம்மைமெதுவாகக் கொல்லும் விடம்.\nஇந்த லாக் டவுன் காலம் இந��த உண்மையை நம் பொட்டில் அறைந்துபுரிய வைத்திருக்கிறது. இந்த பெருந்தொற்று முடிந்ததும் நாம்மீண்டும் அந்த விஷச்சூழலுக்குள், மோசமாய் உண்ணும் சமூகஅழுத்தத்துக்குள் தள்ளப்படுவோம். டாக் டவுன் விலக்கப்பட்டதும், எந்தெந்த உணவுகளை எப்படி விற்கலாம், துரித உணவுகளைபொதுச்சமூகத்துக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உடனேகிடைக்காமல் செய்வது, போக்குவரத்து இடர்களைக் குறைத்து, மக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே வேலை பார்க்கும்படிசெய்வது, பாரம்பரியமில்லாத உணவுகளின் விலைகளைஅதிகப்படுத்தி அவற்றை மக்களிடம் இருந்து விலக்குவதுபோன்றவற்றை அரசு மட்டுமல்ல உணவகங்கள் நடத்துபவர்கள், பொதுமக்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nதொடங்கப்பட்டது 18 hours ago\nநாம் இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம் - பிரான்ஸ் உள்துறை அமைச்சர்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 10:33\nயாழ் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇந்த வந்தேறி என்ற கடுமையான தூய்மை வாதக் கருத்துகளை முதலில் உருவாக்கியதே நா.த வின் தம்பிகளான பாரிசாலன் போன்றோர் தான் இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்\" என்கிறார்கள் இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்\" என்கிறார்கள் என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அப்ப தான் புதிதாக ஒருவரும் வர மாட்டினம்\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதம்பி ஆன்மீகத்தில் இருப்பதாக யாழில் செய்தி உலா வருது.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\n ஆளை கன ���ாளாய் காணேல்லை. சௌக்கியமாக இருக்கீங்களா\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nதலை கீழாக/விதண்டாவாதமாக சிந்திக்கும் உங்கள் பார்வை ஒரு பக்கம் நிற்க...... மேற்குலகில் வெற்றி பெற்ற விடயங்களைத்தான் நாம் தமிழர் கட்சியினரும் முன் வைக்கின்றார்கள்.\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nBy விளங்க நினைப்பவன் · Posted 1 hour ago\nதெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள் 🤣\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/187587/news/187587.html", "date_download": "2020-11-01T01:02:06Z", "digest": "sha1:C3VXCQN6IJWWFUEXGQOB4C5OBCRHMC7C", "length": 20210, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களால் நமக்குத் தற்காலத்தில் பல புதிய டயட் முறைகள் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மத்தியதரை டயட். ஆங்கிலத்தில் இதை Mediterranean diet என்பார்கள். யெஸ், அதேதான். மத்தியதரைக் கடல் நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளில் உருவான டயட்தான் இது. அங்கிருந்து ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் அமெரிக்க கண்டத்துக்கும் பரவி அப்படியே நம் நாட்டுக்கும் தற்போது வந்துள்ளது. பல ஆண்டுகளாகவே இது அந்த நாடுகளில் வழக்கில் இருந்திருந்தாலும் சென்ற நூற்றாண்டின் பாதியில்தான் திடீரென மீண்டும் புகழ்பெறத் தொடங்கியது.\nசரி இந்த டயட்டில் என்ன ஸ்பெஷல். ஆலிவ் ஆயில்தான் இந்த டயட்டின் ஹீரோ. கொஞ்சம் தாராளமாகவே இதில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அது போலவே, கனோலா ஆயிலுக்கும் முக்கிய இடம் உள்ளது. அசைவ உணவுகளில் மீன் மட்டும் கொஞ்சம் அளவாக வாரம் இருமுறை வரை எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு. பிற இறைச்சிகளுக்கு குறிப்பாக சிவப்பு இறைச்சிகளுக்கு மாதம் இரண்டு முறைதான் அனுமதி. பால் பொருட்கள் சாப்பிடலாம். ஆனால் அதுவும் அளவாகவே இருக்க வேண்டும். சீஸுக்குப் பதிலாகத்தான் ஆலிவ் ஆயில். எனவே, அதைத் தவிர்க்க வேண்டும்., மிக முக்கியமாக காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ்கள்தான் அதிகமாகச் சாப்பிட வேண்டும்.\nஉப்பு மற்றும் சர்க்கரையை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதற்குப் பதிலாக கீரைகள், மசாலா பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை கட்டாயமாக எடுக்க வேண்டும். உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். தினசரி அரை மணி நேரம் நடைப் பயிற்சி. அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த டயட் எடைக்குறைப்புக்கான சிறப்பு டயட் அல்ல. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மிகச் சிறந்தது. இந்த டயட் இருப்பவர்களுக்கு இதய நோய்களுக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட ஆயுள் உத்தரவாதம் உண்டு. உப்பு, சர்க்கரை குறைவாகப் பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களும் நெருங்காது என்கிறார்கள்.\n‘நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு’ என்று ஒரு பழமொழி உள்ளது. இது ஒரு முக்கியமான உணவு விதி. நொறுங்கத் தின்றால் என்பதன் பொருள் அளவுக்கு அதிகமாக என்பது இல்லை. அப்படி உண்டால் நூறு வருடங்கள் அல்ல அதில் பாதிகூட கிடைக்காது. எந்த உணவை உண்டாலும் நன்கு மென்று உண்ண வேண்டும் என்பதே அந்த முதுமொழியின் பொருள். ஒரு வாய் உணவை சராசரியாக 15-30 விநாடிகள் வரை மெல்ல வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். செரிமானம் என்ற செயல்பாடு மெல்லுதலில் இருந்தே தொடங்குகிறது. நீங்கள் அப்படியே விழுங்கினால் வயிற்றுக்குத்தான் கூடுதல் வேலை. எனவே, அரக்கப் பறக்க உண்ணாமல் நன்றாக மென்று விழுங்குங்கள்.\nநவீன வாழ்க்கையின் தகவல் தொடர்பு பெருக்கம் உருவாக்கிய விஷயங்களில் முக்கியமானது டயட் மாற்றங்கள். உலகம் முழுதும் இருந்து பல்வேறு விதமான டயட் முறைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்க அது என்னவென்று தெரியாமலே பலரும்பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது சரியா என்று விளக்குகிறார் இந்தியாவின் புகழ் பெற்ற உணவியல் நிபுணர் சுபி ஹுசைன்.வெயிட் லாஸுக்கு தற்போது பலவகையான டயட் முறைகள் உள்ளன. குறிப்பாக, வணிகரீதியான டயட் ஆலோசனைகள் இப்போது பல தரப்பினராலும் சொல்லப்படுகின்றன. வெயிட் லாஸ் டயட் என்பது உங்கள் உடலின் சத்துத் தேவையைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். இப்படியான, வணிக டயட்கள் எல்லோருக்கும் பொதுவானவை. உங்கள் உடலின் தனித்துவமான சத்துமானத் தேவையை அவற்றால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, உங்கள் உடல்வாகு எப்படி உள்ளது உங்கள் எடை குறைப்பு திட்டம் என்ன உங்கள் எடை குறைப்பு திட்டம் என்ன எப்படியான சத்து தேவை என்பதற்கு ஏற்ப டயட்டைத் திட்டமிடுங்கள்.\nஅதே போல, லோ கலோரி டயட் இருக்கும்போது கவனமாக இருங்கள். உங்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான ஆற்றலை வழங்கச் சாத்தியமான டயட்டை மட்டுமே மேற்கொள்ளுங்கள். தினசரி வேலை செய்வதற்கு எனர்ஜி இல்லாதபட்சத்தில் அந்த டயட் நீங்கள் நினைப்பதற்கு மாறான விளைவுகளை உருவாக்கலாம்.தினசரி தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்ளாதபோது, உடலில் ஏற்படும் சத்துமானக் குறைவால் உடல் பாதிப்படையத் தொடங்குகிறது. அதை முதலில் வெளிப்படுத்துவது உங்கள் சருமம்தான். டயட் இருக்கிறேன் பேர்வழி என்று நோயாளி போன்ற தோற்றத்துக்குச் சென்றுவிடாதீர்கள். சருமப் பொலிவை மங்கச் செய்யும் டயட் உங்கள் இயற்கையான பொலிவை பாதிப்பதாகவே இருக்கும். சருமம் இதனால் தன்னுடைய வலுவை இழக்கும். திடீரென ஒரேயடியாக நீங்கள் கணிசமான எடையை இழந்தால் உங்கள் சருமம் கருமையாகும். குறிப்பாக, இது உங்கள் கண்களைச் சுற்றிலும் நன்கு தெரியும்.\nசில வகை டயட்களால் ஏற்படும் முதல் உடலியல் பிரச்சனை என்பது சத்து மானக் குறைபாடுதான். ஏதேனும் ஒருவகை சத்து உடலில் சேர்வதைத் தடுக்கும் ஆரோக்கியமற்ற டயட் முறை சத்துக்குறைபாட்டைத்தான் முதலில் உருவாக்கும். பிற்பாடு இது சில நோய்களுக்கும் அடித்தளமிடும்.உடனடியாக எடை குறைய வேண்டும் என்று சிலவகையான டயட்களை மேற்கொள்ளும்போது அப்போதைக்கு எடை நன்கு குறைந்தாலும் அந்த டயட்டில் இருந்து நீங்கள் வெளியேறும்போது முன்பு இருந்ததைவிடவும் எடை அதிகமாகிவிட வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த டயட் இருந்தாலும் தகுந்த உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி உங்களுக்கு அது ஏற்றதா என்பதைப் பரிசோதியுங்கள்.\nசமீபத்தில் நாட்டையே அதிரவைத்திருக்கும் கலப்படங்களில் இதுதான் டாப். மத்தியதர வர்க்கத்தினருக்கு மீன் தான் வார விடுமுறை விருந்தாய் இருந்து வந்தது. இப்போது அதிலும் பார்மாலின் என்ற வேதிப் பொருள் கலப்படம் உள்ளது என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள். பார்மாலின் என்பது உடலில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களைப் பரவாமல் கட்டுப்படுத்தும் வேதிப்பொருள். மருத்துவக் காரணங்களுக்காகவும் இறந்த பின் உடலை பதப்படுத்தும் எம்பால்மிங் தேவைக்காகவும் பயன்படுத்தப்ப��ும் இந்த பார்மாலினை மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக தெளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. செரிமானக் கோளாறுகளில் தொடங்கி குடல் புற்றுநோய் வரை பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நஞ்சு இது. பார்மாலின் கலப்பை பரிசோதனைக்கூடங்களில் வைத்துதான் கண்டறிய முடியும். வீட்டில் மீன் வாங்கும்போது ஒரு துண்டினை பூனைக்குப் போட்டுப் பார்க்கலாம். பார்மாலின் கலப்பு இருந்தால் பூனை அதைத் தீண்டாது என்கிறார்கள்.\nஆதிகாலம் முதலே இரண்டு உயிர்களுக்குத் தேன் மிகவும் தேவையான உணவாய் இருந்து வருகிறது. ஒன்று குரங்கு; இன்னொன்று கரடி. அந்தக் குரங்கு இப்போது மனிதனாகிவிட்டது. அதனால், தேனில் தொடங்கிய இனிப்புக்கான தேடல் ஸ்வீட் சிரப்பில் வந்து நிற்கிறது. ஆனால், கரடியோ இன்றும் கைப்பிடித் தேனுக்காக காடு, மலை எல்லாம் தேடி அலைந்துகொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் நாமும் ‘தேன்… தேன்… தேன் உனை தேடி அலைந்தேன்’ என்று விஜயைத் தேடும் திரிஷா போல் தேனுக்காகத் தேடித் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தோம். விவசாயம் கண்டுபிடிக்கப்படாத காலங்களில் தேன்தான் மனிதனின் அடிப்படை உணவுகளில் ஒன்று. பிற்பாடு கோதுமையை உடைத்து, கோழி முட்டை அல்லது வாத்து முட்டையுடன் தேனைக் கலந்து உண்டு வந்திருக்கிறான். இனிப்பான பழங்களில் தொடங்கி நெருப்பில் வாட்டிய இறைச்சித் துண்டுகள் வரை சகலத்தையும் தேனில் குழைத்தும் ஊறவைத்தும் மாய்ந்து மாய்ந்து உண்டிருக்கிறார்கள் ஆதி மனிதர்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇந்தியாவுக்கு உட்கார்ந்த இடத்தில் சீனாவின் காட்சிகள் \nஇந்திய போர்விமானம் இந்திய பெருங்கடலில் ஏவுகணை சோதனை\nndia vs China | சீனாவை வீழ்த்துமா இந்தியா\nIndia -வை பாதுகாக்கும் Top 10 ஆயுதங்கள்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/swiss/03/216805?ref=archive-feed", "date_download": "2020-11-01T01:33:51Z", "digest": "sha1:2CSCD45W7IB63IGHU7D272KFJMXMTTKC", "length": 10046, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு... மனைவியின் அதிர்ச்சி முடிவு: நீதிமன்றத்தில் அம்பலமான் உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தா���ியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு... மனைவியின் அதிர்ச்சி முடிவு: நீதிமன்றத்தில் அம்பலமான் உண்மை\nசுவிட்சர்லாந்தில் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஆத்திரத்தில் மனைவி கத்தியால் குத்திய வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.\nசுவிஸில் Grisons மண்டலத்தில் கடந்த 2018 ஆகஸ்டு மாதம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகுறிப்பிட்ட தம்பதி குடும்ப விழா ஒன்றில் சம்பவத்தன்று கலந்து கொண்டுள்ளனர். விழாவில் மனைவி குறிப்பிட்ட ஒரு வார்த்தையால் மனமுடைந்த கணவன் தமது குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.\nவிழா முடிந்து தாமதமாக திரும்பிய மனைவி சமையலறையில் எதையோ கத்தியால் நறுக்கியபடி இருந்துள்ளார்.\nஅப்போது சமையலறையில் நுழைந்த கணவன், தமது மனைவியை பின்னால் இருந்து அணைத்துள்ளார்.\nஇந்த நிலையில் கத்தியுடன் திரும்பிய மனைவியிடம் என்னை வெட்டி விட்டுவிடுவாயா என கேட்டுள்ளார்.\nஅதே வேளையில் 59 வயதான அந்த பெண்மணி, 21 அங்குல கத்தியை கணவனின் மார்பில் குத்தியுள்ளார்.\nரத்தவெள்ளத்தில் சரிந்த கணவனை அவரே மருத்துவமனையிலும் சேர்ப்பித்துள்ளார். தீவிர சிகிச்சையின் முடிவில் அவர் உயிர் தப்பியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அரசு தரப்பு, தமது கணவரை கொலை செய்யும் நோக்குடனே கத்தியால் தாக்கியதாக நிரூபித்தது.\nமேலும் அந்த 59 வயது பெண்மணிக்கு 4 ஆண்டுகளும் 4 மாத சிறை தண்டனை விதிக்கவும் கோரியது.\nஆனால் நீதிமன்றத்தில், அந்த நபரே தன்னைத் தானே கத்தியால் தாக்கியது அம்பலமானது. மட்டுமின்றி, மனைவி தம்மை விட்டு பிரிந்து செல்வதாக மிரட்டியதாலையே தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகத்தியில் டி.என்.ஏ தடயங்கள் இல்லை என்பது மட்டுமின்றி அந்த 59 வயது பெண்மணி தாக்குதலில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.\nமேலும் மனைவி மீதான குற்றவியல் புகாரை தாம் திரும்ப பெறுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇரத்தக்களரியில் முடிந்த தகராறு இருந்தபோதிலும், குறித்த தம்பதி இன்���ும் ஒருவருக்கொருவர் நேசித்து வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.britishcouncil.lk/ta/english/courses-adults", "date_download": "2020-11-01T01:00:19Z", "digest": "sha1:SZFXOAJTO4P3VSUD7B67VQ7DSKEK5MJK", "length": 8608, "nlines": 87, "source_domain": "www.britishcouncil.lk", "title": "வயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது) | British Council", "raw_content": "\nகுழந்தைகள் மற்றும் இள வயதினர் (வயது 4 முதல் 17 வரை)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nகுழந்தைகள் மற்றும் இள வயதினர் (வயது 4 முதல் 17 வரை)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nஎமது ஆங்கிலக் கற்கைநெறிகள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படும் வயது வந்த கற்கையாளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டவை.\nஎமது கேம்பிரிட்ஜ் CELTA தகைமை பெற்ற, அனுபவமிக்க ஆசிரியர்கள் உங்களிடம் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்படுவதை உறுதி செய்வதுடன், நீங்கள் வெற்றிகரமாக உங்கள் இலக்குகளை அடைவதற்கும் ஆங்கிலத்தில் தன்னம்ப��க்கையுடன் உரையாடுவதற்கும் உதவுகின்றனர். எமது கற்கைநெறிகளின் ஊடாக உங்களது தொடர்பாடல் திறன் குறித்த இலக்கணம், சொற்தொகுதி, உச்சரிப்பு, கேட்டல், பேச்சு, வாசிப்பு மற்றும் எழுதுதல் என அனைத்து அம்சங்களையும் நீங்கள் விருத்தி செய்வதற்கு எம்மால் உதவ முடியும்.\nஉங்களுக்குப் பொருத்தமான கற்கைநெறியை தெரிவு செய்யுங்கள்.\nஎமது ஆங்கிலக் கற்கைநெறிக்குப் பதிவு செய்து இலக்கணம், கேட்டல், பேச்சு மற்றும் எழுதுதல் என உங்களது அனைத்து தொடர்பாடல் அம்சங்களையும் விருத்தி செய்யுங்கள்\nஎமது பேச்சு ஆங்கிலக் கற்கைநெறியுடன் இணைந்து உங்கள் கேட்டல், பேச்சு மற்றும் உச்சரிப்பு திறன்களை விருத்தி செய்யுங்கள்.\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஎமது IELTS கற்கைநெறிகளில் ஒன்றைப் பின்பற்றி உங்கள் பரீட்சையின் அதியுச்ச பெறுபேறுகளை உறுதி செய்வதற்கு அவசியமான திறன்களையும் அறிவையும் பெறுங்கள்.\nகுழந்தைகள் மற்றும் இள வயதினர் (வயது 4 முதல் 17 வரை)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஆசிரியர் பயிற்சி கற்கைநெறி ஒன்றைத் தெரிவு செய்யுங்கள்.\nதனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/kerala-gives-food-to-migrant-workers-they-pay-for-train-ride-home/", "date_download": "2020-11-01T00:38:18Z", "digest": "sha1:LTSVLSP56T5QHLWCXJ6ZISYJ56P66GZO", "length": 18190, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும்: கேரளா உத்தரவு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும்: கேரளா உத்���ரவு…\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும்: கேரளா உத்தரவு…\nகேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு ரயில் செல்லும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்க கேரளா ஏற்பாடு செய்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளாவில் சிக்கி தவித்த சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊரான பீகார், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு ரயில் மூலம் செல்ல உள்ளனர்.\nஇந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து அவர்கள் ரயில் நிலையத்திற்கு பஸ் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த பஸ்களில் பயணிக்கும் அவர்கள் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பஸ்களில் ஏற காத்திருக்கும் நேரத்திலும் தரையில் வரையப்பட்ட வட்டங்களில் வரிசையில் நிற்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.\nசொந்த ஊருக்கு செல்லும் இவர்கள் அனைவரின் கையில் ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் கேரளாவில் தங்கியிருந்த முகாம்களில் கொரோனா பரிசோதனை செய்துகொரொனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில், இவர்களுக்கு மற்றொரு சுற்று சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு மூன்று முகமூடிகள், சோப்புகள் வழங்ப்பட்டுள்ளது. மேலும் ரயில் செல்லும் அவர்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ரயில்வே கேட்டரிங் மூலம் உணவு வழங்கப்படும். ரயில் இவர்கள் பயணம் செய்யும் போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பது கண்கானிக்க, 20 பணியாளர்கள் இவர்களுடன் பயணம் செய்கின்றனர் என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி பால்ராம் குமார், ரயிலில் செல்லும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரயில் நிலையம் முழுவதும் 15 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் இங்கு குழுவாக அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ, வருவாய், சுகாதாரம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் கொண்ட குழுக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றார்.\nசொந்த ஊர் திர���ம்பும் தொழிலாளர்களில் முழு பயண காலத்திற்கும் பேக் செய்யப்பட்ட உணவுகளோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவோ உணவை வழங்க கேரளா அரசு ஏற்பாடு செய்துள்ளது. இருந்தாலும், ரயில் டிக்கெட்டுகளுக்கான செலவை இந்த் தொழிலாளர்கள் ஏற்க வேண்டும் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. இது பல தொழிலாளர்களை சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.\nஇதுகுறித்து புலம்பெயர்ந்த தொழிலாளியான ராஜு குமார் மண்டல் கூறுகையில், டிக்கெட் வாங்க என்னிடம் பணம் இல்லை. பணம் அனுப்புமாறு தனது பெற்றோரிடம் கேட்டதாக கூறினார். மற்றொரு புலம்பெயர்ந்த தொழிலாளி தனது மனைவியிடம் கொஞ்சம் பணம் அனுப்பும்படி கேட்டுள்ளதாக வருத்ததுடன் கூறியுள்ளார்.\nரேபரேலி, அமேதிக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் ரயில் கட்டணத்தை செலுத்த பிரியங்கா காந்தி முடிவு 150 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிய நடிகர்… எர்ணாகுளத்தில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்த ரயில்வே…\nTags: food, for, gives, home, kerala, Migrant, Pay, Ride, they, to, Train, workers, உத்தரவு, ஊர், கட்டணத்தை, கேரளா, செலுத்த, சொந்த, டிக்கெட், திரும்பும், தொழிலாளர்கள், ரயில், வேண்டும்\nPrevious லோக்பால் உறுப்பினர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nNext கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34.80 லட்சத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nநல்ல நாள் எப்போது வரும்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/the-old-record-of-apollo-the-paradox-of-the-current-report-ma-fa-pandianrajan/", "date_download": "2020-11-01T01:31:11Z", "digest": "sha1:AC3UILLHWY6WSZY54HETXNBIDCPVWEN3", "length": 20929, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "அப்பலோவின் பழைய அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் முரண்பாடு! மா.ஃபா.பாண்டியராஜன்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅப்பலோவின் பழைய அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் முரண்பாடு\nஅப்பலோவின் பழைய அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் முரண்பாடு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.\nஅவருடைய சிகிச்சை ���ுழுவதும் மர்மமாகவே இருந்தது. அவர் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகள் வாயிலாக தகவல்களை வெளியிட்டு வந்தது.\nஜெயலலிதா சசிகலாவால் அடித்து கொல்லப்பட்டார் என்றும், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லப்பட்டார் என்றும், கீழே தள்ளி விடப்பட்டு இறந்தார் என்றும் பல்வேறு யூகங்கள் பொதுமக்களிடையே உலா வருகின்றன.\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்களும், ஓபிஎஸ் அணியினிரும் கோரி வருகின்றனர்.\nஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி இரவு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 72 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கூறும்போது,\nமுதல்வர் உடலில் நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு அப்பல்லோ மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர், விரைவில் குணமடைவார் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது.\nஇதற்கிடையில் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் சம்பந்தமான சிகிச்சை அளிக்க லண்டன் டாக்ர் ரிச்சர்டு பீலே 3 முறை அவர் சென்னை வந்து சிகிச்சை அளித்தார். பின்னர் 3 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து பிசியோதெரபிஸ்டுகள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு பிசியோ தெரபி சிகிச்சை மேற்கொண்டடனர்.\nஇதன் காரணமாக அவர் தேறிவிட்டார் என்றும், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர் விரும்பினால் வீட்டுக்கு செல்லாம் என்று அப்பல்லோ மருத்துவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக பேசினார்.\nஅதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் முதல்வர் விரைவில் குணமடைவார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிவித்து வந்தனர்.\nஅதைத்தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. அப்போது தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அவரது பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅதில், ‘மக்களின் பிரார்தனையால் விரைவில் நலம்பெற்று திரும்புவேன்’ என்று கடந்த 13-11/2016 அன்றைய அறிக்கையில��� குறிப்பிட்டிருந்தார். மேலும், அதில் ‘ஓய்வு நான் அறியாதது உழைப்பு என்னை நீங்காதது’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nமுதல்வர் உடல்நலம் சற்று தேறியதை தொடர்ந்து கடந்த நவம்பர் 25ந்தேதி செய்தியாளர்களுடன் பேசிய அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக ஸ்பீக்கர் உதவியுடன் பேசி வருகிறார் என்றும் கூறினார்.\nமுதல்வர் பூரண குணமடைந்தார் என்றும், தற்போது அவருக்கு நடப்பதற்கு தேவையான பிசியோதெரசி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nஅதைத்தொடர்ந்து முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறியது.\nஇறுதியில் டிசம்பர் 4ந்தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி டிசம்பர் 5ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்று அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கொடுத்த அறிக்கை ஒன்றை டில்லியில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை அப்பல்லோவின் அறிக்கையும் வெளியானது.\nஇந்நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சரான மா.பா.பாண்டியராஜன் கூறியிருப்பதாவது,\nதற்போது எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை வேறு மாதிரி உள்ளது. அப்பல்லோ தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை, ஏற்கனவே, ஜெயலலிதா சிகிச்சையின்போது வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nதற்போது புதியதாக இயக்கம் தொடங்கியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும், தற்போது வெளியாகி இருக்கும் மருத்துவமனை அறிக்கைகளை ஏற்க முடியாது என்றும், நீதி விசாரணைதான் வேண்டும் என்று கோரியுள்ளார்.\nஇது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nISIS இயக்க தீவிரவாதி கைது சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு அரசு விழா தேவையா தமிழகத்தில் அவசர சட்டம் குடியரசுத்தலைவர் உடன் அதிமுக எம்.பிகள் நாளை சந்திப்பு \n Ma.Fa.Pandianrajan, அப்பலோவின் பழைய அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் முரண்பாடு\nPrevious மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nNext “அம்மா..”… என்ன���்மா ஆச்சு உங்களுக்கு: தொடரும் ஜெ. மரண மர்மம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nஇதுவரை 757 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/in-the-standing-posture-athi-varadar-darshan-from-august-1/", "date_download": "2020-11-01T02:04:12Z", "digest": "sha1:3YCWASJRBDCQ6VW3I4PKAJUZFPRT3QWX", "length": 13826, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம்\nஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம்\nபக்தர்களுக்கு தற்போது சயன கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதர், 24ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், ஆகஸ்டு 1ந்தேதி முதல்தான், நின்ற கோலத்தில் தரிசனம் தருவார் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.\n40ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்கள் தரிசனம் வழங்கி வருகிறார்.\nகடந்த 1ந்தேதி முதல் சயன கோலத்தில் காட்சி தரும் அத்தி வரதர் 24ந்தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றப்பட்டு ஆகஸ்டு 1ந்தேதி முதல் 17ந்தேதி வரை மட்டுமே நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, 18ந்தேதி மீண்டும் ஜலசயனம் செய்யப்படுவார் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தற்போதைய நிலையில், அத்திவரதர் தரிசனத்துக்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு 2 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணிவரையிலும் தரிசனம் செய்யலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.\nஅத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று பகல் 12மணி வரை மட்டுமே அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்கள் கலாட்டா அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்கள் கலாட்டா காஞ்சிபுரத்தில் பரபரப்பு அத்திவரதர் ஆகம விதிமுறைப்படியே வைக்கப்படுவார்: ஜீயருக்கு அறநிலையத் துறை அமைச்சர் பதில்\nPrevious நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவருடன் கொடூர கொலை\nNext பிரதமருடன் வைகோ திடீர் சந்திப்பு\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nஇதுவரை 757 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.63 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,63,67,473 ஆகி இதுவரை 11,99,727 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.63 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-11-01T01:54:06Z", "digest": "sha1:WZEJTDW55L5Y6CA4HY3KBHRK56MLEN2O", "length": 8447, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கொரொனா - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லியில் கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும்குளிர் பதிவு\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேச நலனை எண்ணி செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nடெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அன...\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nமும்பையில் இன்று முதல் கூடுதலாக 610 மின்சார ரயில்கள் இயக்கத் திட்டம்\nஉலகின் புதிய கொரொனா மையமாக மாறுகிறதா இந்தியா\nஉலகின் புதிய கொரோனா மையமாக இந்தியா வேகமாக மாறி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தினசரி தொற்று எண்ணிக்கை 78 ஆயிரத்து 7...\nபருவநிலை மாற்றம் கொரொனா பரவலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nபருவநிலை மாற்றங்கள் கொரோனா பரவலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவன செய்த...\nகொரோனா பணியில் ஈடுபட்ட துணை வட்டாட்சியர் நோய் தாக்கி மரணம்\nகொரோனா நோய்த் தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பலரது பாராட்டையும் பெற்ற மேற்கு வங்க துணை ஆட்சியர் தேவதத்தா ராய் கொரொனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்க மாநில...\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை இழந்த இசை ஆசிரியரின் துணிகர முடிவு\nகொரோனா நோய்த் தொற்றானது பலரது வாழ்வாதாரத்தையும் பாதித்து வருகிறது. நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கானது பலரது தொழிலையும், வேலையையும் முடக்கியுள்ளது. பலர் வேலை இல்லாமல...\nஒரே மாதத்தில் 350 யானைகள் மர்மநோய்க்கு பலி... காரணம் கண்டறிய முடியாமல் வனத்துறை திணறல்\nபோட்ஸ்வானா நாட்டின் ஒக்கவாங்கோ டெல்டா பகுதியில் ஒரே மாதத்தில் 350 - க்கும் மேற்பட்ட யானைகள் மர்ம நோய்க்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யானைகளின் இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்ப...\nபுரியாத புதிராக கொரோனா... இதுவரை மருத்துவ உலகம் கற்றுக்கொண்டது என்ன\nசீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரசுடன் ஆறு மாதங்களுக்கும் மேலாக உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், சுகாதார பண...\nநாம் தூங்கும் போது கொரொனா வைரசும் தூங்கி விடும் - பாக்.போதகரின் வீடியோ\nநாம் தூங்கும் போது கொரோனா வைரசும் தூங்கும், எனவே எல்லோரும் அதிக நேரம் தூங்க வேண்டும் என்ற விநோதமான யோசனையை, பாகிஸ்தானை சேர்ந்த மத போதகர் ஒருவர் வழங்கி உள்ளார். சமூக வலைதளங்கில் வைரலான வீடியோ ஒன்ற...\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எதிர்பார்ப்ப...\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய காதலன்..\nலடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும்பும் கவனம்\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக்கோசு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-01T01:48:34Z", "digest": "sha1:H4MOTJA4PT6E4TMHX4KOIUO3FO2EWQKG", "length": 4919, "nlines": 56, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரசு அனுமதி Archives - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nTag Archives: அரசு அனுமதி\n‘விவேகம்’ படத்தை அரசு அனுமதி பெறாமல் 7 காட்சிகள் திரையிட்டதால் நடவடிக்கை\nஅஜித் நடித்த ‘விவேகம்‘ படம் நேற்று ரிலீஸ் ஆனது.தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதற்கு வழகத்தைவிட பல மடங்கு கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்ட ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்காக ஒரு டிக்கெட் ரூ.500 முதல் ரூ.2000 வரை விற்கப்பட்டது. இங்கு பாப்கான், ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-01T00:44:55Z", "digest": "sha1:XSVIJ6AQUSTTWW4XBLTTS6GNNXRJ5HCK", "length": 18088, "nlines": 106, "source_domain": "www.ilakku.org", "title": "உயிரினும் மேலாக எம் மக்களை நேசித்த திலீபனும் தோழர்களும் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் உயிரினும் மேலாக எம் மக்களை நேசித்த திலீபனும் தோழர்களும்\nஉயிரினும் மேலாக எம் மக்களை நேசித்த திலீபனும் தோழர்களும்\nதியாக தீபம் திலீபனின் 6ஆம் நாள் உண்ணாநோன்பு நிகழ்வு நினைவில் அவர் தோழன் ராஜனின் பதிவுகள்…\nஐந்து நாட்கள் கடந்தும் காந்தி வழியில் சுதந்திரம் வேண்டிய நேருவின் பேரன் ராஜீவ்காந்தி அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளிக்கவில்லை. ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஒரு பெளத்தனாக இருந்து கொண்டு புத்தரின் கோட்பாடுகளின்படி நடக்கவில்லை. அன்று இவர்கள் இருவரும் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருந்தால், இந்நாட்டின் தலைவிதி வேறாக மாறியிருக்கலாம். இன்று இலங்கையில் முப்பது ஆண்டுகளில் உப்புச்சப்பற்ற வெறும் இனவாத ஆக்கிரமிப்பையே குறியாக கொண்ட ஆறு திருத்தச்சட்டங்களுக்கான தேவை ஏற்பட்டிருக்காது. இவ்வளவு உயிர்களும் மனித மற்றும் மூல வளங்களும் வீணாகி போயிருக்காது. இலங்கை இன்று ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக திகழ்ந்திருக்கும்.\nஇவர்களை விஞ்சி இன்று ஒருபடி மேலே போய் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் 2100 வருடங்கள் பின் சென்று தான் துட்டகைமுனுவின் வாரிசு என்பது போல் அநுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆனால் துட்டகைமுனுவின் செயலில் உள்ள நல்ல பக்கங்களை மறந்து அல்லது மறந்த மாதிரி நடந்து கொள்வதில் முனைப்பாக ஈடுபடுகிறார்.\nஇதன் ஒரு அம்சமாக தான் திலீபன் நினைவு நாளை தமிழர்கள் நடாத்தக் கூடாது என்று மனு நீதி மறந்த புது நீதி புகுத்துகிறார். துட்டகைமுனு எல்லாளனுக்கு வழங்கிய நீதியும் பிழை என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. அல்லது அவரது நீதிமன்றின் ஊடாகவே எல்லாளனுக்கு எல்லோரும் மரியாதை செலுத்த வேண்டும் என்ற துட்டகைமுனு வழங்கிய ஆணையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி நீக்கி விட்டோம் என அறிவித்தாலும் ஆச்சரியப்பட முடியாது.\nதிலீபன் உண்ணாவிரதம் இருந்த காலம், அன்றைய பாதுகாப்பு அமைச்சர் சேபால ஆட்டிக்கல உத்தியோகபூர்வமாக போராட்ட அமைப்புகள் அனைத்திற்கும் பொது மன்னிப்பு வழங்கிய காலம். இந்திய அமைதிப்படையிடம் தலைவரின் அறிவுறுத்தலின் படி யோகி அண்ணா ஆயுதங்களை ஒப்படைத்த காலம். ஏன் இன்றைய மகிந்த, கோத்தபாய அரசாங்கத்தில் அமைச்சராகவிருக்கும் வாசுதேவ நாணயக்கார திலீபனை வந்து பார்வையிட்டு கலந்துரையாடல் செய்து விட்டு தலைசாய்த்து வணங்கி விட்டு சென்ற நாள் இன்றாகும். இப்படி வரலாறு இருக்கும் போது 33 வருடங்களின் பின் திலீபன் பயங்கரவாதி, நோயாளி என்று கூறுபவர்களிற்கு தான் இனவாத நோய் 70 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது.\n1987இல் யாழ். சென்று திலீபனை பார்த்து வந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இன்று பாராளுமன்றத்தில் அமைச்சராக உள்ளார். திலீபன் என்னும் உன்னத போராளி உங்கள் பார்வையில் பயங்கரவாதி என்றால், அன்று திலீபனை பார்த்து வந்த அமைச்சருக்கும் இன்று ஆபத்து வந்துள்ளது. ஆகவே இவரும் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகவோ, நீதிமன்று முன்பாகவோ நிறுதப்படலாம். இனபேதம் இன்றி இந்த அராஜக சட்டங்களிற்கு எதிராக போராட வேண்டும் என்பதே திலீபனினை நினைவு கூர தடுக்கும் உத்தரவு சொல்லி நிற்கும் செய்தியாகும்.\nஆறாம் நாளாகிய இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் திருச்செல்வம், திருகோணமலையில் கிருபா, மட்டக்களப்பில் மதன் ஆகிய போராளிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்றும் திலீபன் உடல் வேதனையால் துவண்ட போதும் உறுதி தளராது விழித்து பார்ப்பதும், கதைகளை முடிந்தவரை கேட்பதும் தேவைகளுக்காக சைகை செய்வதுமாக கட்டிலில் புரண்ட வண்ணம் இருந்தார். திலீபனை பார்த்து விட்டாவது போவோம் என்று போராளிகள் வரிசையாக வந்து பார்த்து சென்றார்கள்.\nதிலீபனுடன் பழகிய தளபதிகள், உற்ற நண்பர்களாக கதைத்து பழகிய போராளிகள் திலீபன் காதுகளில் தங்கள் கருத்துக்களை மெதுவாக கூறினார்கள். மில்லரை வழியனுப்பி வைத்த தளபதி பிரபா வந்து திகைப்புடன் திலீபனை பார்த்தவண்ணம் அசையாது நின்றார். இருவரும் மில்லரை வழியனுப்பும் இறுதி நேரத்தில் ஒன்றாக நின்று வழியனுப்பியவர்கள். இன்று திலீபனின் நிலை கண்டு துவண்டு நின்றது உறுதியின் உறைவிடங்களுக்கு உள்ளுள்ள இளகிய மனதின் வெளிப்பாடாகவே தெரிந்தது.\nஉண்மையில் போராளிகள் மிக இளகிய மனம் கொண்டவர்கள், மற்றவர் துன்பத்தை தம் துன்பமாக கருதியே தம் உயிரிலும் மேலாக தம் மக்களை மதித்து தம் உயிர்களை துறக்க சித்தம் கொண்டனர். திலீபன் பெயர் வைத்து உருவாக்கிய ‘சுதந்திர பறவைகள்’ என்ற மகளீர் அமைப்பு பெண் பிள்ளைகள் திலீபனை வந்து பார்த்து கண்கலங்கி வரிசையாக சென்றார்கள். இன்று நிறைய போராளிகள் வந்து திலீபனை பார்த்து சென்றபோது கூடியிருந்த மக்கள் சோகத்தில் விம்மி அழத் தொடங்கினர். இருள் கவியும் நேரம் எல்லோர் மனங்களிலும் இனி திலீபனை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்ற உணர்வு படரத் தொடங்கியது.\nPrevious articleதிலீபனின் நினைவு வாரத்தில் கடற்படையினருடன் தமிழ் ஊடகவியலாளர்கள் சுற்றுலா\nNext articleமின்சார பாவனையாளர்களின் முறைப்பாடுகளைத் தீர்க்க இ.பொ.ப.ஆ., இ.மி.ச நடவடிக்கை\nஉன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய்\nஉயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன்\nகொரோனா அச்சம்: மீன் உணவைத் தவிர்க்கும் இலங்கையர்கள்\nபன்னிரு வேங்கைகள் நினைவு நாள்\n‘நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம்’ -மாவை. சேனாதிராசா பேட்டி\nதமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி\n13ஆம் திருத்த பரிந்துரை பற்றி சொல்லும் போது அதன் கடந்த காலம் பற்றியே கூற...\nதமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்கள அரசு தான் தீர்மானிக்கின்றது\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nமுள்ளிவாய்க்காலில் விக்கினேஸ்வரன் நினைவு வணக்கம்\nவிடுதலைப்புலிகளை கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம்: மைத்திரியின் தலையில் ஓங்கிக் குட்டிய பொன்சேகா\nசெய்திகள் July 3, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mybhaaratham.com/2019/11/blog-post_14.html", "date_download": "2020-11-01T00:22:44Z", "digest": "sha1:INVKDAUFPFKY3SHKHEQYCZN4WIRT5QEV", "length": 8834, "nlines": 116, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் – பிரபாகரன்", "raw_content": "\nஎம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் – பிரபாகரன்\nபத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்று பி.பிரபாகரன் தெரிவித்தார்.\nபிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தாம் பதவி விலக வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தாலும் தாம் இப்பதவியிலிருந்து விலக் போவதில்லை.\nபதவி விலகுமாறு பலர் கோரிக்கை விடுத்தாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும் என்று அவர் மேலும் சொன்னார்.\nகடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது தியான் சுவா போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தியான் சுவா தேர்தலில் போட்டியிட தடையில்லை என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனை தொடர்ந்து பத்து தொகுதியில் தியான் சுவா மீண்டும் போட்டியிடுவதற்கு ஏதுவாக பிரபாகரன் தமது ராஜினாமா செய்ய வேண்டும் என்று 14 அரசு சார்பற்ற இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n2020இல் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும்\nஅன்வாரின் 'ரீஃபோர்மாசி' செய்யாததை 'ஹிண்ட்ராஃப்' சா...\nவர்த்தகத் துறையில் இந்தியப் பெண்களும் பங்காற்ற வேண...\nடான்ஸ்ரீ கேவியசுக்கு ஆதரவாக திரண்ட பூர்வக்குடியினர்\n'மைபிபிபி' இனி 'பிபிபி' மட்டுமே- டான்ஸ்ரீ கேவியஸ்\nமலேசிய அரசியலை புரட்டி போட்டது 'ஹிண்ட்ராஃப்' மட்டு...\n'பாடாங் செட்டி' பெயர் மாற்றப்படக்கூடாது- MIV மணிமா...\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 'கெத்து' காட்டிய தமிழ்ப்பள்ளிகள்\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்றார் கெளரி\nயார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்- டத்தோஶ்ரீ அன்வார்\nவிரைவில் அமைச்சரவை மாற்றம்- பிரதமர்\nஅரசாங்கத்தின் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்ட...\nபக்காத்தான் கூட்டணிக்கு 'மரண அடி' கொடுத்துள்ள தேமு\nசிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்\nஎம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் – பிரபாகரன்\nசிலாங்கூர் அரசின் இலவச குடிநீருக்கான விண்ணப்பப் பதிவு\n'சொஸ்மா' திருத்தம்: வாக்களித்த மக்களுக்கு செய்யும்...\nபக்காத்தான் தலைமைத்துவம் மீது இந்தியர்கள் அதிருப்த...\nஸாகீர் நாய்க்கை அனுப்ப மாட்டோம் - இந்தியாவுக்கு வி...\nஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு ப...\nஎல்டிடிஇ; குணசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து\nமதவாதத்தை தூண்டுவோரின் சுயநலனுக்கு பலியாகாமல் மலேச...\nமுந்தைய தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை- துன்...\nபிரதமர் பதவி அன்வாரிடமே ஒப்படைக்கப்படும்- துன் மகா...\nதேசிய நிலையிலான தீபாவளி உபசரிப்பை அரசாங்கம் நடத்தா...\nமஇகா மீண்டும் எழுச்சி பெறும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன...\nகண்வலி மட்டுமே; குருடாகவில்லை - டத்தோஸ்ரீ நஜிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2009/12/kamal-to-release-om-puri-biography.html", "date_download": "2020-11-01T00:48:36Z", "digest": "sha1:IZLGX5LUK3JSBCIOVXSG5KSOLLVNK6BX", "length": 9816, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கமல் வெளியிடும் புத்தகம் | TAMIL NETWORK தமிழ��� நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > கமல் வெளியிடும் புத்தகம்\n> கமல் வெளியிடும் புத்தகம்\nஓம் புரியை பற்றி அவரது மனைவி எழுதிய சுயசரிதை புயலை கிளப்பியது நினைவிருக்கும். ஓம் புரியின் செக்சுவல் லைஃப் பற்றியெல்லாம் அதில் ஓபனாக கூறியிருந்தார் திருமதி ஓம் புரி.\nஇந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவரயிருக்கிறது. புத்தகத்தின் தலைப்பு, அன் லைக்லி ஹீரோ ஓம் புரி. இந்த புத்தகத்தை வெளியிடுகிறவர், வேறு யாருமில்லை நம்மூர் கமல்ஹாசன்தான். வருகிற 14ஆம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமை இந்த புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது.\nகமல்ஹாசனும் ஏராளமான கவிதைகளை எழுதி வெளியடுவதற்காக வைத்திருக்கிறார். கமல்ஹாசன் கவிதைகள் என்ற பெயரில் அவை விரைவில் வாசகர்கள் பார்வைக்கு வரவிருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழர்களின் உ...\n++ கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தனுஷிகாவின் படுகொலை\nவீரகேசரி நாளேடு 5/5/2009 9:02:45 AM தனுஷிகாவை முதலில் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் அவளுக்கு அப்பா இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை\nஉலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2015-magazine/147-octo01-15.html", "date_download": "2020-11-01T01:49:51Z", "digest": "sha1:KYF4W4SLPRA3TXES45VRZRDY3PFN23J6", "length": 4499, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nவங்கியில் லாக்கர் பெறுவது எப்படி\nதனிமை தரும் மன உனர்வே பேய்த்தோற்றம் - க.அருள்மொழி\nமக்கள் தொகைக் கணக்கும் மதவாத நோக்கும்\nமார்பகப் புற்று நோயும் மகளிர் சுய சோதனையும்\nஇனி நுகர்வோர் பாதுகாப்பு வளையத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள்...\n”அகண்ட ஹிந்துஸ்தானமும்” அகன்ற ‘ஹிந்து நாடும்’\nஅய்.ஏ.எஸ் ஆன தள்ளுவண்டித் தொழிலாளி\nபிள்ளையார் வாழ்த்தைவிட பெரியார் வாழ்த்தே முகநூலில் முனைப்புடன் நின்றது\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ...: இயக்க வரலாறான தன் வரலாறு (254)\nஆசிரியர் பதில்கள் : அம்மா அரசு இப்படியா இருக்கும்\nஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஒப்பீடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (64) : கோயில் நுழைவுப் போராட��ட முன்னோடி வைத்தியநாத அய்யரா\nகவிதை : இந்தி எதற்கு\nகு.வெ.கி.ஆசான் - மறைந்த நாள் 22.10.2010\nசிந்தனை: நாத்திகர்களைப் பற்றி ஆத்திகர்களின் மனவோட்டம்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதலையங்கம்: கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கு\nபெண்ணால் முடியும் : உலகின் இளம் பெண் பிரதமர்\nபெரியார் பேசுகிறார்: பெண்கள் அடிமை நீங்குமா\nமருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட தமிழ்-பண்பாடு புறக்கணிப்பு\nவிழிப்புணர்வு: ஊழலை வளர்க்கும் கிரிக்கெட்டை உயர்த்திப் பிடிப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_82.html", "date_download": "2020-11-01T01:58:17Z", "digest": "sha1:THCDMABCIG4CWACF4SU4Y5ZDZQDINEPR", "length": 5252, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸ், லண்டன் நாடுகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கொரோனாவுக்குப் பலி!", "raw_content": "\nபிரான்ஸ், லண்டன் நாடுகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கொரோனாவுக்குப் பலி\nயாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வாழும் தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.\nஅத்துடன் பலர் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந் நிலையில், யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve saint georges இனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52) இன்று (15) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் .\nமூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் நேற்று செவ்வாய்கிழமை (14) கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கடைசிக் கோரிக்கை\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\nகொழும்பிலிருந்து யாழ்.வந்��� பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-11-01T00:47:26Z", "digest": "sha1:2UUZ7SEYF7OVWGGU2HZHP5MGLK3WWD4K", "length": 4744, "nlines": 154, "source_domain": "dialforbooks.in", "title": "கவிஞர் வாலி – Dial for Books", "raw_content": "\nகவிக் காவிரியும் கலைக் காவிரியும்\nவாலி பதிப்பகம் ₹ 120.00\nவாலி பதிப்பகம் ₹ 150.00\nகாதல் மன்னனும் காவிய மன்னனும்\nவாலி பதிப்பகம் ₹ 70.00\nவாலி பதிப்பகம் ₹ 110.00\nவாலி பதிப்பகம் ₹ 500.00\nவாலி பதிப்பகம் ₹ 150.00\nவாலி பதிப்பகம் ₹ 110.00\nவாலி பதிப்பகம் ₹ 150.00\nகாவியத் தலைவரும் காவியக் கவிஞரும்\nவாலி பதிப்பகம் ₹ 150.00\nவாலி பதிப்பகம் ₹ 160.00\nவாலி பதிப்பகம் ₹ 90.00\nAny Imprintஅல்லயன்ஸ் (1)கண்ணதாசன் (1)குமரன் (2)குமுதம் (2)வானதி பதிப்பகம் (11)வாலி பதிப்பகம் (15)விகடன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-11-01T02:30:17Z", "digest": "sha1:FA2JTICWP4I2FVGEJPONI6GIRNED6FQV", "length": 7747, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சபானா சபானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n29 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது.\nசபானா சபானா (Sapana Sapana) ஓர் இந்திய மகளிர் நடைப்போட்டி வீரராவார். இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் 1988 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதி சபானா பிறந்தார். 2015 இல் சீனாவின்[1] பெய்சிங் நகரில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன் போட்டியில் மகளிருக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் இவர் பங்கேற்றார்[2][3]. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் 20 கிலோமீட்டர் தொலைவை 1:40:35.70 நேரத்தில் நடந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன்மூலம் பிரேசில் நாட்டின் இரியோடி செனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தகுதி பெற்றார்[4][5].\nஇராசத்தான் மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக சபானா சபானா பணிபுரிகிறார்[2][3]\nஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் சபானா சபானா-இன் குறிப்புப் பக்கம் .\nஇந்திய ஒலிம்பிக் தடகள வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00009.html", "date_download": "2020-11-01T01:28:33Z", "digest": "sha1:RJTWXN5EYNCLQ4R3IQ2OY74XAZ2FABQS", "length": 9221, "nlines": 170, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } தனிமனித வளர்ச்சி விதிகள் 15 - 15 Invaluable Laws of Growth - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நியூயார்க் டைம்ஸ் விற்பனைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நூல்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ismailsalafi.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-11-01T01:26:06Z", "digest": "sha1:S5336CMCHGGODI56PKQENSS2QKYJFU2J", "length": 35554, "nlines": 137, "source_domain": "www.ismailsalafi.com", "title": "மத்ரஸாக் கல்வி! தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? | Sheikh Ismail Salafi | Unmai Udayam | Oct 2019. – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் ��திகாரபூர்வ இணையதளம்\nஅரபு மத்ரஸாக்கள் பற்றிய சர்ச்சைகளும், சந்தேகங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நூற்றாண்டுகளைத் தாண்டி இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் கூட அடிப்படைவாதத்தையும், தீவிர வாதத்தையும் போதிக்கும் தளங்களாக சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை அரபு மத்ரஸாக்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து காலத்தின் தேவைக்கு ஏற்ப தகுதியும், திறமையும் வாய்ந்த உலமாக்களை உருவாக்கத்தக்க மாற்றங்களையும் சீர்திருத்தங் களையும் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\n“தரஸ” என்றால் கற்றான், படித்தான் என்பது அர்த்தமாகும். மத்ரஸா என்றால் கற்கும் இடம் என்பது அர்த்தமாகும். பாடசாலை, கல்லூரி – ஸ்கூல் என்பதைத்தான் மத்ரஸா என்று அரபியில் கூறப்படுகின்றது.\nஅரபு நாடுகளில் அவ்வந்த நாட்டு கல்வித்திட்டத்தைக் கற்பிக்கும் கல்விக் கூடங்கள் மத்ரஸா என்றே அழைக்கப் படுகின்றன. கல்லூரிகளின் தராதரத்துக்கு ஏற்ப மத்ரஸா, மஃஹத், குல்லிய்யா, ஜாமிஆ என அழைக்கப் பட்டாலும் இலங்கையில் பொதுவாக தராதரத்தின் அடிப்படையில் இல்லாமல் பொதுவாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இப்பெயர்களைச் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கையில் குர்ஆன் மத்ரஸா – அரபு மத்ரஸா என இருவகை சொற்பதங்கள் முஸ்லிம்களின் மரபில் உள்ளது.\nகுர்ஆன் மத்ரஸா என்பது அவ்வப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு குர்ஆனை ஓதுவதற்கு கற்பிப்பதுடன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் போதிப்பதற்காகவும் குறிப்பிட்ட பிரதேச பள்ளியின் ஏற்பாட்டில் நடக்கும் பள்ளிக் கூடங்களைக் குறிக்கும் . சிலவேளை தனியாரும் இத்தகைய மத்ரஸாக்களை நடத்தி வருகின்றனர். இது இலங்கை பூராக எல்லா ஊர்களிலும் நடை முறையில் உள்ளது. சிலபோது ஒரு ஊரில் பல குர்ஆன் மத்ரஸாக்களும் இருப்பதுண்டு.\nபொதுமக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே இதனை மக்தப், ஓதப்பள்ளி என்றெல்லாம் அழைத்து வருகின்றனர். இதனை இலங்கையில் ஜம்இய்யத்துல் உலமா ஒரு பாடத்திட்டத்திற்குள் வடிவமைத்து ‘மக்தப்’ என்ற பெயரில் இயக்கி வருகின்றது. அனைத்து குர்ஆன் மத்ரஸாக்களும் இந்த திட்டத்தின் அடிப்படையில் இயங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅரபு மத்��ஸா என்பது இரு பிரிவுகளாக இயங்கி வருகின்றது. ஒன்று ஹிப்ழ் பிரிவு. இந்தப் பிரிவில் பெரும்பாலும் 6 ஆம் வருடத்திற்குரிய மாணவர்கள் இணைக்கப்பட்டு முழுக் குர்ஆனையும் மனனமிடுவதற்கு பயிற்சி யளிக்கப்படும். சில ஊர்களில் ஊர் மஸ்ஜிதில் காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் ஒன்று கூடி குர்ஆனை மனனமிடுவதும் உண்டு. இவ்வாறான முயற்சியினூடாக குர்ஆனை முழுமையாக மனனமிட்ட ஆயிரக்கணக்கான ஹாபிழ்கள் இலங்கையில் உருவாக்கப் பட்டுள்ளனர். வேறு எந்த வேதங்களும் அவ்வந்த மக்களால் முழுமையாக மனனமிடப்பட்டதாக அறிய முடியாதுள்ள நிலையில் இந்தச் சின்ன நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஹாபிழ்கள் உருவாக்கப்பட்டுள்ளமை இத் திட்டத்தின் வெற்றி மட்டுமல்லாது எமது குர்ஆனின் புனிதத் தன்மைக்கும், இலகுத்தன்மைக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.\nபெரும்பாலும் இப்பிரிவு 7 வருடங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். ஆரம்ப காலங்களில் 7ம் வருடம் வரை பாடசாலைக் கல்வியைக் கற்றவர்கள் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டு வந்தனர். இன்று சில மத்ரஸாக்கள் O/L முடித்தவர்களை இணைத்து 5 வருடத்தில் இக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்கின்றன.\nஇப் பிரிவில் கற்றுத் தேறுபவர்கள் மௌலவி, அல்ஆலிம் என்ற பட்டத்தைப் பெறுவர். இஸ்லாத்தில் புரோகிதம் இல்லை. என்றாலும் இவர்களை அறிமுகப்படுத்துவதற்காக இஸ்லாமிய மத குருக்களை உருவாக்கும் கற்கை நெறி என்று இதனை அறிமுகப்படுத்தலாம்.\nஇங்கே குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய வரலாறு மற்றும் ஹதீஸ் கலை, பிக்ஹ் – இஸ்லாமிய சட்டக்கலை, அல்குர்ஆன் விளக்கம் – தப்ஸீர், குர்ஆனிய கலைகள் (உலூமுல் குர்ஆன்) என்பன போன்ற கலைகளும் கற்பிக்கப் படுகின்றன.\nபொதுவாக அரபு மத்ரஸாக்கள் மார்க்கக் கல்விக் கூடங்களாகப் பார்க்கப்படுவதுண்டு. இலங்கையில் இயங்கி வந்த ஆரம்பகால மத்ரஸாக்கள் சிலவற்றில் மேலே குறிப்பிட்ட சில கலைகள் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தன. இருப்பினும் நாட்டில் உள்ள முன்னோடி அரபு மத்ரஸாக்கள் சிலவற்றில் இலங்கைப் பாடத் திட்டத்தையும், மௌலவி கற்கை நெறியையும் இணைத்து O/L A/L பொதுப் பரீட்சைகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் விதத்தில் கல்வித் திட்டத்தை மாற்றியமைத்ததன் பின்னணியில் இன்று பெரும்பாலான அரபு மத்ரஸாக்கள் இந்த அடிப்படையில் இயங்க ஆரம்பித்து அதி���் வெற்றியும் கண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.\nஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டில் சிலருக்கு அரபு மொழி மீது வெறுப்பு உண்டாகியுள்ளது. சிலர் இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் இருக்கும் போது ஏன் அரபு கற்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.\nஅரபு என்பது ஒரு மொழி என்ற அடிப்படையில் யார் வேண்டுமானாலும் அதைக் கற்கலாம். ஏன் கற்கிறீர்கள் என விளக்கம் பெற கேள்வி கேட்கலாமே தவிர கற்பதை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. யாரும் எந்த மொழியையும் கற்கலாம் எனும் போது ஏன் அரபு கற்கிறீர்கள் என எதிர்த்து நிற்பது மனித உரிமை மீறலாகும்.\nஇந்த நாட்டில் தொழில் நோக்கத்திற்காக சைனீஸ், கொரிய மொழி, ஜப்பான் மொழி என்பன கற்கப்பட்டு வருகின்றன. இலங்கை மக்கள் ஜப்பான், கொரியா, போன்ற நாடுகளில் தொழில் செய்வதை விட அதிகமாக அரபு நாட்டில் தொழில் செய்துவரும் நிலையில் அரபு மொழியை ஏன் கற்க வேண்டும் என்ற கேள்வி உலக அறிவற்ற அறிவீனர்களால் எழுந்ததாகவே நோக்க வேண்டியுள்ளது.\nஅத்துடன் இலங்கை O/L பாடத்திட்டத்தில் அரபு ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் அரபுப் பிரிவு உள்ளது. O/L சித்தியடையாதவர்கள் அரசியல் தலைவர்களானால் இத்தகைய கேள்விகளை எதிர்கொண்டுதான் தீர வேண்டும்.\nமுஸ்லிம்கள் ஏன் அரபைக் கற்கின்றனர் என்றால் எல்லா முஸ்லிம்களும் கட்டாயம் குர்ஆன் ஓத வேண்டும். இஸ்லாத்தில் மதகுருமார்கள் மட்டுமின்றி அனைவரும் குர்ஆனை ஓதியாக வேண்டும். இதற்காக குர்ஆன் மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்கு போதிய அளவு அரபு எழுத்துக்கள் கற்பிக்கப்படுகின்றன. இவ்வாறே அரபுக் கல்லூரிகளில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழியில் இருப்பதால் அங்கு அரபு மொழி கற்பிக்கப்படுகின்றன. இவ்வடிப்படையில் பாளி மொழிக்கென தனியாக பல்கலைக்கழகம் உள்ளது. எப்படி பாளி, சமஸ்கிருதம் என்பன வேத மொழிகளாக உள்ளனவோ அவ்வாறே அரபும் உயிர்வாழும் அதிக மக்களால் பேசப்படும் வேத மொழியாக உள்ளது.\nபௌத்த, இந்து மதத்தினர்கள் தமது மதம் சார்ந்த மொழியை கற்பித்து அதைப் பரப்புவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களது வேத மொழியை அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு கற்றுக் கொடுக்கவில்லை என்பதற்காக அரபு மொழிக்கும் அரபு மத்ரஸாக்கள���க்கும் எதிராகப் பேசுவது ஆரோக்கியமானது அல்ல.\nஇலங்கையில் அதிக அரபு மத்ரஸாக்கள் உள்ளன என்ற கேள்வியும் உள்ளது. இலங்கை முஸ்லிம்களிடம் தேவைக்கு அதிக மத்ரஸாக்கள் உருவாக்கியுள்ளமை உண்மை என்றாலும் இது பிற சமூக மக்கள் எதிர்க்க வேண்டிய அம்சம் அல்ல. பொதுவாக சிலர் பாடசாலைக் கல்வியில் நாட்டம் போதாமை, ஒழுக்க ரீதியான பிரச்சினைகள், மார்க்கத்தின் மீது கொண்ட பற்று என்பவற்றால் இன்று அதிகமாக மத்ரஸாக்களில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஒழுக்க ரீதியான சீர்கேடுகளுக்குப் பயந்த பெற்றோர், பெண் பிள்ளைகளை அதிகம் மத்ரஸாக்களில் இணைத்து வருகின்றனர்.\nபிற சமூக மக்களும் மார்க்கத்தைக் கற்க வேண்டும் என ஆர்வப்பட்டால் அவரவர் சமயத்தைப் போதித்க சமயக் கூடங்களை நிறுவுவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. முஸ்லிம்கள் தமது மார்க்கத்தைத் தாம் கற்று மத்ரஸாக்களை அமைப்பதை இனவாதிகள் ஏன் எதிர்க்க வேண்டும்\nஅரபு மத்ரஸாக்களும் தேசத்துக்கான பங்களிப்பும்:\nஇன்று இலங்கையில் இயங்கிவரும் அரபு மத்ரஸாக்களில் கற்றவர்கள் சமூகத்திற்குப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், விட்டுக் கொடுப்பையும் போதித்து வருகின்றனர். உயர்கல்வி மற்றும் அரச சேவைகள், கற்பித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அரபு மத்ரஸாக்கள் நாட்டுக்கு நல்ல பிரஜைகளை உருவாக்கி வருகின்றன. நாட்டுக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தருவதிலும் இவர்களுக்குப் பங்குள்ளது. இவ்வாறு அரபு மத்ரஸாக்களில் கற்று வெளியானவர்களால் நாடும், சமூகமும் நல்ல பல அணுகூலங்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅரபு மத்ரஸாக்கள் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா\nஇலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கேள்வி பலமாக எழுந்துள்ளது. இதற்கு சிறு நியாயமான காரணங்கள் இல்லாமல் இல்லை. இலங்கை ஏப்ரல் 21 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி அரபு மத்ரஸாவில் கற்றவர் என்ற அடிப்படையில் இந்த சந்தேகம் வலுவடைந்துள்ளது.\nமுதலில் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவரும் அரபு மத்ரஸாக்களில் கற்றவர்கள் அல்லர். பல்வேறு துறைகளில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கற்றவர்கள் இதனுடன் சம்மந்தப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும் போது மத்ரஸா கல்வியில் மட்டும் எப்படி சந்தேகப்பட முடியும்\nஅடுத்து இ���ரது இந்த பயங்கரவாத செயல்பாட்டுடன் இவரது மத்ரஸாவில் கற்ற வகுப்பு நண்பர்களாக இருந்தவர்கள் கூட சம்மந்தப்படவில்லை எனும் போது அவர் கற்ற மத்ரஸாவில் தீவிரவாதம் போதிக்கப்பட்டிருக்க முடியுமா இலங்கையில் 250க்கும் அதிகமான மத்ரஸாக்கள் உள்ளன அவைகளில் சில நூறு வருடங்களைத் தாண்டிவை. 250க்கும் மேற்பட்ட மத்ரஸாக்களில் பல வருடங்களாகப் படித்து வெளியேறிய பட்டதாரிகள், இடையில் விலகியவர்கள் பல்லாயிரம் பேருக்கும் மத்தியில் 10 அரபுக் கல்லூரி பட்டதாரிகளைக் கூட பயங்கரவாதிகளால் ஈர்க்க முடியவில்லை என்றால் இந்த மத்ரஸாக்கள் தீவிரவாத்த்திற்கு எதிரான கல்வியைத்தான் போதித்துள்ளன என்பது மிக உறுதியாகும்.\nஇந்த அரபு மத்ரஸாக்களில் கற்ற அறிஞர்கள் அன்பையும், பொறுமையையும் கட்டுக் கோப்பையும் அதிகமதிகம் போதித்ததால்தான் தீவிரவாதிகளால் மக்களை ஈர்க்க முடியாமல் போனது. சில நண்பர்களையும் குடும்ப உறுப்பினர் களையும் மட்டுமே அவர்களால் ஈர்க்க முடிந்தது.\nமுஸ்லிம்களுக்கு எதிராக நூற்றுக் கணக்கான இனவாத செயல்பாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையிலும், இஸ்லாத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் பயங்கரவாதிகளால் மக்களைத் திரட்ட முடியாது போனமைக்கு அரபு மத்ரஸாக்களில் கற்ற மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல்களே முக்கிய காரணமாகும். இந்த அடிப்படையில் அரபு மத்ரஸாக்கள் தேசத்தின் பாதுகாப்பிற்குப் பாரிய பங்காற்றியுள்ளன என்பது கண்கூடு.\nஇன்று இனவாதத்தையும், மதவாதத்தை யும் – மக்கள் மனங்களில் பல மதகுருக்கள் விதைத்து வருகின்றனர். இதற்கு நிச்சயமாக அவர்கள் பின்பற்றும் மார்க்கமோ அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்த மத பீடங்களோ காரணமாக இருக்க முடியாது. அவர்களின் இயல்பும் குடும்ப மற்றும் சமூகப் பின்னணியும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் தீய சக்திகளும், சுய விருப்பு-வெறுப்புக்களுமே முக்கிய காரணங்களாக இருக்கும். இந்த அடிப்படையில் அரபு மத்ரஸாக்களில் கற்ற ஒருவர் தீவிரவாத செயல்பாட்டில் ஈடுபட்டதால்அரபு மத்ரஸாக்கள் தீவிரவாத்த்தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டு போலியானதாகும்.\nஇன்று அரச அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றனர். அவர்களுக்கு எந்த பாடசாலையில் இலஞ்சம் வாங்குமாறு போதிக்கப் பட்டது அதிகா���ிகள் ஊழல் செய்கின்றனர். மதகுருக்கள் மற்றும் உயர்அந்தஸ்த்தில் உள்ளவர்கள் கூட பாலியல் குற்றத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு எங்கும் இது போதிக்கப்படவில்லை. இருப்பினும் அவர்களது இயல்பு, குடும்பப் பின்னணி, சமூகக் கட்டமைப்பு, தவறான தொடர்புகள் போன்றவையே அவர்களை இந்நிலைக்கு உள்ளாக்குகின்றன.\nதீவிரவாதம் சிலரது உள்ளத்திலும் உடம்பிலும் ஊறிப்போயுள்ளது. அது சிலரின் குறையே அல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதனையின் குறை அல்ல. எனவே அரபு மத்ரஸாவில் கற்ற ஒருவர் தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதற்காக அரபு மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அர்த்தம் அற்றது. இஸ்லாத்தின் வளர்ச்சி மீதும் முஸ்லிம்கள் அளவுக்குத் தமது மக்களை மார்க்க ஆர்வம் உள்ளவர்களாக ஆக்க முடியவில்லையே என்ற பொறாமையினாலும் எழுந்த போலிக் குற்றச்சாட்டே இதுவாகும்.\nமத்ரஸா கல்வியில் பல மாற்றங்கள், திருத்தங்கள் தேவை என்பது முஸ்லிம் சமூகத்தின் உள்ளகப் பிரச்சினையாகும். மத்ரஸா கல்வித்திட்டத்தின் மீது சந்தேகம் இருந்தால் அதை அரசு இன,மதவாத போக்கில் இல்லாது நடுநிலை மனதுடன் கண்காணிப்பது வரவேற்கத் தக்கதே\nPrevious எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇க���்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/page/290/", "date_download": "2020-11-01T00:51:51Z", "digest": "sha1:MD7FJ65IA7LN7UNIOS6VTH6KT2TTYVHN", "length": 15158, "nlines": 143, "source_domain": "www.visai.in", "title": "விசை – Page 290 – இளந்தமிழகத்தின் உந்து விசை…", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ்...\nShareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய...\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nShareமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கி...\n பிரசாந்த் ஜா-வின் நூல் ஒரு பார்வை. 2016 நவம்பர் 8 ஆம் தேதி 500,1000 ச...\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nShareநாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியு...\nசட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்கு சமம் – அறிக்கை\nShare அப்சல் குருவுக்கு தூக்கு: சட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்கு சமம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் தொடர்புபடுத்தப்பட்ட அப்சல் குருவை, இந்தியக் காங்கிரசு அரசு ...\nஅணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்\nShare அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்இடிந்தகரை 627 104திருநெல்வேலி மாவட்டம் பிப்ருவரி 10, 2013அணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்சனநாயகப் பண்புகளை, நடைமுறைகளை முற்றிலுமாகத் தூக்கியெறிந்துவிட்டு, மக்கள் கேட்கும் எந்தத் தகவல்களையும் தராது, தமிழக மக்களை கடுகளவும் மதிக்காது, பழுதுபட்ட ...\nShareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nShareமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. டாலருக்கு எதிராக ரூபாய் விழுவதாகப் பதறுகின்றனர். ஆனால் மோடி அமித்ஷா திட்டப்படிதான் இந்தப் பொருளாதார சீரழிவு. ஒரே நாள் இரவில் 1000, 500 செல்லாது என்று அறிவித்த மோடிக்கு, ...\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...\nபுலிகளை மீள உருவாக்க வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nசிறப்பு கட்டுரையாளர்கள் July 16, 2018 Leave a comment\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\nShare செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T ...\nஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\nShareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குட��யிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...\n500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும்\nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஈழத் தமிழினப்படுகொலை – வரலாற்று சுருக்கம்\nkatatkaLahacevaz on ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nDhurgashree Kangga Raathigaa Subramaniam on பாகிசுதானில் பேசப்படும் திராவிட மொழி எது தெரியுமா\nIndhu on “நமக்கு சூடு சொரணை இருக்கிறதா\nKabilan on சமையலறைகளைத் தடை செய்\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும் April 22, 2019\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-11-01T01:41:31Z", "digest": "sha1:N5GNY2RPNE73OSVVSIKGHZDJ7W345EOV", "length": 7201, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொகம்மது மகுமுதுல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூலை 9 2009 எ மேற்கிந்தியத் தீவுகள்\nசூன் 6 2010 எ இங்கிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 84)\nசூலை 25 2007 எ இலங்கை\nபிப்ரவரி 19 2011 எ இந்தியா\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011\nமொகம்மது மகுமுதுல்லா (Mohammad Mahmudullah, பிறப்பு: பிப்ரவரி 4, 1986), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரராவார், வங்காளதேச மேமன்சிங் டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19 இன் கீழ், டாக்கா கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw/x3/bmw-x3-is-bs-vehicle-1964925.htm", "date_download": "2020-11-01T01:55:54Z", "digest": "sha1:DWCSR74ROGQKQCY54Y26A5FORPDHPJZS", "length": 5812, "nlines": 191, "source_domain": "tamil.cardekho.com", "title": "BMW X3 is BS vehicle? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்3\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்3பிஎன்டபில்யூ எக்ஸ்3 faqs பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஐஎஸ் bs vehicle\n49 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஒப்பீடு\n5 சீரிஸ் போட்டியாக எக்ஸ்3\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன் Currently Viewing\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் Currently Viewing\nஎல்லா எக்ஸ்3 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.britishcouncil.lk/ta/our-work-arts-education-and-society-ta", "date_download": "2020-11-01T01:56:08Z", "digest": "sha1:HRARSPRRDNNPBOESZGEXVLCYKJ3E6PF3", "length": 4298, "nlines": 52, "source_domain": "www.britishcouncil.lk", "title": "கலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள் | British Council", "raw_content": "\nகுழந்தைகள் மற்றும் இள வயதினர் (வயது 4 முதல் 17 வரை)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nஎமது நோக்கம் எதுவெனில் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கிடையில் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுப் பாலங்களை அமைத்தல். எமது நிழச்சிகள் மூலம் பிரிட்டிஷ் கலாச்சாரம், படைப்பை பற்றி அறிய பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழி அமைத்து கொடுக்கிறோம்.\nகல்வியை வளமாக்க, நாம் ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கைப் பாடசாலைப் பிரிவுகளுக்கும் உயர் கல்வித் துறைகளுக்கும் இடையில் இணைப்பை உருவாக்குகின்றோம்.\nநாம் உரையாடலை எளிதாக்குகிறோம், மேலும் திறந்த, உள்ளடக்கிய மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிப்போம்.\nதனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/barathi-kannamma-director-praveen-bennett-wife-babyshower-function-photos.html", "date_download": "2020-11-01T00:58:45Z", "digest": "sha1:2F4ER7HS2IK4QVU5L5RZ36MU4WFWLLKQ", "length": 13350, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Barathi kannamma director praveen bennett wife babyshower function photos", "raw_content": "\nவிஜய் டிவி பிரபலத்திற்கு வளைகாப்பு \nவிஜய் டிவி பிரபலத்திற்கு வளைகாப்பு \nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் நாயகனாக நடித்து வரும் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.\nரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு பழைய எபிசொட்கள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரின் முன்னணி நாயகர்களுக்கென்று சமூகவலைத்தளங்களில் நிறைய ரசிகர் பக்கங்கள்,போட்டோ எடிட்கள்,வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nகொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாரதி கண்ணம்மா குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nஇதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் ��ந்த தொடரின் 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.தொடரின் புதிய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.\nவிறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வரும் இந்த தொடர் கடந்த வார TRP-யில் சாதனை படைத்தது .அதிகம் பார்க்கப்பட்ட தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.இந்த தொடரை இயக்கி வரும் பிரவீன் பென்னட் விரைவில் அப்பா ஆகப்போகிறார்.இவரது மனைவியும் நடிகையுமான சாய் ப்ரமோதிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nவிஜய் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் \nகார்த்தியின் சுல்தான் படம் குறித்த ருசிகர தகவல் \nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 குறித்த சிறப்பு தகவல் \nதனுஷ் 44 திரைப்படத்தில் DNA கூட்டணி சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ\nமுத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி - சினிமா - அரசியல் - சர்ச்சைகள்\nஅமமுக வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\n உலக சுகாதார நிறுவனத்தினர் சொல்வது என்ன\nபிரதமர் நரேந்திர மோடியின் சொத்து பட்டியல்\nமுத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி - சினிமா - அரசியல் - சர்ச்சைகள்\nபிரதமர் நரேந்திர மோடியின் சொத்து பட்டியல்\n12 ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை.. சிறுமியை கடத்தி பலமுறை பலாத்காரம் செய்த காதலன் கைது\nபெண்ணை மோசடியாகத் திருமணம் செய்து போதை மருந்து கொடுத்து ஆடை இல்லாமல் வீடியோ எடுத்து மிரட்டல் கணவன் மீது பாய்ந்தது பாலியல் வழக்கு\nவேலைக்கு போவதாகக் கூறிவிட்டு மாப்பிள்ளை கோலத்தில் நின்ற கணவன் தாலிகட்டும் நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி தாலிகட்டும் நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி அதிர்ந்த உறவுகள்.. அதிராத மணமகள் அதிர்ந்த உறவுகள்.. அதிராத மணமகள்\n“குஷ்புவின் மன்னிப்பு அபத்தமானது” குஷ்புவை குறிவைக்கும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2020/05/18140822/1522369/12-rashi-Chandrashtama-pariharam.vpf", "date_download": "2020-11-01T02:04:30Z", "digest": "sha1:RL7REFSDXRAMY4RXI7F7I4SDCEPNGQ5M", "length": 9248, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 12 rashi Chandrashtama pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசந்திராஷ்டம ந���ட்களில் 12 ராசிகளுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்\nசந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.\nசந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.\nநவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம ராசியாகும்.\nராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.\nமேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.\nமிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.\nகடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.\nசிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.\nகன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.\nதுலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.\nதனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.\nமகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.\nமீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம். வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் அகலும். தக்க விதத்தில் வெற்றியும் வந்து சேரும்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதிருமணம் தடை நீக்கும், குழந்தை வரம் அருளும் பவுர்ணமி கோவில்\nமனவேதனையும், துன்பங்களும் தீர உங்களது வேண்டுதல்களை இவருடைய காதில் சொல்லுங்க...\nகுரு தோஷங்களைப் போக்கும் கோவில்\nநீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்\nமனவேதனையும், துன்பங்களும் தீர உங்களது வேண்டுதல்களை இவருடைய காதில் சொல்லுங்க...\nநீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்\nஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் போக்கும் வழிபாடு\nகுடும்பத்தில் இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய பரிகாரம்\nகிரக பாதிப்புகளுக்கு பலன் தரும் பரிகாரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/votrient-p37090347", "date_download": "2020-11-01T00:55:28Z", "digest": "sha1:K4QK5XBYMGHRHPD24RYGJP5YAZ65MUSF", "length": 22816, "nlines": 316, "source_domain": "www.myupchar.com", "title": "Votrient in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Votrient payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Votrient பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Votrient பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Votrient பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nVotrient-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Votrient பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Votrient-ன் பக்க விளைவுகள் ���ற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Votrient-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Votrient கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Votrient-ன் தாக்கம் என்ன\nVotrient-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Votrient-ன் தாக்கம் என்ன\nVotrient-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் இதயம் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Votrient-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Votrient-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Votrient எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Votrient-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Votrient எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Votrient-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Votrient பயன்படாது.\nஉணவு மற்றும் Votrient உடனான தொடர்பு\nVotrient-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Votrient உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Votrient உட்���ொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Votrient எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Votrient -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Votrient -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVotrient -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Votrient -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=royballing70", "date_download": "2020-11-01T01:34:06Z", "digest": "sha1:FEWOKQTYGOZHRMKCP7K6GAATWW2CFVQW", "length": 2865, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User royballing70 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilminutes.com/entertainment/yogibabu-says-about-thoulath-movie/cid1253543.htm", "date_download": "2020-11-01T01:23:57Z", "digest": "sha1:GBOUKACBEZW2MQOR4M7ZWED35YP36GPD", "length": 5611, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "இந்த படத்தில் நான் நடிக்கிறேனா? இல்லை என சத்தியம் செய்து மறுக்கும் யோகிபாபு", "raw_content": "\nஇந்த படத்தில் நான் நடிக்கிறேனா இல்லை என சத்தியம் செய்து மறுக்கும் யோகிபாபு\nகாமெடி நடிகர் ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்த படங்களை, அவர் ஹீரோவாக நடிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விளம்பரம் செய்து ஒரு வெளியாகி வருகின்றன என்பதும், அவ்வாறு வெளிவந்த ஒருசில படங்கள் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகி தோல்வி அடைந்துள்ளன என்பதும் அறிந்ததே இந்த நிலையில் சக்திசிவன் என்பவர் இயக்கிய ’தெளலத்’ என்ற திரைப்படத்தின் விளம்பரம் என்று சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் யோகி\nகாமெடி நடிகர் ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்த படங்களை, அவர் ஹீரோவாக நடிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விளம்பரம் செய்து ஒரு வெளியாகி வருகின்றன என்பதும், அவ்வாறு வெளிவந்த ஒருசில படங்கள் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகி தோல்வி அடைந்துள்ளன என்பதும் அறிந்ததே\nஇந்த நிலையில் சக்திசிவன் என்பவர் இயக்கிய ’தெளலத்’ என்ற திரைப்படத்தின் விளம்பரம் என்று சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் யோகி பாபு\nஏனெனில் இந்த படத்தில் அவர் நடிக்கவே இல்லை. ஆனால் அவருடைய புகைப்படத்தை வைத்துதான் இந்த படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ‘இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் இந்த படத்தின் விளம்பரத்தில் எவ்வாறு என்னுடைய புகைப்படம் வந்தது என்றே தெரியவில்லை என்றும் அதற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் யோகிபாபு தெரிவித்துள்ளார் யோகிபாபுவின் புகைப்படத்தை அவர் நடிக்காத ஒரு படத்தில் பதிவு செய்து விளம்பரம் செய்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nஇன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/cJTJAulEbk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2010/11/blog-post_24.html", "date_download": "2020-11-01T00:30:07Z", "digest": "sha1:GKJ27YSBSS543FKZIXZYFWEQ5CDXKWYJ", "length": 20171, "nlines": 298, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: உலக மகா கலாச்சாரம்", "raw_content": "\nஇப்ப எல்லாம் எங்க இருந்து திருடி எழுதுறீங்க, ஏதாவது ஒரு படைப்பு வந்தா ஐயோ இது என்னோட கதை, திருடிட்டார் அப்படினு பரவலா ஒரு பேச்சு அடிபடுது. சுயமா சிந்திச்சி எழுதற அளவுக்கு யார்கிட்டயும் உண்மையிலேயே எந்த அறிவும் இல்லை. அங்க இங்க கிடைக்கிற விசயத்தை சிந்திச்சி நம்மளோட சொந்த சிந்தனை போல நாம எழுதறோம். அப்படி எழுதுவதில்தான் எங்க திறமை இருக்கு அப்படினு ஒப்புக் கொள்கிற தைரியம் முக்கால்வாசி பேருகிட்ட கிடையாது.\nதானே அறிவின் சித்தன், இது கம்பன் பாடாத சிந்தனை என்கிற தொனியில நான் சிந்திச்ச மாதிரி யாருமே இப்படி சிந்திக்கவே இல்லை அப்படினு நினைக்கிற எழுத்துலக சிகாமணிகளே நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் என்பதை கொஞ்சம் மனதில் வைத்து கொள்ளுங்கள்.\nசொல்லப்பட்ட விசயங்களை நாம் அணுகும் முறையை பொருத்தே அந்த விசயம் வித்தியாசமாக சிந்திக்கப்படுகிறது.\nநீங்கள் புதிதாக என்ன கண்டுபிடித்தீர்கள், என்ன சிந்தித்தீர்கள் என ஒரு வெள்ளை தாளினை எடுத்து எழுதி பாருங்கள். உங்களால் ஒன்றுமே எழுத இயலாது. அப்படி நீங்கள் ஒருவேளை எழுதிவிட்டால் நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். அதனால் வெள்ளை தாளில் எழுதும் முயற்சியை கைவிட்டு விடுங்கள்.\nஅங்கீகாரத்திற்கு என வாழ்பவர்கள் தங்களை முன்னிறுத்தியே செயல்படுவார்கள், அதே வேளையில் சமூகம் பயன்பட வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் எண்ணங்களை முன்னிறுத்தி செயல்படுவார்கள். தங்களை பற்றி பெரிதாக விளம்பரம் செய்யமாட்டார்கள். அப்படி என்றால் ஒரு கலாச்சாரம் சமூகத்திற்கு பயன் அளிக்கும் வகையில் இருத்தல் மிகவும் அவசியம். கலாச்சாரத்தின் மூலம் சகல உயிரினங்கள், தாவரங்கள் என மொத்த நிலப்பரப்பும், கடல்பரப்பும் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் எந்த ஒரு கலாச்சாரமும் இதன் அடிப்படையில் உருவானதாக எந்த சரித்திரமும் இல்லை.\nஇந்த கலாச்சாரம் பற்றி நீங்கள் அனைவரும் விபரமாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நான் திருடும் வரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.\nஎனக்குத் தன் ���ுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...\n இது எந்த ஊரு கலாச்சாரம்\nஃஃஃஃஃஇப்ப எல்லாம் எங்க இருந்து திருடி எழுதுறீங்க, ஏதாவது ஒரு படைப்பு வந்தா ஐயோ இது என்னோட கதை, திருடிட்டார் அப்படினு பரவலா ஒரு பேச்சு அடிபடுது.ஃஃஃஃ\nதமிழனின் பரம்பரைக் குணமல்லவா இது...\nஆஹா சுதா... தமிழர்கள் திருட்டு கலாச்சார பேர்வழிகள் என குற்றம் சுமத்துகிறீர்களா என்பதை அறியத் தரவும்.\nமன்னிக்கணும் சகோதரம் நான் விளக்கம் குறைவாக கருத்திட்டது என் தப்புத் தான்... தமிழன் திருட்டுக் குணமுள்ளவன் என்ற கருத்தில் சொல்லல... மற்றவன் மேல் குறை காண்பவன் என்பதைத் தான் சொல்ல வந்தேன்... போய்வருகிறேன் சகோதரா...\nகீதையின் வரிகளே நினைவுக்கு வருகின்றன்.\nநன்றி சுதா, நன்றி கனாக்காதலன்\nசொல்லப்பட்ட விசயங்களை நாம் அணுகும் முறையை பொருத்தே அந்த விசயம் வித்தியாசமாக சிந்திக்கப்படுகிறது.\nபுதுசா சொல்ல எதுவுமே இல்லன்னு தோணுது ,உங்களுக்கு எதுவும் கோவமா \nமுன்னாடியே சொன்ன ஏதோ ஒரு விஷயத்த நாம அணுகறது தான் வித்யாசம் .அந்த விஷயத்தின் தற்காலத்திய பிரயோஜனம் ,அல்லது அந்த சிந்தனையை நாம் உள்வாங்கி வரும் முடிவு -அதை ஏற்பது அல்ல நிராகரிப்பது ,அதற்க்கான காரணங்களை கூறுவது ,ஒரு சிந்தனையை ஏற்றால் -அதை வளர்ப்பது ,இது தான் திரும்ப திரும்ப நடக்குது ..\nகோவம் எல்லாம் இல்லீங்க டாக்டர். கலாச்சாரம் கலாச்சாரம் அப்படின்னு வெறும் பேச்சு வழக்குக்கு மட்டும் நாம சொல்லிகிட்டு, எழுதிகிட்டு வாழுரதள என்ன லாபம் இருக்கு அப்படின்னு நினைச்சேன். நீங்கள் சொல்வது சரியான கருத்துதான். மிக்க நன்றி.\nமிகவும் சரிதான் ஐயா. மறுக்க முடியாதுதான். எனக்கு தெரிந்து அங்கீகாரமே எதிர்பார்க்காமல் வெயிலிலும் மழையிலும் வாடும் உள்ளங்கள் பல இருக்கின்றன. இந்த எழுதுபவர்கள் தான் உலகத்தையே தலைகீழாக மாற்றுவது போல நடந்து கொள்வது சிரிப்பு வர செய்கிறது. படைப்புகள் எல்லாம் பொழுது போக்கு அம்சங்கள் ஆகிப் போனதுதான் கொடுமை. மிக்க நன்றி ஐயா.\n//நீங்கள் புதிதாக என்ன கண்டுபிடித்தீர்கள், என்ன சிந்தித்தீர்கள் என ஒரு வெள்ளை தாளினை எடுத்து எழுதி பாருங்கள்.//\nகூகிள், ப்ளாக்,கணிணி,லிவிங் டுகெதர், டிவிட்டர், ஸ்க்ரீன் ஷாட் இதெல்லாம் புதுசா தெரியலையா உங்களுக்கு\nமன்னிக்கணும் சகோதரம் நான் விளக்கம் குறைவாக கருத்திட்டது என் தப்புத் தான்... தமிழன் திருட்டுக் குணமுள்ளவன் என்ற கருத்தில் சொல்லல... மற்றவன் மேல் குறை காண்பவன் என்பதைத் தான் சொல்ல வந்தேன்... //\nதமிழன் என்றால் சோற்றால் அடித்த பிண்டம்..\nவிளக்கம் - தமிழ் தாத்தா.:))\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஎனது பின்னூட்டங்கள் - 1\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 33\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 32\nமனித உரிமைகள் எனும் அக்கப்போர்\nசிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)\nநுனிப்புல் பாகம் 2 நிறைவு பகுதி.\nகம்யூனிசமும் கருவாடும் - 6\nநுனிப்புல் (பாகம் 2) 26\nநுனிப்புல் (பாகம் 2) 25\nநுனிப்புல் (பாகம் 2) 24\nநுனிப்புல் (பாகம் 2) 23\nநுனிப்புல் (பாகம் 2) 22\nகம்யூனிசமும் கருவாடும் - 5\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 31\nசிறந்த பதிவர் விருது - 2 (தமிழ் உதயம்)\nநுனிப்புல் பாகம் 2 (21)\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2016/03/7.html", "date_download": "2020-11-01T01:43:36Z", "digest": "sha1:GFZSUW7523TMUXQYNVCVDPYI3COKI5IK", "length": 6737, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு.", "raw_content": "\nஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு.\nஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது\n. இந்தாண்டிற்கான, ஜிப்மர் நுழைவு தேர்வு வரும் ஜூன் மாதம், 5ம் தேதி, 75 நகரங்களில் காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம், விண்ணப்ப வினியோகம் வரும், 7ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி, துாத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஆன்லைன் மூலம், மே மாதம், 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். நுழைவு தேர்வு கட்டணம்: பொது பிரிவு, ஓ.பி.சி., - ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்பபடிவ கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்ப கட்டணம்,'நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு' வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/13/maran.html", "date_download": "2020-11-01T01:22:53Z", "digest": "sha1:BCZKS44D5NXER654SKCYI2CHNOK5GE5W", "length": 10293, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "நோக்கியா நிறுவனத்தால் 2,000 பேருக்கு வேலை: தயாநிதி | Nokia plant to come up in Sriperumandur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்\nதுரைக்கண்ணு மரணம்- அடுத்த வேளாண்துறை அமைச்சர் பதவி 'டெல்டா'வுக்கா\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது\nகொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nபாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..\nஅமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..\nவரும் தேர்தலிலும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணியே தொடரும்.. தினேஷ் குண்டுராவ் உறுதி\nMovies தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா நிறுவனத்தால் 2,000 பேருக்கு வேலை: தயாநிதி\nசென்னை அருகே நோக்கியா செல்போன் நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என மத்தியதொலை தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.\nஇந்த ஆலையின் கட்டுப்பான பணிகளை பார்வையிட்ட பின்பு அவர் கூறியதாவது\nஅடுத் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் உற்பத்தி தொடங்கும். இந்த விழாவில் மன்மோகன் சிங், பின்லாந்துநாட்டின் பிரதமர், சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள்.\nஇதுதவிர ப்ளக்ஸ்டிரானிக்ஸ், எரிக்ஸன், மோட்டோரோலா போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் சென்னையில்தொழில் தொடங்க உள்ளன.\nமுதலில் வெளிநாட்டில் இருந்து பாகங்கள் கொண்டு வந்து செல்போன்கள்தயாரிக்கப்படும், பிறகு படிப்படியாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். இந்த தொழிற்சாலைநிறுவப்படுவதால் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/02/251903/", "date_download": "2020-11-01T01:52:27Z", "digest": "sha1:SGIKGQGTLSXLK5AC3S26XQDBBRJZ6WU2", "length": 7578, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லை.. - ITN News Breaking News", "raw_content": "\nஎதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லை..\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேசிய காப்புறுதி அறிமுகம் 0 27.மே\nவாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் நாளை மறுதின 0 13.மே\nதீவிரவாதத்திற்கு எதிராக செயற்படும் அதேவேளை நல்லிணக்கத்தினையும் வெற்றிகரமாக முன்னெடுத்ததாக பிரதமர் தெரிவிப்பு 0 06.நவ்\nஎதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் புகையிரதத்தில் பயணிப்பதற்கென சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் அவர்களில் 446 பேர் மாத்திரமே பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் முன் பதிவுகளை செய்வது அவசிமில்லையென புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஅலங்கார மீன் தொழிற்துறையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போ��்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/88092/", "date_download": "2020-11-01T01:56:36Z", "digest": "sha1:WTT35QEIPN6DCIHEMCS3RGONSYNTL23M", "length": 50307, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு பன்னிரு படைக்களம் ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\nசுருதையின் பதினாறாவதுநாள் நீர்க்கடன்களை முடித்து அமைச்சுநிலைக்கு திரும்பியபோதுதான் அஸ்தினபுரியின் அனைத்துப்படைகளும் போர் ஒருக்கம் கொண்டிருக்கும் செய்தியை விதுரர் அறிந்தார். பதினாறுநாட்கள் அவர் மண்ணென்றும் கல்லென்றும் மரமென்றும் மானுடரென்றும் புலன்களால் அறியப்பட்ட அஸ்தினபுரியில் இல்லை. நினைவென்றும் கனவென்றுமான பிறிதொரு அஸ்தினபுரியில் இருந்தார். அங்கே காலம் கரைந்து சுழன்றது. இருத்தலும் இன்மையும் முயங்கின. இருநிலையழிந்த சித்தவெளியில் மிதந்துகிடந்தார்.\nபதினாறாம் நாள் காலை நீர்க்கடனுக்காக கங்கையில் இடைவரை நின்றிருக்கையில் ஒருகணத்தில் அனைத்தும் முடிந்துவிட்டன என்னும் உணர்வை அடைந்தார். குளிர்போல அவர் உடலை அவ்வெண்ணம் நடுக்கியது. கால் நீரொழுக்கில் இழுபட்டுச்செல்வது போலிருந்தது.\nவிழுந்துவிடப்போனவரை அவரது மைந்தன் சுபோத்யன் பற்றிக்கொண்டான். “மூழ்குங்கள், தந்தையே” என்று அவன் மெல்லிய குரலில் சொன்னான். “ஆம்” என்றபடி அவர் நீரில் மூழ்கி எழுந்தார். நீரின் அழுத்தம் மூச்சுத்திணறச் செய்தது. எழுந்து ஈர ஆடை சிக்கி கால்தடுக்க கரைக்கு வந்தார். இளைய மைந்தன் சுசரிதன் மரவுரியாடையை அளித்து “துடைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.\nஅவர் தலைதுவட்டிக்கொண்டிருக்கையில் கீழே கேட்டுக்கொண்டிருந்த நீத்தாருக்கான சொற்கள் நீருக்குள் என ஒலித்தன. காதைக்குடைந்து தலையை உலுக்கினார். மூச்சுத்திணறல் என அவர் உணர்ந்தது உள்ளத்தின் வெற���மையைத்தான் என்று சற்று பிந்தியே அறிந்தார்.\nதேரில் அஸ்தினபுரி நோக்கி செல்கையில் மெல்ல எண்ணங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. பதினாறுநாட்கள் அவர்மேல் ஈரமான மரவுரிமூட்டைகள் போல ஏறியமர்ந்திருந்தவை அவை. வெறுமை மிகுந்தபடியே சென்றது. அரண்மனையை அடைந்தபோது உடலே இறகுபோல ஆகிவிட்டிருந்தது. படிகளை ஏறி தன் அறைக்குள் செல்லும் ஆற்றலே உடலில் எஞ்சியிருக்கவில்லை.\nஅறைக்குச் செல்லும்வழியில் மூடப்பட்டிருந்த சாளரம் ஒன்றை நோக்கியபடி நின்றார். நெஞ்சு ஏக்கம் கொண்டபடியே வந்தது.\nஏவலன் வந்து அருகே நின்றான். அந்தச்சாளரக் கதவை திறக்கும்படி சொன்னார். அவன் விழிகளில் வினாவுடன் நோக்க அவர் “ம்” என்றார். அவன் இன்னொரு ஏவலனுடன் வந்து கதவை உடைத்துத் திறந்தான். பல்லாண்டுகாலமாக மூடப்பட்டிருந்த கதவின் பொருத்துக்களில் தூசி படிந்த தடம் தெரிந்தது. மறுபக்கம் ஒட்டடை படிந்திருந்தது. நெடுங்காலமான புண்வடு போல கதவுப்பொருத்து வெளுத்துத் தெரிந்தது.\nஅவர்கள் அதை தூய்மைசெய்வதை அவர் நோக்கிக்கொண்டு நின்றார். அவர்கள் அதை சித்தமாக்கியபின் விலகி நிற்க அவர் அதில் ஏறியமர்ந்து தெருவை நோக்கிக்கொண்டிருந்தார். வெளியே தெரிந்த தெரு அவர் முற்றிலும் அறியாத ஒன்றாக இருந்தது. அங்கே இரண்டு யானைகள் இரு நீர்க்குமிழிகள் போல மிகமெல்ல ஒழுகிச்சென்றன. மனிதர்கள் பஞ்சுப்பிசிறுகள் போல சென்றனர். ஓசைகள் இல்லாத ஒரு மாய உலகம்.\nஅன்று பகல் முழுக்க அவர் அங்கேயே அமர்ந்திருந்தார். எண்ணங்கள் அனைத்தும் முழுமையாக அடங்கி உள்ளம் அசைவற்றுக் கிடந்தது. ஒரு மெல்லிய ஏக்கமாக மட்டுமே உள்ளத்தை, இருப்பை உணரமுடிந்தது. அவ்வுணர்வு எழுந்ததும் மெல்ல அசைந்து மூச்செறிந்து மீண்டும் அமர்ந்தார். ஓர் எண்ணத்துடன் இன்னொரு எண்ணம் கொண்டிருக்கும் தொடர்பே சித்தம் என்பது. கல்வியும் அறிவும் அனைத்தும் அந்தத் தொடர்பை மட்டும்தான் உருவாக்குகின்றன. அத்தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும்போது உள்ளம் மட்டுமே எஞ்சுகிறது. அறிவால் அறியப்படாத ஒன்று. பெயரிடப்படாத, அடையாளங்களற்ற ஒன்று.\nமாலையில் சுபோத்யன் அவரிடம் வந்து “தாங்கள் அமைச்சுநிலைக்கு செல்லலாம், தந்தையே” என்றான். அவனுக்கு அப்பால் சுசரிதன் நின்றான். “என்னை நாற்பத்தெட்டாம் நீரூற்றுக்குப்பின் சென்றால் போதும் என்று சொன்னார் ���ூத்தவர்” என்றார் விதுரர். சுசரிதன் “நீங்கள் சென்றாகவேண்டும்… உங்கள் இடம் அதுவே” என்றான். விதுரர் அச்சொற்களை விளங்கிக்கொள்ளாதவராக பார்த்தார்.\n“தந்தையே, நினைவறிந்த நாளிலிருந்து இந்த பதினாறுநாட்கள் மட்டுமே நீங்கள் அரசுசூழ்தலில் இருந்து விலகி நின்றிருக்கிறீர்கள்… செல்லுங்கள்” என்றான். “தங்களால் அவ்வுலகிலல்லாமல் வாழமுடியாது. அங்குதான் உங்கள் புலன்கள் விழிப்புகொள்கின்றன.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “இனி இம்மாளிகையில் நீங்கள் இருக்கவேண்டியதில்லை, தந்தையே” என்றான் சுசரிதன். அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.\nஅவர் அவர்களால் செலுத்தப்பட்டு ஆடையணிந்து கிளம்பினார். அமைச்சுநிலை வரை சுசரிதன் வந்தான். அமைச்சுநிலை வாயிலில் அவரை எதிர்கொண்டழைத்த கனகர் வணங்கி வாழ்த்துரைத்தபின் “படைபுறப்பாடு முடிவடைந்துவிட்டது, அமைச்சரே. படைகள் முரசு காக்கின்றன” என்றார். “ஏன்” என்றார் விதுரர். கனகர் திகைப்புடன் “அனைத்துச் செய்திகளையும் நான் தங்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தேன்…” என்றார். அவர் தடுமாற்றத்துடன் “ஆம்…” என்றார்.\nஅவரது திகைப்பை பார்த்துவிட்டு கனகர் அனைத்தையும் சொன்னார். அஸ்தினபுரியின் அனைத்து படைப்பிரிவுகளும் போர் ஒருக்கம் கொண்டுவிட்டன. எல்லைகளில் படைநீக்கம் முடிவடைந்துவிட்டது. கர்ணனும் ஜயத்ரதனும் துச்சாதனனும் படைகளை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இரவுபகலாக துரியோதனர் அரசுசூழ் அறையிலிருந்தபடி அவர்களை பறவைச்செய்திகள் வழியாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.\nவிதுரர் எந்த உணர்ச்சியையும் அடையாதவராக நோக்கி நின்றார். “அனைத்து ஓலைகளையும் நானே கொண்டுவந்து அளித்தேன், அமைச்சரே” என்றார் கனகர். “நான் பார்க்கவில்லை” என்று விதுரர் மெல்லியகுரலில் சொன்னார். சுசரிதன் “தந்தை இன்றுதான் மீண்டு வந்தார். பதினாறுநாட்களும் ஈமச்சடங்குகளின் நிரை முடிவே இல்லாமல் இருந்தது…” என்றான். கனகர் “வருக” என உள்ளே அழைத்துச்சென்றார்.\nஓலைகள் நடுவே அமர்ந்தபோதுதான் பதினாறுநாட்களில் நெடுந்தொலைவு விலகிச்சென்றுவிட்டிருப்பதை விதுரர் உணர்ந்தார். எந்த ஓலையும் பொருள்படவில்லை. அவற்றின் மந்தணமொழி அவர் சித்தத்துக்குமேல் தொடாமல் ஒழுகிச்சென்றது. அந்த இடமே புதியதாகத் தோன்றியது. முதன்முறையாக பதின��மூன்றுவயதுச் சிறுவனாக அங்கு வந்து அமைச்சக உதவியாளனாக பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்தார்.\nஉள்ளம் ஏன் அசைவற்றுக் கிடக்கிறது ஏன் பொருளே இல்லாமல் சத்யவதியின் சிற்றூருக்குச் சென்ற நினைவு எழுகிறது ஏன் பொருளே இல்லாமல் சத்யவதியின் சிற்றூருக்குச் சென்ற நினைவு எழுகிறது சத்யவதியை அவர் அத்தனை அணுக்கமாக உணர்ந்திருக்கிறாரா சத்யவதியை அவர் அத்தனை அணுக்கமாக உணர்ந்திருக்கிறாரா காலம் அவளை மேலும் அருகே கொண்டுவருகிறது. அவள் அடைந்த முதுமையை அகற்றி நாணம் படிந்த கன்னங்களும் ஒளிரும் கண்களும் கொண்டவளாக காட்டுகிறது.\nஒரு திடுக்கிடலுடன் ஏன் சுருதையின் நினைவே எழவில்லை என நினைவுகூர்ந்தார். உடனே அவ்வெண்ணத்தை விலக்கினார். பதினாறுநாட்களும் அவளை விலக்கவே முயன்றுகொண்டிருந்தார். வாழ்ந்தபோதிருந்ததைவிட அவள் பலமடங்கு பேருருக்கொண்டிருந்தாள். எப்போதுமே அவள் அப்படித்தான் இருந்தாள். அவர் அவளை விட்டு விலகி உலாவ முடிந்தது முன்பு. இனி அவளிலேயே இருந்தாகவேண்டும். அவர் சலிப்புடன் ஓலைகளை அடுக்கி வைத்து கண்களை மூடிக்கொண்டார்.\n“பிதாமகருக்கும் பேரரசருக்கும் பேரரசிக்கும் படைநீக்கச் செய்திகள் சென்றுகொண்டிருக்கின்றன. பிதாமகர் பலமுறை அரசரை கூப்பிட்டனுப்பினார். அரசர் செல்ல மறுத்துவிட்டார். அரசரை சந்திக்க வருவதாகச் சொல்லி செய்தியனுப்பினார். அதற்கும் அரசர் ஒப்பவில்லை. பேரரசர் இருமுறை நேரில் அரசரைப் பார்க்க வந்துவிட்டார். அரசர் பின்வாயில் வழியாக வெளியேறினார். அமைச்சரே, இன்று இவ்வரண்மனையே அவர்களின் சந்திப்பைத்தான் எதிர்நோக்கியிருக்கிறது…”\nகனகர் அருகே நின்று சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொற்களும் அவருக்கு பொருள்படவில்லை. பீடத்தில் சாய்ந்து அமர்ந்து சற்று துயின்றார். விழித்தெழுந்தபோது அவர் எங்கிருக்கிறார் என்று உணரவே நெடுநேரமாகியது. கனகர் தன்னை அழைத்ததுபோல் உணர்ந்தார். கனகர் அவரை அழைத்திருந்தார்.\n“பீஷ்மபிதாமகர் தங்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்… உடனே கிளம்பும்படி ஆணை” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விதுரர் எழுந்தார். “நானும் வருகிறேன். தங்களால் எவ்வினாவுக்கும் மறுமொழி சொல்லமுடியாது…” என்றார் கனகர். “வேண்டியதில்லை” என்றபின் விதுரர் நடந்தார்.\nதிரும்பி இல்லத்திற்குச் செல்லவேண்டும் என்ற ��ண்ணமே வலுவாக எழுந்தது. அங்கே அந்தச் சாளரப்படியில் அமர்ந்தால் எண்ணங்கள் தொடர்பழிந்து பெருகிவழியும் அந்த இனிய ஒழுக்கில் சென்றுகொண்டே இருக்கமுடியும். அவர் என ஏதும் எஞ்சுவதில்லை அங்கே. அந்தச் சாளரத்தை எண்ணிக்கொண்டதுமே உள்ளம் ஓர் இனிமையை உணர்ந்தது. தன்னைப் பிடுங்கி அகற்றி பீஷ்மரின் படைக்கலச்சாலைக்கு கொண்டுசெல்லவேண்டியிருந்தது.\nபீஷ்மர் அவரிடம் முகமனோ வாழ்த்தோ சொல்லவில்லை. கையில் கூரம்புடன் பயிற்சிசாலையில் நின்றவர் திரும்பி “என்ன நிகழ்கிறது உங்கள் அரசன் என்னை மீறி படைகொண்டுசெல்ல விழைகிறானா உங்கள் அரசன் என்னை மீறி படைகொண்டுசெல்ல விழைகிறானா” என்றார். விதுரர் “ஆம்” என்றார். சினத்துடன் பற்களைக்கடித்து ”மூடன்” என்றார். விதுரர் “ஆம்” என்றார். சினத்துடன் பற்களைக்கடித்து ”மூடன் ஒரே ஆணையால் படைகளனைத்தையும் மீண்டும் நிலைமீளச்செய்ய என்னால் முடியும். வேண்டுமென்றால் அவனை சிறையிடவும் ஆணையிடுவேன்” என்றார்.\n“அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் போலும்” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய்” என்றார் பீஷ்மர். “ஒரு மோதலை…” என்று விதுரர் சொன்னார். கைபட்டு சீறி எழும் நாகம் போல ஒரே கணத்தில் அவரது அனைத்து அகச்சொற்களும் மீண்டு வந்தன. “எழுவது அஸ்தினபுரியின் பிதாமகரின் குரல் மட்டும் அல்ல, மலைக்கங்கர்குலத்தவரின் குரலும்கூட. ஒருமோதலெழுந்தால் அது அனைவருக்கும் தெளிவாகிவிடும்.”\nபீஷ்மர் மெல்ல தளர்ந்தார். “சொல்” என்றார். தான் அத்தனை ஓலைகளையும் வாசித்திருப்பதை, அவற்றின் ஒவ்வொரு சொல்லும் நினைவிலிருப்பதை விதுரர் உணர்ந்தார். அத்தருணத்தில் சொல்திரளுடன் அவ்வாறு ஓங்கி நின்றிருப்பதன் உவகை அவரை ஏந்திக்கொண்டது. “இங்கு நிகழ்ந்தவற்றை அறிந்திருக்கமாட்டீர்கள், பிதாமகரே. பாரதவர்ஷத்தின் தொன்மையான ஷத்ரிய குலங்கள் அனைத்திலிருந்தும் துரியோதனருக்கு ஓலைகள் வந்துகொண்டிருக்கின்றன. வேதத்திற்கும் வேதமறுப்பாளர்களுக்குமான போர் என இது இப்போதே உருப்பெற்றுவிட்டது…”\n“நீங்கள் எத்தரப்பு என்பதே இன்று கேட்கப்படுகிறது. முறைமையோ மூப்போ அல்ல” என்று விதுரர் தொடர்ந்தார். “குலமிலியாகிய யாதவனால் வேதம் மறுக்கப்படுவதை ஏற்கிறீர்களா, வேதம் காக்க வாளேந்தி ஷத்ரியர்களின் பக்கம் நிற்கிறீர்களா” பீஷ்மரின் பதைப்பு நிற���ந்த விழிகளை நோக்கி புன்னகைத்து “இது குலமிலிகள் தங்களை ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு. ஒருசொல்லும் வேதம் கேட்டிருக்காதவர்கள்கூட இன்று வேதத்திற்காக உயிர்விட எழுகிறார்கள்” என்றார்.\nபீஷ்மர் அம்பின் கூர்முனையை வருடிக்கொண்டு கண்களைச் சுருக்கி தலைகுனிந்து நின்றார். “சொல், இன்று நான் ஆணையிட்டால் அஸ்தினபுரியின் படையினர் என்பொருட்டு எழமாட்டார்களா என்ன” என்றார். “எழக்கூடும். எழாமலும் போகக்கூடும். நாம் அதைத் தொட்டு உசுப்பிநோக்கும் நிலையில் இல்லை” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் படைகளில் பாதிக்குமேல் காந்தாரர்கள். அவர்கள் சகுனிக்கே கட்டுப்பட்டவர்கள். வேதமே வினா என்பதனால் ஷத்ரியரில் ஒருசாரார் உங்களை மறுக்கக்கூடும்.”\n“ஒரு பிளவுபோல பெருநோய் பிறிதில்லை இப்போது” என்றார் பீஷ்மர். “ஆகவேதான் அனைத்தையும் பார்த்தும் வாளாவிருக்கிறேன். நீ மீண்டு வரட்டும் என எண்ணினேன்.” விதுரர் “இருபத்தெட்டு ஷத்ரிய அரசர்கள் படையனுப்ப சித்தமாக இருக்கிறார்கள்…” என்றார். பீஷ்மர் “சிசுபாலனைக் கொன்றது மிகமிகப் பிழையான அரசுசூழ்ச்சி. அனைத்துமறிந்த அவன் எப்படி அதை செய்தான் என்றே விளங்கவில்லை” என்றார்.\n“ஜராசந்தனிடமிருந்து ஷத்ரியரை மீட்டதை அவர் மிகையாக நம்பியிருக்கலாம்” என்றார் விதுரர். “அவர்கள் சிறுகுடி ஷத்ரியர். அரசர்கள் அவர்களை பொருட்டென எண்ணமாட்டார்கள். மேலும் ஷத்ரியர்கள் தாங்கள் யாதவப்படையால் காப்பாற்றப்பட்டதை ஓர் இழிவென்றே எண்ணுவர்… ஒரு போர் வழியாக அப்பழியை நீக்கவே முயல்வர்” என்றார்.\nசினத்துடன் பீஷ்மர் “விதுரா, அந்தச் சூதன் மகன் இதில் என்ன செய்கிறான் ஷத்ரியர்களின் படைகளை அவனா நடத்திச்செல்லவிருக்கிறான் ஷத்ரியர்களின் படைகளை அவனா நடத்திச்செல்லவிருக்கிறான்” என்றார். பற்களைக் கடித்து “இந்திரப்பிரஸ்தத்தில் அவன் நாகர்களை சந்தித்தான் என்றும் அவர்களின் வஞ்சத்தை ஏற்றான் என்றும் சொல்கிறார்கள். அவன் எதற்காகப் போரிடுகிறான், நாகவேதத்திற்காகவா” என்றார். பற்களைக் கடித்து “இந்திரப்பிரஸ்தத்தில் அவன் நாகர்களை சந்தித்தான் என்றும் அவர்களின் வஞ்சத்தை ஏற்றான் என்றும் சொல்கிறார்கள். அவன் எதற்காகப் போரிடுகிறான், நாகவேதத்திற்காகவா\n“நாகவேதமும் நால்வேதமும் முரண்படுவன அல்ல” என்றார��� விதுரர். “காடாளத்தியான அன்னையின் தேவமைந்தர் நால்வர் என வேதங்களை வியாசர் சொல்கிறார். நாகவேதத்திற்கும் முதல் எதிரி அவன்தான்.” பீஷ்மர் “என்னால் இதெல்லாம் என்ன என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. யாதவர் அரசுகொள்வதை ஷத்ரியர் ஏற்கவில்லை என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால் அவன் பேசுவது என்ன அதை ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்… அதை ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்…\n“எவருக்கும் தெளிவாக இல்லை. ஆனால் அமைந்து நிலைத்த ஒன்றை அவர் எதிர்க்கிறார் என்று மட்டும் புரிந்துகொள்கிறார்கள் வைதிகரும் ஷத்ரியரும். சொல்லும் வில்லுமேந்தி அவர்கள் காத்து நின்றிருக்கும் ஒன்றை அழிக்கவிடக்கூடாதென வஞ்சினம் கொண்டிருக்கிறார்கள்.” பீஷ்மர் பெருமூச்சுடன் “நீ திருதராஷ்டிரனை பார்த்தாயா” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “இங்கு என்னிடம் வந்து கொந்தளிக்கிறான். மைந்தனை போருக்கு அழைத்து கொல்லப்போவதாக நேற்று கூவினான்…”\n“மைந்தனைப் போலவே தந்தையும் கொந்தளிப்பானவர். நான் சென்று பார்க்கிறேன்” என்றார் விதுரர். “அவனை நீ பார்ப்பதனால் பயனில்லை” என்று பீஷ்மர் சொன்னார். “நீ சகுனியை சென்று பார். அல்லது…” அவர் குரல் தழைந்தது. விழிகளை விலக்கி “கணிகரை பார்” என்றார்.\nவிதுரர் “ஆணை” என்றார். பீஷ்மர் மேலும் குரல் தழைய “நான் கோரினேன் என்று சொல். என் மைந்தர் போரிட்டழியக்கூடும் என்றெண்ணி கண்ணீர் வடிக்கிறேன் என்று சொல்…” என்றார். திரும்பி கண்களின் நீர்மை ஒளிர “நான் அவர் கால்களைப்பற்றி கோருகிறேன் என்று சொல்… என் மைந்தரை அவரால் மட்டுமே காக்க முடியும்” என்றார்.\n” என்றார் விதுரர். “மைந்தா, இங்கு இருவர் மட்டுமே எண்ணியவற்றை எய்துபவர்கள். இங்கு நிகழ்வனவற்றின் பொருளறிந்தவர்கள். அவனிடம் நான் கோரமுடியும். ஆனால் அவன் என்னை செவிகொள்வான் என தோன்றவில்லை. அவன் நெடுந்தொலைவுக்கு நோக்க உச்சிமுடியேறி நின்றிருக்கிறான். மானுடரும் குடிகளும் குலங்களும் அவன் காலடியில் எறும்புகள். நகரங்களும் நாடுகளும் கூழாங்கற்கள்…”\nபீஷ்மர் தலையை அசைத்து பெருமூச்சுவிட்டு “இவர் ஏதேனும் செய்யக்கூடும்… சற்று கருணை காட்டக்கூடும்” என்றார். “ஆனால் இவரும் மானுட உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். கொலைப்படைக்கருவியின் இரக்கமற்ற கூரொளிகொண்டவர். ஆனால் ஒருவேளை என் நல்ல��ழால் ஏதேனும் ஒரு வழி அவர் உள்ளத்தில் எழக்கூடும். அவரது ஆடலுக்கு உகந்ததாகவே அது எனக்கு உதவுவதாக ஆகக்கூடும்” என்றார்.\nவிதுரர் “போரை நாம் தவிர்ப்போம்” என்றார். “நாமா” என பீஷ்மர் கசப்புடன் சிரித்தார். “நாம் என்ன செய்ய முடியும்” என பீஷ்மர் கசப்புடன் சிரித்தார். “நாம் என்ன செய்ய முடியும் நாம் எண்ணுகிறோம், சூழ்ந்துநோக்குகிறோம். அவை நாமறிந்த சிறிய வாழ்க்கையைக் கொண்டு நாம் செய்யும் எளிய பயிற்சிகள் மட்டுமே. இது பல்லாயிரம் கைகள் பல லட்சம் காய்களை நகர்த்தி ஆடிக்கொண்டிருக்கும் நாற்களம்.”\n“நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனாலும் புழு இறுதிக்கணம் வரை நெளியத்தான் செய்கிறது. அதை செய்வோம். நீ கணிகரிடம் பேசு.” விதுரர் “ஆணை” என்று தலைவணங்கி வெளியே சென்றார். கணிகரைக் கண்டு பேசவேண்டிய சொற்களை அவர் உள்ளம் கோக்கத் தொடங்கியது.\nபீஷ்மர் மீண்டும் ஒரு அம்பை எடுத்து வில்லில் பொருத்துவதை அப்பால் நின்று கூர்ந்து நோக்கினார். அவர் உடல் பதறுகிறதா கை நடுங்குகிறதா எதுவும் தெரியவில்லை. அவர் எப்போதும்போல வில்லம்புடன் தானுமொரு படைக்கலமென இணைந்தார். விதுரர் திரும்பும்போது அவர் நிழலை நோக்கினார். அது மெல்ல அதிர்ந்ததுபோல தோன்றியது.\nவெளியே செல்லும்போது விதுரர் தன் உள்ளத்தைப்பற்றி எண்ணிக்கொண்டார். பீஷ்மரின் விழிநீரிலிருந்து அது முற்றிலும் அகன்று நின்றிருந்தது. ஒருவேளை ஒரு போர் நிகழக்கூடும். அனைத்து முயற்சிகளும் பயனற்று குருதிப்பெருக்கே எஞ்சக்கூடும். முதல்முறையாக நெஞ்சு நடுங்காமல் அவர் அதைப்பற்றி எண்ணினார்.\nஉண்மையில் அது ஒரு பொருட்டே அல்லவா உடன்பிறந்தோர் போரில் களமெதிர் நின்றால் அவர் துயருறப்போவதில்லையா உடன்பிறந்தோர் போரில் களமெதிர் நின்றால் அவர் துயருறப்போவதில்லையா இல்லை என்றே அவர் அகம் சொன்னது. அது நிகழ்ந்தால் அகன்று வெறுமை நிறைந்த விழிகளுடன் அவர் நோக்கி நிற்பார்.\nஅவ்வாறெனில் ஏன் இப்போது கணிகரை பார்க்கச்செல்கிறார் இல்லம் மீண்டாலென்ன இல்லை, இது ஒரு பணி. அவர் தன் எல்லையையும் வாய்ப்புகளையும் அறியும் களம். தன்னை உருவாக்கி தன்னை நிகழ்த்தி தன்னைக் கடந்துசெல்லும் வழி. பிறிதொன்றுமில்லை.\nவிதுரர் நின்று அஸ்தினபுரியின் அரண்மனைத்தொகுதியை ஏறிட்டு நோக்கி பெருமூச்சுவிட்டார். ஓங்கிய அதன் முகடுக்கும���ல் வானம் ஒளியுடன் நிறைந்திருந்தது. சால்வையை சீரமைத்தபடி நடந்தார்.\nமுந்தைய கட்டுரைகுலதெய்வங்கள் பேசும் மொழி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\nகனவும் குரூர யதார்த்தமும் - ஜெயமோகனின் புதிய நாவல் 'காடு '\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18\nகுகைகளின் வழியே – 22\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-01T01:54:29Z", "digest": "sha1:7VMT37G5GFFA3AUYCQD7M57ONZU5M5ZE", "length": 25183, "nlines": 476, "source_domain": "www.neermai.com", "title": "என் கனவு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் இயற்கை என் கனவு\nகவி கொண்ட என் மனமும்\nநிலவு பாடும் சத்தம் கேட்க\nமுந்தைய கட்டுரைநாங்கள் அறிந்த அவர்கள்….\nஅடுத்த கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 04\nஒட்டுசுட்டான் முலைத்தீவு பிறப்பிடம். முத்தமிழ் மன்றத்தால் பேச்சாளர் விருது..2019 பிரதேசசெயலகத்தால் இளம் கவிமாணி விருது...2018 பாடசாலை மு.ஒட்டுசுட்டான் ம.வி பிறந்தது 2000.10.16\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nநீ வீழும் நாள் வரும்..\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-01T00:32:15Z", "digest": "sha1:IZ7NK7CM2CDYWJQUYQMSUX2U56RNFZ5F", "length": 32042, "nlines": 479, "source_domain": "www.neermai.com", "title": "நாய் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் நாய்\nநாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது.\nநாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.\nஇன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்���டுகிறது.\nஅறிவுத்திறன் நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.\nநாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் ‘நாய்’ என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள். அவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய். சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)\nநாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.\nஒரே அளவுள்ள நாயையும் ஓநாயையும் ஒப்பிட்டால் நாயின் மண்டையோடு 20% சிறியது, மூளை 30% சிறியதாகும். மற்ற நாய் பேரினங்களை விட விகிதப்படி நாயின் பற்கள் சிறியதாகும். நாய் செயல்பட ஓநாய் அளவு கலோரி தேவையில்லை .ஓநாயின் தோல் மெல்லியதாகும் வீட்டு நாயின் தோல் தடிமனனானது ஆகும். இதனால் சில இனுவிட்டு மக்கள் நாயின் தோலை கடும் குளிரிலிருந்து காக்க ஆடையாக பயன்படுத்துகிறார்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும�� பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nகோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/6214/athikaara-arasiyal-10013947", "date_download": "2020-11-01T00:55:15Z", "digest": "sha1:ERC6IUTNCZ4JWTWILDY7SCT3LWSMEAI7", "length": 8284, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "அதிகார அரசியல் - அருந்ததிராய் - வ.உ.சி நூலகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இந்திய அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇது மகாபாரதக் கதைதான். ஆனால், ஒவ்வொரு பகுதி முடிந்ததும் நூலாசிரியர் தனது கருத்துகளைத் தனியாகவும் எ���ுதியிருக்கிறார். சுவையாகவும், ஆச்சர்யமாகவும், அபூர்..\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதி..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் ம..\nஅன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்..\nஇன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று பாரபாஸைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டி வைத்துள்ள ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/ajith-fans-celebration-on-twitter-trending/", "date_download": "2020-11-01T01:02:16Z", "digest": "sha1:VHPP3242DUVBSPMAHGRUC3BS3IOCI5GI", "length": 7432, "nlines": 168, "source_domain": "www.tamilstar.com", "title": "சும்மாவே சிக்ஸர் அடிக்கும் தல ரசிகர்கள்.. திடீர் ட்ரெண்டிங்கில் தல அஜித்.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசும்மாவே சிக்ஸர் அடிக்கும் தல ரசிகர்கள்.. திடீர் ட்ரெண்டிங்கில் தல அஜித்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nசும்மாவே சிக்ஸர் அடிக்கும் தல ரசிகர்கள்.. திடீர் ட்ரெண்டிங்கில் தல அஜித்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nஇந்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஇருப்பினும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தல அஜித் என்ற பெயரை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nவிஷயம் ஏதுமே இல்லாமல் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. அனிதாவுடன் கடும் மோதலில் சுரேஷ் சக்ரவர்த்தி – வெளியானது ப்ரோமோ வீடியோ\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.mybhaaratham.com/2019/01/blog-post_12.html", "date_download": "2020-11-01T00:52:37Z", "digest": "sha1:ABF5NZFPPCCNFHDJDOJGQ2TC765DFAAI", "length": 9338, "nlines": 122, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: நான்கு முனை போட்டியில் கேமரன் மலை இடைத் தேர்தல்", "raw_content": "\nநான்கு முனை போட்டியில் கேமரன் மலை இடைத் தேர்தல்\nஇம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள கேமரன் மலை இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியுள்ளது.\nபக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக ஜசெகவின் எம்.மனோகரன், தேசிய முன்னணி வேட்பாளராக ரம்லி முகமட் நோர், சுயேட்சை வேட்பாளர்களாக சலாவுடின் அப்துல் தாலிப், வோங் செங் யீ ஆகியோர் ��ோட்டியிடவுள்ளனர்.\nஇன்று நடைபெற்ற வேட்புமனுவின் போது இந்நால்வரும் தங்களது மனுவை தாக்கல் செய்தனர்.\nஇத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவேன் என கூறிய மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nவிவேகானந்தா தமிழ்ப்பள்ளி நிலத்தை உரிமையாக்கிக் கொள...\nபத்துமலை தைப்பூசம்: 16 லட்சம் பக்தர்கள் திரள்வர்\n'பரமபதம்' விளையாடும் விக்னேஷ் பிரபு\nசெருப்பை கழற்றி 'பேயை' அடிக்கும் ஆடவர்- வைரலாகும் ...\nதைப்பூச விழாவில் ஆலய வளாகத்தை குப்பை மேடாக்கலாமா\nதைப்பூச இரதத்தை இழுக்க காளைகளுக்கு தடை - பேராசிரிய...\nதிருடப்பட்டது தலைவர் பதவி; ரத்தானது கட்சி பதிவு - ...\nஎம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையில் பார்த்தோம்...\nமஇகாவினரின் அரசியல் சுயநலமே கேமரன் மலையை கைநழுவச் ...\nமைபிபிபி-இன் பதிவு ரத்து- ஆர்ஓஎஸ்\nஇருமுறை மட்டுமே ரயில் சேவை; இவ்வளவு பெரிய ரயில் ந...\nசெமினி தமிழ்ப்பள்ளி: அரசியல் லாபத்திற்காக போராட்டம...\nமகாதீர், அன்வாருக்கு முழு ஆதரவு- டான்ஶ்ரீ கேவியஸ்\nநான்கு முனை போட்டியில் கேமரன் மலை இடைத் தேர்தல்\nஅம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது- டத்தோ மோகன்\nகேமரன் மலை: மஇகாவிடமிருந்து தட்டி பறிக்கிறது அம்னோ\nமாமன்னர் பதவியிலிருந்து விலகினார் சுல்தான் முகமட் வி\nநான் போட்டியிடுவதால் மஇகா வேட்பாளரை களமிறக்க தேமு ...\nகேமரன் மலையில் போட்டியிடுகிறேன்- டான்ஸ்ரீ கேவியஸ் ...\nபயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலேயே இதிஎஸ் சே...\nசிகரெட் புகைத்தால் முதற்கட்டமாக வெ.500 அபராதம்- சு...\nடெலிகோம் சேவை மையம் மீண்டும் செயல்பட கேசவன் களமிறங...\nகேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளரானார் மனோகரன்\nஎரிபொருளின் புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம்\nகேமரன் மலை தேமுவின் கோட்டை- பேரா ஜசெக\nஅரசாங்கக் குத்தகைகள் கட்சி தொகுதித் தலைவர்களுக்கா\nமாமன்னர் குறித்து பொய்யான தகவல் - கடுமையான நடவடிக...\nவாகன நிறுத்துமிட கட்டண முறை சீராக்கப்பட வேண்டும்- ...\n'புகைக்காதீர்கள்' என சொன்ன பணியாளரை அறைந்த வாடிக்...\n6 மாதங்களுக்கு எச்சரிக்கை மட்டுமே; அபராதம் கிடையாது\n'சட்டத்தை மதிக்கிறோம்; ஆனா சிகரெட்ட விட முடியாது ப...\nஉணவகங்களில் புகை பிடிப்பதற்கு தடை; நள்ளிரவு முதல் ...\n2019: வெற்றிகரமான மலேசியாவுக்கு அடித்தளமாக அமையட்ட...\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை - நிதியமைச்சர்\n2018: உலகையே திரும்பி பார்க்க வைத்த மலேசிய தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2018/05/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-11-01T00:39:04Z", "digest": "sha1:4HZ24GDXFWLFXZD6XBAJTZPFKCVJESGN", "length": 84129, "nlines": 219, "source_domain": "www.tamilhindu.com", "title": "தாய்மதம் திரும்புதலும் சாதியும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n(இது வலம் ஏப்ரல் 2018 இதழில் வந்த கட்டுரை. முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது என்பதனால் வலம் இதழின் அனுமதி பெற்று இங்கும் வெளியிடுகிறோம். வலம் இதழில் வரும் அனைத்து முந்தைய இதழ்களின் படைப்புகளையும் இங்கு வாசிக்கலாம் – ஆசிரியர் குழு)\nதாய்மதம் திரும்புபவர்கள் எந்தச் சாதிக்குள் சேர்வார்கள்\nஅடிப்படையில் இது ஒரு இயல்பான, நேரடியான கேள்விதான். சமீபகாலத்திலோ அல்லது சில தலைமுறைகள் முன்போ கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மதம் மாறிய இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் மீண்டும் இந்துமதத்திற்கு மாறும் செயல்பாடு தாய்மதம் திரும்புதல் என்று அழைக்கப்படுகிறது. ஹிந்தியில் Ghar Wapsi, அதாவது வீடு திரும்புதல். இந்த விஷயத்தில் மேற்கண்ட கேள்வி, கேள்வியாக அல்லாமல் நக்கலாகவும் ஏளனமாகவும் கேட்கப்படுகிறது.\nஇந்த நக்கல் தொனி பெரும்பாலான இந்தியர்களது சமூக வரலாற்றுப் புரிதல் குறைபாட்டையே காட்டுகிறது. இதன் பின்னால் இரண்டு பாமரத்தனமான, தட்டையான முன்முடிவுகள் உள்ளன: ‘முதலாவதாக, சாதி என்பது இந்துக்களிடம் மட்டுமே உள்ளது; இந்திய கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடையில் சாதிகளும் சமூகப் பிரிவினைகளும் ஏதும் இல்லை. இரண்டாவதாக, இந்துமதத்திற்குத் திரும்புவது என்பது ஒரு நவீனமான, வழக்கத்தில் இல்லாத சமாசாரம்; சமீபகாலத்தில்தான் நாட்டில் பிரிவினையையும் மதக்கலவரங்களையும் உண்டாக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இப்படி ஒன்றைத் தீவிரமாக பரவலாக்கிக் கொண்டிருக்கின்றன.’\nஇரண்டுமே முற்றிலும் ஆதாரமற்ற, தவறான கருத்துக்கள்.\nஇந்துக்கள் அல்லாதவர்களின் சாதி அடையாளங்கள்\nமிகப் பெரும்பாலான இந்திய கிறிஸ்தவர்களுக்கு தங்கள் சாதி அடையாளம் நன்றாகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் தெரியும். பலர் அவற்றை வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர். பல மாநிலங்களில் தங்கள் பெயரின் பின்னொட்டாகவும் (Surname) போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், பல இந்திய கிறிஸ்தவ சமுதாயங்களில், அதே சாதிக் குழுவைச் சேர்ந்த இந்துக்களுடன் நெருக்கமான தொடர்புகளையும் கிறிஸ்தவர்களும் சர்ச் அமைப்புகளும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலவற்றில் மண உறவுகளும்கூட உண்டு. இதன் மூலம் குறிப்பிட்ட இந்து சமூக மக்களிடையே எளிதாகப் புகுந்து மதப்பிரசாரங்களைச் செய்கின்றனர். குயுக்தியுடன் குடும்பங்களையும் குழுக்களையும் கூட்டாக மதமாற்றம் செய்யவும் தொடர்ந்து முயல்கின்றனர்.\nதமிழ்நாட்டின் தென்மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளைப் போல ஒட்டுமொத்த பிரதேசமே கிறிஸ்தவ மயமாகிவிட்ட இடங்கள் உண்டு. அங்குள்ள மீனவ சமுதாயத்தினரும்கூடத் தங்களது இந்து மூதாதையர்களின் சாதிகளை, உட்பிரிவுகள் உட்பட துல்லியமாக நினைவில் வைத்துள்ளார்கள். அவை சார்ந்த சில சடங்குகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடிப்பதும்கூட உண்டு. இதனை பரதவர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தனது ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகிய நாவல்களில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அருகிலுள்ள மற்ற கடற்கரைப் பிரதேசங்களில் இந்து பரதவர்கள் தங்கள் பாரம்பரிய சமூக அடையாளங்களுடன் வாழ்ந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் முற்றிலும் நகரமயமாகிவிட்ட மேல்தட்டு கிறிஸ்தவர்களின் குடும்பங்களில்கூட, அதிகபட்சம் இரண்டு மூன்று தலைமுறைகள் முன்புதான் மதமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதால் அவர்களது சாதியும் குலமும் குடும்ப நினைவில் மறையாமல் உள்ளது.\nமேற்சொன்னது அதிகாரபூர்வமாக கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்களுக்கானது. இதுபோக, கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்குத் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டு, அதேசமயம் அதிகாரபூர்வமாக மதம் மாறாமல் இந்துப் பெயர்களுடன் வாழும் ‘இரகசிய கிறிஸ்தவர்கள்’ (Crypto Christians) இருப்பதும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களது இத்தகைய போலித்தனத்திற்குக் காரணம், இந்து மதத்தினருக்கு மட்டுமே உரிய குறிப்பிட்ட சில சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பதற்காகத்தான். இத்தகைய கிறிஸ்தவர்களும்கூட இக்கட்டுரையின் தொடக்கத்திலுள்ள கேள்வியை வீராவேசத்துடன் ஏதோ சவால் விடுவது போலக் கேட்பதுதான் குரூர நகைச்சுவை.\nஇந்திய முஸ்லிம்களைப் பொருத்தவரை, அவர்களது சாதிகள் மற்றும் சமூகக் குழு அடையாளங்கள் இன்னும் சற்று கூடுதலாக, நீண்ட காலமாக, பல்வேறு பிரதேச மாறுபாடுகளுடன் பரிணமித்து வந்துள்ளன. அரச பரம்பரையினர், நவாப்கள், கான்கள் (Khan), பிரபுக்கள் வழிவந்தவர்கள், பாரம்பரிய செல்வந்தர்கள் என்பதில் வரும் மேல்தட்டு முஸ்லீம்கள் தங்களுக்கு அரேபிய, பாரசீக, துருக்கிய, ஆப்கானிய வம்சாவளிகள் உள்ளன என்று கூறுவதில் பெருமை கொள்கின்றனர். அதிலும் பிரிவுகள் உண்டு. மற்ற பெரும்பான்மையான முஸ்லிம்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களின் எந்த இந்து சாதிகளிலிருந்து தாங்கள் மதம் மாறியவர்கள் என்பதை சந்தேகமின்றிக் கூறிவிட முடியும். இதனால்தான் ராஜபுத்திர முஸ்லிம்கள் என்ற சாதியினர், தேச எல்லைகளைத் தாண்டி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ளனர். பெனாசிர் புட்டோ மற்றும் பாகிஸ்தானின் பல அரசியல் தலைவர்கள் இந்தச் சாதியினர்தான் (Rajput Muslims என்று கூகிளில் தேடினால் பார்க்கலாம்.) இந்தியா முழுவதும் பட்டர் (Bhatta), பட் (Bhat) என்ற குலப்பெயர் பிராமணர்களுக்கே உரித்தானது. ஆனால், காஷ்மீரி முஸ்லிம்களிடையே அகமது பட், முகமது பட் போன்ற பெயர்கள் சகஜமாக உள்ளன, அங்கு வாழும்\nஇந்துக்களான காஷ்மீரி பண்டிட்களின் பெயர்களைப் போல. உயர்த்தப்பட்ட சாதியினர் மட்டுமல்ல, எல்லா சாதிகளுக்கும் இது பொருந்தும். உத்திரப் பிரதேசத்திலுள்ள ஜுலாஹா (நெசவாளர்) முஸ்லிம்கள், மேற்கு வங்கத்திலுள்ள பல கைவினைஞர்களான முஸ்லிம்கள் ஆகியவர்கள் அதே சாதிகளைச் சார்ந்த இந்துக்களுடன் அக்கம்பக்கத்திலுள்ள ஊர்களில் பல நூற்றாண்டுகளாக அப்படியே வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல.\nஇஸ்லாமியப் படையெடுப்புக்கு முந்தைய காலகட்டங்களிலிருந்தே இது நிகழ்ந்து வந்துள்ளது. வடமேற்கிலிருந்து வந்த கிரேக்கர்கள், குஷாணர்கள், சகர்கள், டார்டார்கள், பலூச்சிகள் ஆகிய அன்னிய இனக்குழுக்களை நமது இந்து மூதாதையர்கள் தொடர்ந்து சுவீகரித்து வந்துள்ளனர். புராணங்களில் இது பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. நேரடியான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. ‘வ்ரத்யஸ்தோமம்’ போன்ற வைதீகச் சடங்குகள் இதற்கென்றே உருவாக்கப்பட்டன. இவர்களில் போர்க்குடியினராக உள்ளவர்களை க்ஷத்திரியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தொன்மையான சூரிய வம்சம், சந்திர வம்சம் ஆகியவற்றோடு, ‘அக்னி வம்ச க்ஷத்தியர்கள்’ எனக் கூடுதலாக ஒன்றும் புராணங்களில் இணைக்கப்பட்டது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.\nஇந்தத் தொல்மரபு இஸ்லாமியப் படையெடுப்பின்போதும் மறக்கப்படவில்லை. வட இந்திய மையநிலத்தில் இஸ்லாமிய அரசாட்சி பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தாலும், அங்கு ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் இஸ்லாமிய மதமாற்றங்கள் ஒருபோதும் நிகழவில்லை. எனவே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம், வாள்முனையில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் தங்கள் தாய்மதத்திற்குத் திரும்புவதும் நடந்து கொண்டேயிருந்தது. இஸ்லாமிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத இந்து அரசுகள் அங்கங்கு தொடர்ந்து இஸ்லாமிய மைய அரசாட்சியையும் அதன் பிரதிநிதிகளையும் எதிர்த்துப் போரிட்டுக் கலகம் செய்து வந்தனர். சாதுக்களும் சமயத் தலைவர்களும், அருளாளர்களும் பக்தி இயக்கத்தின் மூலம் தொடர்ந்து இந்து ஆன்மீக நெறிகளைப் பரப்பி வந்தனர். இவை இத்தகைய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தன. மத்தியகால இந்திய வரலாற்றை எழுதிய கே.எஸ்.லால்[1], எம்.ஏ.கான்[2] போன்ற முக்கிய வரலாற்றாசிரியர்கள் இதனைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.\nதேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. பாரதத்தின் வடமேற்கு நுழைவாயிலான சிந்து பிரதேசத்தை இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் ஆக்கிரமித்த பின்பு, அவர்களது படைகள் இந்தியாவின் உட்புறப் பகுதிகளில் ஊடுருவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த நூல் எழுந்தது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது. திரும்ப வருபவர்களுக்கு முதலில் சுத்தப்படுத்துதல், பிராயச்சித்தம் ஆகியவற்றுக்கான சடங்குகளைச் செய்யவேண்டும். முஸ்லிம் படைகளால் அபகரிக்கப்பட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண்களையும், அதன் காரணமாகக் கருவுற்றுக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான பெண்களையும்கூட பிராயச்சித்த சடங்குகளுக்குப் பின் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பல அறிவுறுத்தல்களை இந்த நூல் கூறுகிறது.\nபெண்களின் கற்பையும், அதன் புனிதத்துவத்தையும் கௌரவத்தையும் சார்ந்த மிகக் கறாரான, இறுக்கமான வரையறைகள் நிலவி வந்த காலகட்டத்திலும் தேவல ஸ்மிருதியின் இத்தகைய சுதந்திரமான, மனிதநேயபூர்வமான பாராட்டுக்குரிய கண்ணோட்டம் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில்கூட இந்தியச் சூழலில் இத்தகைய ஒரு ஏற்பு மனப்பான்மையைக் கற்பனை செய்ய இயலாது. இப்படி ஒரு நிலைப்பாடு ஒரு பாரம்பரியமான ஸ்மிருதி நூலில் இடம்பெற வேண்டுமென்றால், எந்த அளவுக்குக் கடினமான வாழ்க்கைப் போராட்டத்தையும், துயரமான சூழ்நிலையையும் அக்காலகட்டத்தில் இந்துக்கள் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. வேறு சில மத்தியக் காலத்திய இந்து தர்ம சாஸ்திர நூல்களிலும் (உதாரணமாக, யாக்ஞியவல்கிய ஸ்மிருதிக்கு விக்னேஸ்வரர் எழுதிய விரிவுரை) இதே பாணியிலான சட்ட விதிகள் கூறப்பட்டுள்ளன.\nஇந்த விதிகள் நூல்களோடு மட்டும் நின்றுவிடாமல் நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்டன என்பதற்கான சான்றுகளும் கிடைக்கின்றன. வட இந்தியாவில் மட்டுமின்றி, இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்ந்த தென்னிந்தியப் பகுதிகளிலும் இவை புழக்கத்திலிருந்தன. வரலாற்று அறிஞர் டி.ஆர்.பண்டார்கர் ஒரு சம்பவத்தைத் தனது நூலில் குறிப்பிடுகிறார். இதன்படி, பொ.பி. 1398-99ம் ஆண்டில் விஜயநகர ஆட்சியின் தொடக்க காலத்தில், கர்நாடகத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2,000 பிராமணப் பெண்கள் பிரோஸ் ஷா பாமினியின் படைகளிடமிருந்து மீட்கப்பட்டனர். சுத்தி சடங்குகளுக்குப் பின் அவர்கள் கிராமத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்[3].\nவிஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. காம்பிலி பேரரசின் படைவீரராக இருந்த அவர் இஸ்லாமியப் படையெடுப்பின்போது சிறைப்பிடிக்கப்பட்டு வாள்முனையில் முஸ்லிமாக மதமாற்றப்பட்டிருந்தார். தனது தீரத்தாலும் விவேகத்தாலும் தப்பி வந்து மீண்டும் இந்துவானார். வரலாற்றின் ஒரு மகத்தான திருப்புமுனையாக, அவர் உருவாக்கிய சாம்ராஜ்யம்தான் தென்னிந்தியாவின் இஸ்லாமிய ஆதிக்கம் பரவாமல் கவசமாக நின்று காத்தது. ஸ்ரீரங்கம், மதுரை ஆகிய புனிதத் தலங்களையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டது.\nமுகலாய ஆட்சியின் பிந்தைய காலங்களில், மராத்தியர்களும் சீக்கியர்களும் எழுச்சி பெற்று அதற்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தியபோது அது வலுவிழந்துகொண்டே வந்தது. இந்தக் காலகட்டத்திலும் கணிசமான அளவில், இந்துக்கள் தாய்மதம் திரும்பினர் என்று கருத முடியும். சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில், இஸ்லாமியப் படையின் தளபதிகளாக இருந்தவர்கள் சிலர் தாய்மதம் திரும்பி அவருடன் இணைந்து கொண்டது குறித்த சம்பவங்கள் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுவாமி தயானந்த சரஸ்வதி நிறுவிய ஆரிய சமாஜம், தாய்மதம் திரும்புதலுக்கான ‘சுத்தி’ சடங்குகளை மிகப் பரவலாக வட இந்தியா முழுவதும் கொண்டு சென்றது. ‘சுத்தி இயக்கம்’ (Shuddhi movement) என்றே இது அழைக்கப்படுகிறது.\n20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரிய சமாஜத் துறவி சுவாமி சிரத்தானந்தர் இதனை இன்னும் விரிவாக்கினார். தீண்டாமை ஒழிப்பு, அனைத்து சாதியினருக்கும் கல்வியும் வேத சம்ஸ்காரங்களும் அளித்தல், முஸ்லிம்களைப் பெருமளவில் தாய்மதம் திரும்பவைத்தல் ஆகிய மும்முனைகளில் ஆரிய சமாஜத்தின் பணி நிகழ்ந்தது. டாக்டர் அம்பேத்கரு��் கூட ஆரிய சமாஜத்தின் சமுதாய சமத்துவப் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளார்.\nஇவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள் விடை மிக எளிது. தங்கள் சாதி அடையாளத்தை அவர்கள் மறக்கவும் இழக்கவும் இல்லை என்பதால் அந்தந்த சாதிகளுக்குள் சென்று சேர்ந்தார்கள். சில நேரங்களில் அவர்கள் புதிய உபசாதிக் குழுக்களை உருவாக்கி அவை காலப்போக்கில் பெரிய, பிரதான சாதிக் குழுக்களுடன் பிரிவின்றிக் கலந்து விட்டிருக்கக்கூடும். தாழ்த்தப்பட்ட சமூகங்களிலும் இதுவே நிகழ்ந்தது. அவர்கள் சமூகப் படிநிலையில் கீழே இருந்தாலும் கூட்டான ஒரு சாதியாக இணைந்திருப்பது என்பது சமூகப் பாதுகாப்பையும் ஒட்டுறவையும் அளிக்கும் விஷயம் என்பதால் அவ்வாறே செய்திருக்கக்கூடும். இதுதான் சுவாமி விவேகானந்தரின் கருத்து. 1899ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘பிரபுத்த பாரத’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் சுவாமிஜி இதைப் பற்றிப் பேசியுள்ளார்[4].\nபத்திரிகையாளரின் சொற்களிலேயே அதைக் காண்போம்:\n“நம்முடைய ஹிந்து மதத்திலிருந்து வெளியேறினவர்களை மீண்டும் நாம் சேர்த்துக் கொள்ளலாமா என்பது பற்றிப் பேசுவதற்காக உங்களைக் காண வந்திருக்கிறேன்” என்று நான் பேச்சை ஆரம்பித்தேன். “அவர்களை ஏற்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா\n“ஆமாம்; அவர்களைச் சேர்த்தே தீர வேண்டும்; சேர்த்துக் கொள்ள முடியும்” என்று கூறி, சுவாமிஜி ஒருகணம் தீவிரமான சிந்தனையில் மூழ்கினார். பின்பு பேச்சைத் தொடர்ந்தார். “இப்படிச் செய்யாமற் போனால் நாம் ஜனத்தொகையில் குறைந்துகொண்டே போய்விடுவோம்… இதுமட்டுமின்றி ஹிந்து சமயத்தை விட்டு ஒருவன் வெளிச்செல்வானானால் நமது எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என்பது மட்டுமல்ல; எதிரியில் ஒருவன் அதிகமாகிவிட்டான் என்று ஆகுமே. முகம்மதிய சமயத்தையோ கிறிஸ்தவ சமயத்தையோ தழுவும் ஹிந்துக்களில் பெரும்பாலோர் வாளுக்குப் பயந்தே மாறியிருக்கவேண்டும். அல்லது அப்படிப்பட்டவர்கள் பரம்பரையில் பிறந்திருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை எந்த விதமான இன்னலுக்கும் ஆளாக்குவது நேர்மையல்ல என்பது கண்கூடு. பிறவியிலேயே அந்நியர்களாக உள்ளவர்களை என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கலாம். கூட்டம் கூட்டமாக பண்டைக் காலத்தில் திரும்ப மாற்றப்பட்டிருக்கிறார்களே…”\n இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்களாவார்கள்” என்று நான் துணிந்து கேட்டேன். “ஏதாவதொரு ஜாதி இருக்கவேண்டும். இல்லாமற் போனால் பரந்த இந்த ஹிந்து மத உடலோடு அவர்கள் ஒருபோதும் ஒன்றி இணைய முடியாதல்லவா” என்று நான் துணிந்து கேட்டேன். “ஏதாவதொரு ஜாதி இருக்கவேண்டும். இல்லாமற் போனால் பரந்த இந்த ஹிந்து மத உடலோடு அவர்கள் ஒருபோதும் ஒன்றி இணைய முடியாதல்லவா அவர்களுக்குரிய தக்க இடத்தை நாம் எங்கே தேடலாம் அவர்களுக்குரிய தக்க இடத்தை நாம் எங்கே தேடலாம்\nசுவாமிஜி அமைதியாகக் கூறினார்: “நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக்கொள்வார்கள். வைஷ்ணவத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். வேறு வேறு ஜாதிகளிலிருந்து வந்தவர்களும் மதம் மாற்றப்பட்ட அந்நியர்களும் அதன் கொடிக்கீழ் இணைந்து ஒரு தனி ஜாதியாக, கௌரவம் வாய்ந்த ஒரு ஜாதியாக வைணவம் உள்ளது. இராமானுஜர் முதல், வங்கத்தில் சைதன்யர் வரையில் திகழ்ந்த பெரிய வைஷ்ணவ ஆசார்யர்கள் இம்முறையையே கடைப்பிடித்திருக்கிறார்கள்.\n“புதிதாக வந்த இவர்கள் எங்கே திருமணம் செய்து கொள்வார்கள்\n“இப்பொழுது செய்துகொள்வது போலத் தமக்குள்ளேயே செய்து கொள்வர்” என்று அமைதியாகப் பதிலளித்தார் சுவாமிஜி.\n“அவர்கள் எந்தப் பெயரை வைத்துக் கொள்வார்கள் அந்நியர்களும் பிற மதத்தைத் தழுவிப் பிறகு திரும்பி வருகிறவர்களும் புதிதாகப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டுமே. அவர்களுக்கு ஜாதிப் பெயர்களைத் தருவீர்களா அல்லது வேறு ஏதாவது செய்வீர்களா அந்நியர்களும் பிற மதத்தைத் தழுவிப் பிறகு திரும்பி வருகிறவர்களும் புதிதாகப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டுமே. அவர்களுக்கு ஜாதிப் பெயர்களைத் தருவீர்களா அல்லது வேறு ஏதாவது செய்வீர்களா\n“உண்மைதான். பெயரில் பெரும் பொருள் இருக்கத்தான் இருக்கிறது” என்று சிந்தனையில் ஆழ்ந்த சுவாமிஜி இந்தக் கேள்விக்கு பதிலாக ஒன்றும் கூறவில்லை.\nஆனால் நான் கேட்ட அடுத்தக் கேள்வி அவரை வேகப்படுத்தியது. “சுவாமிஜி பல வடிவங்கள் வாய்ந்த ஹிந்துமதக் கொள்கைகளிலிருந்து தமக்கு வேண்டிய ஓர் அமைப்பைத் தேர்ந்தெடுக்கும்படிப் புதிதாக வந்த இவர்களை விட்டு விடுவீர்களா அல்லது அவர்களுக்காக ஒரு சமய வடிவத்தை அமைத்துத் தருவீர்களா\n அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களே தேர்ந்தெடுத்துப் பின்பற்றாவிட்டால் ஹிந்துமதத்தின் உட்சக்தியே குலைந்து போய்விடும். நம் சமயத்தின் சாரமே இஷ்டதெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற இந்தச் சுதந்தரத்தில்தான் அடங்கியுள்ளது.”\nஇன்றைய சூழலில் தாய்மதம் திரும்புதல் குறித்த பிரசாரங்களையும் நிகழ்வுகளையும் இந்த நீண்ட வரலாற்றின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும். இந்திய மையநிலத்தில் எப்போதெல்லாம் இந்துக்கள் வலிமை பெற்று தங்கள் பாரம்பரியப் பெருமிதத்தை நிலைநாட்டுகிறார்களோ, அப்போதெல்லாம் இயல்பாகவே நிகழ்வது இது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. இந்திய அரசியல் சட்டமும் சுதந்திரமாக, விருப்பத்திற்குட்பட்டு ஒருவர் தனது மதத்தைத் தேர்வு செய்யும் உரிமையை அளிக்கிறது. இப்படியிருக்க, இதனை எதிர்மறையாகவும் வெறுப்புணர்வு பிரசாரமாகவும் சித்தரிப்பது என்பது வரலாற்றையே மறுதலிப்பதாகும்.\nதமிழகத்தைப் பொறுத்த வரையில், 1980களின் தொடக்கத்தில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தின் பின்னணியில்தான் தாய்மதம் திரும்புதல் குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டது. பின்பு தனிப்பட்ட அளவிலும் பொது நிகழ்ச்சிகளாகவும் ஆங்காங்கு இந்தப் புனிதப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது நாளிதழ்களில் சிறிதும் பெரிதுமாக வரும் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. ஆரிய சமாஜத்தின் பாணியிலான சுத்தி சடங்கு என்றில்லை, இவற்றை ஏற்பாடு செய்யும் ஆன்மீக, சமூக அமைப்புகள் தங்களுக்கு உகந்த வகையில் இதை நடத்துகின்றன. திருக்குளத்தில் நீராடுதல், விபூதி குங்குமம் அணிந்து கொள்ளுதல், கோயிலுக்குச் சென்று வழிபடுதல், இந்து பெரியோர்கள், துறவிகள், குலமூத்தோர் ஆகியோரிடம் ஆசி பெறுதல் என்று பலதும் இவற்றில் அடங்கும். உதாரணமாக, 2011ல் ஒரு தனிப்பட்ட குழுவாக வாழும் நீலகிரியின் படுகர் சமுதாய மக்களிடையே கிறிஸ்தவ மதப்பிரசாரம் புகுந்தது. அந்த சமூகத் தலைவர்கள் உடனடியாக ஒன்றுகூடி அதற்கு எதிராக இயங்கினர். ஏமாற்றி மதம் மாற்றப்பட்டிருந்த தங்கள் சகோதரர்களை எளிய சடங்குகளின் மூலம் உடனடியாகத் தாய்மதம் த��ரும்ப வைத்தனர்[5]. தாய்மதம் திரும்புபவர்கள் அதிகாரபூர்வமாக அவற்றை அரசாங்க கெஜட்டில் பதிவு செய்வதும் ஊக்குவிக்கப்படுகிறது.\nசாதிய நோக்கும், சாதிசார்ந்த அணிதிரளல்களும் இன்றைய அரசியல் சமூக சூழலில் பல்வேறு விதமான அதிகாரப் போட்டிகளுக்கும், அமைதிக் குலைவுகளுக்கும், அநியாயமான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைக் கோரும் போராட்டங்களுக்கும், பரஸ்பர பகைமைகளுக்கும் காரணமாகி வருகின்றன. அது நாம் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளவேண்டிய சவால்களில் ஒன்று. ஆனால் தாய்மதம் திரும்புதல் என்ற இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில், சாதி எந்த விதத்திலும் தடையாகவோ பிரசினையாகவோ இல்லை என்பதே உண்மை.\n[4] Complete Works of Swami Vivekananda, Volume 5, Interviews. தமிழ் வடிவம்: எழுமின் விழிமின், விவேகானந்த கேந்திர வெளியீடு.\nTags: ஆரிய சமாஜம், ஆரிய சமாஜிகள், இந்திய கிறிஸ்தவர்கள், இந்திய முஸ்லிம்கள், கிறித்துவ மதமாற்றம், சாதிகள், சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம், சுத்தி சடங்கு, சுவாமி சிரத்தானந்தர், சுவாமி விவேகானந்தர், தாய்மதம் திரும்புதல், தாய்மதம் மாற்றம், தேசபக்த முஸ்லிம்கள், தேவல ஸ்மிருதி, மதமாற்ற எதிர்ப்பு, மதமாற்றச் சூழ்ச்சிகள், மதமாற்றத் தடைச் சட்டம், வலம், வலம் இதழ், விஜயநகரப் பேரரசு\n5 மறுமொழிகள் தாய்மதம் திரும்புதலும் சாதியும்\nஎஜ்ஜாதியில் சேர்த்துக்கொள்ள்ப்படுவார்கள் என்ற கேள்விக்குப் பதில் எளிமையாகக் கொடுக்க்ப்பட்டிருக்கிறது. பிறமதத்துக்குபோவதற்கு முன் எஜ்ஜாதியில் இருந்தார்களோ அஜ்ஜாதியிலே சேர்க்கப்படுவார்கள். இதுவும் விமர்சகர்க்ளால் நக்கலாகத்தான் பார்க்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்த்ப்பட்ட ஜாதிகளில்தான் போயடையவேண்டும் எனபதே விதி….பிறமதங்களுக்குச் சென்ற பின்னும் அவர்களின் ஜாதியடையாளம் தொடர்ந்தது. எனபது கிருத்துவத்துக்கு, சீக்கியத்துக்குப் பொருந்தலாம். இசுலாமுக்குமா\nஇதில் இன்னொரு சங்கடம்: சிலர் பிறமதங்களுக்கு 4 அல்லது 5 தலைமுறைகளுக்கு முன்பே மாறினர் அவர்கள் மூதாதையர் என்ன ஜாதி என்றே இப்போது தெரியாது. 100 வருடங்களுக்கு முன் பிஜி தீவுகளுக்குச் சென்றவர்களும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களுக்கும், முகலாயப்பேரரசின் காலத்தில் மாற்றப்பட்டவர்களுக்கும் தஙகள்தங்கள் ஜாதிகள் தெரியா. அவர்கள் திரும்பும்போது எஜ்ஜாதியில�� சேர்க்கப்படுவர் புதியதாக ஒரு ஜாதியைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். இவர்கள் போக ஆஃகானிய அகதிகள் இந்துமதத்துக்கு வந்தால் எஜ்ஜாதியாவர் புதியதாக ஒரு ஜாதியைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். இவர்கள் போக ஆஃகானிய அகதிகள் இந்துமதத்துக்கு வந்தால் எஜ்ஜாதியாவர் நீக்ரோக்கள் வந்தால் என்ன ஜாதி நீக்ரோக்கள் வந்தால் என்ன ஜாதி ஹாலிவுட் நடிகை வந்தால் என்ன ஜாதி\nஇவை போக இந்துமதத்தில் ஜாதிகளே கிடையா என்ற ஆர் எஸ் எஸ்சின் பிரச்சாரமென்னவானது\nதொழில் அடிப்படையில் வரும் ஜாதிகளே பேசப்படுகின்றன நகரசுத்தி தொழிலாளியாக ஒரு அருந்ததியினர் மதம் மாறியும் அத்தொழிலையே தொடர்கிறார். பின்னர் இந்துவாகிறார். அவர் மீண்டும் தாழ்த்தப்பட்ட ஜாதியில்தான் சேரமுடியும் என்பது கட்டுரை சொல்லும் பதில். போகட்டும். பெரிய விசயமில்லை. பெரிய விசயம் என்னவென்றால் ஒரு ஜாதி தன் தொழிலையே பல தலைமுறைகளாக மாற்றிக்கொள்ள அவர்கள் தங்கள் மூதாதையர் தொழிலின் அடிப்படையில் ஜாதி அலாட்மென்ட் கொடுக்கப்படுவரா இல்லை தற்போதுள்ள தொழிலில் அடிப்படையிலா இல்லை தற்போதுள்ள தொழிலில் அடிப்படையிலா இது பிராமணர் என்போருக்குப் பொருந்தும். பிராம்ணர்கள் பலர் இசுலாம், கிருத்துவம் என்று மாறியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் பிராமணருக்கான தொழில் செய்யவில்லை. மற்ற ஜாதியினர் தொழிலை தங்க்ள் தொழிலாக பலதலைமுறைகளாகச் செய்துவருகிறார்கள். இவர்கள் எஜ்ஜாதியில் சேர்க்கப்படுவர்\nபுதிய தமிழகம் என்ற பள்ளர் கட்சி. பள்ளர்களின் பெருவாரியானவர்கள் கிருத்துவர்கள். தலைவர் சொல்வது: நாங்கள் சத்திரியர்கள் என எப்போதே ஆண்ட ஒரு மன்னனின் பெயரைச்சொல்கிறார்கள். இவர்கள் என்ன ஜாதியில் சேர்வர் இவர்களைச் சத்திரியர்க்ள் எனச்சேர்த்தால், இன்னொருவர் வருவார்: நாங்கள் பிராமணர்கள் முன்பு. விதிவசத்தால் தலித்துகளாக்கப்பட்டோம்; எங்களை பிராமண ஜாதியில்தான்சேர்க்க வேண்டும் என்றால் இவர்களைச் சத்திரியர்க்ள் எனச்சேர்த்தால், இன்னொருவர் வருவார்: நாங்கள் பிராமணர்கள் முன்பு. விதிவசத்தால் தலித்துகளாக்கப்பட்டோம்; எங்களை பிராமண ஜாதியில்தான்சேர்க்க வேண்டும் என்றால் விதண்டவாதமாகத் தெரியும் ஆனால் வெள்ளைக்காரன் முதன்முதலாக ஜாதிவாரியாகக் கணக்கெடுக்கும்போது எல்லாரும் முதன்நிலைச் சாத���யில் எங்களைச் சேருங்க்ள் என்றார்கள். இட ஒதுக்கீட்டுக்குப் பின் பி சிகள் எனச்சேருங்கள் என்கிறார்கள்.\nதலித்துக்கள் திரும்பும்போது மதமாற்றத்தை கெஜட்டில் போடுவது ஒரு உபாயம். கெஜட் காப்பியை இணைத்தால்தான் தாசில்தார் ஆஃபிஸ் சாதி சர்டிபேட் தரும்.\nகட்டுரை தரும் பதில் தீர்வைத்தருவதை விட பதில் கேள்விகளையே எழுப்புகிறது.\nசாதி வலுவாக்கப்பட்டுள்ளது.சரியான மாற்று அமைப்பினால்தான் சாதிகளை ஒருங்கிணைக்க முடியும் என்பது சரியானதுதான். அந்த அமைப்பை அவர்கள்தாம் உருவாக்க வேண்டும்.சுவாமி விவேகானந்தா் ” அவர்கள் தங்களுக்கென்று தனிசாதியை உருவாக்கிக் கொள்வார்கள் ” என்கிறாா். ஆக பல கலாச்சார அமைப்புகள் கொண்ட இந்த உலகில் ஒரு பிரிவு மற்ற பிரிவை அழிக்காமல்\nபார்த்துக் கொள்வது அவசியம். மநு” பெண்களுக்கும் துறவிகளுக்கும் சாதி இல்லை என்பதுதான் சிறந்த தீா்வு. ஆனால் மக்கள் ஏற்க வேண்டுமே\nபட்டண நாகரீகம் சாதி கட்டமைப்பிற்கு சவாலாக மாறியிருக்கின்றது. இப்படித்தான் தானாக பழுப்பதுபோல் சாதி அமைப்பு புதிய பரிணாமத்தை பெற்று விடும். அதுதான் சமூக பரிணாமம்.\nஅன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ சாஹேப் அவர்களது சமூஹத்திற்கு\n\\\\ தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்த்ப்பட்ட ஜாதிகளில்தான் போயடையவேண்டும் எனபதே விதி….தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்த்ப்பட்ட ஜாதிகளில்தான் போயடையவேண்டும் எனபதே விதி…. \\\\\nதமிழகத்தில் மட்டிலுமல்ல. ஹிந்துஸ்தானமுழுதும் ஹிந்துமதத்தில் உள்ள எந்த ஒரு ஜாதிக்கும் பெருமிதம் கொள்ளத்தக்க குலப்பெருமை உண்டு. அந்த ஜாதிகளை நயவஞ்சகமாக தாழ்த்த முற்பட்டது நீங்கள் கொடிபிடிக்க விழையும் ஆப்ரஹாமிய பரங்கிய க்றைஸ்தவமும் அதற்கு கூலிப்படையாக சேவகம் செய்த உங்களது நாசி த்ராவிட இயக்கமும். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் ஆன்ம அறுவடை எனும் ஆப்ரஹாமிய வ்யாபாரக் கோட்பாட்டை ஒட்டி ஆப்ரஹாமியர் மட்டிலுமே கையாள விழையும் சொல். ஹிந்துஸ்தான அரசாங்கமும் ஹிந்துக்களும் ஹிந்துத்வ பரிவார இயக்கங்களும் கையாளும் சொல் பட்டியலின மக்கள். எமது சஹ ஹிந்து சஹோதரர்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் ஆப்ரஹாமியருக்கு ஆதரவாக நீங்கள் விரும்பும் அவர்களது ஆன்ம அறுவடையைக் குறியாக வைத்துச் சொல்லுவதை மிக மிகக் கடுமையாக ஆக்ஷேபிக்கிறேன்.\n\\\\ அவர்கள் திரும்பும்போது எஜ்ஜாதியில் சேர்க்கப்படுவர்\nவ்யாசம் இந்த விஷயத்தை தெளிவாக விளக்கியுள்ளது. யாருக்கு தங்கள் முந்தைய ஜாதி தெரியுமோ அதில் சேர்ந்து கொள்ளலாம். யார் புதியதாக ஹிந்துமதத்தின் ஏதாவது சமய வழிமுறைகளில் இணைவார்களோ அவர்கள் புதியதாக ஜாதி உருவாக்கிக் கொள்ளலாம். இஸ்கான் போன்ற வைஷ்ணவ இயக்கங்கள் இப்படியாக இயங்குகின்றன. ஹிந்து மதத்தின் அடிப்படையான சாஸ்த்ரங்கள் நாலு வர்ணங்களை மட்டிலும் சொல்லுகிறது. வன்னியர், கொங்குவேளாளர், ஐயர், ஐயங்கார், கோமுட்டி செட்டியார், நாட்டுகோட்டை செட்டியார் என பல்கிப்பெருகிய ஜாதிகளைப் பற்றி எந்த சாஸ்த்ர நூலும் சொல்லாது. நாசித்தனமான ப்ரசாரம் செய்யும் த்ராவிடம் மட்டிலும் தான் கூசாமல் ஹிந்துமத நூற்கள் ஜாதியை உருவாக்கின என பொய் சொல்லும்.\n\\\\ அவர்கள் எந்தப் பெயரை வைத்துக் கொள்வார்கள்\nஸ்வாமிஜி இதற்கு பதிலளிக்காமல் இருந்திருக்கலாம். பதில் உள்ளது. ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் மஹாராஷ்ட்ர ப்ராம்மண பின்னொட்டுப்பெயராகிய அம்பேத்கர் என்ற பின்னொட்டை உபயோகித்திருக்கிறார். தமிழகத்தில் பின்னொட்டு ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்வது என்பது வழக்கத்தில் அற்றுப்போய்விட்டது. உத்தரபாரதத்தில் ஹிந்து பட்டியலின சஹோதரர்களில் விருப்பமுள்ள பல அன்பர்கள் சர்மா, உபாத்யாய், சாஸ்த்ரி, சிங்க் போன்ற பின்னொட்டுப் பெயர்களை வெகுவாகச் சேர்த்துக்கொள்ளுகிறார்கள். இவையெல்லாம் தனிப்பட்ட மனிதரின் விருப்பம்.\n\\\\ இவை போக இந்துமதத்தில் ஜாதிகளே கிடையா என்ற ஆர் எஸ் எஸ்சின் பிரச்சாரமென்னவானது\nஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் 1331வது திருக்குறளை தடாலடியாக டுமீலடித்து திருவள்ளுவர் தலையில் கட்டிவிடுவதால் அது திருக்குறள் ஆகி விடாது. ஆர் எஸ் எஸ் ஹிந்துமதத்தில் ஜாதிகளே கிடையாது என்று எப்போதும் ப்ரசாரம் செய்ததில்லை. ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அப்படி அட்ச்சுவுடுகிறார். அவ்வளவே. ஆர் எஸ் எஸ் ஜாதிகளுக்கிடையில் விவாஹங்கள் நிகழ்வதை ஆதரிக்கிறது. தமிழ் ஹிந்து தளத்தில் அது சம்பந்தமாக வ்யாசமும் வந்திருக்கிறது. அதையடுத்து ஹிந்துத்வத் தரப்பிலிருந்து ஜாதிபற்றி இறுக்கமில்லாத நீக்குப்போக்கான படிக்கு ஸ்ரீமான் சேக்கிழான் அவர்களது வ்யாசமும் தமிழ் ஹிந்த�� தளத்தில் உள்ளது. ஆர் எஸ் எஸ் ஜாதிகளுக்கிடையில் உயர்வு தாழ்வு பாராட்டுவதை கடுமையாகக் கண்டிக்கிறது. ஹிந்து ஒற்றுமைக்குப் பாடுபடுகிறது.\nஅருணகிரிநாதர் கந்தசஷ்டி கவசம் இயற்றினார் என்பது மாதிரிக்கா நீங்கள் டுமீலடிப்பது போல இஷ்டத்துக்கு அட்ச்சுவுடக்கூடாது ஸ்வாமின் 🙂 🙂 🙂 கொஞ்சம் பைய பைய டுமீலடிப்பதை நிப்பாட்டுங்க ஸ்வாமின். பலபலப்பெயர்களில் அவதாரம் எடுப்பதை எப்படி சொல்லிச் சொல்லி நிறுத்தினீர்களோ அவ்வண்ணமே இஷ்டத்துக்கு டுமீலடிப்பதையும் நிறுத்துங்கள். நிறுத்துவீர்கள் என நம்பிக்கை உண்டு 🙂 🙂 🙂\n\\\\ தொழில் அடிப்படையில் வரும் ஜாதிகளே பேசப்படுகின்றன நகரசுத்தி தொழிலாளியாக ஒரு அருந்ததியினர் மதம் மாறியும் அத்தொழிலையே தொடர்கிறார். பின்னர் இந்துவாகிறார். அவர் மீண்டும் தாழ்த்தப்பட்ட ஜாதியில்தான் சேரமுடியும் என்பது கட்டுரை சொல்லும் பதில். \\\\\nக்றைஸ்தவ மதத்திலிருந்து தமது தாய்மதமாகிய ஹிந்துமதம் வரும் சஹோதரர் தமது முந்தைய ஜாதியில் இணைந்து கொள்ளுகிறார்கள் என்று ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியதாக வ்யாசம் சொல்லியுள்ளது. ஜாதிப்பின்னொட்டை சேர்ப்பது சேர்க்காதது எந்த ஜாதிப்பின்னொட்டை சேர்ப்பது என்பதெல்லாம் தனிப்பட்ட நபரின் விருப்பம். வ்யாசத்தில் எந்த ஒரு வாசகத்திலும் எந்த ஒரு ஜாதியும் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்லப்படவில்லை. வ்யாசம் எந்த ஒரு ஜாதியையும் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்லாது போது தாய்மதம் திரும்பும் நபர் “”””மீண்டும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் தான் சேரமுடியும் என்பது கட்டுரை சொல்லும் பதில்”””” என்று கூசாமல் புளுகுவது ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களது வாக்குதத்த ஆப்ரஹாமிய குசும்புத்தனம்.\n\\\\ பள்ளர்களின் பெருவாரியானவர்கள் கிருத்துவர்கள். \\\\\nகூசாமல் புளுகுவதை செயற்பாடாகக் கொண்ட ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின் இதுக்கு ஆதாரம் சேதாரம் என்று ஏதாவது பகிர்வாரா. மாற்றிக்கொண்ட ஹிந்துப்பெயரில் இடையறாது ஆப்ரஹாமியக் கருத்துக்களைப் பகிர்ந்தது போதாது என்று இப்போது ஒரு சமூஹத்தில் பெருவாரியான மக்கள் க்றைஸ்தவர்கள் என்று கூசாது டுமீல். சில்சாமுக்கு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவதாரத்தில் அளித்த வாக்குதத்தத்தை இப்படியெல்லாம் நிறைவேற்றியாகிறதோ அல்லது தேவரீருக்கு இ��ை ஏஸ்ஸப்பா வந்து கெனாவுல சொன்னாரா 🙂 அல்லது சாதுசெல்லப்பா அல்லது மோஹன் லாஸரஸ் போன்றோரின் சுவிசேஷ ஆவியெழுப்பு வேதாகம ப்ரசங்காதிகளில் தேவரீர் இதைக் கேட்டு அப்படி சொல்லுகிறாரா 🙂 என்று சொன்னீர்களானால் தெரிந்து கொள்ளலாம். அல்லது தேவரீர் வழக்கம் போல அட்ச்சுவுடும் நாயன்மார் 64, அருணகிரிநாதர் அருளிய கந்தசஷ்டி கவசம், 1331வது திருக்குறள், 4000 வருஷத்திய சாஸ்த்ரம் என்ற வரிசையில் இன்னொரு அட்ச்சுவுடல் என்று கடந்து விடுவதா 🙂\n\\\\ நாங்கள் பிராமணர்கள் முன்பு. விதிவசத்தால் தலித்துகளாக்கப்பட்டோம்; எங்களை பிராமண ஜாதியில்தான்சேர்க்க வேண்டும் என்றால்\nஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் பற்பல அவதாரம் எடுப்பது ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கருத்தினைச் சொல்லுவதற்கு. ப்ராம்மணன் என்பது வர்ணம் தான் ஜாதி கிடையாது என்று ஜோ அவதாரத்தில் இருந்து அடுத்தடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் அமரர் மலர்மன்னன் மஹாசயர் வெ சாமிநாதன் போன்றோரிடம் வயணமாக பொழுது போகாமல் விதண்டாவாதம் செய்தாகி விட்டது. இப்ப பிஎஸ்வி அவதாரத்தில் ப்ராம்மணர்களை ஜாதியாக மாற்றியாகி விட்டது. அது வேற வாய். இது வேற வாய். க்ஷணச் சித்தம் க்ஷணப்பித்தம். தாங்கள் ப்ராம்மணர்கள் தான் என்று அவர்கள் முடிவு செய்து விட்டால் ப்ராம்மணர்கள் தான். ஹிந்து மதத்தை மனம் போன போக்கில் இழிவு செய்து ஆப்ரஹமியத்துக்கு கொடிபிடிக்கும் ஜோவுக்கு ஏன் நோகுகிறது அதில்\n\\\\ கட்டுரை தரும் பதில் தீர்வைத்தருவதை விட பதில் கேள்விகளையே எழுப்புகிறது. \\\\\nஜடாயு எழுதியது எல்லாம் தெளிவாகத் தான் இருக்கிறது. தேவரீருடைய நோக்கம் கொக்குக்கு ஒரே மதி என ஹிந்துமதத்தை எப்படி இழிவு செய்வது ஆப்ரஹாமியத்துக்கு எப்படி கொடிபிடிப்பது என்று இருப்பதால் இல்லாத ப்ரச்சினையை இருப்பதாக பொய்கள் புனைசுருட்டுகள் மூலம் வழக்கம் போல் குதர்க்கமாகக் கதையளப்பது.\nஜாதி என்பது இயற்கை. விலங்குகள், தாவரங்கள் என அனைத்திலும் உண்டு. இந்த உண்மையை ஏற்க முடியாதவர்கள் வேறு மதங்களுக்கு செல்கிறார்கள். வேற்று மதங்கள் பைத்தியக்கார மதங்கள். பைத்தியங்களில் உயர்வு தாழ்வு இருக்க முடியாது. ஒருவேளை இருந்தாலும் கூட அதை பொருட்படுத்துவதில் அர்த்தமில்லை. இறை பக்தியே பிரதானமாக கொண்டு ஹிந்து மதத்திற்கு வருபவர்களுக்கு ஜாதி ஒரு பிரச்சனைய���க இருக்காது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nமேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..\nகளரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nரமணரின் கீதாசாரம் – 4\nஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்\nஇந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா\nசெக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nஅறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5\nஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2016/05/employment-news-28th-may-to-3-june-2016.html", "date_download": "2020-11-01T00:44:57Z", "digest": "sha1:622CWYDIUZNGKPYZXGZSHGBPPZM3V2U3", "length": 4827, "nlines": 162, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 28th May to 3 June 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/in-the-last-24-hours-in-india-92605-people-died-of-corona-and-1133-died", "date_download": "2020-11-01T02:06:06Z", "digest": "sha1:67TYPNQXBAU72RVPDM4ER3YOT4W5H3ZZ", "length": 4021, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92,605 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நாளுக்கு அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, இதுவரை 5,400,620பேரை பாதிப்புள்ளாகியுள்ளது. இவர்களில் 8,6752 பேர் உயிரிழந்துள்ளனர், 4,303,043 பேர் குணமடைந்துள்ளனர்.\nஅந்த வகையில், இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 92,605 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,133 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, மருத்துவமனைகளில் 1,010,824 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிட்டமிடாமல் பணிகளை செய்ததால் இடித்து தள்ளப்பட்டதா\nநல்லெண்ணம் கொண்ட ரஜினியின் எந்தவொரு அரசியல் முடிவையும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்...\n2வது அலை வீச தொடங்கியதா\nடெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி...ஆனால் இவ்வாற��� செல்ல தடை..அமைச்சர் அதிரடி\nமீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் உறுதி ஒரு வாரத்திற்கு இறக்குமதிக்கு தடை\nதொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை\nஇன்றைய நாள் எப்படி இருக்கு (1/11/2020) ராசி பலன்கள் இதோ. (1/11/2020) ராசி பலன்கள் இதோ.\n#Big Breaking:தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார் ,வயது 72\nRCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி. ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/08/26/new-record-in-the-test-match-by-bumrah/", "date_download": "2020-11-01T01:58:30Z", "digest": "sha1:HYCJMGSPITV3RAILBPN2EWCXSUDLHFM5", "length": 3813, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "டெஸ்ட் ஆட்டத்தில் புதிய சாதனை படைத்தார்!. பும்ரா!!", "raw_content": "\nடெஸ்ட் ஆட்டத்தில் புதிய சாதனை படைத்தார்\nமேற்கு இந்தியா தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 8 ஓவர் வீசி 7 ரன் கொடுத்து, 5 விக்கெட்டை கைப்பற்றினார்.\nஇதற்கு முன்பு வெங்கடபதிராஜு 1990-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சண்டிகாரில் 12 ரன் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இதை பும்ரா முறியடித்து புதிய சாதனை படைத்தார்.இதை அடுத்து ஹர்பஜன்சிங் 13 ரன் கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றியது 3-வது குறைந்த ரன் நிலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/988214/amp?ref=entity&keyword=mother-in-law", "date_download": "2020-11-01T02:02:08Z", "digest": "sha1:2V5MMJ6VX7AC4YVOPGNVKXS6BYGAA6PR", "length": 10453, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கண்ணமங்கலம் அருகே பரபரப்பு மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிய கூலித்தொழிலாளி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி க��்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகண்ணமங்கலம் அருகே பரபரப்பு மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிய கூலித்தொழிலாளி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை\nகண்ணமங்கலம், பிப்.20: கண்ணமங்கலம் அருகே மனைவி, மாமியாரை கூலித்தொழிலாளி சரமாரியாக கத்தியால் வெட்டினார். ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கண்ணமங்கலம் அடுத்த கல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வரசு(43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(28). தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். அதேபோல், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஜெயந்தி கோபித்துக் கொண்டு, 5 புத்தூர் கொல்லை மேட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.\nஇந்நிலையில், நேற்று மாலை 5 புத்தூர் கொல்லைமேட்டிற்கு சென்ற செல்வரசு, தனது மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தாராம். ஆனால், அவர் வர மறுத்துவிட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வரசு, மனைவி ஜெயந்தியை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினாராம். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாமியார் விஜயா தடுக்க வந்தபோது அவரையும் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அங்கிருந்து சென்ற செல்வரசு கண்ணமங்கலம் போலீசில் நடந்த தகவலை தெரிவித்து சரணடைந்தார். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயா, ஜெயந்தி ஆகிய 2 பேரையும் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிைலயில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ��ம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n₹1.66 கோடியில் சிறுபாலம் அமைக்க கலெக்டர் ஆய்வு போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை நேஷனல் சந்திப்பு- சர்வீஸ் சாலை இடையே\nதாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் வேலூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு\nஉத்திர ரங்கநாதர் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது\nரேஷன்கடை பணியாளர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு செய்ய குழு அமைப்பு தமிழக அரசு உத்தரவு\nகுடியாத்தம் அருகே பரபரப்பு கர்நாடகாவுக்கு மினிலாரியில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேரிடம் விசாரணை\n7 ஏக்கர் பரப்பளவில் சோலார் பிளாண்ட் தயார் ஆண்டுக்கு ₹2.3 கோடி மின்கட்டணம் மிச்சம் வேலூர் மாநகராட்சி சர்க்கார் தோப்பில் அமைக்கப்படுகிறது\nமாவட்ட விளையாட்டு மைதான பணிகள் 90 சதவீதம் நிறைவுஅதிகாரிகள் தகவல்\nகாட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் கேலரியின் முகப்பு தோற்றம்.\nரோல் தொடர்பாக நளினியிடம் முருகன் ஆலோசனை வேலூர் மத்திய சிறையில் இருந்து வீடியோ கால்\nகிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில்\n× RELATED இந்தியாவிலேயே முதல் மையம்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=teachers", "date_download": "2020-11-01T01:04:28Z", "digest": "sha1:BOGWM7LAVEX6C2BLOZAD5TCQJI7URRM5", "length": 4756, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"teachers | Dinakaran\"", "raw_content": "\nஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அரசாணைகள் ரத்து செய்ய வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை\nஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த எட்டு வயது மாணவன்\nஅனைத்து பள்ளி ஆசிரியர்கள் இணையவழி பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்\nமாலையில் படியுங்கள் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை\nவிளையாட்டு ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் வெளியீடு: டிஆர்பி அறிவிப்பு\nஆசிரியர் பணி நியமன வயது வரம்பு அரசாணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nவயது வரம்பு அரசாணையை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nஊக்க ஊதிய உயர்வு ரத்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போராட்டம்\nஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பொது நிதியை குறைத்து கொடுத்ததால் நெருக்கடி\nமாணவர்களை வீட்டில் சந்திக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவும் அபாயம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அப்துல் கலாம் விருது\nதிருவரங்குளம் அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்\nமருத்துவ படிப்புக்கான 7.5% இடஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை\nபொதுமக்கள் வலியுறுத்தல் பணி நியமனத்திற்கான வயது வரம்பை குறைத்ததை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nஅலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு பைக்கில் சென்ற ஆசிரியைகளிடம் கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் நகை பறிப்பு\nசிறப்பு அந்தஸ்தால் கிடைக்கும் நன்மையை விட இடஒதுக்கீடு முக்கியம்: அருள் அறம், தலைவர், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/cinema/bharathiraja-statement-in-support-of-surya/", "date_download": "2020-11-01T01:26:30Z", "digest": "sha1:J2Z63KP66YRPHHXDILYKDKH5KDIMOWZI", "length": 19651, "nlines": 146, "source_domain": "puthiyamugam.com", "title": "சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை\nசூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை\nஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள்.\nஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்குவருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை.\nமனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒரு வரை ஒருவர் குற்றம் சாற்றிக் கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம்.\nஎல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான். பாதிக்கப்பட்ட தயாரிப்பளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் OTT.\nவளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப் போக்கில் நாமும் அந்த இடத்துக்குத் தள்ளப்படுவோம்.\nஇதற்கு நாம் கடந்த காலங்களில் Video piracy க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக் காட்சிகளுக்கு எதிரான போராட்டம்.\nகேபிள்Tvக்கு எதிரான போராட்டம், DTHக்கு எதிரான போராட்டம்… சொல்லிக் கொண்டே போகாலம்.\nஇறுதியில் எல்லாவற்றையும் பின்வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம். என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட் விலையை விட Popcorn , parking விலை அதிகம்..\nஒரு சாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்.\nஅதனால் தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.\nஇந்த கொரனாகாலக் கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பெப்சி தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே ஐந்து மாதமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதர நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அனைவரும் அறிவோம்.\nஇப்பொழுது தான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள், தியேட்டரை திறக்க தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.\nஅவர் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.\nஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சிலப்பிரச்சினைகளை பேசிதீர்ப்பது நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.\nகுறிப்பாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு 35சதவிகிதம் முதல் 50 சதவீதக்குள் சமூக இடைவெளியுடன் தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம்.\n50 சதவீதம் மக்களை அனுமதித்தால் கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனை வாரங்கள் திரையிடப்படும் ஏற்கனேவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை, அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்திலே தூக்கிவிடுவார்கள்.\nஅதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்துப்போவார்கள் குறைந்தது ஒரு திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில் திரையிடப்பட வேண்டும்.\nபிறகு தயாரிப்பாளர், திரை அரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.\nதயாரிப்பாளர்களின் எங்களது நீண்ட நாள் கோரிக்கையான VPF (virtual print fee) தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது.\nஇதை vpf சேவை வழங்கும் நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்து கொண்டு எங்களுக்கான சுமையை கருத்தில் கொண்டு குறைக்க முன்வர வேண்டும்.\nதயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான டிக்கெட் விற்பனையை தயாரிப்புளார்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணைய தளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.\nஎடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஎடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தால் தான் அடுத்தடுத்து அந்த தயாரிப்பாளர் படம் எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெருவார்கள், நாமும் நன்றாக இருப்போம் ஆகையால் , தமிழ் திரைத்துறை நலிந்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும் , உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் தயாரிப்பாளர்களை வாழ வழிசெய்ய வேண்டும்.\nஎன்பதே சரியாக இருக்கும் பிரச்சினைகள் இப்படி இருக்க அதை விடுத்து , பிரச்சினையை வேறுபக்கம் திருப்புவது சரியாக தோன்றவில்லை.\nசமீபநாட்களில் OTT க்கு எதிரானப் பிரச்சினையை திரு.சூர்யா, அவருக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக் குரிய விசயமாகும்.\nஇதற்கு பிண்ணனியில் உள்ள அரசியலை நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத் துறையிலே முதலீடு செய்வது ஒரு சிலரே அதில் திரு.சூர்யாவும் குறிப்பிடத் தகுந்தவர்.\nசூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் OTT யில் வரக்கூடாது, திரையில் தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்று தான், அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பலத் திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது.\nஅதை திரையில் கொண்டுவர முன் வருவீர்களா போராடுவீர்களா படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில்சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.\nஎன் நண்பர் திரு.சிவக்குமார் அவர்களின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். திரு.சூர்யா, திரு .கார்த்தி இருவரும் என் வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள் அவர்களின் மனித நேயப்பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன்.\nஇவர்கள் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள். இவர்ககளை மட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள் மனம் வலிக்கிறது.\nஇனி தனி நபர் தாக்குதல் வேண்டாம் தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.\nகொரனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண OTT சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் திரு.சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும்.\nபாதிக்கிணறு தாண்டிய விஜய் பட இயக்குனர் பட அறிவிப்பு எப்போது\nபடப்பிடிப்பை தொடங்கிய முன்ணனி நடிகர்\nநடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎன்ன செஞ்சா ஒங்களுக்கு ரோஷம் வரும்\nடவுண்ட்லோட் செய்யப்பட்ட பப்ஜி ஆப்-ம் இயங்க முடியாது\nசட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும் மு.க ஸ்டாலின்\nமதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nசிம்புவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\nபுதிய முகம் டி.வி (161)\nடவுண்ட்லோட் செய்யப்பட்ட பப்ஜி ஆப்-ம் இயங்க முடியாது\nசட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும் மு.க ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.htmrecipe.com/2019/12/how-to-make-coconut-milk-soup-lite.html", "date_download": "2020-11-01T00:40:50Z", "digest": "sha1:SKOE5JWDUUX6UV6GYNVZJPAP66HKDLYH", "length": 9564, "nlines": 129, "source_domain": "www.htmrecipe.com", "title": "தேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style) - HTMRecipe - How to make Recipe", "raw_content": "\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான...\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai சிக்கன் கடாய் / சிக்கன் கராஹ...\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style)\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style)\nதேங்காய்ப் பால் சூப் (இந்தியன் ஸ்டைல்) / Coconut Milk Soup (Indian Style)\nகுறிப்பு: உடல் பருமன் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள், மற்றும் குடல் புன் இருப்பவர்களுக்கும் மிக சிறந்த மருந்து, வாரம் ஒரு முறை இந்த தேங்காய்ப் பால் சூப் சாப்பிட்டால் குணமடையும்.\nதேங்காய்ப் பால் - அரைமூடியில் எடுக்கப்பட்டது (முழு தேங்காவில் பாதி)\nபாதாம் பருப்புத்தூள் - 1 மேஜைக்கரண்டி\nஇஞ்சி (சிறிதாக நறுக்கிய) - சிறிதளவு\nமஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 100 மில்லி\nபீன்ஸ் - 100 கிராம்\nகேரட் - 100 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nதண்ணீரை - தேவையான அளவு\nமிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி\nகொத்தமல்லித்தழை (நறுக்கிய) - சிறிதளவு\nதேங்காய்யை துருவி அதை தேவைக்கேற்ப்ப தண்ணீர் ஊற்றி சிறிது அரைத்து, நன்றாக அதை பிழிந்து தேங்காய்ப்பாலை எடுக்கவும்.\nவானலியில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு வதக்கவும், பிறகு நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கேரட், நறுக்கிய தக்காளி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.\nதக்காளி வதங்கியதும் தேங்காய்ப்பால் ஊற்றி, தேங்காய்ப்பாலை ஒரு கொதி கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கியவுடன் கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிடவும்.\nதேங்காய்ப் பால் சூப் (இந்தியன் ஸ்டைல்) (Tips) :\nஇந்த சூப்பை எப்படி வேண்டும்மானாலும் செய்யலாம், மிளகாய்த்தூள் விருப்பம் என்றல் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து செய்யலாம் (அல்லது) வேறு விருப்பமான காய்கறிகளையும் சேர்க்கலாம்.\nகாய்கறிக்கு பதிலாக இதில் இறைச்சி சேர்க்கலாம், அல்லது இதனுடன் சிறிதாக நறுக்கிய எலும்புயில்லா கோழி இறைச்சி துண்டுகள் சேர்க்கலாம்.\nவாரம் ஒருமுறை இந்த சூப் உண்டால் உடலுக்கு மிகவும் நல்லது.\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான...\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai சிக்கன் கடாய் / சிக்கன் கராஹ...\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast மீன் ரோஸ்ட் / Fish Roast தேவையான பொருட்கள் : மீன் (துண்டுகள்) - 5...\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/brilliant-progressive-madan-should-not-do-like-this-6072", "date_download": "2020-11-01T01:20:25Z", "digest": "sha1:5VKBD3TUHL7SACGACBCJIZEOTZF3CZWF", "length": 8894, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "அறிவாளி, புத்திசாலி மதன் இப்படி செய்யலாமா? கொந்தளிக்கும் நீட் எதிர்ப்பாளர்கள்! - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\nஅறிவாளி, புத்திசாலி மதன் இப்படி செய்யலாமா\nஒரு காலத்தில் மதன் கார்ட்டூன் போட்டால், அதை நான்கு நாட்கள் நாக்கு குழற பேசி பாராட்டுவார்கள் வாசகர்கள். விகடனில் இருந்து அவர் விரட்டப்பட்டதும், அவர் கார்ட்டூனை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கார்ட்டூன் மூலம் மதன் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.\nஆனால், இப்போது அவர் வில்லங்க மதன் ஆகியிருக்கிறார் என்பதுதான் விஷயம். நீட் தேர்வு விவகாரத்தில் அனிதாவில் இருந்து ரித்துஸ்ரீ வரையிலும் இதுவரையிலும் எத்தனையோ பெண் பிள்ளைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். என்னதான் நீட் வேண்டும் என்று போராடுபவர்களாக இருந்தாலும், இந்த தற்கொலையை நினைத்து வருந்துவதுதான் தமிழனின் குணம்.\nஆனால், இன்று தினமணி நாளிதழில் மதன் போட்டிருக்கும் ஒரு கார்ட்டூன், கசாப்புக்கடைக்காரனை நினைவுக்குக் கொண்டுவருகிறது என்பதுதான் வேதனை. ஒரு மாணவன் கையில் தூக்குக்கயிறை மறைத்துக்கொண்டு நிற்க, அந்த மாணவரைப் பார்த்து, என்னப்பா நீட் தேர்வு எழுதப்போறியா என்று கேட்பது போன்று கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.\nஏழைகளின் 10% இடங்களைப் பிடுங்கிக்கொண்ட பிறகும் இவர்களுக்கு ரத்தப் பசி தீரவில்லை என்பதுதான் வேதனை. இந்த முறை நீட் தேர்வில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவன் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளான் எனும் நிலையில், அது உண்மையில் தூக்குக் கயிறுதான். ஆனால், அதை மாணவன் கையில் கொடுக்கத்தான் வேண்டுமா, உண்மையில் நீட்டைத்தான் பறிக்க வேண்டும். வயிற்றுக்கு சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காக மதன் தூரிகை இத்தனை கேவலமாக கார்ட்டூன் வரையவேண்டுமா என்பதுதான் நம் கேள்வி.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/rajan-chellapa-like-to-become-minister-8976", "date_download": "2020-11-01T00:45:21Z", "digest": "sha1:G4XC55NHIBPW6YXVTAVMFNT5DPGLTMFN", "length": 9237, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அமைச்சர் பதவி கேட்கும் ராஜன் செல்லப்பா! கொடுக்கலைன்னா? மிரட்டும் மதுரைக்காரர்! - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\nஅமைச்சர் பதவி கேட்கும் ராஜன் செல்லப்பா கொடுக்கலைன்னா\nமதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு மந்திரி ஆசை வந்து மாமாங்கம் ஆகிவிட்டது.\nஅவருக்குத் தெரிந்து சைக்கிள் டோக்கன் கொடுத்துக் கொண்டு இருந்தவரும்,டீக்கடை நடத்தியவருங்கூட அமைச்சர் ஆகிவிட்டார்க்ல்ள். ஆனால்,செல்லப்பாவால் மேயர் பதவியைத் தாண்டி மேலே வரமுடியவில்லை.சரி அம்மாதான் அப்படி,எடப்பாடி எப்படியும் தருவார் என்று நம்பினார் நடக்கவில்லை. கடைசியாக கிருஷ்ணகிரி பாலக்கிருஷ்ண ரெட்டி பதவியை கோர்ட் பறித்தபோது குஷியானார்.\nஅதுவும் நடக்கவில்லை.ராஜன் செல்லப்பா தினகரன் அணிக்குப் போகப் போகிறார் என்று அவரே கிளப்பி விட்டார் அப்போதும் கிடைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் செல்லூரும் இன்னொரு உள்ளூர் மந்திரி உதயகுமாரும்தான் காரணம் என்று செல்லப்பா புலம்பிக்கொண்டு இருக்கும் போது, ராமநாதபுரம் டாக்டர் மணிகண்டன் பதவியைப் பறித்திருக்கிறார் எடப்பாடி பழநிச்சாமி.\nஎம்.பிக்கு நின்று தோற்றுப்போன இவரது மகன் ராஜ் சத்யாதான் முன்னாள் அதிமுக ஐ.டி விங்க் தலைவராயிருந்ததால் அடுத்த ஐ.டி அமைச்சர் தானேதான் என்று நம்பி உற்சாகமானார் ராஜன் செல்லப்பா. ஆனால் செல்லப்பாவின் உள்ளமறியாத எடப்பாடி அந்தத் துறையை செல்லப்பாவின் எதிரியான உதயகுமாரிடம் கொடுத்து விட்டார்.ஆனாலும் மனம் தளராத மதுரை மேயர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.\nடாக்டர் மணிகண்டன் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடமிருந்து பறித்த பதவியை இன்னொரு தென்மாவட்ட சீனியரான தனக்குத் தருவதுதான் ஞாயம் என்பது அவர் தரப்பு வாதமாம்.இந்த முறையும் நடக்காவிட்டால் 'இரட்டைத் தலைமையை , மக்களும் ஏற்கவில்லை,தொண்டர்களும் ஏற்கவில்லை' என்று எதையாவது பேசி மறுபடியும் மேலிடத்துக்கு அதிர்ச்சி தருவார் என்கிறார்கள் ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/special-tips-for-grow-height-16538", "date_download": "2020-11-01T00:46:38Z", "digest": "sha1:H4ZT7BEX2G72CSLWIADI73XLKAO5EC3Z", "length": 8299, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "நீங்கள் குள்ளமாக இருக்கிறீர்கள் என்று கவலையா? இதோ அதை மாற்ற சரியான சில வழிகள்! - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு மு���ல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\nநீங்கள் குள்ளமாக இருக்கிறீர்கள் என்று கவலையா இதோ அதை மாற்ற சரியான சில வழிகள்\nஉங்கள் குழந்தை குள்ளமாக இருக்கிறார்களா கவலையை விடுங்க. குழந்தைகளின் வளர்ச்சியை எளிதாக்குவதற்கு இதோ சிறந்த சில வழிகள்.\nமுட்டையின் வெள்ளைக்கரு என்பது புரதத்தின் செறிவூட்டப்பட்ட மூலமாகும். உங்கள் குழந்தையின் உணவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் முட்டைகள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாலில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வலிமையையும் வளர்க்கிறது.\nபாலாடைக்கட்டி, தயிர், மோர் போன்ற பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளில் கால்சியம் மற்றும் வைட்டமின்களில் ஏராளமாக உள்ளன. அவை குழந்தைகளில் எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானவை. தயிர் ஊட்டச்சத்து அடர்த்தியானது மற்றும் புரதம், கால்சியம், வைட்டமின் டி மற்றும் ஆண்ட்சின்க் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.\nஇலை காய்கறிகளில் (முட்டைக்கோஸ், காலே மற்றும் ப்ரோக்கோலி) உள்ள கால்சியம் எலும்பு மறுஉருவாக்கம் மற்றும் படிதல் ஆகியவற்றை சமப்படுத்துகிறது. இது வயதுக்கு ஏற்ப மாறுபடும். குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தில், எலும்பு உருவாக்கம் மறுஉருவாக்கத்தை விட அதிகமாக உள்ளது. இது எலும்பு வளர்ச்சியை ஆதரிக்கிறது.\nபருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவை புரதத்தின் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன. அவை சரியான வளர்ச்சிக்கும் உதவுகின்றன.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/afk/Kapagmai", "date_download": "2020-11-01T01:03:43Z", "digest": "sha1:NEUK3Y4RVCZTHDGANPJE373DXNYQQSJR", "length": 5874, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kapagmai", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவு��ின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nKapagmai பைபிள் இருந்து மாதிரி உரை\nKapagmai மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1893 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1933 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bnj/Binatangan", "date_download": "2020-11-01T02:03:40Z", "digest": "sha1:GTKW4KDHZZFY5J3QEMTZF2UD3PWGULK6", "length": 6019, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Binatangan", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nBinatangan மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1996 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2010/01/blog-post_12.html", "date_download": "2020-11-01T01:47:37Z", "digest": "sha1:CC6ADAGLHRVQL7PQD6B4RZE5MR5G6KN6", "length": 15367, "nlines": 256, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நாச்சாரம்மாள்", "raw_content": "\nநாச்சாரம்மாள் வண்ணமயமான தெருவினில் நின்று கொண்டு மனதினில் நாராயணப் பெருமாளை நினைத்து வழிபட்டு கொண்டு இருந்தாள். ஊரில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டு இருந்தனர்.\nநடு இரவு ஆகியும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அந்த அதிசய நிகழ்வினை காண்பதற்கு காத்துக் கொண்டு இருந்தனர். ஊரின் நாட்டாமையும் ஊரின் பூசாரியும் தகதகவென நெருப்பாய் பிரகாசித்துக் கொண்டு இருந்த நெருப்புக் கோளங்களை ஒரு சட்டியில் எடுத்து வரச்சொன்னார்கள். எரிக்கப்பட்ட கட்டையானது நெருப்புத் துண்டுகளாய் மாறி நெருப்புக்கோளங்கள் போன்று இருந்தது. நாச்சாரம்மாள் வழிபாட்டினைத் தொடர்ந்து கொண்டு இருந்தார். மூதாட்டிகள் அவரைச் சுற்றி ஒரு வளையம் மூன்று அடிகள் தள்ளி அமைத்து இருந்தனர்.\nநாச்சாரம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டாய் தரையில் விழுந்தது அது பூமியினை பெரும் குளிர்ச்சி அடையச் செய்தது. பூசாரி நெருப்புக் கோளங்களை நெருப்புக் கடத்தா பொருளின் உதவியுடன் வாங்கிக் கொண்டு வளையம்தனை விளக்கி நாச்சாரம்மாளின் முன் வந்தார். ‘’தாயே சேலையைப் பிடிச்சி மடி ஏந்து’’ என்று சொன்னதும் ஊரில் உள்ள அனைவரும் கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, நாராயணா, நாராயணா, பெருமாளே பெருமாளே, பெரூமாளே என கோஷம் இட்டனர். பூசாரியின் கைகள் நடுங்கியது. அந்த அரும்பெரும் காட்சியினைக் காண ஒருவரையொருவர் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டு கால்களை சிறகுகளாக மாற்றிகொண்டு இருந்தனர். முன் இருப்பவரின் தோள்களில் கைகள் வைத்து அழுத்தியது கூட உணராமல் மற்றவர்கள் தாங்கிக் கொண்டு இருப்பதைக் காணும்போது இந்நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது.\nநாச்சாரம்மாள் சேலையின் மடியினை தாங்கிப் பிடித்தார், இம்முறை ஒவ்வொருவரும் அமைதியாய் பெருமாளே பெருமாளே என வேண்டிக் கொண்டு இருந்தனர், பூசாரி நெருப்புக் கோளங்களினை சேலையின் மடியில் போட்டார். 'கோவிந்தா' என்னும் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெருப்புக்கோளங்களை தனது சேலையில் நாச்சாரம்மாள் இன்னும் தாங்கிக் கொண்டு இருந்தார். ஒரு நெருப்புக் கூட சேலையினை எரிக்கவில்லை தரையில் விழவும் இல்லை. அந்த நிகழ்வினைக் கண்டு அனைவரும் 'தாயே' என விழுந்து வணங்கினர். பூசாரியும் விழுந்து வணங்கினார். ‘’நம்ம ஊர்ல தெய்வம் குடி இருக்கு’’ என அனைவரும் கூறினர். பூசாரி நெருப்புக் கோளங்களினை சட்டியில் வாங்கிக் கொண்டார். ஊரெல்லாம் நாச்சாரம்மாளினை தெய்வம் என கொண்டாடியது. மறுநாள் காலையில் நாச்சாரம்மாள் வைகுண்டப் பதவி அடைந்தார். ஊரெல்லாம் சோகத்தில் மூழ்கியது.\nLabels: நாவல் - நுனிப்புல் பாகம் 1\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்\nமுதல் முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். பக்தி மணம் நுகர்ந்தேன். உங்கள் வருகைக்கு நன்றி.\nநல்லா இருந்தது. ரொம்ப நன்றிங்க.\nஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.\nமிக்க நன்றி உலவு.காம், தமிழ் உதயம் மற்றும் சித்ரா அவர்களே.\nஇந்த பகுதியானது எனது நுனிப்புல் நாவல் பாகம் 1 லிருந்து எடுத்து இடப்பட்டது.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (3)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (1)\nஒரு ஆராய்ச்சியாளனின் பா��ை - 6\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 5\nவெறும் வார்த்தைகள் - கருத்துரை\nஅரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)\nஉண்மை வேறு நம்பிக்கை வேறு\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 5\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://idaivelai.net/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-01T01:27:07Z", "digest": "sha1:D3KI5FNXNCFIHVUNLS5N2KASONV2XB6R", "length": 13948, "nlines": 209, "source_domain": "idaivelai.net", "title": "சேப்பங்கிழங்கு சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா? - Idaivelai | இடைவேளை", "raw_content": "\nசேப்பங்கிழங்கு சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா\nசேப்பங்கிழங்கு வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகையை சேர்ந்தது.\nசேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும்.\nஇந்த கிழங்கை புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் சமைக்கப்படுகின்றது.\nமக்கள் இதை உணவுக்காகவோ அல்லது அலங்காரத் தாவரமாகவோ வளர்க்கின்றனர்.\nசேப்பக்கிழங்கு பல மருத்துவ பயன்களையும் வழங்குகிறது. தற்போது இந்த கிழங்கை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nசேப்பங்கிழங்கில் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் இல்லாத காரணத்தால் பாதத்தில் இருக்கின்ற ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த மட்டும் இது துணை புரிந்து சேற்றுபுண்கள் வேகமாக குணமாக உதவுகிறது.\nஉடல் எடையை குறைப்பதில் சேப்பங்கிழங்கு மிகவும் உதவி புரிகின்றன. இது கொழுப்பு இல்லாதது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது.\nசேப்பங்கிழங்கில் இந்த ஃபோலேட் சத்து அதிகம் உள்ளதால் க��ுவுறுதலுக்கு முந்தைய காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் போதிய அளவு போலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், நரம்புக் குழாய் பாதிப்பு மற்றும் இதர பிறப்பு குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும்.\nசேப்பங்கிழங்கை அரைத்து பூச்சிக் கடி பட்ட இடத்தில் தடவுவதால் உடலில் பரவும் விஷம் முறிகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்கனவே சாப்பிட்ட உணவில் கலந்திருக்கும் நஞ்சும் முறிந்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.\nமனிதன் ஆரோக்கியமாக இருக்க அவனது உடலில் அமிலம் மற்றும் காரச் சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும்.\nகால்சியம் க்ளோரைடு, மனித உடலில் அமிலம் மற்றும் காரத்தன்மையின் சமநிலையை நிர்வகிக்க தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாக இருக்கிறது. எனவே சேப்பங்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் உடலின் அமில, காரத்தன்மையை சரிசமமாக வைத்திருக்கலாம்.\nசேப்பங்கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.\nசெரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்ட இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. இதில் இருக்கும் மாவுப்பொருள் ஒரு இயற்கைய மலமிளக்கியாக செயல்படுகிறது.\nஅரிப்பைப் போக்க சேப்பங்கிழங்கை சாப்பிடுவதன் மூலமும், அந்த சேப்பங்கிழங்கை அரைத்து சரும பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவுவதன் மூலமும் சரும வியாதிகள் அனைத்தையும் வெகு சீக்கிரத்தில் போக்க முடிகிறது.\nவயிறு மற்றும் குடல் பகுதிகளில் புற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சேப்பங்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் ஜீரண உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.\nஅரைகுறை ஆடையுடன் பிரபல டிக்டாக் புகழ் இளக்கியா வெளியிட்ட புகைப்படம் கிறங்கி போன ரசிகர்கள்\nசாப்பிட்ட பின் வெந்நீர் அருந்தினால் என்ன ஆகும் தெரியுமா\n தலை தெறிக்க ஓட வைக்கும் 5 தாய்லாந்து நாட்டு உணவுகள்\nபிரித்தானியாவில் 15 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த திரு���ணமான 35 வயது ஆசிரியை\nசென்னைக்குள் சென்னை எங்க இருக்கு\nசிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை நிஜத்தில் இவ்வளவு அழகா – வெளிவந்த உண்மையான புகைபப்டங்கள் – வெளிவந்த உண்மையான புகைபப்டங்கள் வாயைப்பிளந்த ரசிகர்கள்\nமகிழ்ச்சி செய்தி: ஐசியூ-வில் கேக் வெட்டி கொண்டாடிய பாடகர் எஸ்பிபி அவர்கள் – மகிழ்ச்சியில் திரையுலகினர்\nகொழுப்பு புடைப்புகள் மற்றும் கறைகளை முழுமையாகக் கரைக்க ஒரு சிறந்த ஆயுர்வேதமுனை.\nகாதலியுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் விஷ்ணு விஷால் – வெளிவந்த புகைப்படங்கள்\n ஆரவின் திருமணத்திற்கு வராத ஓவியா ஏன்.. உண்மையை கூறிய சுஜா வருணி\nதனது நாய்க்கு லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வரலக்ஷ்மி – புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/2451-2014-06-08-17-07-47", "date_download": "2020-11-01T00:54:10Z", "digest": "sha1:563HYUCNA4MTHJYSKN7ZHCFJHU54ZGEB", "length": 29843, "nlines": 189, "source_domain": "ndpfront.com", "title": "என்னது, விமர்சனமா!! எடடா துவக்கை!!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதமிழ்க்கவி புலிகளின் மீது விமர்சனம் வைத்ததும் நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றம், குற்றமே என்று வாழும் கவியரசுகள், கொள்கை ஒன்றுக்காகவே பேனா பிடித்திருக்கும் பத்திரிகை ஆசிரிய திலகங்கள் எல்லாம் பொங்கி எழுந்தன. இதை எல்லாம் புலிகளில் இருந்த காலத்தில் சொல்லியிருக்கலாமே என்று அவரைக் குற்றம் சாட்டுகின்றன. அவர் வைத்த விமர்சனங்களிற்கு அவர்களிடம் மறுமொழி இல்லை. தமிழ்க்கவியை குற்றம் சாட்டுவதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முனைகிறார்கள்.\nதமிழ்க்கவி அரச ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இந்த விமர்சனங்களை வைக்கிறார் என்று சொல்வதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முயலுகின்றனர். அவர் என்ன நிலைப்பாட்டில் இருந்து சொன்னாலும் அவர் வைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் எதுவும் புதியன அல்ல. மக்களைப் பணயக்கைதிகளாக வைத்திருந்தது, பிள்ளைகளை கடத்தியது என்ற அராஜகங்களை அவரும் பதிவு செய்கிறார். அதற்கு இவர்களால் என்ன மறுமொழி சொல்ல முடியும். மனச்சாட்சி என்ற ஒன்று இந்த பிழைப்புவாதிகளிற்கு இருக்குமாயின் குறைந்தபட்சம் மெளனமாகவேனும�� இருந்திருப்பார்கள். இவர்கள் தான் வியாபாரிகள் ஆச்சே. நேர்மை, மனச்சாட்சி என்றால் என்ன விலை என்று கேட்கிறார்கள்\nதமிழ்க்கவி புலிகளில் இருந்த காலத்தில் இந்த விமர்சனங்களை வைத்திருக்கலாமே என்று கவிப்பெருந்தெகை ஒருவர் கனவுலகில் இருந்து கேட்கிறார். ஏன் புலிகளிடம் விமர்சனம் வைக்கவில்லை என்று ஒருவர் கேட்கிறார் என்றால் அவர் இவ்வளவு நாளும் கோமாவில் இருந்திருக்க வேண்டும் அல்லது இலங்கையைப் பற்றிய செய்திகளை ஒருமுறை கூட கேள்விப்படாதவராக இருக்க வேண்டும். ஊசி முனையளவு நிலம் கூட தமது கட்டுப்பாட்டில் இல்லாத காலத்திலேயே எல்லா இயக்ககாரர்ளும் கொலைக்கு மேல் கொலை செய்தார்கள்.\nதங்களின் இயக்க உறுப்பினர்களை கொலை செய்தல். மற்ற இயக்க உறுப்பினர்களை கொல்லுதல். தொழிற்சங்கவாதிகள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் என்று பொதுமக்களை கொல்லுதல். முஸ்லீம், சிங்கள மக்களை கொல்லுதல் என்று போராட்டம் என்றால் கொலை செய்வதுதான் என்று வெறியாட்டம் ஆடியவர்கள் இவர்கள். உளவாளிகள் என்று சந்தேகப்பட்டு கொல்லப்பட்ட மனநோயாளிகளின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. இந்தக் கொலைகாரர்கள் கேட்ட கேள்விகளிற்கு மறுமொழி சொல்லத்தெரியாத அந்த மனநிலை பிறழ்ந்த மனிதர்களை கொல்வதற்கு கொஞ்சமும் தயங்கவில்லை இந்த மிருகங்கள்.\nஉலக சமாதானம் வேண்டி நாடு நாடாக ஒரு சிறுபறை ஒன்றை முழங்கிக் கொண்டு திரிந்த ஒரு ஜப்பானிய புத்தபிக்கு தமிழ் பிரதேசம் வந்த போது உளவாளி என்று இந்த மூர்க்கரால் கொல்லப்பட்டார். இப்படி உளவாளிகள் என்று அப்பாவிகள் பலரைக் கொன்ற கொள்கைக்குன்றுகள் இன்று இலங்கையின் பேரினவாத அரசுடன் கொஞ்சமும் வெட்கமின்றி கொஞ்சிக் குலாவுகின்றனர்.\nராஜினி திரணகம மக்களின் மேல் அதிகாரத்தை செலுத்துபவர்களின் மேல், அராஜகம் செய்பவர்களின் மேல் விமர்சனத்தை வைத்தார். இலங்கை அரசு, இந்திய அரசு, இயக்கங்கள் என்று எல்லோரது அநியாயங்களையும் கேள்வி கேட்டார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மாணிக்கங்கள் ஆயுதம் எதையும் தொட்டுக்கூடப் பார்த்திராத அந்த அபலைப் பெண்ணை அய்ந்தாறு பேர் சேர்ந்து கொன்றனர்.\nபுளொட் இயக்க தலைவர் உமாமகேஸ்வரன் இந்தியாவில் இருந்து வந்து சுழிபுரத்தில் தங்கியிருந்த போது புலிகள் இயக்கத்தின் சு��ரொட்டிகளை ஒட்டிய புலிகளின் ஆதரவாளர்களான ஆறு பேர் உமாமகேஸ்வரன், சங்கிலி கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். எங்களின் கோட்டைக்குள், எங்களின் பெரியைய்யா வந்து நிற்கும் போது எதிர் இயக்கத்தவர்கள் சுவரொட்டி ஒட்டுவதா என்று அந்த படுகொலைகள் இந்தக்கும்பல்களால் நடத்தப்பட்டது. இயக்கத்தலைவனை அடிமைகள் போல் பெரியைய்யா என்று அழைத்துக் கொண்டு வெறியாட்டம் ஆடிய இந்த கொலைகாரர்களும் தமிழ்மக்களின் விடுதலைக்காகத் தான் போராடினார்களாம்.\nரமணி (செல்வக்குமார் சிவசுந்தரம்) பொலிகண்டியை சேர்ந்தவர். கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசையின் உறவினர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவர். பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடத்திற்கு தெரிவான போதிலும் அதைத்தூக்கி எறிந்து விட்டு தமிழ்மக்களின் விடுதலைக்காக \"தமிழீழ தேசிய விடுதலை முன்னணியில்\" (National Liberation Front of Tamil Eelam) இணைந்து போராடியவர். புலிகள் வலதுசாரிகள். ரமணி மார்க்கசியத்தை தம் போராட்ட வழிமுறையாகக் கொண்டவர், புலிகள் ஆயுதங்களின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள், ரமணி மக்கள் போராட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர் என்ற அரசியல் முரண்பாடுகள் தவிர அவருக்கும் புலிகளிற்கும் எந்தவிதமான முரண்பாடுகளும் இருக்கவில்லை. ஆனாலும் அவரை புலிகள் கொன்றார்கள். அவரைத் தேடித் திரிந்த அவரது தாய், தந்தையருக்கு அவரது சட்டையையும், மணிக்கூட்டையும் கொடுத்து விட்டு சென்றார்கள்.\nரமணியின் கொலையும், அவருடையதைப் போன்ற ஆயிரம், ஆயிரம் கொலைகளும் இந்த கொலைகார இயக்கங்களால் ஏன் செய்யப்பட்டன தான், தன்னுடைய குடும்பம் என்று சுயநலமாக வாழ்ந்திருந்தால் இந்த கொலைகாரர்களிற்கு பிரச்சனை இல்லை. பிணங்களை மிதித்துக் கொண்டு வெளிநாடுகளிற்கு தப்பியோடி விட்டு பிறகு திடீர் ஞாபகம் வந்து \"தமிழ்தேசியம்\" பேசினால் அவர்கள் தேசபக்தர்கள். ஆனால் ஒருவன் மக்களிற்காக போராடினாலும் அவன் தங்களினுடைய இயக்கம் இல்லை என்றால் அவனை கொலை செய்ய வேண்டும். தங்களினுடைய பிழையான போராட்ட முறைகளை, மக்கள் விரோத அரசியலை விமர்சிப்பவனை, அம்பலப்படுத்துபவனை கொலை செய்ய வேண்டும். இந்தக் கொலைவெறி தான் முள்ளிவாய்க்காலில் மக்களை பலியிட வைத்தது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2274) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2252) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2254) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2687) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2895) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2893) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3033) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசு���ைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2779) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2858) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2902) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2556) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2842) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2669) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2920) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2964) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2891) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற��காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3172) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3071) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3011) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2959) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/shoaib-akhtar-claims-indian-tail-enders-asked-him-not-to-hit-them-020727.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-01T01:13:15Z", "digest": "sha1:LQHHKU46UXYWMBOIQPHM4KY75UUBFF3O", "length": 17426, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "பொண்டாட்டி, புள்ளைலாம் இருக்கு தயவுசெஞ்சு விட்ருங்க.. இந்திய வீரர்கள் கெஞ்சுவார்கள் - சோயிப் அக்தர் | Shoaib Akhtar claims Indian tail enders asked him not to hit them - myKhel Tamil", "raw_content": "\n» பொண்டாட்டி, புள்ளைலாம் இருக்கு தயவுசெஞ்சு விட்ருங்க.. இந்திய வீரர்கள் கெஞ்சுவார்கள் - சோயிப் அக்தர்\nபொண்டாட்டி, புள்ளைலாம் இருக்கு தயவுசெஞ்சு விட்ருங்க.. இந்திய வீரர்கள் கெஞ்சுவார்கள் - சோயிப் அக்தர்\nஇஸ்லாமாபாத் : இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தங்களை பவுன்சரால் தாக்க வேண்டாம் என கெஞ்சுவார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறி இருக்கிறார்.\nசோயிப் அக்தர் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.\nசில நாட்கள் முன்பு கார்கில் போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார் சோயிப் அக்தர்.\nமத்தவங்களை விட இந்த வீரர்கள் ஐபி���ல்-இல் கலக்கப் போறாங்க.. அடிச்சு சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா\nதற்போது தன் பவுன்சர் பந்துவீச்சு குறித்து பேசிய அவர், இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்கள் உட்பட பல பேட்ஸ்மேன்கள் தங்களை தாக்க வேண்டாம், அவுட் ஆக்கிக் கொள்ளுங்கள் என கெஞ்சுவார்கள் என கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.\nசோயிப் அக்தர் கிரிக்கெட் உலகின் வேகமான பந்துவீச்சாளர் ஆவார். அவரது அசுர வேக பந்துவீச்சில் பவுன்சர் தாக்குதல் நடத்துவார். அவரது பவுன்சரில் சிக்கி அடி வாங்கிய பேட்ஸ்மேன்கள் எண்ணிக்கை அதிகம். அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார்.\nஇங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் வொர்செஸ்டையர் அணிக்காக ஆடும் போது கிளாமோர்கன் அணியை சேர்ந்த மாத்யூ மேனார்ட் தாடையை தன் பவுன்சர் மூலம் தாக்கினார் அக்தர். மேனார்ட் அப்போது வலி தாங்க முடியாமல் மைதானத்தில் கீழே படுத்துவிட்டார்.\nஅது குறித்து பேசிய சோயிப் அக்தர், தான் தவறான காரியத்தை செய்வதாக நினைத்ததாகவும், ஆனாலும் தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார். அடுத்து பின்வரிசை வீரர்கள் குறித்து பேசினார்.\nபல வீரர்கள் தன் பந்துவீச்சை கண்டு அஞ்சுவார்கள் எனக் கூறிய அக்தர், முத்தையா முரளிதரன் தன்னை தாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்வார் என்றார். அதே போல, இந்தியாவிலும் பல பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தன்னிடம் தாக்கவேண்டாம் என கேட்டுக் கொள்வார்கள் என்றார்.\nஇது பற்றி அக்தர் கூறுகையில், \"அவர்கள் தங்களை அவுட் ஆக்கிக் கொள்ளுங்கள் ஆனால், தாக்கி விடாதீர்கள் என கேட்பார்கள். தங்களுக்கு மனைவி, குழந்தைகள், பெற்றோர் இருக்கிறார்கள். அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று கூறுவார்கள்\" என்றார்.\nசோயிப் அக்தரின் இந்த பேச்சை இந்திய ரசிகர்கள் எதிர்த்து வருகின்றனர். அக்தர் இஷ்டத்திற்கு பேசி வருகிறாரா அல்லது உண்மையைத் தான் கூறுகிறாரா அல்லது உண்மையைத் தான் கூறுகிறாரா என்ற சந்தேகம் அவரது சமீபத்திய பேட்டிகளை கவனித்து வருபவர்களுக்கு எளிதாகவே எழும்.\nசில நாட்கள் முன்பு கார்கில் போரின் போது தான் போரில் கலந்து கொள்வதற்காக கவுன்டி கிரிக்கெட் ஒப்பந்தங்களை வேண்டாம் என மறுத்து விட்டதாகவும், அந்த அணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறி இருந்தார். அப்புறம் ஏன் அவர் போரில் கலந்து கொள்ளவி���்லை என்பது தான் தெரியவில்லை.\nபாகிஸ்தான் கிரிக்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு போவேன்... சோயிப் அக்தர் உறுதி\nநான் ஏன் விராட் கோலி, ரோகித்தை புகழக்கூடாது... அவங்ககிட்ட விஷயம் இருக்கு.. பாராட்டிய அக்தர்\nமுன்னாள் கேப்டனை ஷூவை தூக்கிட்டு வர சொல்வீங்களா பொங்கிய ரசிகர்கள்.. பாக். அணியில் வெடித்த சர்ச்சை\nஎங்கள் மரங்களை இந்திய விமானங்கள் அழித்தன.. கார்கில் போர்.. பாக் வீரர் பரபர பேச்சு.. வெடித்த சர்ச்சை\nஐபிஎல்-லுக்காக இதை காவு கொடுத்துட்டாங்க.. பிசிசிஐ-யை விளாசிய பாக். வீரர்.. வெடித்த சர்ச்சை\nஅவர் பவுலிங்கை பார்த்து பயந்துட்டார்.. ஆனா ஒத்துக்க மாட்டார்.. சச்சினை சீண்டிய முன்னாள் பாக். வீரர்\nகண்ணை மூடிக் கொண்ட சச்சின்.. இப்படித்தான் இந்தியாவை தோற்கடிச்சோம்.. பாக். வீரர் தம்பட்டம்\nசூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nவாசிம் அக்ரம், வாக்கர் யூனிசுக்கு எதிராக கோலி விளையாடி இருக்கணும்...\nஅடிக்காம விட மாட்டேன்.. எங்கே அந்த ஹர்பஜன் வெறியுடன் தேடிய பாக். வீரர்.. அதிர வைத்த மோதல்\nஇதுதான் நீங்க கிரிக்கெட் நடத்துற லட்சணமா ஐசிசி ட்வீட்.. கிழித்து தொங்கவிட்ட வீரர்.. வெடித்த சர்ச்சை\nஅவங்க மட்டும் தான் திட்டுவாங்களா எனக்கும் திட்டத் தெரியும்.. சேவாக், கம்பீரை சீண்டிய பாக். வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n6 hrs ago செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\n7 hrs ago இது 7வது முறை.. இவர் வந்தாலே விராட் கோலி அவுட்.. தெறிக்கவிட்ட ஹைதராபாத் வீரர்\n8 hrs ago RCB vs SRH : ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்.. டெஸ்ட் மேட்ச் ஆடிய உள்ளூர் வீரர்.. தெறிக்கவிட்ட நட்டி\n8 hrs ago வரலாற்று சாதனை.. கிறிஸ் கெயில், கோலி வரிசையில் ஏபிடி.. வியக்க வைக்கும் டி20 ரெக்கார்டு\nNews கொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது\nMovies தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRohit Sharmaவிற்கு என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-14/", "date_download": "2020-11-01T00:40:01Z", "digest": "sha1:EF3BD442OVBZYQVZ6JB5PEK2XIDA5RUK", "length": 45436, "nlines": 477, "source_domain": "www.neermai.com", "title": "சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 14 | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 14\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 14\nவல்லிபுரத்து பெருவீதியினூடாக பௌத்த பிக்கு போல் வேடந்தரித்த ஆலிங்கனும், அவனை தொடர்ந்து பார்த்தீபனும் சென்று கொண்டிருக்கையில் இடைவழியில் பல சோதனை சாவடிகளை தாண்ட வேண்டியே இருந்ததென்றாலும், காவி வஸ்த்திரம் தரித்த அந்த பிக்குவை பார்த்ததுமே, அங்கிருந்த காவலர்கள் மிகுந்த மரியாதையுடன் அவருக்கு வழிவிட்டார்களென்றாலும், பின்னால் சற்று இடைவெளிவிட்டே தொடர்ந்து கொண்டிருந்த பார்த்தீபனை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தவே முயற்சி செய்தார்களாகையால், அவ்வாறு தடுத்து நிறுத்திய போதெல்லாம் அந்த காவலர்களை நோக்கி மிகவும் சாந்தமான தெய்வீகக் குரலில் “அவன் என் சீடன் தான், அவனும் என்னுடன் தான் வருகின்றான்.” என்று மிகவும் மெல்லிய குரலிலேயே கூறிய ஆலிங்கனின் முகத்திலும் ஏதோ உண்மையிலேயே பெரும் ஞானம் பெற்றுவிட்ட துறவியின் பாவமே தோன்றியதாகையால், பார்த்தீபனும் அவனை மிகுந்த வியப்புடனே நோக்கியதல்லாமல், “ஆஹா இவனிடம் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது” என்று மனதினுள் எண்ணியும் கொண்டான். அவ்வாறு ஆலிங்கன் காவலர்களிடம் பார்த்தீபனை தன் சீடனென கூறிய போதெல்லாம், அந்த காவல்வீரர்கள் பார்த்தீபனுக்கும் மிகுந்த மரியாதையே அளித்தமையானது, பார்த்தீபனுக்கு இன்னமும் பிரமிப்பையே ஏற்படுத்தியதாகையால், “இந்த சிங்களவர்கள் தங்கள் மதத்தின் மீது தான் எத்தனை பற்றுடன் இருக்கிறார்கள்” என்று தனக்குள்ளாகவே கூறி வியந்தும் கொண்டான்.\nநெடுநேரமாக எவ்வித சம்பாஷணைகளும் இன்றி தம் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த இருவரும் இடையிடையே சில வார்த்தைகளை பேசிக்கொண்டாலும், பெரும்பாலான தருணங்களில் தமக்கிடையே பேசிக்கொள்ளாமலே நடந்து கொண்டிருந்தார்களாதலால், ஆலிங்கன் சற்று சத்தமாகவே “புத்தம் சரணம் கச்சாமி” என்று கோசம் எழுப்பிக்கொண்டும் இடையிடையே சில புனித போதனைகளை சத்தமாக கூறிக்கொண்டும் நடந்து கொண்டிருந்த அதே வேளை பார்த்தீபனோ தன் மனதினுள் ஆலிங்கனின் புத்திசாலித்தனத்தையும் சாமர்த்தியத்தையும் எண்ணி வியந்து கொண்டே நடந்து கொண்டிருந்ததுடன் “ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே நாம் அவரின் சில செயற்பாடுகளை மையமாக கொண்டு அவர்களின் குண இயல்புகளை முழுமையாக கணித்துவிட விளைகிறோம். அவரிற்கு நாமாகவே ஒரு விம்பத்தை கொடுத்து இப்படித்தான் என்று முடிவும் கட்டிக்கொள்கிறோம், இது எத்தனை தவறான செயல், இந்த ஆலிங்கனை நான் ஆரம்பத்தில் என்னவெல்லாம் எண்ணினேன். ஆனால் அவை அனைத்திற்கும் நேர்மாறான குணப்பண்புகளையல்லவா இவன் கொண்டிருக்கிறான், எத்தனை தவறாக கணித்து விட்டேன் இந்த மனிதரை பற்றி” என்றும் மனதினுள் எண்ணி தன்னைத்தானே நொந்தும் கொண்டான்.\nஅவ்வாறு பார்த்தீபனின் மனதில் ஓடிய எண்ண ஓட்டங்களை உணர்ந்து, ஏதோ அவனது சிந்தையை திசைமாற்ற விரும்புபவன் போலவே ஆலிங்கன் மெள்ள பார்த்தீபனிடம் பேசவும் ஆரம்பித்தான்.\n“பார்த்தீபா ஒரு நாளில் இச்சிங்கைநகர ராஜ்ஜியத்தின் தலை நகராக சிறப்புப்பெற்ற நகரம் இந்த வல்லிபுரம் தான், அதனால் இந்நகரும் சிங்கைநகரென்ற பெயர்பெற்று விளங்கியது. செண்பகப்பெருமாளின் படையெடுப்பின் பின் சிதைந்து போன இந்நகரை விட்டு தலை நகரை அவன் கள்ளிக்காடருகிலுள்ள நல்லூருக்கு மாற்றியும் கொண்டதல்லாமல், அந்நகருக்கு சிங்கை நல்லூரென்றே பெயரும் இட்டுக்கொண்டான்” என்று கூறிய ஆலிங்கன் இவ்விடத்தில் சற்று நிறுத்தி பின் மேலும் தொடர்ந்து\n“ஏனப்பா இவ்வல்லிபுரத்தின் மிகவும் சிறப்புப்பொருந்திய ஆழ்வார் ஆலய வரலாறு பற்றி கேள்வியுற்றிருக்கின்றாயா” என்றான் மிக மெல்லிய குரலில்.\n“இல்லையப்பா எனக்கு தெரியாது, உனக்கு தெரிந்தால் சொல் கேட்டுக்கொள்கிறேன்” என்றான் பார்த்தீபன் ஆர்வம் மிகுந்த குரலில்.\n“அது தானே இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள உனக்கேது அவகாசம், நீ தான் சரியான முரட்டுப்பிள்ளை ஆயிற்றே” என்று கூறிய ஆலிங்கன் சற்று இரைந்தே நகைத்தானாதலால், கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்ட பார்த்தீபன் “இதோ பாரப்பா உனக்கு சொல்வதற்கு இஷ்டமிருந்தால் சொல், இல்லையென்றால் வேண்டாம்” என்று சினத்துடனே இரைந்தான்.\n“அடேயப்பா சினம் கொள்ளாதே சொல்கிறேன்” என்று கூறி சிறிது தாமதித்த ஆலிங்கன் ஏதோ கனவுலகில் மிதப்பவன் போலவே பாவனை காட்டி, “முன்னொரு காலத்தில் வராத்துப்பழை என்கின்ற கிராமத்தில் இலவல்லி என்றொரு பெண் இருந்தாள், அவளுக���கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. கண்ணபிரானையே மனதில் இருத்தி அனுதினமும் பூஜித்து வந்த அந்த பெண் ஒரு நாள் பகவானின் முன் மண்டியிட்டு தன் குறைகளை கூறி அழுததுடன் அவ்விடத்திலேயே மயக்கமுற்றும் சரிந்தாள். அச்சமயத்தில் அவளின் கனவில் தோன்றிய கண்ணபிரான் அவளை கற்கோவளம் கடற்கரைக்கு வா உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று பணித்தாராகையால் அவ்விடம் சென்ற இலவல்லி அம்மையார் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். என்னே ஆச்சரியம் கடலின் அலை நடுவே மச்ச உருவில் தோன்றி துள்ளிவிளையாடிய கண்ணபிரான், பின்னர் ஒரு குழந்தையாக மாறி அம்மையாரின் மடியில் விழுந்து தவழ்ந்து நின்றார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த பரவச நிலையையே எய்திவிட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் ஒரு புதுமை நிகழ்ந்தது. மச்ச வடிவில் காட்சி தந்து பின் குழந்தையாய் மாறி விட்ட கண்ணபிரான் திடீரென ஸ்ரீ சக்கர வடிவம் கொண்டான். பின்னர் அங்கிருந்த மக்கள் இலவல்லிநாச்சியாரின் கருத்திற்கேற்ப ஸ்ரீ சக்கரத்தைப் பல்லக்கில் ஏற்றி ஊருக்குக் கொண்டு செல்லலாயினர். வழியில் தாகசாந்திக்கு என அவர்கள் பல்லக்கை இறக்கி வைத்துவிட்டு நீர் அருந்தி முடித்ததும், மீண்டும் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. ஸ்ரீ சக்கரம் அங்கேயே நிலைகொண்டும் விட்டது. அவ்விடத்திலேயே பகவானும் நிலைகொண்டு விட்டான்.” என்று உணர்ச்சிபொங்க கூறியும்முடித்தான். அவ்வாறு ஆலிங்கன் கூறிய அத்தனை புராணவரலாறுகளையும் முழுவதுமாக விழுங்குவது போலவே கேட்டுக்கொண்டிருந்த பார்த்தீபனும் சற்றே மெய்சிலிர்த்துத்தான் போயிருந்தானாகையால் “ஆஹா கடலின் அலை நடுவே மச்ச உருவில் தோன்றி துள்ளிவிளையாடிய கண்ணபிரான், பின்னர் ஒரு குழந்தையாக மாறி அம்மையாரின் மடியில் விழுந்து தவழ்ந்து நின்றார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த பரவச நிலையையே எய்திவிட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் ஒரு புதுமை நிகழ்ந்தது. மச்ச வடிவில் காட்சி தந்து பின் குழந்தையாய் மாறி விட்ட கண்ணபிரான் திடீரென ஸ்ரீ சக்கர வடிவம் கொண்டான். பின்னர் அங்கிருந்த மக்கள் இலவல்லிநாச்சியாரின் கருத்திற்கேற்ப ஸ்ரீ சக்கரத்தைப் பல்லக்கில் ஏற்றி ஊருக்குக் கொண்டு செல்லலாயினர். வழியில் தாகசாந்தி��்கு என அவர்கள் பல்லக்கை இறக்கி வைத்துவிட்டு நீர் அருந்தி முடித்ததும், மீண்டும் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. ஸ்ரீ சக்கரம் அங்கேயே நிலைகொண்டும் விட்டது. அவ்விடத்திலேயே பகவானும் நிலைகொண்டு விட்டான்.” என்று உணர்ச்சிபொங்க கூறியும்முடித்தான். அவ்வாறு ஆலிங்கன் கூறிய அத்தனை புராணவரலாறுகளையும் முழுவதுமாக விழுங்குவது போலவே கேட்டுக்கொண்டிருந்த பார்த்தீபனும் சற்றே மெய்சிலிர்த்துத்தான் போயிருந்தானாகையால் “ஆஹா, அற்புதமான வரலாறு” என்று கூறியும் கொண்டான்.\nமேற்குறித்த வழிநடைப்பேச்சு நிறைவெய்தியதும், இருவரும் சிறிது நேரம் மௌனமாகவே நடந்து கொண்டிருந்தார்களானாலும், திடீரென பார்த்தீபன் ஏதோ நினைவு வந்தவன் போலவே “ஏனப்பா ஆடு போல் வேடமிட்டு உறுமிய சிறுத்தை போலவே புத்தபிக்குவாய் வேடம்தரித்துவிட்டு வல்லிபுர ஆழ்வாரின் பெருமைகளை இயம்பியபடி வந்தாயே யார் காதிலாவது விழுந்திருந்தால் என்ன ஆவது” என்றான் மிக மெல்லிய குரலில். அதற்கு பதிலளிப்பது போலவே ஆலிங்கன்\n“ஶ்ரீ சக்கரத்துக்கும் தர்மசக்கரத்துக்கும் இந்த மகாபோதி ஆலிங்கதேரர் எவ்வித வேறுபாடும் பார்ப்பதில்லை.” என்று கூறிவிட்டு சற்று இரைந்தே நகைத்ததல்லாமல், தொடர்ந்து “பார்த்தீபா அந்த வீதியில் யாரும் இருக்கவில்லை, ஆகையால் நாம் பேசியது பாதகமில்லை, ஆனால் நீ சொல்வதும் சரி தான் இனி மேல் பேசும் போது சற்று அவதானமாகவே பேச வேண்டும், ஆனால் அவதானமாக பேசவேண்டியது நானல்ல நீ தான்” என்றான் மிக உறுதியான குரலில்.\n“ஏன்” என்று வினவிய பார்த்தீபனின் விழிகளும் வினாக்களையே தொடுத்தன, அதற்கு ஆலிங்கன்,\n“ஏனென்றால் என் வேடமறியாமல் என்னிடம் மரியாதைக்குறைவாக சினத்துடன் இரைந்து பேசினாயல்லவா அதற்குத்தான்” என்று விசமமாகவே பதிலளித்ததல்லாமல் இரைந்து நகைக்கவும் செய்தான். அந்த பதிலானது பார்த்தீபனுக்கு தன் அவசரபுத்தியை எண்ணி வெட்கத்தையே அளித்ததென்றாலும் அதை வெளிக்குக்காட்டாமல், அமைதியாகவே அவனை தொடர்ந்தும் நடந்தான்.\nசிறிது தூரம் கடந்ததும் அடர்ந்த மாந்தோப்புகளின் இடைவெளிகளின் ஊடாக புகுந்து ஆலிங்கனும் பார்த்தீபனும், மறுபக்கத்திலுள்ள சிறுவீதி ஒன்றையும் அடைந்து விட்டதுடன், அவ்வீதியில் சற்றே வசதியாக கட்டப்பட்டிருந்த சுண்ணாம���புக்கல் வீடு ஒன்றை சுட்டிக்காட்டிய ஆலிங்கன் “பார்த்தீபா அது தான் வெள்ளையங்கிரி அவர்களின் இல்லம்” என்று கூறிவிட்டு விரைவாக நடக்கவும் ஆரம்பித்திருந்தான். அவனையே தொடர்ந்து பார்த்தீபனும் நடந்து சென்றானானாலும் அந்த இல்லத்திற்கருகில் சென்றதும் எதையோ அவதானித்துவிட்ட ஆலிங்கன் தன் கையை நீட்டி பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பார்த்தீபனை மறித்ததல்லாமல் “மரத்தின் பின்னால் ஒழிந்துகொள்” என்பது போல் சைகை செய்து விட்டு ஒரு விசித்திரமான காரியத்திலும் இறங்கி, அருகிலிருந்த உயர்ந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக ஏறி, கூரையின் ஊடாக வீட்டினுள்ளே எட்டிப்பார்க்கவும் செய்தான். ஆலிங்கனின் இந்த செயற்பாடுகள் பார்த்தீபனுக்கு மிகுந்த விசித்திரமாகவே தோன்றியதாகையால் “ஏன் இப்படியான காரியங்களை செய்கிறான் இவன் அது தான் வெள்ளையங்கிரி அவர்களின் இல்லம்” என்று கூறிவிட்டு விரைவாக நடக்கவும் ஆரம்பித்திருந்தான். அவனையே தொடர்ந்து பார்த்தீபனும் நடந்து சென்றானானாலும் அந்த இல்லத்திற்கருகில் சென்றதும் எதையோ அவதானித்துவிட்ட ஆலிங்கன் தன் கையை நீட்டி பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பார்த்தீபனை மறித்ததல்லாமல் “மரத்தின் பின்னால் ஒழிந்துகொள்” என்பது போல் சைகை செய்து விட்டு ஒரு விசித்திரமான காரியத்திலும் இறங்கி, அருகிலிருந்த உயர்ந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக ஏறி, கூரையின் ஊடாக வீட்டினுள்ளே எட்டிப்பார்க்கவும் செய்தான். ஆலிங்கனின் இந்த செயற்பாடுகள் பார்த்தீபனுக்கு மிகுந்த விசித்திரமாகவே தோன்றியதாகையால் “ஏன் இப்படியான காரியங்களை செய்கிறான் இவன்” என்று தனக்குள்ளாகவே வினவியும் கொண்டான்.\nமரத்தில் இருந்து வேகமாக இறங்கி கீழே வந்த ஆலிங்கன், பார்த்தீபனையும் இழுத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து விரைந்து சென்றதுடன் அருகிலிருந்த ஒரு பழைய மண்டபத்தினுள் சென்று மறைந்தும் கொண்டானாகையால், மிகுந்த வியப்பையே அடைந்துவிட்ட பார்த்தீபன் “அங்கே என்ன” என்று ஏதோ கேட்க ஆரம்பித்து பாதியிலேயே வினாவை நிறுத்திவிடவும், அவனின் மனதில் எழுந்த வினாவை உணர்ந்து கொண்டு ஆலிங்கனே மெள்ள பதிலளிக்கவும் ஆரம்பித்தான். அவ்வாறு ஆலிங்கன் கூறிய அந்த பதிலானது பார்த்தீபனுக்கு அமிதமான சினத்தையே அளித்திருந்ததல்லாமல், ��னதினுள் இடியையே பாய்ச்சியது போன்ற பிரேமையையும் ஏற்படுத்தி நின்றது.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஇது விடியலா இல்லை அஸ்தமனமா\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru205.html", "date_download": "2020-11-01T00:34:22Z", "digest": "sha1:UOJLT7KNJERFLIOGGCNDC34WZKIG6UEP", "length": 6144, "nlines": 72, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 205. பாலை - இலக்கியங்கள், பாலை, அகநானூறு, விளங்கு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 205. பாலை\n'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்\nசெயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல,\n நின் வயின் பிரியலம் யாம்' எனப்\nபொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,\nதுணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே 5\nநோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,\nநாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே\nவாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை\nவளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,\nநிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, 10\nபூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்\nசெழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற\nவிழு நிதி எளிதினின் எய்துகதில்ல\nமழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, 15\nநீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,\nகடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ\nஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,\nபுலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,\nநாட் பூ வேங்கை நறு மலர் உதிர, 20\nமேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை\nகூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்\nகல் பிறங்கு ஆர் இடை விலங்கிய\nசொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே\nதலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 205. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, விளங்கு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/author/maridhasm/", "date_download": "2020-11-01T00:37:30Z", "digest": "sha1:TDMU3EBE3U3Y54RCUZHQWZJLYFNAQFMH", "length": 11504, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "மாரிதாஸ் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஉங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்\nநான் கேட்பது பிஜேபிக்கு வோட்டு போடுங்க போடாதிங்க - அது அல்ல விஷயம்; அரசியலை தாண்டி மோடி கூறும் அறிவுரைகளை கொஞ்சமாது கேளு���்க. தமிழகத்திற்கு இப்போதைக்கு எந்த தொழில்துறையும் வரமாட்டான். காரணம் அரசு அல்ல - போராளிகள்... இங்கு நான் கூறிய நான்கு திட்டமும் பணக்கார வர்க்கத்துக்கோ - நடுத்தர வர்க்கத்துக்கோ அல்ல. அமைப்புசாரா வேலையாட்கள் என்று கூறப்படும்- கட்டட வேலை முதல் காய்கறி வேலை செய்பவர்கள் வரை அனைவரும் என்பதால் உருவாக்கபட்ட நலத்திட்டம். இதை சென்று மக்களிடம் சேர்க்க வேண்டியது படித்தவர்கள் கடமை - ஒத்துழைக்க வேண்டியது மக்கள் கடமை. நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டியது... [மேலும்..»]\nமீனவர் துயரம்: சும்மா இருக்கிறதா மோதி அரசு\nதமிழ் நாட்டில் ஒரு வியாதி போல இது பரவிவிட்டது. எப்போ பாரு என்ன எது என்று சிந்திக்காமல் போராட்டம். கேட்டால் மத்திய அரசு , மாநில அரசு என்று வெறுப்பை பரப்புவது.. சுமார் 662 மீனவர்கள் மீட்பு (259 மீனவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்). கடலோர காவல் படையை சேர்ந்த 9 கப்பல்கள் தேடும் பணி தீவிரம். இவ்வளவும் நடந்து கொண்டு தான் இருக்கு... அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மீனவர்கள் வருமானம் பலமடங்கு அதிகம் கிடைக்க சுமார் 1 கோடி ரூபாய் விலையுள்ள நவீன ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் உண்டு. இவற்றை வாங்க மோடி அரசு கடனுதவி... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nதேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4\nபாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nசாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)\nமனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை\nஎன்று தணியும் இந்து சுதந்திர தாகம்\nபத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்த��க்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://duta.in/news/2019/4/29/tamil-nadu-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B7%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-4-%E0%AE%A8%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4-e6171338-6a4d-11e9-8662-968f148e66682521725.html", "date_download": "2020-11-01T00:45:19Z", "digest": "sha1:L4QP7QEHQJKWLUHS7BQ23JYCZQBTPD4V", "length": 5530, "nlines": 114, "source_domain": "duta.in", "title": "[tamil-nadu] - சித்திரை அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் தரிசனத்துக்கு 4 நாள் அனுமதி - Ramanathapuramnews - Duta", "raw_content": "\n[tamil-nadu] - சித்திரை அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் தரிசனத்துக்கு 4 நாள் அனுமதி\nபக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை\nவத்திராயிருப்பு: சித்திரை அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மே 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களுக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.\nவருகிற மே 2ம் தேதி பிரதோஷம், 4ம் தேதி சித்திரை அமாவாசை ஆகியவற்றை முன்னிட்டு, 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோடை விடுமுறையால், 4 நாட்களுக்கு பக்தர்கள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால், தாணிப்பாறையில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் குடிக்க தண்ணீர் இல்லை. இதனால், கோயிலுக்கு குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gKB9vwAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994721/amp", "date_download": "2020-11-01T01:46:38Z", "digest": "sha1:OTOJASKOENCTTNY7IEGCGQIQ6L3E5FFC", "length": 10265, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nகுடியாத்தம், மார்ச் 19: குடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் செய்த 14 யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் ஆந்திராவுக்கு விரட்டியடித்தனர். குடியாத்தம் வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக 14 காட்டு யானைகள் முகாமிட்டு தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. இவை அவ்வப்போது தனகொண்டபள்ளி, கொட்டமிட்டா, மோர்தானா, ஜிட்டப்பள்ளி, பரதராமி, காட்பாடி ஆகிய பகுதிகளுக்கு சென்று விளைநிலங்களில் உள்ள விவசாய பயிர்கள், வாழை, மா, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தனகொண்டபள்ளி வயல் வெளியில் அந்த யானைகள் நுழைய முயன்றது. இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து திரண்டனர். கிராம மக்களுடன் இணைந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும், மிளகாய் பொடியை தூவியும் விரட்டினர். இதையடுத்து அவை சுமார் 10 கிலோ மீட்டர் கடந்து ஆந்திர வனப்பகுதிக்கு சென்றது. ஆனால், எவ்வளவு தூரம் விரட்டியடித்தாலும் யானைகள் மீண்டும் மீண்டும் திரும்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.\n₹1.66 கோடியில் சிறுபாலம் அமைக்க கலெக்டர் ஆய்வு போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை நேஷனல் சந்திப்பு- சர்வீஸ் சாலை இடையே\nதாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் வேலூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு\nஉத்திர ரங்கநாதர் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது\nரேஷன்கடை பணியாளர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு செய்ய குழு அமைப்பு தமிழக அரசு உத்தரவு\nகுடியாத்தம் அருகே பரபரப்பு கர்நாடகாவுக்கு மினிலாரியில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேரிடம் விசாரணை\n7 ஏக்கர் பரப்பளவில் சோலார் பிளாண்ட் தயார் ஆண்டுக்கு ₹2.3 கோடி மின்கட்டணம் மிச்சம் வேலூர் மாநகராட்சி சர்க்கார் தோப்பில் அமைக்கப்படுகிறது\nமாவட்ட விளையாட்டு மைதான பணிகள் 90 சதவீதம் நிறைவுஅதிகாரிகள் தகவல்\nகாட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் கேலரியின் முகப்பு தோற்றம்.\nரோல் தொடர்பாக நளினியிடம் முருகன் ஆலோசனை வேலூர் மத்திய சிறையில் இருந்து வீடியோ கால்\nகிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில்\nவேலூரில் இருந்து 266 போலீசார் ராமநாதபுரம் பயணம் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு\nமாசு கட்டுப்பாட்டு அதிகாரி மனைவியின் வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்\nவிமானம் இயக்க தனியார் நிறுவனம் தயார் ஆய்வு செய்த எம்பி தகவல் வேலூர் விமான நிலையத்தில் இருந்து\nமாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை விருதம்பட்டு பகுதியில்\n182 டன் கடத்தல், பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல் குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை\nமாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரியின் வங்கி பண பரிவர்த்தனை விசாரணை போலீசார் தகவல் வேலூரில் விஜிலென்ஸ்சில் சிக்கிய\n7 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட் தலைமை செயற்பொறியாளர் அதிரடி காட்பாடியில் மின் இணைப்பு வழங்க\nபண்ணை பசுமை நுகர்வோர் கடையில் வெங்காயம் ₹85க்கு விற்பனை காட்பாடியில் பொதுமக்கள் ஏமாற்றம் அமைச்சர் ₹45க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தும்\nபோலீஸ் பாதுகாப்புடன் புதிய பஸ் நிலையம் இன்று திறப்பு உதவி கலெக்டர் ஆய்வு பேரணாம்பட்டில் பஸ் நிலையம் அமைய எதிர்ப்பு\nபோலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/australia-thrill-win-in-last-ball-in-first-t20-against-india-pnfwty", "date_download": "2020-11-01T02:15:31Z", "digest": "sha1:IBKFIE3GRXZXJP6KL62TBZB4AVYCST7I", "length": 14379, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உச்சகட்ட பரபரப்பு.. கடைசி பந்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி!! கம்மியான ஸ்கோரா இருந்தாலும் செம டஃப் கொடுத்த இந்தியா", "raw_content": "\nஉச்சகட்ட பரபரப்பு.. கடைசி பந்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி கம்மியான ஸ்கோரா இருந்தாலும் செம டஃப் கொடுத்த இந்தியா\nமுதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.\nமுதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.\nஇந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்கலில் வெளியேற, அதன்பிறகு ராகுலும் கோலியும் சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் அவசரப்பட்ட கோலி ஸாம்பாவின் பந்தை தூக்கி அடித்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் ரன் அவுட்டாக, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் அரைசதம் அடித்ததும் 50 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் குருணல் பாண்டியா ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தோனி நிலைத்து நின்றார். ஆனாலும் அதனால் பலனில்லை. டெத் ஓவர்களில் தோனியை ரன் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வீசினர் ஆஸ்திரேலிய பவுலர்கள்.\nமுதல் 10 ஓவர்களில் 80 ரன்களை குவித்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் வெறும் 126 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது.\n127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் விரைவிலேயே விழுந்துவிட்டன. தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸை உமேஷ் யாதவ் அபாரமான த்ரோவால் ரன் அவுட் செய்தார். அதன்பிறகு களத்திற்கு வந்த கேப்டன் ஃபின்ச்சை பும்ரா முதல் பந்திலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார்.\n5 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்லும் டார்ஷி ஷார்ட்டும் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப் அந்த அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கை அடித்து ஆடிய மேக்ஸ்வெல், அரைசதம் அடித்தார். 56 ரன்களில் மேக்ஸ்வெல்லை சாஹல் வீழ்த்தினார். அதன்பிறகு ஷார்ட் ரன் அவுட்டாக, அதற்கடுத்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.\nமேக்ஸ்வெல், ஷார்ட்டின் விக்கெட்டுகளுக்கு பிறகு அந்த அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்திய இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 18வது ஓவரை மார்கண்டே அருமையாக வீசினார். கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓ��ரை வீசிய பும்ரா, வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.\nகடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் 1 ரன்னும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் கொடுக்க, 4 பந்தில் 9 ரன்களை தேவைப்பட்ட நிலையில், மூன்றாவது பந்தில் 2 ரன்களும் 4வது பந்தில் ஒரு ரன்னும் கொடுத்தார். கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் இந்திய அணியின் பக்கமே இருந்தது. அந்த நிலையில், 5வது பந்தில் பவுண்டரியையும் கடைசி பந்தில் 2 ரன்களையும் கொடுத்தார் உமேஷ் யாதவ். இதையடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில் பேட்டிங்\n#AUSvsIND நினைத்ததை சாதித்து கெத்து காட்டிய பிசிசிஐ\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. தமிழக இளம் ஸ்பின்னருக்கு வாய்ப்பு\nசூர்யகுமாரை சூடாக்க முயன்று மூக்குடைபட்ட கோலி உனக்கு அசிங்கமாவே இல்லையா மானாவாரியா மானத்தை வாங்கிய ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும�� மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\nடிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-statement-about-thalaiva-issue-181250.html", "date_download": "2020-11-01T00:24:22Z", "digest": "sha1:2MMDMAML25KP7EIH2LKC4ATXIFXL2NH5", "length": 15726, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தலைவா வெளியாகாததால் ஆடிப்போயிருக்கிறோம்! முதல்வர் 'அம்மா' தலையிட வேண்டும்..: நடிகர் விஜய் | Vijay Statement About Thalaiva Issue - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n4 min ago பிக்பாஸ் எவிக்ஷனில் இருந்து ஜாக்பாட் அடித்ததை போல் தப்பித்த 5 பேர்.. ஒரே ஜாலிதான் போங்க\n6 hrs ago சும்மா நீங்கலாம் பகுத்தறிவாளர்னு சொல்லாதீங்க.. குட்டி ஸ்டோரி சொல்லி சுரேஷுக்கு சூடு போட்ட கமல்\n6 hrs ago சுமங்கலி விவகாரம்.. கைத்தட்டி பாராட்டிய கமல்.. கண்ணீர் வடித்து கைக்கூப்பி நன்றி சொன்ன அனிதா\n6 hrs ago பாசத்துக்குள்ள ஒரு கூட்டணி அரசியல் இருக்கு.. அதுதான் நடக்குது.. போட்டுடைத்த கமல்.. யார் பண்றா\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nNews பாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n முதல்வர் 'அம்மா' தலைய��ட வேண்டும்..: நடிகர் விஜய்\nசென்னை: தலைவா திரைப்படம் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும்.. அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அம்மா' தலைவா பட விவகாரத்தில் தலையிட்டு வெளியிட உதவ வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nசில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர்.\nஅதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம்...\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம்.. ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...\nதமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க.. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க..\nநடிகர் விஜய்யின் வீடியோ அறிக்கை:\nதமிழக மக்களுக்கு இவ்ளோ நல்லது செய்யுறவங்க தலைவா பட விவகாரத்திலும் தலையிட்டு ரிலீஸுக்கு உதவ வேண்டும்.\nசென்னை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் தலைவா படத்தின் டிவிடிக்கள் பிடித்திருக்கிறீர்கள். உங்களுக்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\nஇன்னிக்கு ரிலீஸ் .நாளைக்கு ரீலீஸ்னு காத்திகிட்டு இருக்கிறோம்... நிச்சயமாக ஓரிரு நாட்களில் தலைவா படம் வெளியாகிவிடும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.\nகிழிந்து தொங்கிய கட்சிக் கொடி.. சர்ச்சையை கிளப்பிய தலைவா போஸ்டர்.. உடனடியாக நீக்கம்\nஓவர் இந்தி + ஆங்கிலம்.. \"தலைவா\"வுக்கு கேளிக்கை வரிவிலக்கு கிடையாது என அரசு அறிவிப்பு\nஎன் வாழ்க்கையில் தலைவா படத்தால் பட்டதை மறக்க முடியாது\nதலைவா... வெற்றிகரமான நூறாவது நாள் போஸ்டர் அடிக்காம விட மாட்டாங்களாமே\nதலைவா, ஜில்லா சேட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன்: அஜீத், சூர்யா, கார்த்தியில் விஜய்தான் நம்பர் 1\nஅப்டியா... சென்னையில் ரூ. 7 கோடி வசூலித்து விட்டதா தலைவா...\nஅமைதிதான் என் ஆயுதம்… விஜய்\n‘நோ டேக்லைன்... நோ ப்ராப்ளம்’.... இது ‘ரெண்டாவது படத்தின் டேக்லைன���ங்க...\nநடிகர் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி\n'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல\nதலைவா: தியேட்டர் முன்பு கெடா வெட்டி, மொட்டை போட்ட விஜய் ரசிகர்கள்\nதலைவா படத்தை ஓட்டின...: தியேட்டருக்கு கடிதம் மூலம் மிரட்டல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்ல மகளின் 3 வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரபல நடிகை அசின்.. பெயருக்கு இப்படியொரு விளக்கம்\nரகசியமாக நடந்தது விழா.. காமெடியனுடன் பிரபல நடிகை 3 வது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து\nபெற்றோருக்கு கொரோனா பாதிப்பு.. ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகிய பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/category/spiritual/spiritual-news/", "date_download": "2020-11-01T01:52:46Z", "digest": "sha1:2RELYNNXNRLO2TPLWHS4VJXDDLOF527F", "length": 12423, "nlines": 182, "source_domain": "tamilneralai.com", "title": "ஆன்மிகச்செய்திகள் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநியூயார்க் 19.11.1894 என் வீர இளைஞர்களுக்கு, அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி.…\nநலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்\nநலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள் 1) ராமேஸ்வரம், 2) திருராமேஸ்வரம், 3) குருவிராமேஸ்வரம், 4) காமேஸ்வரம், ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன.…\nவார ராசி பலன் 31-5-2019 முதல் 6-6-2019 வரை\nவாரராசிபலன் 31-5-2019 முதல் 6-6-2019 கணித்தவர் ஜோதிடஆசிரியர் ஜே.முனிகிருஷ்ணன்.M.E.Astro நம்பியவர்களுக்கு எப்போதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும் கொண்ட மேஷ ராசிஅன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு…\nவார ராசி பலன்( 24-05-2019 முதல் 30-05-2019 வரை) கணித்தவர் ஜோதிட ஆசிரியர் ஜெ.முனிக���ருஷ்ணன்.,M.E.,D.Astro., (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும்…\n“உயிரை அழித்தலைத் தவிர்த்தல், கொடுக்கப்படாததை எடுக்காதிருத்தல், காமத்தில் தீய நடத்தையை தவிர்த்தல், பொய் கூறலை தவிர்த்தல், பேதமைக்கும், பொருப்பற்ற தன்மைக்கும் விதைதெளிக்கும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல்.…\nவைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்\nவைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.…\nகணித்தவர் ஜோதிட ஆசிரியர் ஜெ .முனிகிருஷ்ணன் .,M.E.,Diploma in Astrology (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) நம்பியவர்களுக்கு எப்பொழுதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும்…\nசாய்பாபா நற்சிந்தனைகள் இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது, தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே. அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டு;ம். சுத்தமாகவும், தூய்மையாகவும்,அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால்…\nகணித்தவர் ஜோதிட ஆசிரியர் J. முனிகிருஷ்ணன். M.E,D.Astro., (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அற்ப ஆசைகள் இல்லாத மேஷம்…\n“கடவுள் மிகவும் நல்லவர் என்றால்… பின் அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஏன் கொலை காரர்களாக, திருடர்களாக, பொய்யர்களாக, தீயுரை புகலும் வீணர்களாக, பிறர்பொருள் கவர்பவர்களாக, தீய செயல்…\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00060.html", "date_download": "2020-11-01T01:35:39Z", "digest": "sha1:7GKGGK524ZXRZSJSE5AHYATIOP6QLT4K", "length": 9477, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } சிவப்புக் குதிரை - Sivappuk Kuthirai - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nசிவப்புக் குதிரை - Sivappuk Kuthirai\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 65.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: கதையின் நாயகனே தன்னைப் பற்றி விவரித்துக்கொண்டே செல்லும் நாவல் இது. சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லாத இந்தக் கதையில் தன் கடத்தல் தொழில் பற்றியும் உயிரான காதலைப் பற்றியும் நாயகனே பேசுகிறான். பெண் என்பவள் எந்தச் சூழ்நிலையிலும்ம் தன் காதலனை விட்டுத்தரமாட்டாள் என்பதையும் மறைமுகமாக சொல்லும் இந்த நாவல் ஒரு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணித்து முடிகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_904.html", "date_download": "2020-11-01T01:30:06Z", "digest": "sha1:34VSGHG6FAHNKWR5LENL25EIOUC33P4V", "length": 8696, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "சஜித் தொடர்பில் யாரும் எதிர் பாராத முடிவுகளை அறிவித்தார் ரணில்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசஜித் தொடர்பில் யாரும் எதிர் பாராத முடிவுகளை அறிவித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சேபனை எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என்று அக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nமக்கள் கேட்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுத்தால் அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக முடிவாகவே அமையும்.\nஇன்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு கட்சிக்குள் இருக்கும் ஒருசிலர் விரும்புவதில்லை எனவும் அமைச்சர் ஹரின் குறிப்பிட்டார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த க���டுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2643) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/bigg-boss-tamil", "date_download": "2020-11-01T01:05:12Z", "digest": "sha1:AIOGTKYIFDCX2DCSWQTIYMGPEEPOCCB3", "length": 7901, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகடைசி நேரத்தில் வெளியே கசிந்த தகவல் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர்தானாம்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் யார் யார்\nபிக்பாஸ் வேல்முருகனின் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா எப்படி இருக்காங்கன்னு பாருங்க.\nஇவர்தான் பிக்பாஸ் சம்யுக்தாவின் கணவரா வைரலாகும் அவரின் குழந்தை மற்றும் குடும்ப புகைப்படம்.\nபிக்பாஸ் வீட்டில் விரைவில் ஒரு பெண் போட்டியாளர் என்ட்ரி வரப்போகும் பிரபலத்தால் வெத்தாக போகும் போட்டியளர்கள்\nஇறுதி நேரத்தில் வெளியே கசிந்த தகவல் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் நபர் இவர்தான்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவர்தான் மறைமுகமா தெரிவித்த கமல்.\n பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர்தானாம்\nபிக்பாஸ் வீட்டில் ஷிவானி - பாலாஜி இருவரும் போட்ட ரொமான்டிக் ஆட்டம் டிவியில் வராத வீடியோ இதோ\n வந்ததும் வராததுமா வெறுப்பேற்றும் அர்ச்சனா கடுப்பான சுரேஷ்\n இணையத்தை கலக்கும் பிக் பாஸ் மீம்ஸ்\nபிக்பாஸ் வீட்டுல அது இருக்கு அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்தது சண்டை மோதிக்கொள்ளும் சுரேஷ் மற்றும் வேல்முருகன் மோதிக்கொள்ளும் சுரேஷ் மற்றும் வேல்முருகன்\nஅம்மா ரொம்ப கருப்பா இருப்பாங்க பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய அனிதா சம்பத்\nபயங்கர மாடர்னாக ஹீரோயின் ��ேஞ்சுக்கு மாறிய பிக்பாஸ் லாஸ்லியா\nபிக்பாஸ் முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த லாஷ்லியாவின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா அட இவ்வளவு அழகான தமிழ் பெயரா\nநேற்றைய ஆட்டத்தின் வெற்றியின் மூலம் 4வது இடத்திற்கு முன்னேறிய சன் ரைசர்ஸ்.\nவிராட் கோலி படையை வெளுத்துவாங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்.\nD43 படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாகபோவது இந்த நடிகையா வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு\nஉங்க வேலையை மட்டும் பாருங்க கடுப்பாகி, நறுக்கென நடிகை வனிதா வெளியிட்ட பதிவு கடுப்பாகி, நறுக்கென நடிகை வனிதா வெளியிட்ட பதிவு\n புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு பட நடிகர் காலமானார் பிரபலங்கள் - ரசிகர்கள் இரங்கல்\n மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nதமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறப்பு எந்த படம் முதலில் வெளியாகிறது எந்த படம் முதலில் வெளியாகிறது\n#Breaking: தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகிறது\nசன் டிவியில் இன்று இரவோடு முடிவடையும் இரண்டு பிரபலமான சீரியல்கள் எந்தெந்த சீரியல்கள் தெரியுமா கடைசி கட்டத்தை மிஸ் பண்ணிடாம பாருங்க\nநல்ல வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/anikha-surendhar-latest-photos/", "date_download": "2020-11-01T01:34:12Z", "digest": "sha1:Z65TIWTGE2JOM4F6VW4KTDPD57ZNW7LP", "length": 7954, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "மெல்லிய உடையில் ரசிகர்களை மிரள வைத்த அனிகா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமெல்லிய உடையில் ரசிகர்களை மிரள வைத்த அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nமெல்லிய உடையில் ரசிகர்களை மிரள வைத்த அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nதமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக��கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர்.\nஇந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அஜித், நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். தற்போது இவருக்கு 15 வயதாகிறது.\nஅடுத்ததாக படங்களில் நாயகியாக நடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் அனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய ஸ்லீவ்லெஸ் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.\nஇந்தப் புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகின்றன.\nதீபாவளியும் இல்ல, பொங்கலும் இல்ல அண்ணாத்த ரிலீஸ் ப்ளான் இதுதான் – வெளியான ஷாக் தகவல்\nகோயில் கோயிலாக ஏறி இறங்கும் சிம்பு.. திருப்பதியை தொடர்ந்து மதுரையில் மன்மதன் கெட்டப்பில் விசிட் – இணையத்தை கலக்கும் புகைப்படம்.\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.thamizhmozhi.net/2013/10/number-7.html", "date_download": "2020-11-01T00:58:12Z", "digest": "sha1:HFO37QIKD4KVS6V3IXKBNHDX6RWXGWBF", "length": 18330, "nlines": 172, "source_domain": "www.thamizhmozhi.net", "title": "எண் ஏழு (Number 7) « தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும்", "raw_content": "\nபாமரன் / at 7:56 PM / கருத்துரை இடுக\nஇன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது. உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி:\nஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.\n1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007\n2. எழு குன்றுகளின் நகரம் ரோம்\n3. வாரத்திற்குமொத்��ம் ஏழு நாட்கள்\n4. மொத்தம் ஏழு பிறவி\n'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.\n7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)\n8. ஏழு வானங்கள். (Qur'an)\n9. ஏழு முனிவர்கள் (Rishi)\n10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)\n12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு\n13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.\n14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)\n15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.\nநுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்\nஎண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்\nபண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை\nவிண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்\n18. திருக்குறளில் \"கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது\n19. மொத்தம் ஏழு தாதுக்கள்\n20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா\n21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.\n22. ஏழு புண்ணிய நதிகள்\n23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு\n24. அகப்பொருள் திணைகள் ஏழு\n25. புறப்பொருள் திணைகள் ஏழு\n26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு\n27. கடை ஏழு வள்ளல்கள்\n28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)\n29. \"திருவள்ளுவர்\" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்\n30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்\n31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா\n32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு\n33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.\n34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் பெண்)\nஇயல்(கள்): கணிதம், கல்வி, படித்ததில் பிடித்தது, பொது அறிவு இதழ் வெளியான நாள்: Tuesday, October 8, 2013\nவணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி தமிழ்மொழி.வலை உங்களுக்கு பிடித்துள்ளது என்றால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அனைவரும் பயன்பெறட்டும்.\nஇருகடன் பெற்ற பெரும் கடன்காரன்\n நமது மரபு எத்தகையது என்பதற்கு சான்று.\nநீயே போர்வையை வைத்துக் கொள்\nசொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து இடாத சோறும் ...\nகுருவே உரைத்தாலும��� கொடுத்த வாக்கை மீறாதே\nகண்ணன் அர்ச்சுனனுக்கு மட்டும் சாரதி இல்லை ..\nபற்றை நீக்கினால் பற்றற்றவனைக் காணலாம் -அகப்பேய்ச்ச...\nஅழுகணிச் சித்தர் - அழிவில்லாததை நாடு\nநான் தான் கற்றவன் செருக்கு அகல்க - நீதிநெறி விளக்கம்\nசேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு\nதலைவன் என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும்....\nகாஞ்சிபுரம் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்\nகிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்\nஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன..\nசிறுவயதிலும் சோறு போட்ட காமராஜர்\nவடலூர் வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்\nஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு\nதமிழர் பெருமை... குழந்தையின் பாலினத்தை துல்லியமாக ...\nஎன் உடலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்... என் அ...\nகலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்\nஉணவே மருந்து - கம்பு\nஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்\nஏர் முனைக்கு நேரிங்கே எதுவேமில்லே\nஅந்தமான் நிகோபார் தீவுகள் குறித்து வெளியிடப்பட்ட ந...\nஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே\nவானம் ஏன் நீலநிறமாக இருக்கிறது\nசீறாப்புராணம் - உமறுப்புலவர் சிறு குறிப்பு\nஆலமரத்தின் அடியில் ஊர்க்கூட்டம் போடுவது ஏன் என்று ...\nநாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது ம...\n42 நட்சத்திரங்களும் 55 ஆண்டுகளும்\nதஞ்சைப் பெரிய கோயிலின் பழைய நிழற்படம்\nவீட்டிற்குள் நுழையக்கூடாத ஆமை எது\nகாமராஜர் அவர்களின் 39வது நினைவு அஞ்சலி\nகபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 9...\nஉலகின் முதல் மின் விளக்கு தொழிற்சாலை தொடக்கம் \nமானக்கஞ்சாறர் நாயனார் வரலாறு - தினமலர்\nஇனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..\nதிருக்குறள் கதைகள் - 423\nஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நி...\nசீறாப்புராணம் - உமறுப்புலவர் சிறு குறிப்பு\nஉமறுப்புலவர்: உமறுப்புலவரின் தந்தையார் செய்கு முகமது அலியார் என்பவர். இவர் சிலகாலம் திருநெல்வேலியை அடுத்த...\nதொகைச் சொல் - விரித்தெழுதுதல் - தமிழிலக்கணம் அறிவோம்\nபல கூறுகள் உள் அடங்கிய ஒரு சொல் தொகைச்சொல். ஒரு சொல்லின் கீழ் அடங்கும், வரையறுக்கப் பட்ட சில சொற்கள், தொகைச் சொற்கள் எனப்படும். தொகைச...\nஅகம் (7) அகராதி (23) அண்ணா (2) அம்பேத்கார் (1) அலெக்சாண்டர் (1) அறம் (8) அறிவியல் (17) ஆங்கிலம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆறுமுகநாவலர் (1) இசுலாம் (1) இந்தியா (8) இயற்கை (9) இரண்டாம் சூர்யவர்மன் (1) இராவணன் (1) இலக்கணம் (4) உண்மை (14) உதவி (1) ஓசோ (1) கடவுள் (12) கட்டிடக்கலை (6) கணிதம் (14) கண்ணதாசன் (5) கம்பர் (2) கலைவாணர் (1) கல்வி (36) கவிஞர் (5) கவிதை (2) காமராசர் (11) சங்க இலக்கியம் (14) சட்டமாமேதை (1) சித்தர்கள் (10) சிந்தனை (97) சிறுகதை (69) சிறுவர் இலக்கியம் (25) சிற்றிலக்கியம் (2) சேரர் (1) சைவம் (11) சொற்பொருள் (6) சோழர்கள் (2) சோழன் (2) தந்தைப்பெரியார் (1) தமிழகம் (34) தமிழ் (51) தனிப்பாடல் (1) திருக்குறள் (9) திருநாவுக்கரசர் (4) திரைப்படம் (3) தினமலர் (6) தெய்வங்கள் (6) தெனாலிராமன் (1) தென்கச்சி (2) நகைச்சுவை (3) நாடகம் (2) நாட்டுப்புரம் (16) நாயன்மார்கள் (11) நிழற்படம் (3) நேதாஜீ (2) நேரு (1) பக்தி (21) பசுமை (5) படித்ததில் பிடித்தது (159) பதினெண்கீழ்க்கணக்கு (4) பதினெண்மேற்கணக்கு (1) பழங்கள் (5) பழமொழி (5) பள்ளிக்கூடம் (5) பாரதியார் (1) புலவர்கள் (6) புறநானூறு (1) புறம் (1) பெயர்கள் (1) பெளத்தம் (1) பொது அறிவு (23) பொன்மொழி (9) மகாத்மாகாந்தி (2) மகாபாரதம் (3) மருத்துவம் (15) முயலாமை (7) வரலாறு (34) வள்ளலார் (2) விடுதலை (2) விருதுநகர் (2) விவேகானந்தர் (1) வைணவம் (3) ஜி.யு.போப் (1)\nகாப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை\n. சேவை வழங்குநர் பிளாக்கர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinemaboxoffice.com/dhadha-sakeb-balke-award-for-director-bharathiraja/", "date_download": "2020-11-01T00:23:29Z", "digest": "sha1:2SHSKXESRHYCEPWTSNL6HXINLHYFBS7C", "length": 10509, "nlines": 147, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "பாரதிராஜாவுக்கு தாதாசாகேப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள் | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா பாரதிராஜாவுக்கு தாதாசாகேப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்\nபாரதிராஜாவுக்கு தாதாசாகேப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்\nஇயக்குநர் இமயம் என்று புகழப்படும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.அதைத் தொடர்ந்து,\nகிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை என தமிழில் தொடர்ச்சியாக 5 வெற்றி படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் இந்திய சினிமாவில் பாரதிராஜா மட்டுமே.\nதமிழ்த் திரையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்ட பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கார்த்திக், பாண்டியன், ஜனகராஜ், சந்திரசேகர், நெப்போலியன், ராதிகா, ரதி, ரேவதி, ரஞ்சனி, ராதா, ரேகா, விஜயசாந்தி என பாரதிராஜாவின் நடிப்புப் பட்டறையில் உருவான திரைப் பிரபலங்களின் பட்டியல் நீளமானது, அவரது வழிதோன்றல்கள்தான் தமிழ் சினிமாவில் சாதனையாளர்களாக\nவில்லனாக வலம் வந்த சத்யராஜூக்கு கதாநாயகன் வேடம் கொடுத்து முழு நீளக் காதல் படத்தை எடுத்தது, பாரதிராஜாவை தவிர வேறு யாருக்குமே வராத துணிச்சல்.\nநடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி, இசையின் இமயம் இளையராஜா, பாடலின் இமயம் வைரமுத்து ஆகியோருடன் 4வது இமயமாக இணைந்து தமிழுக்கு பாரதிராஜா வழங்கிய முதல் மரியாதை, காலங்களைக் கடந்து இன்றும் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் திரைகாவியம்\nஇளையராஜாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து அவர் படைத்த கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே ஆகியவை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் மிட்டு அமர்ந்ததிரைகாவியங்கள்.\nதமிழ்த் திரை வரலாற்றில் தனக்கென தனி ராஜபாட்டையை உருவாக்கிய கிராமத்து தமிழன் பாரதிராஜாவின் பிறந்த நாள் இன்று.\nஅதையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து….\nதாதா சாகேப் விருது என்பது,இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.\nPrevious articleபாரதிராஜாவுக்கு உயரிய விருது வழங்ககோரி 36 கலைஞர்கள் கடிதம்\nNext articleமகனுக்கு தடை போட்ட விஜய் கணவனுக்கு தடை விதித்த மனைவி\nசூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம் \nமுருகதாஸ் கோபம் விஜய் மௌனம்\nபடப்பிடிப்புக்கு ஆந்திர முதல்வர் அனுமதி\nகலங்கும் கலைப்புலி தாணு சீறும் சிங்காரவேலன்\nமாஸ்டர் தர்பார் வியாபாரத்தை முந்தியது\nதமிழகத்தில் திரையரங்குகள் திறக்க மறுக்கப்படுவது ஏன் – கடம்பூர் ராஜு\nசூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம் \nவிஜய்மக்கள்இயக்கம்அரசியல்கட்சியாக மாற்றப்படும் – எஸ்.ஏ.சந்திரசேகர்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nவிஜய்க்கு தொடரும் நெருக்கடி ஆடியோ ரிலீஸ் நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru215.html", "date_download": "2020-11-01T01:11:56Z", "digest": "sha1:2B5M4MTOWMSWGWEBQFATD62KE2K5YGK5", "length": 5582, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 215. பாலை - இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செலவு, நெஞ்சமொடு, சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 215. பாலை\n'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,\nவேறு பல் மொழிய தேஎம் முன்னி,\nவினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு\nபுனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி,\nசெலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, 5\n' என்றலும் நன்றுமன் தில்ல\nகை விரல் கவ்வும் கல்லாக் காட்சி,\nகொடுமரம் பிடித்த கோடா வன்கண்,\nவடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், 10\nஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை,\nகூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்\nபடு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ,\nமல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு,\nவல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், 15\nஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.\nசெலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 215. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செலவு, நெஞ்சமொடு, சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-01T00:38:21Z", "digest": "sha1:Q5SBWDYHBXDL7QS7MGU4EWYFFB55IXRT", "length": 18153, "nlines": 109, "source_domain": "www.ilakku.org", "title": "அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சிவபுரம் கிராம மக்கள். 15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழும் அவலம்..! – கோ-ரூபகாந் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சிவபுரம் கிராம மக்கள். 15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழும் அவலம்..\nஅடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சிவபுரம் கிராம மக்கள். 15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழும் அவலம்..\nதாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்த நிலையிலும் உறவுகளின் வாழ்க்கைக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நாட்டில் அபிவிருத்தி எனும் போர்வையில் அரசியல் இலாபங்களுக்காக திட்டமிடப்படாமல் செய்யும் வேலைத்திட்டங்களினால் தமிழ் மக்கள் மேலும் பொருளாதார ரீதியில் நசுக்கப்படுகின்றனர்.\nஸ்ரீலங்காவில் கடந்த ஆட்சிக்காலத்திலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வோ அல்லது பொருளாதார நலத்திட்டங்களோ சாத்தியப்படவில்லை தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வரை ஓலைக் கொட்டகைகளில் அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வாழ்க்கைக்காக போராடும் குடும்பங்கள், கிராமங்கள் பல உள்ளன.\nஇவ்வாரம் போருக்கு பின் பாரிய வளர்ச்சி கண்ட வவுனியா மாவட்டத்தின் நகர் பகுதியிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் வாழும் குடும்பங்களின் அவல நிலையைப் பார்ப்போம்.\nவவுனியா மாவட்டம் செக்கட்டிப்புலவு சிவபுரம் என்ற கிராமத்தில் வாழும் மக்களின் நிலையை இலக்கு செய்திப்பிரிவு நேரில் சென்று ஆராய்ந்தது.\nசிவபுரம் கிராம மக்கள் 1990 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம் பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் பல முகாம்களில் தங்கியிருந்து அடிப்படைவசதிகள் இல்லாமல் பல ;துன்பங்களை அனுபவித்து வந்தனர். அதன்பின் 1999 ஆண்டு பல கனவுகளுடன் சொந்த ஊரில் மீள்குடியேற்றப்பட்டனர். அன்று களிமண்னால் கட்டப்பட்ட வீட்டில் தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.\nஅடர்ந்த காடுகள் சூழ்ந்த குறித்த கிராமத்தில் வி~ப்பூச்சிகள், பாம்புகள், காட்டு யானைகளின் தொல்லை என பல சவால்களுக்கு மத்தியில் கைக் குழந்தைகளுடன் வா���்ந்து வருகின்றனர். பூர்விக குடிகளாக இருந்த சிவபுரம் கிராம மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசினால் வீட்டுத்திட்டங்கள் கூட வழங்கமுடியவில்லை.\nதேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு கிராமத்துக்குள் வரும் அரசியல் வாதிகள் தமது வாக்கு வங்கியை நிறப்புவதற்காக வீட்டுத்திட்டம் வழங்கப்படும், வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும், அரச சலுகைகள் பலவற்றை பெற்றுத்தருவோம், வீதி செப்பனிட்டுத்தருவோம், என பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர். தேர்தல் காலம் முடிவடைந்து பதவிகள் கிடைத்தபின் வாக்களித்த மக்களை மறந்துவிடுவார்கள் இதன் காரணத்தினால் சிவபுரம் மக்கள் தமது வாக்குரிமைகளைக் கூட பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகின்றனர்.\nஇதே வேளை சிவபுரம் கிராமத்தின் அயல் கிராமமான சாளம்பைக்குளம் முஸ்லீம் மக்கள் வாழும் கிராமம் குறித்த கிராமத்திற்கு புத்தளத்தில் நிரந்தரமாக வாழும் மக்களை கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லீம் அமைச்சர் ஒருவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களுக்கான வீட்டுத்திட்டம் மின்சார இணைப்பு, பள்ளிவாசல், பாடசாலை அனைத்தும் அரச நிதியில் கட்டிக்கொடுத்து சுகபோக மான வாழ்க்கைக்கு வழியமைத்து கொடுத்துள்ளார்.\nஇருப்பினும் சில மாதங்கள் வாழ்ந்த முஸ்லீம் குடும்பங்கள் காணி வீடுகளை வாடகைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் புத்தளத்திற்கே சென்று விட்டனர். இந்தியன் அரசின் நிதிப்பங்களிப்பில் கட்டப்பட்ட பல வீடுகளில் இன்று யாருமில்லாமல் ஆடு மாடுகள் அடையும் இடமாக மாறியிருக்கின்றது. ஆனால் அயல் கிராமத்தில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்கள் இன்னமும் ஓலைக் கொட்டகைகளிலும், கரக் கூடாரங்களிலுமே வாழ்ந்து வருகின்றனர். தமிழ் அரசியல் வாதிகள் இந்த துன்பியல் சம்பவங்களைக் கண்டும் காணாத மாதிரியும் தமது அரசியலை செய்துவருகின்றமையால் மக்கள் மேலும் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.\nவீட்டுத்திட்டம், மின்சாரம், மலசலகூடம் குடிநீரென அடிப்படை வசதிகளில்லாமல் அன்றாடம் கூலிவேலை செய்து தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைக்கு ஈடுகொடுத்து அரைவயிற்று உணவுக்கே போராடும் சிவபுரம் கிராம மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர அரசும் , அரசியல் வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்.\nஇதே வேளை புலம்பெயர் உறவுகளின் உதவிக்கர��்தினாலேயே போருக்குப் பின் தமிழர்தாயக பிரதேசங்கள் ஓரளவு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. உங்களின் உதவிகளினாலாவது சிவபுரம் கிராம மக்களின் வாழ்வில் ஒளிபிறக்குமென்று நம்புகிறோம்.\nஇலக்கு வாராந்த மின்னிதழில் தாயக உறவுகளின் அவலங்களை வெளியுலகுக்கு எழுத்து மூலமும் புகைப்படவடிவிலும் வெளிப்படுத்தி உறவுகளின் விடியலுக்காக இலக்கும் உங்களுடன் பயணிக்கும். இதே வேளை மின்னிதழில் வெளியாகும் இந்தக் கட்டுரையின் சாராம்சம் அடங்கிய காணெலியை www.ilakku.org எனும் எமது உத்தியோக பூர்வ செய்தி இணையதளத்தில் பார்வையிடலாம்.\nPrevious articleதேர்தலின் பின்னர் கூட்டமைப்பினரின் தீர்மானம்\nNext articleஇராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி – வீடியோ இணைப்பு\nஉன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய்\nஉயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன்\nகொரோனா அச்சம்: மீன் உணவைத் தவிர்க்கும் இலங்கையர்கள்\nபன்னிரு வேங்கைகள் நினைவு நாள்\n‘நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம்’ -மாவை. சேனாதிராசா பேட்டி\nதமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி\n13ஆம் திருத்த பரிந்துரை பற்றி சொல்லும் போது அதன் கடந்த காலம் பற்றியே கூற...\nதமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்கள அரசு தான் தீர்மானிக்கின்றது\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nதூத்துக்குடி அருகே 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்\nஎழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பேராதரவு- சூறாவளி வேகத்தில் பரப்புரைக்குழு பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-11-01T02:11:11Z", "digest": "sha1:ZEXXLP7HX7GJAAVPIOCHGVOHL3YEMMZV", "length": 4044, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆசிய கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி |", "raw_content": "\nஆசிய கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி\nஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தியுள்ளது.\nஆசிய கோப்பை கால்பந்து தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. சுனில் செத்ரி இரண்டு கோல் அடிக்க, தாய்லாந்தை சுலபமாக வீழ்த்தியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து தொடரின், லீக் சுற்றில் இந்திய அணி, தாய்லாந்தை சந்தித்தது.\nஆட்டத்தின் 27வது நிமிடத்தில், ‘பெனால்டி ஏரியாவில்’ குருனியனை ‘பவுல்’ செய்ததால், இந்தியாவுக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு தரப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் சுனில் செத்ரி அசத்தலாக கோல் அடித்தார். 33வது நிமிடத்தில் தாய்லாந்திற்கு கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் டாங்டா கோலாக்க, முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என சமநிலையை எட்டியது.\n46வது நிமிடத்தில் இந்திய வீரர் உடான் சிங் தந்த பந்தை பெற்ற செத்ரி இரண்டாவது கோல் அடித்தார். 68வது நிமிடத்தில் அனிருத் தபா பந்தை வலைக்குள் அனுப்பி அசத்தினார். தன் பங்கிற்கு ஜீஜே (80வது நிமிடம்) கோல் அடிக்க, இந்திய அணி 4-1 என வெற்றி பெற்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2018/06/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-01T00:20:17Z", "digest": "sha1:OU6BTPSQ64EDQF3YZHF7HZCDIGUIYYAE", "length": 23354, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு ! இருவர் காயம் – Eelam News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு \nயாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு \nயாழ்ப்பாணத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படு காயமடைந்துள்ளார்கள்.யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .\nகொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள், அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் மீதும் வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nஇந்த வாள் வெட்டு சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த, 28 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .\nஆவா குழு என்று அழைக்கப்படும் ஒரு கும்பல் யாழ்ப்பாணத்தில் அட்டகாசம் செய்து வந்தது .ஆவா குழுவினை சேர்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணம் சற்று அமைதியாக இருந்தது .ஆனால் இப்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு காலாச்சரம் ஆரம்பித்துள்ளதை காண முடிகின்றது .மீண்டும் தலை தூக்கியுள்ள வாள் வெட்டு கலாச்சாரத்தினால் மக்கள் பதற்றத்தில் இருப்பதை உணர முடிகின்றது .\nஇரு தினங்களுக்கு முன்பு மல்லாகம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இரண்டு இளைஞர் குழுக்கள் வாள்வெட்டு சண்டையில் ஈடுபட்டனர் .இதன் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .\nமின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக பலி\n 60 வருட மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்வீடன்\nகருணாநிதி சிலை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nபிரெண்டன் டெய்லரின் சதம் வீண்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது சிம்பாப்வே அணி\nகேகாலையில் 9பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கை��்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/young-lady-murder-pqxx2z", "date_download": "2020-11-01T01:40:57Z", "digest": "sha1:Z4JS66EUIIS5CKGQPBQKGDP2OC6YOM7Z", "length": 13737, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புதுச்சேரி அருகே இளம்பெண் எரித்துக் கொலை ! திருமணத்துக்��ு வற்புறுத்தியதால் காதலன் வெறிச்செயல் !!", "raw_content": "\nபுதுச்சேரி அருகே இளம்பெண் எரித்துக் கொலை திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலன் வெறிச்செயல் \nஆரோவில் அருகே கடந்த 30 ஆம் தேதி தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடை யாளம் தெரிய வந்துள்ளது. திருமணத் துக்கு வற்புறுத்தியதால் கொலை செய்து எரித்த அவரது காதலன் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nபுதுவையையொட்டி விழுப் புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் - பொம்மையார்பாளையம் ரோட்டில் ஒரு முந்திரிக்காடு அருகே கடந்த 30-ந் தேதி அரை குறையாக தீயில் எரிந்த நிலையில் ஒரு இளம் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது.\nதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் எரித்துக் கொல்லப்பட்ட லட்சுமி மனோரஞ்சிதம் என்பவரின் மகள் என்றும் அவர் தனது 3 மகள்கள், 3 மகன்களுடன் கூனிமேடு கிராமத்தில் வசித்து வந்துள் ளார்.\nமனோரஞ்சிதத்தின் மகள்ககளில் ஒருவரான லட்சுமி புதுச்சேரி நேருவீதியில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் வேலை பார்த்து உள்ளார். அப்போது புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்த மினிவேன் டிரைவர் அருண்குமார் என்ற அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 29-ந் தேதி வழக்கம்போல் பாத்திரக் கடைக்கு வேலைக்கு சென்ற லட்சுமி அதன்பிறகு மீண்டும் வீடு திரும்ப வில்லை.\nஇதனால் லட்சுமியை அவரது தாயாரும், சகோதரர் களும் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் லட்சுமி எரித் துக்கொல்லப்பட்டது தெரிய வந்தது.\nஇதில் துப்பு துலங்கியதை யடுத்து லட்சுமியின் காதலன் அருண் என்ற அருண்குமாரை பிடித்து போலீசார் விசாரித் தனர். விசாரணையில் தனது நண்பருடன் சேர்ந்து லட்சு மியை எரித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.\nசம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த லட்சுமியை, அருண்குமார் சந்தித்து உன்னிடம் பேச வேண்டும் என்று கூறி அழைத்து சென்றார். அப் போது கோட்டக்குப்பத்தில் தன்னுடைய நண்பர் அப்துல் ரகீமை போனில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத் துக்கு வருமாறு கூறி அழைத் துள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது லட்சுமி, ‘நாம் இருவரும் பழகி யதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்றும் வற்புறுத்தி யுள்ளார். அதற்கு அருண், நான் கடந்த சில நாட்களாக உன்னை சந்திக்கவே இல்லை, எனவே கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என்று கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார்.\nஇந்த பிரச்சினையில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண் லட்சுமியை ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்.\nஇதைப்பார்த்ததும் பயந்து போன அருணும் அவருடைய நண்பர் அப்துல் ரகீமும் மோட்டார் சைக்கிளின் நடுவில் லட்சுமியை தூக்கி வைத்துக் கொண்டு பொம்மை யார் பாளையம் - குயிலாப் பாளையம் ரோட்டில் உள்ள முந்திரிக்காட்டு பகுதிக்கு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவத்தில் அவரது காதலன் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து... 3 பேருந்துகள் எரிந்து நாசம்..\n 60 ஆடுக்குட்டிகள் கருகி பரிதாப பலி..\nமளமளவென எரிந்த தீயில் கருகிய 25 ஆடுகள்..\nஒரு தலைக்காதலால் உயிருடன் தீ வைக்கப்பட்ட இளம்பெண்... திருமணமான இளைஞரின் கொடூர செயல்..\nதொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து.. பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்..\nஆஸ்திரேலியா காட்டு தீயில் சிக்கி தவிக்கும் விலங்குகள்... காப்பாற்ற போராடும் வீரர்கள் ... கண் கலங்க வைக்கும் புகைப்படங்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற���றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிரபல கல்வி நிறுவனத்தில் ரூ.5 கோடி ரொக்கம்... ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\nகொரோனா காலத்தில் 11,600 சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா 3,971 சிறை ஊழியர்களும் பங்கேற்றனர்\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்... டி.ராஜேந்தர் அணி சார்பாக களமிறங்க போவது இவர்கள் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/harbhajan-singh-picks-his-15-member-indian-squad-for-world-cup-pmsw68", "date_download": "2020-11-01T02:52:36Z", "digest": "sha1:ZVYQXG2CDKERUQ2N5ONLUCRLBXXDOCBE", "length": 11924, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணி!! முன்னாள் வீரரின் தேர்வு", "raw_content": "\n15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணி\nமாற்று தொடக்க வீரர் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையும் இந்திய அணியில் உள்ளது. மாற்று தொடக்க வீரருக்கான இடத்தை ரஹானேவிற்கு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்ட விஷயம்.\nஉலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கு சில வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள் என்பது உறுதியான ஒன்று. மாற்று தொடக்க வீரரான கேஎல் ராகுல் மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம்.\nரோஹித், தவான், விராட் கோலி, அம்பாதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்கள் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருப்பர். மொத்தம் 15 வீரர்கள் கொண்ட அணியை ஏப்ரல் 23ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்திய அணியில் 12 வீரர்கள் இடம்பெறுவது உறுதி. மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும்போட்டி நிலவுகிறது. ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரஹானே, விஜய் சங்கர் ஆகியோரில் யார் அணியில் இடம்பெற போகிறார்கள் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு.\nமாற்று தொடக்க வீரர் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையும் இந்திய அணியில் உள்ளது. மாற்று தொடக்க வீரருக்கான இடத்தை ரஹானேவிற்கு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்ட விஷயம்.\nஇவ்வாறு உலக கோப்பை அணி குறித்த விவாதங்கள் வலுத்து எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார். ஹர்பஜன் சிங் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யவில்லை. அதேநேரத்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் அணியில் தேர்வு செய்துள்ளதோடு ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவை தேர்வு செய்துள்ளார்.\nஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள 15 வீரர்களை கொண்ட இந்திய அணி:\nரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, சாஹல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், விஜய் சங்கர்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n#RCBvsSRH டாஸ்லயே பாதி ஜெயித்த சன்ரைசர்ஸ்.. நைஸா மழுப்பிய கோலி\nநீங்கலாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்லடா.. 15வது ஓவருலயே சோலியை முடித்து DCயை பார்சல் பண்ண MI..\n#RCBvsSRH இரு அணிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி.. உத்தேச ஆடும் லெவன்\nஐபிஎல் 2020: சன்ரைசர்ஸுக்கும் இந்த சீசனுக்கும் கொஞ்சம் கூட ராசியே இல்ல.. அடுத்து ஒரு வீரர் காலி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/women-attempt-suicide-by-drunken-men-and-people-give-pe", "date_download": "2020-11-01T01:15:01Z", "digest": "sha1:HPYGCQRCJEPMV7QZBC563IVZUR7PCIYA", "length": 11753, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடிவெறியர்களின் ஆபாச பேச்சுகளால் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்கள்; சாராயக் கடை நிரந்தரமாக மூடகோரி மனு…", "raw_content": "\nகுடிவெறியர்களின் ஆபாச பேச்சுகளால் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்கள்; சாராயக் கடை நிரந்தரமாக மூடகோரி மனு…\nவேலைக்குச் சென்று திரும்பும் பெண்களிடம் குடிகாரர்கள் ஆபாசமாக பேசுவதாலும், கிண்டல் செய்வதாலும் பெண்கள் சிலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்று கூறி மொளச்சூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூரை அடுத்த மொளச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட திருமங்கலம், கண்டிகை, பள்ள மொளச்சூர், வாசனாம்பட்டு, திருமேனிக்குப்பம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆட்சியர் பா.பொன்னையாவிடம் மனு ஒன்றை அளித்தனர்:\nஅதில், “மொள���்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட எங்கள் கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். அனைவரும் தினக்கூலி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள்.\nகடந்த மே மாதம் எங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டபோது அனைவரும் ஒன்று திரண்டு போராடினோம். அதன் விளைவாக மே 6-ஆம் தேதி கடை மூடப்பட்டது. ஆனால் மீண்டும், ஜூலை 7-ஆம் தேதி எங்கள் கோரிக்கைக்கு எதிராக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டுள்ளது.\nஇதனால், இந்தப் பகுதி வழியாக அரசு மருத்துவமனைக்கு வந்துச் செல்லும் நோயாளிகள், மக்கள் மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு வந்துச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nமேலும், இந்தக் கடை வழியாகத்தான் உழவர் சந்தை, அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nதிருமங்கலம் - கண்டிகை சாலையில் சாராயக் கடை பார் திறந்து வைத்துள்ளனர். இதனால் மாலை வேளைகளில் வேலைக்குச் சென்று வரும் பெண்களிடம் குடிகாரர்கள் ஆபாசமாக பேசுவதும், கிண்டல் செய்வதுமாக உள்ளனர்.\nகுடிவெறியர்களின் தொல்லையால் சில பெண்கள் தற்கொலைக்கு கூட முயற்சி செய்துள்ளனர். எனவே, எங்கள் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நில��யில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/class12exams.html", "date_download": "2020-11-01T01:49:03Z", "digest": "sha1:PP65E5XGIP74EEVAVTUP6DQPDIVAHEXM", "length": 5327, "nlines": 40, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Class12exams News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n“வெளியான +2 தேர்வு முடிவுகள்”.. முதல் மூன்று இடத்தை பிடித்து அசத்திய மாவட்டங்கள் இவைதான்\n“மார்ச் மாதம் தேர்வு எழுதாத” ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வு வெளியான தேதி மற்றும் ஹால் டிக்கெட் விபரம்\n'சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான'... 'பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு'... ‘தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து வெளியான தகவல்’\n'ஒத்திவைக்கப்பட்ட 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான’... ‘பொதுத் தேர்வு தேதியை அறிவித்த மாநிலம்’... ‘கொரோனா பாதிப்பு குறைவால் அதிரடி’\n'26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு'... 'தமிழக அரசு அறிவிப்பு'\n‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’\n‘தள்ளி வைக்கப்படும்’... ‘10, 12- வது சிபிஎஸ்இ, ஜேஇஇ மெயின் தேர்வுகள்’... 'மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு\n'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை'... ‘தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து வெளியான தகவல்’... ‘திரையரங்குகளும் மூடல்\n‘+2 பொதுத்தேர்வு’ எழுதாமல் தப்பிக்க மாணவன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. லெட்டரை படித்து மிரண்டுபோன போலீசார்..\n'எக்ஸாம் 'டென்ஷன்'லாம் வேண்டாம்... அடிச்சு தூள் கிளப்புங்க'... தேர்வு பயத்தை போக்க... புதிய அவதாரம் எடுத்த சிபிஎஸ்இ\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n'ஒருத்தர் இல்ல 2 பேர் இல்ல.. 959 பேர்'.. EXAM சரித்திரத்துலயே இப்படி நடக்கல.. வைரல் சம்பவம்\n.. எந்த சைட்டில் பார்க்கலாம்’.. பரபரப்பான சூழலில் வெளியான +2 தேர்வு முடிவுகள்\nமுதல் முறையாக 600 மதிப்பெண்களுக்கு +2 தேர்வு: இன்று துவங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-11-01T01:30:38Z", "digest": "sha1:243WFNDZ6YWAHAVTUXYVCYRHIOQ77ADU", "length": 4774, "nlines": 91, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்கா சீனா பிரச்சனை News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇனி சீனா உலகின் தொழிற்சாலையாக இருக்க முடியாது.. ஐபோன் உற்பத்தியாளர் கருத்து..\nஇனி சீனா உலகின் தொழில் சாலையாக இருக்க முடியாது. ஏனெனில் சீனாவில் கொரோனா தாக்கத்தின் காலத்தில், அதன் விநியோக சங்கிலியானது முற்றிலும் பாதிக்கப்பட்ட...\nஅமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nஹாங்காங்கில் அரசியல் சுதந்திரத்தினை அழிக்க முயற்சிக்கும் விதமாக, ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் உள்பட ஹாங்காங் மற்றும் சீனாவை சேர்ந்த 11 ...\nஅதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. சீனா அமெரிக்கா பிரச்சனை மேலும் அதிகமாகலாம்..\nவாஷிங்டன்: அமெரிக்கா சீனா பிரச்சனை என்பது நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே தான் செல்லும். இது அரசியல் பொருளாதாரம், சமூகம் என பலவற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2011/11/01/", "date_download": "2020-11-01T01:38:49Z", "digest": "sha1:4TQLQ3ZJ6FCT5T6Y7ROD6DF5MJ5WUPWE", "length": 11555, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "01 | நவம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n14 கடவுளைக் கொல்லும் சாமிகள்\nPosted on நவம்பர் 1, 2011\tby வித்யாசாகர்\nநாலு ரூபாய் வருவாயில் நானூறுக்கும் மேலேக் கனவுகள், யார் கண்ணைக் குத்தியேனும் தன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்; சாவின் மேலே நின்றுக் கூட தன் ஆசை யொழியாச் சாபங்கள், ஆடும் மிருக ஆட்டத்தில் மனித குணத்தை மறந்த மூடர்கள்; போதை ஆக்கி போதை கூட்டி எழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள், படிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged ஆன்மீகம் மாரடைப்பு, இளைஞர் கதைகள், இளைஞர்கள், கடவுள், கவிதை, கவிதைகள், சமூக கதை, சிறுகதை, சீர்திருத்தக் கவிதைகள், தமிழ் கவிதைகள், நோய், பகுத்தறிவு, மருத்துவ கதைகள், முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் சிறுகதை\t| 3 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள�� கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/vamsi/vamsi00009.html", "date_download": "2020-11-01T01:21:38Z", "digest": "sha1:JYAFOKNOOZJARBMLWMF732J6WHWZYTHS", "length": 9353, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன - Megangale Nilaavai Nagarththugindrana - புதினம் (நாவல்) - Novel - வம்சி புக்ஸ் - Vamsi Books - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nமேகங்களே நிலாவை நகர்த்துகின்றன - Megangale Nilaavai Nagarththugindrana\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 50.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: குழந்தைப்பருவ, கொண்டாட்டங்களை இதற்குமுன் இத்தனைக் காத்திரமாக எந்தப் பெண் எழுத்தாளரும் முன்வைத்ததில்லை. நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் நிலவிய வாழ்வியலின் மேன்மையையும், கீழ்மையையும் அப்படியே வார்த்தெடுக்கிறார் பாரத தேவி.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ksttiles.com/ta/pro_cat/bathroom-wall-tiles/", "date_download": "2020-11-01T01:09:23Z", "digest": "sha1:S4J4AGZG7S2QAVAHGSHHB5M3KIW54IK6", "length": 13790, "nlines": 274, "source_domain": "www.ksttiles.com", "title": "குளியலறை சுவர் ஓடுகள்", "raw_content": "\nஇயற்கை ஸ்டோன் மார்பிள் ஓடுகள்\nசைட் நிறம் கண்ணாடி தொகுதி\nகண்ணாடி கலந்து கல் மொசைக்\nஇயற்கை ஸ்டோன் மார்பிள் ஓடுகள்\nகண்ணாடி கலந்து கல் மொசைக்\nஅணிந்திருந்தார் க்கான Waterjet பளிங்கு ஓடுகள்\nஷவர் வளைந்த சுவரில் பக்க வண்ண கண்ணாடி தொகுதி\nமாடி மற்றும் குளத்திற்கான டால்பின்ஸ் கைவினைப்பொருள் மொசைக் சுவரோவியம்\nலோகோ வடிவமைப்பிற்காக கைவினைப்பொருள் மொசைக் சுவரோவியம்\nபிசின் மொசைக் கலவை கண்ணாடி ஓடுகளை மின்னாற்றல்\nசுவர் மொசைக்கிற்கான கிராக்கிள் படிக பிசின் மொசைக்\nமலர் மொசைக் டைல் சமையலறை பின் ஸ்பிளாஸ் டைல் மியூரல்\nசுவர் அலங்காரத்திற்கான சுருக்க ஓவியத்தின் கைவினைப்பொருள் மொசைக்\nபின்சாய்வுக்காக தனிப்பயனாக்கப்பட்ட மலர் கைவினைப்பொருள் மொசைக்\nகுளியலறையில் கைவினைப்பொருள் மொசைக் கலைப்படைப்பு\nஅறுகோண துருப்பிடிக்காத ஸ்டீல் பிரஷ்டு மொசைக் டைல் காப்பர் கலர் piloshed & பிளாக் குளியலறை ஷவர் தரை ஓடுகள் HMT01\nநிறுவனத்தின் பெயர்:KST கட்டிடம் MATERILS கோ,.லிமிடெட்.\nமுகவரி:C12 13-14, Nanzhuang டவுன், போஸ்ட் குறியீடு:528000, Foshan ல் - சீனா.\n1 பக்கம் 1 of 1\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக,எங்களுக்கு விட்டு நாம் நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன் 24 மணி.\nKST கட்டிடம் MATERILS கோ,.லிமிடெட். © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/sathiyaprachanaikkana-thirvu-10000042?author_id=2984", "date_download": "2020-11-01T01:04:58Z", "digest": "sha1:IHDY75YG3QQBEWZGPD5ESFVK55SD3OFS", "length": 11614, "nlines": 125, "source_domain": "www.panuval.com", "title": "சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு - பி.ஆர்.பாபுஜி, ரங்கநாயகம்மா - குறளி பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபி.ஆர்.பாபுஜி (ஆசிரியர்), ரங்கநாயகம்மா (தமிழில்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரங்கநாயகம்மா சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லவில்லை; மார்க்சியத்தை போதுமான அளவில் விளக்கவில்லை; அது மார்க்சியமே இல்லை என்றெல்லாம் கொச்சைப் பொருள்முதல்வாதியான ஈஸ்வரன் விளக்குவதில் உள்ள அபத்தத்தை நாம் இப்போது பார்ப்போம்:\nஇவரைப் பொறுத்தவரை, சாதி உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் வகையில் எழுதுவதாகும். இந்த சமூக அமைப்பு எத்தகையது, உழைப்புச் சுரண்டல் என்றால் என்ன உழைப்புச் சுரண்டலை புரிந்து கொள்ளவேண்டும், உழைப்புச் சுரண்டலை எதிர்க்க வேண்டும், தனி உடமையின் அடிபடையிலான உற்பத்தி சாதனங்களின் உடைமையை மாற்றி அமைக்க வேண்டும், அதன் அடிப்படையிலான உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்க உணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்குவது மார்க்சியமில்லை. மேலும், இதையெல்லாம் அடையும் விதமாக வர்க்கப் போராட்டம் தொடுப்பது, வர்க்கப் போராட்டப் பாதையில் மற்றப் போராட்டங்களை நடத்துவது, இதற்கான செயல் திட்டத்தோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுவது, அமைப்பு கட்டுவது அவசியம் என்று ரங்கநாயகம்மா விளக்குவதெல்லாம் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வல்ல.\nஉள்முரண்பாடுகளின் காரணமாக வர்க்கப் போராட்டம் வெடிக்கும், அப்போது சாதி உலர்ந்து உதிர்ந்து விடும் என்று மார்க்சின் முடிவுரையை அப்படியே சாதி என்ற சொல்லை மட்டும் வைத்து எழுதுவதுதான் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு.\nஅந்த இயக்கப் போக்கை விரிவாக விளக்காததாலும், நடைமுறையோடு அதனை ஒப்பிட்டு விளக்காததாலும் ஈஸ்வரன் நமக்கு ஒரு பொருளாதார நிர்ணயவாதியாக மட்டுமே கடைசியில் எஞ்சுகிறார். அந்த நிர்ணயவாதத்தில் எந்த வகையிலும் நாம் பாடாளி வர்க்க உணர்வைக் காணமுடியாது. அது குட்டி பூர்ஷுவா அறிவுஜீவித்தனமாக மட்டுமே எஞ்சுகிறது. ஒருவகையில் நிலவுடைமை ஆதிக்க மனநிலையை கொண்டதாகவும் இருக்கிறது. தத்துவத்தின் full stop, comaவை மட்டும் சரி பார்க்கும் ஒரு ஆசிரியர் தன்மை விமர்சனங்களும், கொட்டேஷன் தொகுப்பு நூல்க்ளும் எந்த வகையிலும் பாட்டாளிவர்க்கத்தையோ-தலித் மக்களையோ (வர்க்க) அரசியல் மயப்படுத்த உதவாது. மேலும், பாட்டாகளிடையே, தலித்திகளிடையே அறச்சீற்றத்தையோ, போராட்டக் குணத்தையோ ஏ���்படுத்தவும் உதவாது. அதனினும் பிரச்சினையாக மார்க்சியம் குறித்த ஒரு தப்பெண்ணத்தையும், நம்பிக்கையின்மையையுமே ஏற்படுத்த அது உதவும். அ.கா.ஈஸ்வரனின் நூலைப் படித்ததைக் கொண்டு நடைமுறையில் மார்க்சியத்தை எப்படி பொருத்திப் பார்த்து விளக்குவது என்பதற்கு எனக்கு எந்த வகையிலும் உதவியதில்லை. தம் சொந்த விளக்க முறையில் எழுதப்பட்ட அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட மார்க்சிய நூல்களில் எனக்கு அந்த சிரமம் இருக்கவில்லை.\nசாதிய பிரச்சினைக்கு தீர்வுசெல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்திவாய்ந்த சித்தாந்தமே இவ்வுலகிற்குத் தேவைப்படுகிறது.அந்த சித்தாந்தவாதி புத்தராகவோ,கார்ல் மார்க்ஸாகவோ,அம்பேத்காராகவோ அல்லது வேறு யாரேனும் ஒருவராக இருக்கலாம்.நோயை எது குணப்படுத்துகிறதோ அதுவே மருந்து\nதமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்\nதமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ. ஆ. 800-1500) - நொபொரு கராஷிமா, எ. சுப்புராயலு :..\nசாதிய பிரச்சினைக்கு தீர்வுசெல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்திவாய்ந்த சித்தாந்தமே இவ்வுலகிற்குத் தேவைப்படுகிறது.அந்த சித்தாந்தவா..\nசாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்பழைய ஏற்பாடு ஏவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A-14/", "date_download": "2020-11-01T01:55:12Z", "digest": "sha1:J25T4LZF2M7JGQSFWS7PIKYTYXLOEO4X", "length": 46729, "nlines": 259, "source_domain": "www.smtamilnovels.com", "title": "உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 13 | SMTamilNovels", "raw_content": "\nஉன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 13\nமலேஷியாவில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட தங்கள் செக் இன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆதவனும், கௌசிக்கும் சிரித்துப் பேசிக் கொண்டே படிகளில் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.\n“அப்புறம் ஆதவா நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற” ஆதவனுக்கும், கௌசிக்கிற்கும் மூன்று வருடங்களே வயது வித்தியாசம் இருந்ததால் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்போதும் போல நட்பாக, சாதாரணமாகவே இந்த இரண்டு மாதங்களில் பேசப் பழக��யிருந்தனர்.\n நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா” முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்ட ஆதவனின் தோளில் சிரித்தபடியே தட்டிக் கொடுத்த கௌசிக்\n“ஏன்டா கல்யாணம்ன்னு சொன்னாலே இவ்வளவு தூரம் யோசிக்குற அது ஒரு மேஜிக்கல் பீலிங் தெரியுமா அது ஒரு மேஜிக்கல் பீலிங் தெரியுமா உன்னை விட மூன்று வயது சின்ன பையன் நான் நானே இன்னும் ஒரு மாதத்தில் குடும்பஸ்தனா ஆகப் போறேன் நீ மட்டும் அப்படியே இருக்கப் போறியா உன்னை விட மூன்று வயது சின்ன பையன் நான் நானே இன்னும் ஒரு மாதத்தில் குடும்பஸ்தனா ஆகப் போறேன் நீ மட்டும் அப்படியே இருக்கப் போறியா இந்த முறை லீவு முடிந்து போறதுக்கு இடையில் நீ கல்யாணம் பண்ணிக்கனும் ஓகே வா இந்த முறை லீவு முடிந்து போறதுக்கு இடையில் நீ கல்யாணம் பண்ணிக்கனும் ஓகே வா” கேள்வியாக அவனை நோக்கினான்.\n உனக்கு ஒரு விஷயம் புரியலடா இந்த கல்யாணம் எல்லாம் உடனே முடிவு பண்ணி நடந்தா அதில் என்ன த்ரில் இருக்கும் சொல்லு ஒரு பொண்ணை எதிர்பாராமல் பார்க்கணும் அவளை பார்த்த அந்த கணமே நம்ம மனதுக்குள் தோணனும் இவ தான் நமக்காக பிறந்தவன்னு ஒரு பொண்ணை எதிர்பாராமல் பார்க்கணும் அவளை பார்த்த அந்த கணமே நம்ம மனதுக்குள் தோணனும் இவ தான் நமக்காக பிறந்தவன்னு அவளைப் பார்த்த அந்த நிமிஷம் எப்படி தெரியுமா இருக்கும் அவளைப் பார்த்த அந்த நிமிஷம் எப்படி தெரியுமா இருக்கும் அப்படியே பூக்களை எல்லாம் கூடை கூடையாக நம்ம மேல கொட்டியது போல ஒரு வித்தியாசமான பீலிங் வரணும் டா அப்படியே பூக்களை எல்லாம் கூடை கூடையாக நம்ம மேல கொட்டியது போல ஒரு வித்தியாசமான பீலிங் வரணும் டா அதை விட்டுட்டு இப்படி எந்த எக்ஸைட்மெண்டும் இல்லாமல் கல்யாணம் எல்லாம் நான் பண்ண மாட்டேன்”\n“அப்போ நீ சொல்லுறதை எல்லாம் வைத்து பார்த்தால் நீ லவ் மேரேஜ் தான் பண்ணிப்ப போல இருக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா\n” கௌசிக்கைப் பார்த்து சிரித்தபடியே கண்ணடித்தவன்\n“சரி நீ பார்க்கிங்குப் போ அப்பா அங்கே காத்துட்டு இருப்பாரு நான் போய் நம்ம லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றான்.\nதங்கள் இருவரது உடைமைகளை எல்லாம் எடுத்து கொண்டு திரும்பி நடந்து வந்த ஆதவன் அங்கே சற்று நேரத்திற்கு முன்பு கௌசிக் நின்ற��� கொண்டிருந்த அதே இடத்தில் நின்றபடி வெளியே சென்று கொண்டிருந்த கார் ஒன்றை பார்த்தபடியே நின்று கொண்டிருக்க அவனருகில் வந்து நின்று\n நான் உன்னை பார்க்கிங்கில் தானே நிற்க சொன்னேன் அப்பா காத்துட்டு இருப்பாரு என்று சொல்லிட்டு தானே போனேன்” அவனது தோளில் அடித்தபடியே கேட்க\n ஸாரி ஆதவா இழை வந்தாளா அவ கூட பேசிட்டு இருந்தேன் ரியலி சாரி டா” தன் தலையில் தட்டிக் கொண்டபடி கூறவும்\n” ஆதவன் குழப்பமும் கேள்வியுமாக அவனைப் பார்த்து கொண்டு நின்றான்.\n இழையினி நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு\n என்ன சாரை இரண்டு மாதம் பார்க்கலேன்னு மேடம் ஏர்போர்ட்க்கே வந்துட்டாங்களா” ஆதவனின் கேள்வியில் கௌசிக் வெட்கத்தோடு தன் தலையை குனிந்து கொள்ள\n நீ வெட்கம் எல்லாம் படுவியாடா கௌசிக் தாங்க முடியல வா போகலாம்” வாய் விட்டு சிரித்தபடியே அவனது தோளில் கையை போட்டுக் கொண்டு பார்க்கிங்கை நோக்கி நடந்து சென்றான்.\nஅதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் தன் தாய் தந்தையினுடனே ஆதவனுக்கு இனிதாக கழிந்து செல்ல ஆரம்பித்தது.\nமூன்று வருடங்களாக தன் தாய், தந்தையைப் பிரிந்து தான் தனிமையில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறப்பது போல அங்கே இருந்த ஒவ்வொரு நாளையும் சந்தோஷத்துடன் அவன் செலவிடத் தொடங்கினான்.\nபொன் ஆதவன் தன் தாயகம் திரும்பி இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில் அன்று வெகு நாட்களுக்கு பிறகு தன் நண்பர்களை காணப் போகும் ஆவலுடன் வள்ளியம்மையிடம் கூறி விட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு வெகு சந்தோஷமாக புறப்பட்டு சென்றவன் அவர்களுடன் சேர்ந்து மால், பார்க், தியேட்டர் என்று எல்லா இடங்களையும் ஒரு உற்சாகத்தோடே பார்த்து கொண்டு இருந்தான்.\nபல வருடங்களுக்கு பிறகு தன் நண்பர்களுடன் மனநிறைவாக அன்றைய நாளை செலவிட்டவன் இறுதியாக ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு செல்லாமல் என்று முடிவெடுத்து கொண்டு அங்கே தன் நண்பர்களுடன் புறப்பட்டு சென்று தன் நண்பர்களை எல்லாம் முன்னே செல்லும் படி அனுப்பி வைத்து விட்டு தன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு தன் வண்டி சாவியை விரலில் மாட்டிக் கொண்டு சுழற்றியபடியே நடந்து செல்கையில் அங்கே கௌசிக் ரெஸ்டாரண்டிலிருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தான்.\nஆதவனை அங்கு எதிர்பாராத கௌசிக்\nஅவனது தோளில் தட்டிக் கொடுத்தவன்\n“அதை நான் தான் உங்க கிட்ட கேட்கணும் மிஸ்டர் கௌசிக் நேற்று நைட்டு இன்னைக்கு வெளியே போகலாம் வர்றியான்னு கேட்கவும் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்ன இப்போ என்னடான்னா நல்லா வயிற்றுக்குள்ள கொட்டிட்டு வர்ற மாதிரி இருக்கு” அவனது வயிற்றிலும் அடியொன்றை வைத்தவாறே கேட்க\n“அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஆதவா நான், இழை அன்ட் அவ கசின்ஸ் மேரேஜ் பர்ச்சேஸ்காக வந்தோம் ரொம்ப நேரமாக வெளியே சுற்றி திரிந்ததில் இழை பசிக்குதுன்னு சொன்னா அது தான் இங்கே சாப்பிட்டு பர்சேஸை முடித்து கொள்ளலாம்ன்னு நினைத்து வந்தோம் நீயும் முன்னாடியே இங்கே தான் வருவேன்னு தெரிந்து இருந்தால் உனக்காக வெயிட் பண்ணி அவளையும் இன்ட்ரோ கொடுத்து இருப்பேன் பட் ஜஸ்ட் மிஸ் நான், இழை அன்ட் அவ கசின்ஸ் மேரேஜ் பர்ச்சேஸ்காக வந்தோம் ரொம்ப நேரமாக வெளியே சுற்றி திரிந்ததில் இழை பசிக்குதுன்னு சொன்னா அது தான் இங்கே சாப்பிட்டு பர்சேஸை முடித்து கொள்ளலாம்ன்னு நினைத்து வந்தோம் நீயும் முன்னாடியே இங்கே தான் வருவேன்னு தெரிந்து இருந்தால் உனக்காக வெயிட் பண்ணி அவளையும் இன்ட்ரோ கொடுத்து இருப்பேன் பட் ஜஸ்ட் மிஸ்” நிஜமாகவே மனம் வருந்திக் கூறினான்.\n இதற்கு எல்லாம் போய் ஃபீல் பண்ணுறதா இப்போ இல்லைன்னா இன்னொரு தடவை பார்த்துப் பேசப் போறோம் அதில் என்ன இருக்கு இப்போ இல்லைன்னா இன்னொரு தடவை பார்த்துப் பேசப் போறோம் அதில் என்ன இருக்கு எப்படியும் இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் இருக்கு தானே அங்கே பார்த்து பேசுவோம் நோ ப்ராப்ளம் எப்படியும் இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் இருக்கு தானே அங்கே பார்த்து பேசுவோம் நோ ப்ராப்ளம் சரி நீ ஷாப்பிங்கை கன்டினியூ பண்ணு நான் உள்ளே போறேன் பிரண்ட்ஸ் வெயிட் பண்ணுறாங்க” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து செல்ல அந்த நேரம் பார்த்து சரியாக கௌசிக்கின் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.\n ஆதவா வந்தான் அவன் கூட பேசிட்டு இருந்தேன்”\n“என்ன ஐஸ்கிரீம் சாப்பிட போயிட்டியா எங்கே\n“சரி அங்கேயே இரு நானும் வர்றேன்”\n எனக்கு எதுவுமே வேண்டாம் தாயி இப்போ சாப்பிட்டதே தொண்டைக்குழி வரைக்கும் இருக்கு நீயே என் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கோ இப்போ சாப்பிட்டதே தொண்டைக்குழி வரைக்கும் இருக்கு நீயே என் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கோ” என்றவாறே கௌசிக் ரெஸ்டாரண்டிலிருந்து வெளியேறி செல்ல\nஅவன் பேசுவதை கேட்டபடியே மறுபுறம் நடந்து சென்று கொண்டிருந்த ஆதவன்\n‘கௌசிக்கோட வுட்பீ சரியான சாப்பாட்டு ராணி போல இருக்கு எப்போதும் சாப்பிட்டுட்டே இருப்பா போல எப்போதும் சாப்பிட்டுட்டே இருப்பா போல’ தனக்கு இதற்கு முன் தெரியாத ஒரு நபரைப் பற்றி யோசிக்கின்றோமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி முகம் தெரியாத அவளைப் பற்றி எண்ணி தன் மனதிற்குள் சிரித்தபடியே தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டவன் அந்த சம்பவத்தைப் பற்றி அதன் பிறகு முற்றாக மறந்தே போனான்.\nஅதற்கு பிறகு வந்த நாட்கள் எல்லாம் திருமண வேலைகளுக்கான நாட்களாக அமைந்து விட ஆதவனும் தன் உடன் பிறவாத தம்பி போல பழகிய கௌசிக்கின் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினான்.\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் நகர்ந்து செல்ல கௌசிக்கின் திருமண நாளும் இனிதாக வந்து சேர்ந்தது.\nஅடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் ஆதவனும் அவன் குடும்பத்தினரும் கௌசிக்கின் குடும்பத்தினருடன் பலவிதமான கனவுகளுடனும், ஆசைகளுடனும் அந்த திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.\nமண்டபம் முழுவதும் உறவினர்களும், நண்பர்களும், சிறு பிள்ளைகளுமென ஒன்று கூடி சந்தோஷமாக சிரித்துப் பேசியபடியே வேலைகளை கவனித்து கொண்டிருக்க ஆதவனும் மண்டபத்தை அலங்கரிக்கும் வேலையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய தொடங்கினான்.\n“தம்பி அந்த தட்டில் இருக்கும் பூக்களை எல்லாம் கொஞ்சம் எடுத்து தர முடியுமா” ஏணி போன்ற படிக்கட்டு ஒன்றின் மீது நின்று கொண்டிருந்த நபரொருவர் அந்த வழியாக வந்த ஆதவனைப் பார்த்து கேட்கவும் அவரைப் பார்த்து சரியென்று தலையசைத்தவன் அவர் கேட்ட பூக்களை எல்லாம் எடுத்து கொண்டு அவற்றை கீழே விழுந்து விடாதபடி மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.\nஅப்போது திடீரென்று அந்த மண்டபத்திற்குள் இரண்டு பெண்கள் சத்தமாய் சிரித்துக் கொண்டு கத்தியபடியே ஓடி வரவும் அந்த சத்தம் கேட்டு ஆதவன் திரும்பி பார்க்க அங்கே அவன் கண்ட காட்சியில் அவன் விழிகள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்தது.\nசிவப்பு நிறத்தில் தங்க நிற இழைகளினால் வேலைப்பாடுகள் நிறைந்த சுடிதார் அணிந்து முகமும் இதழ்களும் புன்னகையில் விரிய ஒரு பெண் ஓடி வந்து ���ொண்டிருக்க அவனது பார்வை மொத்தமும் அவள் மேலேயே காந்தம் போல் ஒட்டிக் கொண்டது.\nஅன்று தான் சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல ஆனந்தமாக பறந்து திரிவதைப் போல அந்த பெண்ணும் சுற்றுப்புறம் மறந்து எந்த கவலையுமின்றி ஓடித் திரிய ஆதவனது பார்வையும் அவள் பின்னாலேயே வட்டமிடத் தொடங்கியது.\nமனதிற்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ அவளையே விழியகலாமல் பார்த்து கொண்டு நின்றவன் தன்னையும் அறியாமல் அவள் ஓடி வந்து கொண்டிருந்த புறமாக நடக்கத் தொடங்கினான்.\nஅவன் அந்த பக்கமாக வரக் கூடும் என்று எதிர்பாராத பெண்ணவள் சட்டென்று அவன் மேல் மோதி கீழே விழ ஆதவனின் கையில் இருந்த தட்டிலிருந்த பூக்கள் எல்லாம் அவர்கள் இருவரின் மேலும் சாரலாய் தூவ அவன் மனமோ தன் கண் முன்னால் இருந்தவளை வியந்து போய் ரசிக்கத் தொடங்கியது.\n எதையுமே அவன் மனம் அந்த கணம் யோசிக்கவில்லை.\nதன் மனதிற்குள் இருந்த ஆசைகள் எல்லாம் யதார்த்த வாழ்வில் நடக்குமா இல்லையா என்று கூட தெரியாமல் இருந்தவன் இன்று அவை எல்லாம் தன் கண்களின் முன்னால் நடந்து கொண்டிருப்பதை பார்த்து வியந்து தான் போனான்.\n“குங்ஃபூ பாண்டா விழுந்துட்டா டோய்” அவள் விரட்டி கொண்டு வந்த பெண் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே கூறி விட்டு அங்கிருந்து ஓடிச் சென்று விட அந்த குரலில் தன் சுற்றுப் புறம் உணர்ந்து எழுந்து நின்ற ஆதவன் அவளையும் எழுப்பி விடலாம் என்ற நோக்கத்தோடு தன் கையை நீட்ட அதற்குள் அவளே எழுந்து நின்றிருந்தாள்.\nஅவளது செய்கையில் இவனது முகம் சிறிது வாடினாலும் உடனே தன்னை சரி செய்து கொண்டவன் கீழே கொட்டிக் கிடந்த பூக்களை எல்லாம் அள்ளித் தட்டில் போட ஆரம்பிக்க அவளோ கோபமாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.\nசிறு பிள்ளை போல தரையில் காலை உதைத்து விட்டு நடந்து செல்பவளையே ஆதவன் ரசனையோடு பார்த்து கொண்டிருக்க அவன் மன எண்ணத்தை பிரதிபலிப்பது போல பாடல் அங்கே மண்டபத்தில் ஒலிக்க ஆரம்பித்தது.\nஉன்னை நான்.. உன்னை நான் ..உன்னை நான் ..\nலட்சம் சிறகுகள் முளைக்குதே …\nநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா …\nஎன்னை மெல்ல மெல்ல கொல்ல\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஜே ஜேய் உனக்கு ஜே ஜேய்….\nஉன்னை நான்.. உன்னை நான் ..உன்னை நான் ..\nசொக்குபோடி கொண்ட சுடர் விழியா\nதிக்கி திக்கி வந்த சிறு மொழியா ..\nஎது எது என்னை இழுத்தது நீ சொல்லடி…\nமுத்து பற்க��் சிந்தும் முதல் ஒளியா..\nஎது எது என்னை இழுத்தது நீ சொல்லடி..\nமுகத்தில் இருந்த பிள்ளை குறும்பா ..\nமூடி கிடந்த ஜோடி திமிரா…\nஎன்ன சொல்ல எப்படி சொல்ல\n..எதுகை மோனை கை வசம் இல்ல\nபற்றி கொண்டு உள்ளம் நோகுதடி\nநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா..\nஎன்னை மெல்ல மெல்ல கொல்ல\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஜே ஜேய் உனக்கு ஜே ஜேய்\nமறு முறை உன்னை சந்திப்பேனா..\nமழை துளி எங்கே என்று கடல் காட்டுமா..\nவெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே…\nரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே\nஉயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே..\nபதறும் இதயம் தூண்டி எடுத்து\nசிதறு தேங்காய் போட்டு முடித்து\nஉடைந்த சத்தம் வந்திடும் முன்னே\nஎங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்\nஎன்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லு\nகண்ணே என் போலே நீயும் காதல் கொண்டாயா..\nநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா..\nஎன்னை மெல்ல மெல்ல கொல்ல\nஜே ஜே உனக்கு ஜே ஜே\nஜே ஜேய் உனக்கு ஜே ஜேய்….\nஉன்னை நான்.. உன்னை நான் ..உன்னை நான் ..\nலட்சம் சிறகுகள் முளைக்குதே …\nநீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா …\nஎன்னை மெல்ல மெல்ல கொல்ல\nஜே ஜே உனக்கு ஜே\nஅந்த பாட்டை ரசித்து கொண்டே அவளைத் தன் பார்வையால் ஆதவன் பின் தொடர அவளோ இது எதையும் கவனிக்காமல் சிறு பிள்ளையாக அங்கே மண்டபத்திற்குள் விளையாட்டோடும், துள்ளலோடும் வலம் வந்து கொண்டிருந்தாள்.\nபலமுறை அவளிடம் பேச்சுக் கொடுத்து பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு அவளை நெருங்கி சென்றவன் பின் ஏதோ ஒரு தயக்கத்துடன் அவளை தொலைவில் இருந்தபடியே ரசித்து கொண்டிருக்க தொடங்கினான்.\nஅடுத்த நாள் கௌசிக்கின் திருமணம் எந்த குறையும் இல்லாமல் முடிவடைந்ததும் அவளைத் தேடி சென்று பேசி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே அன்றைய பொழுதை கழிக்க தொடங்கினான்.\nமுதல் பார்வையிலேயே ஒரு பெண்ணை பிடித்து போக வேண்டும் என்று எண்ணி இருந்தவன் தான் ஆதவன் ஆனால் அது எந்தளவுக்கு யதார்த்தமானது என்று அவனுக்கு அந்த தருணத்தில் தெரிந்திருக்கவில்லை ஆனால் இப்போது ஒற்றை பார்வையிலேயே தன்னை முழுமையாக சுழற்றிப் போட்ட அந்த பெண்ணை தன் வாழ்நாள் முழுவதும் தன் அருகிலேயே வைத்து பார்த்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவன் மனதிற்குள் மெல்ல மெல்ல வியாபிக்க ஆரம்பித்தது.\nமுதலில் அவளிடம் பேச வேண்டும் தன்னைப் பற்றி எல்லாம் சொல்ல வேண்டும் அதன் பிறகு தன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை, காதலை எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி அதற்கு அவளை மெல்ல மெல்ல சம்மதிக்க வைத்து அந்த ஒவ்வொரு தருணத்தையும் அழியாத காதல் சுவடுகளாக தன் மனச்சிறைக்குள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று பலவாறான ஆசைகள் சூழ கனவுலகில் மூழ்கியபடியே அடுத்த நாள் விடியல் தனக்கு தரப் போகும் அதிர்ச்சிகளைப் பற்றி அறியாமல் ஆதவன் தூக்கத்தை தழுவிக் கொண்டான்.\nஅடுத்த நாள் கௌசிக்கின் திருமணத்திற்கான நாள் திருமணத்திற்கே உரித்தான ஆரவாரத்துடனும், பரபரப்புடனும் இனிதாக புலர்ந்தது.\nகாலையில் நேரத்திற்கே எழுந்து குளித்து சந்தன நிற சர்ட் மற்றும் பட்டு வேஷ்டி அணிந்து தயாராகி வந்த ஆதவன் அந்த மண்டபம் முழுவதும் தன்னை ஒரே நொடியில் வீழ்த்திய அந்த கன்னி எங்கேயாவது இருக்கின்றாளா என்று பார்வையினாலேயே சல்லடை போட்டு தேடத் தொடங்கினான்.\nஅவன் எவ்வளவு நேரமாக தேடியும் அவன் பார்வையின் தேடலுக்கான முடிவு அவனுக்கு அங்கே கிடைக்கவில்லை.\n இங்கே தானே எங்கேயாவது பசங்களோடு பசங்களாக விளையாடிட்டு இருப்பா’ ஆதவன் யோசனையுடன் தன் பார்வையை சுற்றிலும் சுழல விட அப்போது சரியாக அவனது தோளில் ஒரு கரம் பதிந்தது.\n நான் அந்த பொண்ணை பார்த்ததை யாரும் பார்த்துடாங்களோ பார்த்தால் என்ன நான் ஒண்ணும் தப்பான எண்ணத்தோடு அவளை பார்க்கலயே’ தனக்குத்தானே சமாதானப் படுத்திக் கொள்வது போல எண்ணிக் கொண்டே சிறிது தயக்கத்துடன் ஆதவன் திரும்பி பார்க்க அங்கே அசோகன் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தார்.\n” தனக்கு தெரிந்த நபர் ஒருவர் தான் நிற்கிறார் என்ற எண்ணத்தோடு அவன் அவரைப் பார்த்து இயல்பாக வினவ\nபதிலுக்கு அவனைப் பார்த்துப் புன்னகைத்து கொண்டவர்\n“மாப்பிள்ளை ரெடியாகிட்டாரான்னு பார்க்க வந்தேன் இங்கே உங்களைப் பார்த்ததும் பேசிட்டு போகலாம்னு வந்தேன் ஆமா நீங்க இங்கே என்ன பண்ணுறீங்க தம்பி யாராவது தெரிந்தவங்க வர்றாங்களா\n கௌசிக் ரெடியாகிட்டு இருந்தான் அவன் ரெடி ஆகி வர்ற வரைக்கும் சும்மா வெளியே வந்தேன் நீங்க முன்னாடி போங்க தாத்தா நான் அவனைக் கூட்டிட்டு வர்றேன்” என்றவாறே ஆதவன் அவரைக் கடந்து செல்ல\nசிறு புன்னகையுடன் அவனுடன் இணைந்து நடந்து வந்த அசோகன்\n“அப்புறம் தம்பி உங்களுக்கு எப்போ கல்யாணம்\nநேற்று நடந்த சம்���வத்தை எண்ணி ஒரு முறை புன்னகைத்து கொண்டவன்\n“கூடிய சீக்கிரம் பண்ணிடுவோம் தாத்தா இன்னும் இரண்டு மாதத்தில் மறுபடியும் மலேஷியாவிற்கு போக வேண்டி இருக்கு அந்த வேலை முடிந்து வந்து அடுத்த முஹூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ண வேண்டியது தான்” மனதிற்குள் தன்னை கொள்ளை கொண்டவளைப் பற்றி நினைத்துக் கொண்டே கூறினான்.\n“இரண்டு வாரத்தில் மறுபடியும் போகணுமா ஏன் தம்பி இங்கேயே இருந்து வேலையை செய்யக்கூடாதா ஏன் தம்பி இங்கேயே இருந்து வேலையை செய்யக்கூடாதா அம்மா, அப்பா கூட சந்தோஷமாக இருக்கலாம் தானே அம்மா, அப்பா கூட சந்தோஷமாக இருக்கலாம் தானே\n“எனக்கும் ஆசை தான் தாத்தா ஆனா என்ன பண்ணுவது வேலையும் முக்கியமானது தானே\n“உங்களுக்கு எதற்கு தம்பி இவ்வளவு கஷ்டம் உங்க சொத்து, பத்தே பல இலட்சக்கணக்கில் இருக்குமே அதை பராமரித்து கொண்டு இருக்கலாம் இல்லையா உங்க சொத்து, பத்தே பல இலட்சக்கணக்கில் இருக்குமே அதை பராமரித்து கொண்டு இருக்கலாம் இல்லையா\n” அசோகனின் கூற்றில் சட்டென்று தன் நடையை நிறுத்திய ஆதவன் குழப்பமாக அவரைப் பார்க்க\n“என்ன தம்பி ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுறீங்க ஓஹ் ஒருவேளை கோடிக்கணக்கான சொத்து இருக்கு போல” பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர் கூற அவனோ அவரது கூற்றில் மேலும் மேலும் குழப்பமடைந்து போனான்.\nஆதவன் இங்கே முற்றாக குழப்பமடைந்து போய் நிற்கையில்\n“அப்பா அங்கே எல்லாம் சரியா” என்றவாறே கதிரரசன் அவர்களை நோக்கி வர\n“இதோ வர்றேன் கதிர்” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்ற அசோகன் ஆதவனின் முகமாற்றத்தைப் பார்த்து சற்று குழப்பமடைந்து போனார்.\n ஏதோ சரியில்லை கௌசிக் கிட்ட பேசணும்’ அவசரமாக தனக்குள்ளேயே கூறிக் கொண்டவன்\n” என்று சத்தமிட்டவாறே அவனது அறையை நோக்கி சென்றான்.\nஆதவனின் குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் என்னவென்பது போல அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டு அங்கே தனது பெற்றோரையும், கௌசிக்கின் பெற்றோரையும் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் முன்னால் சென்று நின்றான்.\n” கௌசிக்கின் கேள்வியில் அவனை கூர்மையாக அளவிடுவது போல பார்த்தவன்\nசிறிது நேரத்திற்கு முன்பு அசோகன் தன்னிடம் கூறிய விடயங்களைப் பற்றி கூறி விட்டு\n இதற்கு எல்லாம் என்�� அர்த்தம் அப்படி என்றால் நீ நாம இன்னும் அந்த ஜமீன்தார் பரம்பரை அளவுக்கு வசதியாக தான் இருக்கோம்னு சொல்லி தான் இந்த கல்யாண ஏற்பாடுகளை எல்லாம் பண்ணிருக்கியா அப்படி என்றால் நீ நாம இன்னும் அந்த ஜமீன்தார் பரம்பரை அளவுக்கு வசதியாக தான் இருக்கோம்னு சொல்லி தான் இந்த கல்யாண ஏற்பாடுகளை எல்லாம் பண்ணிருக்கியா” கேள்வியாக அவனை நோக்கினான்.\n“நா.. நான் எதுவும் சொல்லல ஆதவா அவராகவே தான் நாம் பணக்காரங்கன்னு நினைத்து இருக்காரு போல அதற்கு நாம எதுவும் செய்ய முடியாது” கௌசிக் எங்கே ஒரு மூலையைப் பார்த்தபடி ஏனோ தானோ என்பது போல பதிலளிக்க\nஅவன் முகத்தை பற்றி தன் புறமாக திருப்பியவன்\n“இது ரொம்ப தப்பு கௌசிக் எல்லா உறவுகளுக்கும் அடிப்படையான விடயம் நம்பிக்கை அது இல்லைன்னா எந்த உறவும் நிலைத்து இருக்காது தாத்தா தப்பாக புரிந்து இருந்தால் நாம தான் அவங்களுக்கு அந்த உண்மையை எடுத்து சொல்லி புரிய வைக்கணும் அதை விட்டுவிட்டு நாமும் அதை மறைத்து வைத்திருப்பது ரொம்ப தப்பு\nநாம அவங்க அளவுக்கு பணக்காரங்க இல்லைன்னு சொல்லுவதால் என்ன மாறிடப் போகுது வெறும் பணம் தான் வசதியை தீர்மானிக்குமா இல்லைடா ஒரு மனிதனோட நல்ல குணம் தான் அவங்களோட விலை மதிக்க முடியாத சொத்து அது உன்கிட்ட நிறைய இருக்கு உன்னை அவங்க மறுக்க எந்த காரணமும் இருக்காது இப்போதும் ஒண்ணும் கெட்டுப் போகல இப்போவே தாத்தாவை கூப்பிட்டு பேசி இந்த குழப்பத்தை சரி செய்துடலாம் வா” அவன் கையை பிடித்து கொண்டு அங்கிருந்து செல்லப் போக\n“இரண்டு பேரும் அங்கேயே நில்லுங்க” அதட்டலாக சத்தமிட்டு கொண்டே தன் சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகி கொண்ட படி விஜயதேவி அவர்கள் இருவரின் முன்னாலும் வந்து நின்றார்………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=59", "date_download": "2020-11-01T01:02:20Z", "digest": "sha1:H7K23IHCN2C3PHXBX5DZ2CQK3SPVORLB", "length": 11355, "nlines": 48, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியர் அண்ணாமலை பாலமனோகரன் இலங்கையில் தண்ணீரூற்று கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். நாவல் சிறுகதை கவிதை மொழிபெயாப்பு துறைகளில் பங்களித்து வருபவர். 1984ம் ஆண்டு முதல் டென்மார்���்கில் வசித்து வருகின்றார். அவரது படைப்பை முன்னிறுத்தி நிலக்கிளி பாலமனோகரன் என அழைக்கப்படுகின்றார்.\nதற்சார்பாகவே ஓவியத்தை கற்றுக்கொண்டதாக அறிவிக்கும் ஓவியர் நந்தா கந்தசாமி (ஜீவன்) யாழ்ப்பாணம் நாரந்தனையில் 1962ம் ஆண்டில் பிறந்தவர். புலம்பெயர் இலக்கிய சூழலில் வளாந்த அவரது ஓவியங்கள் பல இடங்களில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் பல்வேறு சஞ்சிகைள், தொகுப்பு மலர்களின் முகப்புகளாகவும் அவருடை ஓவியங்கள் வெளிவந்திருக்கின்றன. 'வேகமும் நெருக்குவாரமும் நிறைந்த புலம்பெயர் வாழ்வு அனுமதிக்காத கால இடைவெளிகளை தாண்டுவதற்கான சந்தர்ப்பங்களை ஒப்பீட்டளவில் கணனி எனக்கு வழங்கியது' எனக் கூறும் அவர், 'இரண்டு சகாப்பதங்களுக்கும் மேலான யுத்த அவலத்தையும் தேசம் தொலைந்து அகதியாகிப்போன வாழ்வையுமே அடிப்படையில் எனது ஓவியங்கள் பேசுகின்றன.' எனவும் கூறுகின்றார். பிரான்சில் சிறிது காலம் வாழ்நத அவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.\n1933ம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்த ஓவியர் மாற்கு தனது தனிச்சிறப்புமிக்க ஓவியக்கலை மூலம் ஈழத்து கலையுலகிற்கு சிறப்புகளை சேர்த்தவர். தனது ஆரம்பகால ஓவிய பயிற்சினை ஓவியர் பெனடிக்ற்றிடம் பெற்ற மாற்கு அவர்கள் பின்னர் ஓவிய டிப்ளோமா சிறப்புத் தகுதிபெற்று ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தார். தொடக்கத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பணியாற்றினார். உக்கிரமான போர்க்காலத்திலும் போரால் வாழ்க்கை சலித்து போகாதிருக்கும் படியாகவும், வாழ்தலில் நம்பிக்கை ஊட்டும் படியாகவும் புதிதாக எவற்றையேனும் வரைந்தோ செதுக்கியோ வாழ்ந்த அவர் 2000ம் ஆண்டில் மன்னாரில் காலமானார்.\nஓவியர் மூனாவின் ஓவியங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\n1968ல் யாழ்பாணம் நல்லூரில் பிறந்த தி.தயானந்தம் என்னும் இயற்பெயர் கொண்ட ஓவியர் தயாவின் படைப்புகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு்ள்ளன. தயா ஓவியத்தை தன்முனைப்பாகவே கற்றுத் தோந்தவர். இவர் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் தனது ஓவியக் கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். இந்திய தமிழ்நாட்டு அரசின் ஓவிய நுண்கலைக் கல்லூரியின் ஆர்ட் கலரியான லலித்கலா அக்��ாதெமியில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றிருக்கின்றது. இவரது ஓவியங்கள் பாரிசிலும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைவதிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரது கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு 'காலமும் கோலமும்' என்னும் நூலாக வெளிவந்தது. சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்ட ஓவியர் தயா சஞ்சிகைகள் வடிவமைப்பது அரங்கம் வடிவமைப்பது போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார். தற்போது பாரிசில் குடும்பத்துடன் வாழும் அவர் தொடர்ந்தும் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.\nஓவியர் \"கிக்கோ\"வின் ஓவியங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\n\"வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜானிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மை வியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது.\" இதோ, அவருடைய ஒளிப்படங்கள் சில...\nமுதல் பத்து | இறுதியாக இணைக்கப்பட்டது | இறுதியாகக் கருத்தெழுதப்பட்டது\nஇதுவரை: 19842365 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%A8-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-01T00:36:33Z", "digest": "sha1:CWY5LIWP6JRYQZ7B5CBTURVTDVKWH42D", "length": 54366, "nlines": 263, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ந. முருகேசபாண்டியன் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nTag Archives: ந. முருகேசபாண்டியன்\nமூத்த இலக்கியவாதி திறனாய்வாளர் விமர்சனங்கள்-6: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் குறித்து நா.முருகேச���ாண்டியன்\nPosted on 30 நவம்பர் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nசமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை\nபூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பதிவுகள் வரலாறாக உருமாறுகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்த எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ,செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது.செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டிடத் தொகுதி மட்டுமல்ல.அந்தக் கோட்டை யார் வசம் இருகின்றதோ அவரது கையில் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டை முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் கொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது.\nவரலாற்றைப் புனைவாக்கும்போது பல்வேறு வரலாறுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபட்ட சாத்தியங்களை முன்வைத்துச் சொல்லப்படும் நிகழ்வுகள் வாசிப்பில் சுவராசியத்தைத் தருகின்றன. ஹரிணி என்ற இளம்பெண் பிரான்சிலிருந்து புதுச்சேரி வந்து, செஞ்சிக் கோட்டை பற்றிய தகவல்களைத் தேடிப் போகின்றாள். பெரியவர் சடகோபன்பிள்ளையிடமிருந்து செஞ்சி பற்றிய வெளியிடப்படாதகிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி கிடைக்கின்றது.அவளது தேடல் துரிதமாகின்றது.மரணக் கிணறு, தங்கப் புதையல், பழி வாங்கக் காத்திருக்கும் முண்டக்கண்ணி அம்மன் என மர்மங்களால் நிறைந்த செஞ்சிக் கோட்டை கவர்ச்சிமிக்கதாகின்றது.\nதமிழில் வரலாற்றுப் புனைவு எனில் அழகிய ராஜகுமாரிகள், வீரமான ராஜகுமாரர்கள். அரண்மனைகள், சதியாலோசனைகள் என நீள்வது வழக்கம். நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் வழியே சித்திரிக்கும் செஞ்சியின் கதை மாறுபட்டுள்ளது. படைபலத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம் எப்படியெல்லாம் மனித உடல்களை வேட்டையாடியது என்பது நம்பகத்தன்மையுடன் புனை வாக் கப்பட்டுள்ளது. அதிலும் மதத்தின் பின்புலத்தில் இயங்கும் அரசின் கொடுங்கரம் எல்லாத் திசைகளிலும் நீள்கின்றது. எல்லா மதங்களும் மரணத���தை முன்வைத்துப் பாவ புண்ணியம், நரகம், சொர்க்கம் பற்றிய பயமுறுத்தல்களுடன் அரசதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு உடல்களை வதைத்தலும், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தலும் செய்துள்ளன.\nகி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரம் சிதம்பரம் வரை நீள்கிறது.சிதம்பரம் நகரிலுள்ள சிவனின் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமைத் தீட்சிதரான சபேச தீட்சிதர் சகலவிதமான செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார். பேரழகியான சித்ராங்கி தாசியுடன் உறவு எனச் சௌகரியமாக இருகின்றவரின் வாழ்க்கையில் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவிலில் பெருமாள் கோவிலை மறு நிர்மாணம் செய்வதற்காக வர இருக்கிறார் என்ற தகவல் துயரத்தைத் தருகிறது. தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து மன்னரிடம் விண்ணப்பித்துப் பெருமாள் கோவில் கட்டுவதைத் தடுக்க முயல்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தபோது, இருபது தீட்சிதர்கள் ஒவ்வொருவராகக் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே, அன்றைய காலகட்டத்தில் நிலவிய முரண்கள் அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. இயேசு சபை பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் புனைந்துள்ளவை, வாசிப்பில் பதற்றத்தைத் தருகின்றன. நேரில் பார்த்தது போன்ற விவரிப்பு முக்கியமானது.\nகடந்த காலம், நிகழ்காலம் எனப் பயணித்த நாவல், இறுதி யில் கி.பி. 2050ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கிறது. ஹரிணியின் மகளான பவானி பிரான்சிலிருந்து செஞ்சிக்கு வருகிறார். அங்கு ஹரிணிக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவங்களுக்குப் பின்னர் மறைந்துள்ள சதிகள் அம்பலமாகின்றன. கிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி அடுப்பில் எரிந்து சாம் பலாகிறது. கோட்டை ஏற்படுத்தும் மர்மம் போலவே செஞ்சிக்கு வந்த ஹரிணிக்கும் ஏற்பட்டது விநோதம்தான்\nபல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்.\nநன்றி தி இந்து தமிழ் நாளிதழ் – February 15, 20014\nகுறிச்சொல்லிடப்பட்டது சம��ாலத்து நாவல்கள், சிதம்பரம், செஞ்சிக் கோட்டை, தீட்சிதர்கள், ந. முருகேசபாண்டியன்\nமொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015\nPosted on 18 ஏப்ரல் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nபேச்சாளனாக நான் வாங்கிய இரண்டு பரிசுகள், ஒன்று காலாபட்டு அரசு உயர்நிலைபள்ளியில், மற்றது. சென்னை சர் தியாகராயர் கல்லூரியில் – மொழியில் எனக்கிருந்த பற்றைத் தெரிவிக்கும் சான்றுகளாக – பல வருடங்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் கரையானுக்கு இரையாகி காலத்தில் கரைந்தது நடந்திருக்கிறது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கிறபோது மதுரைச் தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரை, கதைப் போட்டிகளிலும், கல்லூரியில் படிக்கிறபோது கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருந்தபோதும் அதனை மதித்ததில்லை. பேச்சுப்போட்டியில் பெற்ற வெற்றிகளையே பெரிதாகக் கொண்டாடி இருக்கிறேன். பேச்சு என்னைக் கவர்வதற்கு அந்நாட்களில் பலருக்குமிருந்த காரணம் எனக்கும் இருந்தது. பெரும்பாலானத் தமிழர்களைபோலவே பேச்சுகளைக்கேட்க இலக்கியவிழாவுக்குச் செல்வதுண்டு. இலக்கியமேடைகளில் பொதுவாக முதல் நான்கைந்து வரிசைகளில் ஆழமான சிந்தனை கொண்ட கற்றறிந்த பெருமக்கள் அமர்ந்திருப்பர். மேடையில் அமர்ந்திருப்போர் கவனத்துடன் பேசுவார்கள். நாவன்மையோடு சொல்வன்மையும் ஆழமும் நுட்பமும் கொண்டதாக அப்பேச்சு அமையும். பின்னர் காலம் மாறியது. திராவிடக் கட்சிகள் பின்னாட்களில் பேச்சுமொழியை ஏச்சு மொழியாக, வசைமொழியாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் மொழியாக, மாற்றி அதற்கு பெருமைசேர்த்தார்கள் -குறிப்பாக எழுபதுக்குப் பின்னர். காரணம் அவர்களுக்கு முன்பாக கூடியிருந்த மக்களின் அறிவை அவர்கள் விளங்கிக்கொண்டிருந்தனர் இக்கொள்ளை நோய் இலக்கிய மேடைகளையும் விட்டுவைப்பதில்லை. முதல் நான்கைந்து வரிசைகளிலும் தற்போது வெகுசன இரசனைகொண்டவர்கள் ஆக்ரமித்துவி ட்டதுதான். இன்றைக்கு அதையும் கடந்து விளம்பர யுகம் என்பதால் தொலைக்காட்சியில் எத்தனை நேரம் ஒருவரின் முகம் காட்டப்படுகிறதோ அதைபொறுத்தே அம்மனிதனின் அறிவையும் நுண்மான் நுழைபுலத்தையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறோம். விவாதமேடையில் யாரையெல்லாம் தினம் தினம் கூப்பிடுகிறார்களென ஒரு சராசரி மனிதன் பார்க்கிறான். அவனுக்கு அவர்கள்தான் பெருந்தகைகள். இது ஏதோ தமிழ்நாட்���ில் மட்டும நடக்கிறதென சொல்லி விரக்தி அடையக்கூடாது. உலகெங்கும் நிலவும் உண்மை.\nஇந்த விளம்பர உலகில் எழுத்து பாதிக்காமல் இருக்கிறதா சாத்தியம் உண்டா பெரிய எழுத்தாளர்கள்கூட ரஜனி வந்து வெளியிட்டால் கூடுதல் கவனம் பெறலாம் என நினைக்கிறகாலம். இந்த நிலையில், இந்த விளம்பர உலகில் விருதும், பரிசும் ஓர் எழுத்தாளனை அவனது எழுத்தைத் தீர்மானிக்கும் உறைகல்லாக, தராசு ஆக இருக்க முடியுமா\nவிளையாட்டுப்போட்டிகளுக்கு ஓர் எல்லைக்கோடு இருக்கிறது, ஓடும் தூரம் இருக்கிறது. ஆக வெற்றி பெற்றவனை காலமும் தூரமும் கணிக்க உதவுகிறது. போரில் வெற்றியைத் தீர்மானிக்க எதிராளியின் தோல்வி உதவுகிறது. பொருளாதார வெற்றியைத் தீமானிக்க அசையும் அசையா சொத்துகள் உள்ளன. குடும்பவாழ்க்கையின் வெற்றியைகணிக்க தாம்பத்தியமும், பிள்ளைளின் சமூகப் படி நிலையும் இருக்கின்றன. பேசாளன் வெற்றியைக்கூட – அன்று உடன் பேசியவர்களோடு ஒப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் எழுத்தின் வெற்றியைத் எப்படி தீர்மானிப்பது யார் தீர்மானிக்கிறார்கள் எப்படி தீமானிக்கிறார்கள். தேர்வாளர்களின் பெரும்பான்மையோரில் வாக்குகளைபெற ஏதேனும் மந்திரம் இருக்கிறதா\nவிருதுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள், சிஷ்யர்களை பெருக்கிக்கொள்ள முடிந்த எழுத்தாளர்கள், சினிமாவுக்கு கதைவசனம் எழுத உட்காரும் எழுத்தாளர்கள் – இவர்களெல்லாம் பெரியவர்கள் மற்றவர்கள் சிறியவர்கள் என்றும் வெகுசுலபமாகத் தீர்மானிக்க முடியாதத் துறையாக; காலம் மட்டுமே வெற்றி தோல்வியைக் கணிக்க முடிந்த துறையாக எழுத்து இருப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பரிசு என்பது என்னைப்போன்ற அதிகம் அறியபடாத எழுத்தாளர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரம், தேவைதான், ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை. உலகெங்கும் பரிசினை அறியாத விருதுகளை ஈட்டாத எழுத்தில் சாதனை புரிந்த பல பெயர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. எனவேதான் நண்பர் இந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றிருக்கும் செய்தியை அறிவித்தபோது அதிர்ச்சி, மகிழ்ச்சி, அச்சம் என்ற கலவை மனதிற் புரண்டது, என்னால் தடுக்க இயலவில்லை.\nஇச்சம்பவத்தில் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம், செய்திக்குப் பின்னர் கிடைத்த மேன்மக்களின் வாழ்த்துகள்.\nஅவை மட்டுமே நிஜம், பரிசு ஒரு Virtual image. நண்பர்கள் பாராட்டுதலில் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது, “தலைக்கனம் கொள்ளாதே, கவனத்துடன் தொடர்ந்து எழுது\nதமிழ் நாடு அரசு பரிசுபெற்ற ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் மதிப்புரை – பேராசியர் க. பஞ்சாங்கம் காலச்சுவடு இதழில் எழுதியது:\nவணக்கத்திற்குரிய ந.முருகேசபாண்டியன் ‘தி இந்து’ தமிழ் தினசரியியில் எழுதியிருந்தது:\n2. சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை\nPosted in மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ந. முருகேசபாண்டியன், பேச்சும் எழுத்தும், பேராசியர் க. பஞ்சாங்கம்\nமொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013\nPosted on 10 செப்ரெம்பர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி\n“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும் என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “\nஇது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.\nஇம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.\nஎனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்���ள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன் என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.\nநண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர் வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும் நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.\nநிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றா�� இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.\nநண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை. எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், ந���னும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அவ்வை நடராசன், இந்திரன், ஈரோடு தமிழன்பன், எஸ் ராமகிருஷ்ணன், க.பஞ்சாங்கம், கண்ணன், காலச்சுவடு, கி.அ. சச்சிதானந்தம், கி.ரா, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கோ. ராஜாராம், சமுத்திரம், சீனு தமிழ்மணி, தமிழவன், ந. முருகேசபாண்டியன், நறுமுகை இராதாகிருஷ்ணன், நீலக்கடல், பசுபதி என்கிற தேவமைந்தன், பாவண்ணன், பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம்\nமொழிவது சுகம் ஏப்ரல் 15\nPosted on 16 ஏப்ரல் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n1. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி கருத்தரங்கம்\nவரும் ஞாயிறு அன்று செஞ்சியில் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ வரலாறு புதினம் தொடர்பாக நண்பர் புதுவை ‘இலக்கியம்’ சீனு. தமிழ்மணியும், செஞ்சியைச் சேர்ந்த நறுமுகை என்ற நண்பரும் குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் ஓர் கருத்தரங்கையும்,தொடர்ந்து கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇடம்: செஞ்சி- திருவண்ணாமலை சாலை, ஏ.என்.ஏ சிற்றரங்கு,\nநேரம்: காலை 9.30 அளவில்.\nதிருவாளர்கள்: பேரா. க.பஞ்சாங்கம், புதுச்சேரி\nநண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருக்கிறேன், வெகுகாலத்திற்குப் பிறகு ஏர் இந்தியாவில் பயணம். விமான சேவை நன்றாகவே இருந்தது. புறப்பாடும், அடைதலும் உரிய நேரத்திலிருந்தன. லூ·ப்தான்சா வைக் காட்டிலும் அனைத்திலும் மீசுரமெனச் சொல்லவேண்டும். ஸ்ட் ராஸ்பூர்(Strasbourg) நகரில் வசிப்பதால் எனக்கு ஜெர்மன் – பிராங்பர்ட்நகரம் பக்கமென்பதால்,ஜெர்மன்நாட்டு விமானமான லூப்த்தான்சா (Lufthansa)வில் (இந்தியா வருவதென்றாலும், அமெரிக்கா போவதென்றாலும்)பயணிப்பதுண்டு. இம்முறை திடீரென பயணிக்க நேர்ந்ததால் லூப்த்தான்சாவில் எதிர்பார்த்த வகுப்பு பயணசீட்டு கிடைக்கவில்லை. 800 யூரோவுக்குமேல் ஓரு நபருக்கு கொடுக்கப் பொருளாதாரம் ஒத்துழைக்காதென்பதால்\nஏர் இந்தியாவில் பயணம் செய்வதெனத் தீர்மானித்தோம். ஆயிரம் யூரோவில் மனைவியும்நானும் பயணம் செய்ய முடிந்தது. எட்டாம் தேதியே காரில் பாரீஸ்வந்தாயிற்று. ஒன்பதாம்தேதிமாலை பாரீஸ்-டில்லி பயணம். பத்தாம் தேதி காலை இந்தியநேரப்படி காலை 9.30க்கு புதுதில்லி வந்தடைந்தது. அங்கிருந்து 12.30க்கு மாற்றுவிமானத்தில் சென்னைக்குப் பிற்பகல் 3.30க்கு வந்தடைந்தோம். மாலை 7மணிக்கெல்லாம் புதுச்சேரிக்கு வந்தாயிற்று.\nஏப்ரல் 12,13, 14 மூன்று நாடகள் காலச்சுவடு நண்பர்களிடையே கன்னியாகுமரியில் ஓர்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். இரயில் பயணச்சீட்டினை முன்னதாகவே எனது புதுவை முகவரிக்கு அனுப்பியிருந்தனர். முதல்வகுப்பு ஏ.சி கோச், பெர்த் வசதியென சொல்லப்பட்டாலும் எனக்கு உறக்கமில்லை. வசதியான பயணமில்லை. கன்னியாகுமரி அடைந்தபோது காலை 6.50. முதல்நாள் விழுப்புரத்தில் மாலை 8.15க்கு ஏறியது. இரயில் நிலையத்திற்கு கண்ணனும், நெய்தல் கிருஷ்ணனும் வந்திருந்தனர். நான் பயணம் செய்தசென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் சலபதி, யுவன்சந்திரசேகரர், மகாலிங்கம் ஆகியோரும் வந்திருந்தனர். இரண்டு நாட்கள் நிகழ்வில் கலந்துகொண்டேன். பி.எ.கிருஷ்ணன், சுகுமாரன், சலபதி, பெருமாள் முருகன், மோகனரங்கன், குப்புசாமி,தேவிபாரதி, யுவன் சந்திரசேகரர், பழ.அதியமான் எனபல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. பதின்மூன்றாம் தேதி மாலை புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4மணிக்கு விழுப்புரம், பின்னர் புதுச்சேரிக்கு காலை 6 மணிக்கும் வந்து சேர்ந்தேன்.\n4. 14 மற்றும் 15 ஏப்ரல்\nஇரண்டுநாட்களும் சகோதரர் மகன் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது. வழக்கம்போல புதுவைஇலக்கிய நண்பர்களுடன் வெயில் தணிந்தநேரங்களில் சந்திப்பு எனப்போய்க்கொண்டிருக்கிறது.\nPosted in மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது க.பஞ்சாங்கம், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, செஞ���சி, ந. முருகேசபாண்டியன், நறுமுகை, மீனா\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nமொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி\nமொழிவது சுகம் 24 ஜூன் 2020\nபடித்த தும் சுவைத்த தும் :la Tresse பிரெஞ்சு நாவல்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-11-01T01:22:15Z", "digest": "sha1:2L43AU5C2HFRDRCAJOSBRYP27UORTPBK", "length": 14666, "nlines": 107, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தலைவர் ஆளும் அரசு முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதலைவர் ஆளும் அரசு முறைமை\nதலைவர் ஆளும் அரசு முறைமை (Presidential System) என்பது அரசுத் தலைவரே நாட்டின் தலைவராகவும், சட்டமியற்றும் கிளையில் இருந்து மாறுபட்ட ஆட்சியக கிளையின் முன்நிலையாளராகவும் உள்ள அரசு முறையாகும். ஒன்றிணைந்த அமெரிக்க நாடுகள், தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்ட ஒரு தேசமாகும். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் பரவலாக \"தலைவர்\" எனும் சுட்டுப் பெயரைக் கொண்டவரும் சட்டமியற்றகத்தின் மீது பொறுப்பற்றவரும், சாதாரன சூழ்நிலையில் பதவியில் இருந்து நீக்க முடியாதவரும் ஆவார். மிதமிஞ்சியச் சூழலில், குற்றம் சாட்டுதலின் வாயிலாக ஆட்சியாளரை நீக்கும் அதிகாரத்தை சட்டமியற்றகம் பெற்றிருக்கலாம். இவ்வாறு ஆட்சியாளரைப் நீக்குவது மிகவும் அரிது என்பதால், சாதாரண நிலையில் சட்டமியற்றகத்தால் நீக்க முடியாது என்றே கூறலாம்.\n4 உலகின் குறுநில அரசுகள்\nதலைவர் ஆளும் முறைமை பல்வேறு விதங்களில் நடைமுறைக்கு வந்திருந்தாலும், எண்ணற்ற வடிவங்களைக் கொண்டிருந்தாலும், கீழ்காணும் சில பொதுவான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.\nசட்டமியற்றும் அவைகளின் செயல்களை நிராகரிக்கும் அதிகாரம் ஆட்சியாளருக்கு வழங்கப்படும். இந்த அதிகாரத்தை சட்டமியற்றுபவர்களின் சிறப்பு பெரும்பான்மையினால் புறக்கணிக்கவும் முடியும். நிராகரிக்கும் அதிகாரமானது பிரித்தானிய முறையில், பாரளுமன்றத்தின் செய்யுள்கள் சட்டமாக்கப்பட கோவின் (Crown) ஒப்புதல் வேண்டும் என்பதில் இருந்து வந்ததாகும்.\nதலைவரின் பதவிக் காலம் நிச்சயிக்கப்பட்டதாகும். இப்பதவிக்கான தேர்தல் குறிப்பிட்ட இடைவேளையில் நடத்தப்படும். இது நம்பி���்கை வாக்கெடுப்பு போன்ற பாராளுமன்ற செயலுக்கு உட்பட்டதல்ல.\nஆட்சியக கிளை ஒரு நபரைக் கொண்டு இயங்கும், அமைச்சரவை உறுப்பினர்கள் தலைவரின் விருப்பத்திற்கு உட்பட்டவர்களும் ஆவர்.\nதலைவர் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பார்.\nதலைவரே முழுமையாக ஆளும் முறையில், மக்களால் நேரடியாகவோ, தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியினரால் மறைமுகமாகவோ தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். இம்முறையில் அரசுத்தலைவரும் நாட்டின் தலைவரும் இருவேறு ஆட்களாக அல்லாமல், ஒருவராகவே இருப்பார்.\nசில நாடுகளில் (எ.கா., தென் ஆப்ரிக்கா) சட்டமியற்றகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முழு ஆளுமையைக் கொண்டிருப்பதும் உண்டு. இந்த ஆட்சியாளர்கள் \"தலைவர்\" எனும் சுட்டுப்பெயரைக் கொண்டிருந்தாலும், இவர்கள் முதன்மை அமைச்சர்களைப் (Prime Ministers) போன்றே செயல்படுவார்கள். இம்முறையைக் கொண்ட நாடுகளில் போட்ஸ்வானா, மார்ஷல் தீவுகள், நாரு மற்றும் சுரிநாம் ஆகியன உட்படும்.\nஇத்தகைய சில அரசு முறைமைகளில் (குறிப்பாக அசெர்பாய்ஜன், மொசம்பிக்), முதன்மை அமைச்சர் (Prime Minister) அல்லது பிரதமர் (Premier) என்ற பதவி இருந்தாலும் முதன்மை அமைச்சர் அல்லது பிரதமர், ஆட்சித் தலைவருக்கு பதில் கூற வேண்டுமே அல்லாமல் சட்டமியற்றகத்திற்கு அல்ல.\nஇதற்கு மாறாக, தேசிய தலைவர்கள், மன்றம் ஆளும் அரசு முறைமையில், அரசியல் அமைப்பு சார் முடியாட்சிகளைப் போன்று நாட்டின் அடையாளத் தலைமையாக செயல்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட அடையாளத் தலைவர்கள் மக்ககளால் நேரடியாகவோ அல்லது சட்டமியற்றகத்தால் மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படலாம். இங்கு முதன்மை அமைச்சர் அரசின் தலைவராக செயல்படுவார்.\nதலைவர் ஆளும் அரசு முறைமையை பின்பற்றும் நாடுகளின் பட்டியல்:\nபொதுவாக வட்டார அரசு முறைகள், வட்டாரத் தன்னாட்சி நிறுவனங்கள், நகராட்சிகள், நகரக் கழகங்கள் போன்றவை தலைவர் ஆளும் முறைமையே கொண்டுள்ளது. ஜப்பானில் தேசிய அரசு, மன்றம் ஆளும் அரசு முறையைக் கொண்டிருந்தாலும், மாவட்ட அரசு முறைகள் மற்றும் நகராட்சிகள் ஆகியன ஆளுநர் மற்றும் மேயர் ஆகியோர் வட்டார அவைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுகின்றன. ஒன்றிணைந்த அமெரிக்க நாடுகளில் (U.S) நாட்டரசுகள் தலைவர் ஆளும் முறையைக் கொண்டுள்ளது.\nஇந்தியாவின் அரசு முறை கூட்டாட்சி தத்துவத்தை கொண்ட மன���றம் ஆளும் அரசு முறையைக் கொண்டிருந்தாலும், அரசியல் அமைப்பின் 73 மற்றும் 74-ம் சீர்திருத்தம் வாயிலாகக் கொண்டு வரப்பட்ட உள்ளாட்சிகள் மற்றும் நகரமயங்கள் தலைவர் ஆளும் முறையைக் கொண்டுள்ளது.\nதமிழ்நாட்டில் வட்டார தன்னாட்சி முறை\nதமிழ்நாட்டில் வட்டார தன்னாட்சி நிறுவனங்கள் ஜனங்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஆளும் முறையைக் கொண்டுள்ளது. அதாவது அமெரிக்க ஒன்றிய நாடுகளின் தேசிய அரசு முறையைப் போன்று.\nகேரள வட்டார தன்னாட்சி நிறுவனங்கள்\nகேரள வட்டார தன்னாட்சி நிறுவனங்கள் தேன் ஆப்ரிக்காவைப் போன்று தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:22:54Z", "digest": "sha1:NCJQIR3K3MZOPJH7OFOUXQMAZHDMSQM4", "length": 12138, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:முதலமைச்சர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:முதலமைச்சர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகேரளம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாசலப் பிரதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரம் (நகரம்) (உள்ளிடப்ப���்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டயபுரம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்காழி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்கத்தா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஉடுமலைப்பேட்டை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமும்பை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமாமல்லபுரம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்ரா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தீசுகர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nராய்ப்பூர், சத்தீஸ்கர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் (இந்தியா) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனேசுவரம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசார்க்கண்ட் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பதி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்னோ (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகொடைக்கானல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஉதகமண்டலம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅகர்தலா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதேராதூன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nலூதியானா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅகமதாபாது (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்ப்பூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபோபால் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகடப்பா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காடு மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிலாபாத் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவிசாகப்பட்டினம் (உள்ளிடப்பட்டு���்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு கோதாவரி மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்கிநாடா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகிண்டி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி நகர் (திருவண்ணாமலை) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசண்டிகர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாசி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேளூர், கர்நாடகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமேதக் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nநல்கொண்டா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-2/", "date_download": "2020-11-01T01:37:32Z", "digest": "sha1:7DFGZESF4HCXRAGM537GLEOQ6MKI4ZCN", "length": 16322, "nlines": 126, "source_domain": "thetimestamil.com", "title": "அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ... | coronavirus: வந்தலகுண்டு மட்டைக்கு பயந்து", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1 2020\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nபிரிட்டன் செய்தி: கொரோனாவின் அழிவால் பிரிட்டன் பேரழிவிற்கு ஆளானது, முழு நாட்டிலும் 1 மாதத்திற்கு பூட்டுதலை விதிக்கத் தயாராகிறது �� இங்கிலாந்து பூட்டுதல் செய்தி பி.எம்\nஇரண்டாவது கட்டத்தில், ஜே.டி.யு அல்ல, பாஜக அதிக இடங்களில் ஆர்ஜேடிக்கு எதிராக நேரடி போராட்டத்தை நடத்தும்\nஐபிஎல் 2020 ஆர்ஆர் vs கேஎக்ஸ்ஐபி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அணிக்கு ஒரு சிறப்பு செய்தியை இடுகிறார்\nஒரு வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம், முகேஷ் அம்பானிக்கு 1 பில்லியன் டாலர் காசோலை கிடைக்கும்\nரேகா டான்ஸ் ஆன் பாட்ஷா மெர்சி பாடல் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/un categorized/அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் … | coronavirus: வந்தலகுண்டு மட்டைக்கு பயந்து\nஅய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் … | coronavirus: வந்தலகுண்டு மட்டைக்கு பயந்து\nவட்டலகுண்டு வெளவால்களால் மக்கள் பயப்படுகிறார்கள்\nவெளியிடப்பட்டது: வியாழன் ஏப்ரல் 16, 2020, மாலை 4:45 மணி [IST]\nதிண்டிகுல்: ஆயிரக்கணக்கான வெளவால்கள் அலைந்து திரிந்து வட்டலகுண்டாவில் வசிப்பவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்\nசீனாவில் எங்கோ, சீனாவின் வுஹானில் தொடங்கிய தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வ bats வால்கள் அனைத்திற்கும் காரணம் சீனாவில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்றும், இது சூப்பால் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து, மக்கள் வெளவால்களுக்கு அஞ்சத் தொடங்கினர்.\nதமிழகம், பாண்டிச்சேரி, கேரளா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 4 மாநிலங்களில் காணப்படும் 2 வகையான வெளவால்களில் “போவின் கொரோனா வைரஸ்” (கெட்ட கோவிட்) வைரஸ் காணப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. . கோவிட் -19 வைரஸுக்கு காரணமான SARS-Gov2 வைரஸ் தொடர்பில்லாதது. »எரிவித்துருந்தனார்.\nஎன்ன ஆராய்ச்சி செய்தாலும், வெளவால்கள் ஈடுபடவில்லை, இந்த அறிக்கையின் பின்னர் மக்கள் மேலும் மேலும் பீதியடைகிறார்கள் .. மேலும் பட்டியலில் உள்ள தமிழ்நாடு வெளவால்களின் பட்டியல் இன்னும் திகிலூட்டும். வட்டலகுண்ட் எதிரொலிக்கிறது\nதண்டிகுடி மலையில் உள்ள வட்டலகுண்டில் திண்டுக்கல் மாவட்டம் வ bats வால்களால் நிரம்பியுள்ளது.இந்த வெளவால்கள் இங்கு பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் வெளவால்களின் சத்தம் தோன்றும்போது அவை கவர்ச்சியான விலங்குகளைப் ப���ல நடந்து கொள்வதில்லை. \nசிங்கப்பூரில் கல்லறை கட்டும் இந்திய ஹோட்டல்கள்\nஇப்போது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வெளவால்கள் ஒரு கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று செய்தி வரும் போது, மக்கள் கவலைப்படுகிறார்கள் … மஞ்சள் நதி வட்டலகண்டுக்கு அருகிலுள்ள ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் இன்னும் காணப்படுகின்றன. . இந்த மரம் அவர்களின் வாழ்விடமாகும்.\nஇது தினசரி நிகழ்வு என்றாலும், ஆயிரக்கணக்கான வெளவால்கள் இன்னும் நடுங்கி, தங்கள் பகுதியில் வெளவால்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.\nகாலப்போக்கில், நம் தமிழ்நாட்டின் பல கிராமங்களில், வெளவால்கள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமானவை. B Jumpy rttu in time kolamtan people jog \nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD தப்லிகி அனைவருக்கும் கிரீடம் அல்ல - எல்லா முஸ்லிம்களும் டப்ளிகியும் அல்ல - டெல்லி சிறுபான்மை ஆணையம் | எல்லா தப்லீகிகளும் பாதிக்கப்படவில்லை, அனைத்து முஸ்லிம்களும் தப்லிகி அல்ல: டெல்லி சிறுபான்மை ஆணையம்\nஉமர் .. 300 வீடியோக்கள் .. இப்போது ஐயா ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் | கைது செய்யப்பட்ட ஓட்டுநரை அரிக்க டிக் டோக் ஏமாற்றப்பட்ட பெண்ணைப் பயன்படுத்துகிறார்\nஅமெரிக்கா ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறது .. சரியாக சிக்கியுள்ள சீனா .. டிரம்ப் டிரம்ப் கார்டைப் பயன்படுத்துவார் | கொரோனா வைரஸ்: மரண எண்ணிக்கையை அதிகரிக்க டிரம்ப் சீனாவைப் பயன்படுத்தலாம் டிரம்ப் அட்டை\nஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அதிர்ச்சிகள் பற்றிய தகவல்கள். 80% இந்திய நோயாளிகள் கரோனரி நோய்க்குறியால் பாதிக்கப்படுகின்றனர் | இந்தியாவில் 80% கொரோனா வைரஸ் வழக்குகள் அறிகுறியற்றவை – ஐ.சி.எம்.ஆர்\nமாத சம்பளம் ரூ .3000 .. போலீசாருக்கு பானம் வாங்கிய ஏழை பெண் .. வைரல் வீடியோ | ஏழை பெண் ஆந்திர போலீசாருக்கு குளிர் பானம் பரிமாறுவதை வைரல் வீடியோ காட்டுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமைக்ரோசிப் அரசியல் .. கொரோனா தான் பரவுவதற்கு காரணம். | கொரோனா வைரஸ்: டிரம்ப் நெருங்கிய நண்பராக இருப்பதற்கும் இன்னும் சிலருக்கும் பில் கேட்ஸ் ஒரு தொற்றுநோய்\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது ���ாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=184909&cat=31", "date_download": "2020-11-01T01:59:12Z", "digest": "sha1:M2G7EV6DTQRL3DWU6KGDA4IHYWX4CEUM", "length": 19987, "nlines": 389, "source_domain": "www.dinamalar.com", "title": "விலை போவதை தடுக்க முயற்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ விலை போவதை தடுக்க முயற்சி\nவிலை போவதை தடுக்க முயற்சி\nகுஜாராத் மாநிலத்தில் கடந்த வாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்சய் படேல், ஜிது சவுத்ரியும், நேற்று முன்தினம் பிரிஜேஷ் மெர்ஜாவும் தங்கள்,எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 19ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் இருக்கு. ஒரு ராஜ்யசபா எம்.பிக்கு 37 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் 4 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போதைய நிலையில் காங்கிரஸ்க்கு இருக்கும் 65 எம்.எல்.ஏக்களை வைத்து 2 எம்.பி.க்களை கூட பெற முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும், எஞ்சியிருக்கும் எம்.எல்.ஏ.,க்களும் விலைபோய்விடக்கூடாது என்பதற்காக ரிசார்ட் மற்றும் சொகுசு பங்களாக்களில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடியும் வரை கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருப்பார்களாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nத���ர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nஜூன் 15ம் தேதி தேர்வு தொடக்கம்\nஊரடங்கு முடியும் வரை ரூ.25க்கு கிடைக்கும்\n10ம் வகுப்பு தேர்வு நடக்கும்\nதொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n34 Minutes ago விளையாட்டு\nபானை வேகல நாமதேவர், பண்டரிபுரம் அரவிந்த் சுப்ரமண்யம்\n1 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஇருவீட்டார் கண்முன்னே காதலனுடன் ஓட்டம்\nதிருமாவளவனுக்கு கேள்விகள் குவிக்கும் எஸ் சி அணி தலைவர் 2\n12 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nமுத்துராமலிங்க தேவருக்கு, ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது பற்றி என்ன நினைக்கீறிங்க 3\nகோர்ட் வாசலில் கதறி அழுத பெற்றோர்\nகாலங்களில் அவன் வசந்தம் 52 ஆவது நிகழ்ச்சி 1\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -08\nமன்னும் இமயமலை யெங்கள் மலையே... 1\n18 Hours ago செய்திச்சுருக்கம்\n21 Hours ago செய்திச்சுருக்கம்\n23 Hours ago செய்திச்சுருக்கம்\nமுதன்முறையாக ரஹ்மான் இசையில் பாடிய தனுஷ்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n15 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\nவரலாமா.. வேண்டாமா.. ரஜினியின் தீராத குழப்பம் | Rajinikanth | Election 2021 | Dinamalar |\n1 day ago செய்திச்சுருக்கம்\nகள வியூகங்களை அலசுகிறார் கனகசபாபதி\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/114020/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-11-01T02:17:17Z", "digest": "sha1:YD4TXAAR5Y5T2NKXSBFNKQVROSNRYM3T", "length": 7742, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "அன்னிய செலாவணி கையிருப்பில் உலகில் இந்தியாவுக்கு 5ஆம் இடம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு அதிமுகவிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு : முதலமைச்சர்\nபுதிய அதிவேகக் காரைத் தயாரித்து அமெரிக்காவின் எஸ்எஸ்சி நி...\nடெல்லியில் கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும்குளிர்...\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேச நலனை எண்ணி செயல்பட வேண்டும் - பிரத...\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nடெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள...\nஅன்னிய செலாவணி கையிருப்பில் உலகில் இந்தியாவுக்கு 5ஆம் இடம்\nசுமார் 38 லட்சம் கோடி ரூபாயுடன், உலகிலேயே அதிகம் அன்னிய செலாவணியை இருப்பு வைத்துள்ள 5 ஆவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.\nமுதல் காலாண்டில் நடப்புக் கணக்கில் சேர்ந்த உபரி தொகை, பங்குசந்தை முதலீடுகள் மற்றும் நேரடி அன்னிய முதலீடுகளின் காரணமாக இந்த அளவிற்கு அன்னிய செலாவணி உயர்ந்துள்ளதாக மும்பை ஸ்டான்டார்ட் சார்ட்டட் நிறுவன பொருளாதார நிபுணர் அனுபூதி சகாய் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு முதலீடுகளும் இதில் அடங்கும்.\nகொரோனாவால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்திருப்பது சந்தையில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கவும், முதலீட்டுக் கடன்களை தீர்க்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்ற நம்பிக்கையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், கடன் ரேட்டிங் நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தவும் உதவும். அன்னிய செலாவணி கையிருப்பில் சீனா,ஜப்பான், சுவிட்சர்லாந்து, ரஷ்யா ஆகியன முதல் 4 இடங்களில் உள்ளன.\nஇந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதிக வருவாய் ஈட்டிய டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம்\nமேலும் ஒரு நிதி தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை - தருண் பஜாஜ்\nஅமேசான் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான அனுமதி நீட்டிப்பு\nஇரண்டாம் கட்ட கொரோனா அலை வீசக்கூடும் என்ற அச்சம். தொடர்ந்து 4 ஆவது நாளாக கச்சா எண்ணெய் விலை சரிவு\nதங்கம் விலை குறைய காரணம் என்ன \nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி.. ஒரே நாளில் ரூ.3.33 லட்சம் கோடி இழப்பு..\nரிலையன்ஸ் ரீடெயிலில் கே.கே.ஆர். நிறுவனம் ரூ.5500 கோடி முதலீடு\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 392 குறைந்தது\nசெப்டம்பரில் சில்லரை பணவீக்கம் 7.34 சதவிகிதமாக ��திகரிப்பு\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எத...\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய கா...\nலடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும...\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bjh/Inaru", "date_download": "2020-11-01T00:38:14Z", "digest": "sha1:LMT6QBL5JL6NBNU7FBNN33UHEYAMALJ4", "length": 5601, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Inaru", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nInaru மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://gulfgoldrate.com/ta/city/hamad-town/", "date_download": "2020-11-01T01:24:36Z", "digest": "sha1:SGMVXCP3DPLYW7QZB4ECEI4NU7DMJN4R", "length": 12547, "nlines": 105, "source_domain": "gulfgoldrate.com", "title": "ஹமத் டவுன் : தங்கம் விலை, ஹமத் டவுன் தங்க விகிதங்கள்", "raw_content": "\nஅல் Buraimi அல் சோஹார் என சிப் அல் Jadidah Suwayq என Bahla Barka Bawshar இப்ரி மஸ்கட் நிஸ்வா Rustaq Saham சாழலாஹ் சூர்\nஅல் க்ஹோர் அல் Rayyan அல் Wakrah தோஹா உம் Salal முஹம்மது\nஆப அல் Qunfudhah Buraydah, தம்மம் ஹா IL ஹாப்ர் அல் அழ்படின் Hofuf ஜெட்டாவில் Jubail காமிஸ் Mushait Kharj ஹோபர் மெக்கா மதீனா Najran, Qatif ரி���ாத் Ta என்றால் தபுக் ய்யாந்பு\nஅபு தாபியில் நகரம் அஜ்மான் நகரம் அல் ஐன் அல் மேடம் அல் Quoz AR ராம்ஸ் Dhaid டிப்பா அல் ஃபுஜைரா டிப்பா அல் Hisn துபாய் நகரம் ஃபுஜைரா நகரம் Ghayathi ஹத்தா ஜெபல் அலி Kalba க்ஹோர் Fakkan லிவா ஒயாசிஸ் Madinat சயீத் ராஸ் அல் கைமா Ruwais ஷார்ஜா நகரம் உம் அல் குவைன்\nஹமத் டவுன், பஹ்ரைன் : தங்கம் விலை\nமுகப்பு > பஹ்ரைன் > ஹமத் டவுன்\nஹமத் டவுன் : 24 காரத் தங்கம் மதிப்பீடு\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : அதிக விலை BHD .د.ب\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : குறைந்த விலை BHD .د.ب\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : சராசரி விலை BHD .د.ب\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : திறக்கும் விலை () BHD .د.ب\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : விலை முடிவடைகிறது () BHD .د.ب\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : அதிக விலை BHD .د.ب24.66\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : குறைந்த விலை BHD .د.ب23.89\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : சராசரி விலை BHD .د.ب24.28\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : திறக்கும் விலை (01 அக்டோபர்) BHD .د.ب24.33\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : விலை முடிவடைகிறது (31 அக்டோபர்) BHD .د.ب24.00\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : அதிக விலை BHD .د.ب25.09\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : குறைந்த விலை BHD .د.ب23.67\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : சராசரி விலை BHD .د.ب24.46\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : திறக்கும் விலை (01 செப்டம்பர்) BHD .د.ب25.09\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : விலை முடிவடைகிறது (30 செப்டம்பர்) BHD .د.ب24.00\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : அதிக விலை BHD .د.ب26.18\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : குறைந்த விலை BHD .د.ب24.33\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : சராசரி விலை BHD .د.ب25.00\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : திறக்கும் விலை (04 ஆகஸ்ட்) BHD .د.ب25.09\nஹமத் டவுன் 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : விலை முடிவடைகிறது (31 ஆகஸ்ட்) BHD .د.ب24.98\nஹமத் டவுன் - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 24 காரத் தங்கம் விலை\nஹமத் டவுன் : 22 காரத் தங்கம் மதிப்பீடு\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : அதிக விலை BHD .د.ب\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : குறைந்த விலை BHD .د.ب\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : சராசரி விலை BHD .د.ب\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : திறக்கும் விலை () BHD .د.ب\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - நவம்பர் : விலை முடிவடைகிறது () BHD .د.ب\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : அதிக விலை BHD .د.ب22.60\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : குறைந்த விலை BHD .د.ب21.90\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : சராசரி விலை BHD .د.ب22.26\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : திறக்கும் விலை (01 அக்டோபர்) BHD .د.ب22.30\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : விலை முடிவடைகிறது (31 அக்டோபர்) BHD .د.ب22.00\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : அதிக விலை BHD .د.ب23.00\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : குறைந்த விலை BHD .د.ب21.70\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : சராசரி விலை BHD .د.ب22.42\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : திறக்கும் விலை (01 செப்டம்பர்) BHD .د.ب23.00\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : விலை முடிவடைகிறது (30 செப்டம்பர்) BHD .د.ب22.00\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : அதிக விலை BHD .د.ب24.00\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : குறைந்த விலை BHD .د.ب22.30\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : சராசரி விலை BHD .د.ب22.91\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : திறக்கும் விலை (04 ஆகஸ்ட்) BHD .د.ب23.00\nஹமத் டவுன் 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : விலை முடிவடைகிறது (31 ஆகஸ்ட்) BHD .د.ب22.90\nஹமத் டவுன் - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 22 காரத் தங்கம் விலை\nஹமத் டவுன் : தங்கம் விலை\nமொழிகளில் அவசியம் : அரபு - ஆங்கிலம் - இந்தி - பெங்காலி - மலையாளம் - தமிழ் - தெலுங்கு - உருது - பாரசீக\nGulfGoldRate.com : நேரடி தங்கம் விலைகள் இலுள்ள வளைகுடா அனைத்து நகரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivagamiyinsabadham.podbean.com/", "date_download": "2020-11-01T02:00:51Z", "digest": "sha1:44545YXDIVY5KBVPKEVIU2PDIBDGZUDZ", "length": 5377, "nlines": 92, "source_domain": "sivagamiyinsabadham.podbean.com", "title": "Sivagamiyin Sabadham written by Kalki podcast by Seviyinbam", "raw_content": "\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 33 இருள் சூழ்ந்தது Sivagamiyin Sabadham volume 33\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 33 இருள் சூழ்ந்தது Sivagamiyin Sabadham volume 33\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 32 இரத்தம் கசிந்தது Sivagamiyin Sabadham volume 32\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 32 இரத்தம் கசிந்தது Sivagamiyin Sabadham volume 32\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 31 புலிகேசியின் ஓட்டம் Sivagamiyin Sabadham volume 31\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 31 புலிகேசியின் ஓட்டம் Sivagamiyin Sabadham volume 31\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 30 சிவகாமி எங்கே \nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 30 சிவகாமி எங்கே \nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 29 காற்றும் நின்றது Sivagamiyin Sabadham volume29\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 29 காற்றும் நின்றது Sivagamiyin Sabadham volume29\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 28 பட்டிக்காட்டுப் பெண் Sivagamiyin Sabadham volume28\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 28 பட்டிக்காட்டுப் பெண் Sivagamiyin Sabadham volume28\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 27 வெற்றி வீரர் Sivagamiyin Sabadham volume27\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 27 வெற்றி வீரர் Sivagamiyin Sabadham volume27\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 26 கர்வ பங்கம் Sivagamiyin Sabadham volume26\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 26 கர்வ பங்கம் Sivagamiyin Sabadham volume26\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 25 வேஷதாரி Sivagamiyin Sabadham volume25\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 25 வேஷதாரி Sivagamiyin Sabadham volume25\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 24 அட்டூழியம் Sivagamiyin Sabadham volume24\nசிவகாமியின் சபதம் - பாகம் 3 அத்தியாயம் 24 அட்டூழியம் Sivagamiyin Sabadham volume24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://thatstamil.xyz/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-11-01T00:48:33Z", "digest": "sha1:JZ3BJOCPU27VSUVGTA44UX4WCHF3V5Y2", "length": 7122, "nlines": 109, "source_domain": "thatstamil.xyz", "title": "கொரோனா பரவலை தடுக்க சாதாரண தண்ணீர் போதும் - புதிய ஆய்வு - Thatstamil", "raw_content": "\nகொரோனா பரவலை தடுக்க சாதாரண தண்ணீர் போதும் – புதிய ஆய்வு\nஉலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிய, பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. பத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்த நிலையில், ரஷியாவில் உள்ள வெக்டார் மாநில வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில், கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுள்ளது.\n90 மணி நேர வைரஸ் துகள்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரில் 24 மணி நேரத்திலும், 99.9 சதவீதம் 72 மணி நேரத்திலும் இறக்கின்றன என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகள், கொரோனா வைரஸின் பின்னடைவு நேரடியாக நீரின் வெப்பநிலையைப் பொறுத்தது என்பதைக் குறிக்கிறது. கொரோனா வைரஸ் சில நிபந்தனைகளில் தண்ணீரில் வாழ முடியும் என்றாலும், கடல் அல்லது புதிய நீரில் வைரஸ் பெருக்கமடையாது என்று ஆய்வு கூறுகிறது. எஃகு, லினோலியம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பரப்புகளில் வைரஸ் 48 மணி நேரம் வரை செயல்பட முடியும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபெரும்பாலான வீட்டு கிருமிநாசினிகள் வைரஸுக்கு எதிராக செயல்படுகின்றன என்று ஆராய்ச்சி பரிந்துரைத்தது. 30 சதவிகித செறிவு கொண்ட எத்தில் மற்றும் ஐசோபிரைல் ஆல்கஹால்கள் அரை நிமிடத்தில் வைரஸின் ஒரு மில்லியன் துகள்கள் வரை கொல்லக்கூடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nவைரஸை அழிக்க 60 சதவீதத்திற்கும் அதிகமான செறிவு தேவை என்பதைக் காட்டிய முந்தைய ஆய்வுகளுக்கு இது முரணானது. குளோரின் கொண்ட கிருமிநாசினிகள் 30 விநாடிகளுக்குள் கொரோனா வைரஸின் மேற்பரப்பை முழுமையாக அழிக்க முடியும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.இதற்கிடையில், அக்டோபரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க இருப்பதாக ரஷியா கூறியுள்ளது. எனினும், பல நாடுகள் இந்த தடுப்பு மருந்து மீது சந்தேகம் எழுப்பியுள்ளன.\nகேரளத்தில் மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா\nமகாராஷ்டிரத்தில் மேலும் 300 பேர் கரோனாவுக்கு பலி\nதமிழகத்தில் 2-வது நாளாக கொரோனாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nதில்லியில் புதிதாக 805 பேருக்கு கரோனா பாதிப்பு\nராமா் கோயில் அடிக்கல் நாட்டு மூலம் மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறி இருக்கிறது: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/amma-unavagam-chennai-lockdown-corona-virus-issue", "date_download": "2020-11-01T01:36:06Z", "digest": "sha1:KFR5MNWUYXGTAWMZUPT6E2472L5FFM4I", "length": 8831, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "அம்மா உணவகத்தில் இலவச உணவு... (படங்கள்) | amma unavagam chennai - lockdown- corona virus issue - | nakkheeran", "raw_content": "\nஅம்மா உணவகத்தில் இலவச உணவு... (படங்கள்)\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. கடந்த 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை அமலில் இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.\nஇதேபோல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி சென்னையில் அம்மா உணவங்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது. சென்னை பூக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இலவச உணவு வாங்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇதற்கெல்லாம் இனி தடையில்லை... தமிழக அரசின் புதிய தளர்வுகள் குறித்த முழு விவரம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா..\nபாதிப்பு 2,608 ; டிஸ்சார்ஜ் 3,924 - கரோனா இன்றைய அப்டேட்\nகுறையும் கரோனா தொற்று... மகிழ்ச்சியில் கர்நாடக அரசு\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nபுதுச்சேரிக்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nதிருமாவளவனை கைது செய்ய வெளி மாநில ஸ்கெட்ச்\n -எடப்பாடிக்கு எதிராக தமிழக பாஜக\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/google-ceo-sundar-pichai-announced-a-10-billion-google-for-india-digitization-fund/", "date_download": "2020-11-01T01:26:22Z", "digest": "sha1:Y6UECUXIH3BHHRGOK3STQOSEDFBIU5MQ", "length": 18273, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் ரூ. 75,000 கோடி முதலீடு: சுந்தர் பிச்சை அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் ரூ. 75,000 கோடி முதலீடு: சுந்தர் பிச்சை அறிவிப்பு\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் ரூ. 75,000 கோடி முதலீடு: சுந்தர் பிச்சை அறிவிப்பு\nடெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் நிறுவனம் ரூ. 75,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.\nஅவர் இன்று பிரதமர் மோடியுடன், காணொலி காட்சி வழியாக கலந்து உரையாடினார். அதன்பின்னர், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.\nஅவர் கூறியிருப்பதாவது: இன்று காலை சுந்தர் பிச்சையுடன் உரையாடினேன். பல விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றும் வகையிலான தொழில்நுட்பங்கள் குறித்து கலந்து உரையாடினோம். டிஜிட்டல் துறைகளில் கூகுளின் பங்கு குறித்து கேட்டறிந்தேன் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தமது உரையில் கூறியதாவது: இந்த தருணத்தின் சவால்களில் ஒன்று, நாம் விரும்பும் நபர்களையோ அல்லது இடங்களையோ பார்க்க முடியாது. இந்த நேரத்தில், ஆன்லைனில் இருப்பதற்கான திறன் நம்மில் பலருக்கு ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது.\nஒரு சிறு வணிகத்தின் மூலமாக உங்கள் குடும்பத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒரு மாணவர் படிப்புக்கு உதவியாக இருப்பது எல்லாமே உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து, பயனுள்ளதாக மாற்றுவது தான். அதை மாற்றுவதே கூகிளின் நோக்கமாகும்.\nஇந்த பணி எனக்கு மிகவும் தனிப்பட்டது. வளர்ந்து வரும், ஒரு தொழில்நுட்பம் எனக்கு சாளரத்தை வழங்கியது. இது ஒரு குடும்பமாக எங்களை ஒன்றிணைத்தது.\nஇந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியமான நான்கு துறைகளில் முதலீடுகள் கவனம் செலுத்தப்படும்.\nஇந்தி, தமிழ், பஞ்சாபி அல்லது வேறு ஏதேனும் ஒரு இந்தியருக்கு தகவல்களை தங்கள் சொந்த மொழியில் செயல்படுத்துதல்.\nஇந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல்,\nவணிகங்கள் தொடரும்போது அல்லது அவற்றின் டிஜிட்டல் மாற்றத்தைத் தொடங்கும்போது உரிய அதிகாரம் அளித்தல்.\nசுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் தொழில்நுட்பம், நலன்களை மேம்படுத்துதல் ஆகியவையேயாகும்.\nஇந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் இன்று நாம் ஒரு கடினமான தருணத்தை எதிர்கொள்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நமது உடல்நலம், பொருளாதாரம் என இரட்டை சவால்கள் உள்ளன.\nநாம் எவ்வாறு வேலை செய்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை மறு பரிசீலனைக்கு இப்போதுள்ள சூழ்நிலை கொண்டு சென்றுள்ளன. ஆனால் சவாலான நேரங்கள் புதுமையின் நம்பமுடியாத தருணங்களுக்கு வழிவகுக்கும்.\nஎங்கள் குறிக்கோள் என்னவென்றால், அடுத்த கண்டுபிடிப்பு அலைகளிலிருந்து பெறும் நன்மைகளை மட்டுமல்லாமல், அதை வழி நடத்துகிறது. ஒன்றிணைந்து செயல்படுவதால், அடுத்து வரக்கூடிய நாட்கள் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியும் என்று கூறி உள்ளார்.\nகொரோனா நிவாரண நிதிக்கு 5 கோடி வழங்கினார் சுந்தர் பிச்சை தொழு நோயாளிகளுக்கு சேவை செய்த சமூக சேவகர் பாபா ஆம்தே பிறந்தநாளை டூடுலாக கவுரவித்த கூகுள் உலகம் முழுவதும் விராட் கோலி பேசும் வீடியோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கோரியது கூகுள்\nTags: $10 billion, 10 பில்லியன் டாலர், Google, india digitizal, Sundar pichai, இந்தியா டிஜிட்டல், கூகுள், சுந்தர் பிச்சை\nPrevious ஜம்முகாஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள்: 6 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை, 2 பேர் பலி\nNext சிபிஎஸ்சி 12வது வகுப்பு தேர்வு முடிவு.. கடந்த ஆண்டைவிட 5.38% தேர்ச்சி அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nநல்ல நாள் எப்போது வரும்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில��� தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/hindu-temple-refuses-to-serve-food-to-non-brahmin-academic-in-karnataka/", "date_download": "2020-11-01T01:35:23Z", "digest": "sha1:L3LOGBQ4GOUTA7AIJROQH4LAOFZNLBW2", "length": 15133, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "அன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாத உதவிப் பேராசிரியை வெளியேற்றம்: வருத்தம் தெரிவித்த மடாதிபதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாத உதவிப் பேராசிரியை வெளியேற்றம்: வருத்தம் தெரிவித்த மடாதிபதி\nஅன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாத உதவிப் பேராசிரியை வெளியேற்றம்: வருத்தம் தெரிவித்த மடாதிபதி\nகர்நாடகா கோயில் அன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாதவர் என்று கூறி, உதவி பேராசிரியை ஒருவரை வெளியேற்றிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.\nமணிப்பாலை சேர்ந்தவர் வனிதா ஷெட்டி. இவர் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nகடந்த ஏப்ரல் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள உடுப்பி கிருஷ்ணா மடத்துக்கு வந்த அவர், அங்கிருந்த கோயிலில் அன்னதானம் சாப்பிட சென்றார்.\nஅப்போது அவரை தடுத்து நிறுத்தியவர்கள், தரைதளத்தில் பிராமணர்கள் மட்டுமே சாப்பிட முடியும் என்றும், பிராமணர் அல்லாதோர் மேல் தளத்துக்கு செல்லுமாறும் திருப்பி அனுப்பினர்.\nஅங்கு உணவு சாப்பிடாமலேயே அவர் திரும்பினார்.\nஇந்த தகவல் வெளியானதும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nபக்தையான உதவிப் பேராசிரியையை பாரபட்சமாக நடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்தனர்.\nஇது குறித்த கர்நாடக கோமு சவுதார்தா வேதிகா சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகர் கூறும்போது, பிராமணர்கள் மற்றும் மற்ற சாதியினர் என பாரபட்சம் காட்டும் நடவடிக்கைக்கு அரசு தடை விதிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.\nகோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை.\nஎனினும், உணவு உண்ணும் இடத்தில் பாரபட்சம் காட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக உடுப்பி மடத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் ராவ் கூறும்போது, இது குறித்து மடாதிபதி ஸ்ரீ வித்யவல்லப தீர்த்த ஸ்வாமிஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும், மற்ற 7 மடாதிபதிகளுடன் கலந்து பேசிய பிறகு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபாகுபாடுகள் களைந்து பெண்குழந்தைகள் முன்னேற மோடி வா���்த்து பாகுபாடு காட்டும் மத்திய அரசு- எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் அழைப்பு 83 வயது இளைஞனே\nTags: discrimination, உடுப்பி கிருஷ்ண மடம்\nPrevious 5ஜி இணைய சேவையை 84 பில்லியன் டாலருக்கு ஏலம் எடுப்பதில் 3 நிறுவனங்கள் மத்தியில் குழப்பம்\nNext ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய 2 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nநல்ல நாள் எப்போது வரும்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nஅறிவோம் தாவரங்களை – உதியன் மரம்\nகடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/nithi-ayok-vc-rajeev-kumar-violate-code-of-conduct/", "date_download": "2020-11-01T00:35:06Z", "digest": "sha1:4TGMGESJFOJFG2QVYIMUKKS5HJRA6LC7", "length": 14142, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் விதி மீறல்: இந்திய தேர்தல் ஆணையம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் விதி மீறல்: இந்திய தேர்தல் ஆணையம்\nகுறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் விதி மீறல்: இந்திய தேர்தல் ஆணையம்\nராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் நன்னடத்தை விதி மீறிய செயல் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் விமர்சித்தார்.\nஅரசு பொறுப்பில் இருக்கும் ராஜீவ் குமார் ஒரு தலைபட்சமாக கருத்து கூறியது தேர்தல் நன்னடத்தை விதி மீறல் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்பட்டது.\nஇந்த புகார் குறித்து நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமாரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது.\nஅவரும் விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை. ஒரு சார்பு கருத்து தெரிவித்ததன் மூலம் தேர்தல் நன்னடத்தை விதியை மீறியுள்ளீர்கள்.\nஇது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஎதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநில முதல்வர் யார் ராகுலின் முடிவுக்கு விட்ட காங்.எம்எல்ஏக்கள் ரஃபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு: உச்சநீதி மன்றம் அறிவிப்பு ரஃபேல் ஒப்பந்த முறைகேடு விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி: உச்சநீதி மன்றம்\nPrevious “மீண்டும் இணைய விரும்பினார் நிதிஷ்; ஆனால் மறுத்துவிட்டேன்”\nNext விஸ்வரூபமெடுக்கிறதா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பிரச்சினை\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nநல்ல நாள் எப்போது வரும்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஇந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக்…\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nஃபிசரின் சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி இப்போது இன்னும் இளைய வயதினரிடையே பரிசோதிக்கப்படுகிறது – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்த…\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\nசென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ்…\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்\n12 வயது குழந்தைகளுக்கு வழங்கி சோதனை செய்யப்படும் Pfizer கொரோனா தடுப்பூசி\nவயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/health/352-kurattaiyai-virattu", "date_download": "2020-11-01T01:00:57Z", "digest": "sha1:6LQEXXYEK3LR3K3YUWHRTMTUWOFXJL3C", "length": 5393, "nlines": 22, "source_domain": "lekhabooks.com", "title": "‘குறட்டை’யை விரட்டு", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅரக்கோணத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 50), தனக்கு ஏற்பட்ட ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பற்றிக் கூறினார்:\n“எல்லோரையும் போல நான் அமைதியாக தூங்குவதில்லை. தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவேன்.\nநிசப்தமான இரவு நேரத்தில் என்னுடைய குறட்டைச் சத்தம் பலரையும் பயமுறுத்திக்கொண்டு இருந்தது.\nஎன் பேரன், பேத்திகள்கூட அருகில் படுப்பதற்கு பயந்தார்கள்.\nகுறட்டை இல்லாமல் தூங்குவது எப்படி என்பதைப் பற்றி பலரிடமும் நான் கருத்து கேட்டேன். யாராலும் அதற்கான வழியைக் கூறமுடியவில்லை.\nஒருநாள், என்னுடைய நீண்டகால நண்பரைச் சந்தித்தேன். அவரிடம் என்னுடைய குறட்டைவிடும் செய்கையைப் பற்றிக் கூறினேன்.\nஅவர், ‘தினந்தோறும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், நாளடைவில் குறட்டைச் சத்தம் நின்றுவிடும். தூக்கமும் நிம்மதியாக இருக்கும்’என்று கூறினார்.\nஅதேபோல, நல்லெண்ணெய்யைக் கொப்பளிக்க ஆரம்பித்தேன். எதைச் செய்ய மறந்தாலும், காலையில் எழுந்ததும், ‘ஆயில் புல்லிங்’ செய்வதை நான் மறப்பதே இல்லை.\nஒரு மாதம் ‘ஆயில் புல்லிங்’கை விடாமல் செய்தேன். அதனால், நீண்டகாலமாக என்னை துன்பத்தில் ஆழ்த்தி வந்த குறட்டைப் பழக்கம், படிப்படியாக என்னை விட்டுப் போய்விட்டது. இப்போது, குறட்டையே இல்லாமல் என் இரவுகள் அமைதியாகக் கழிகின்றன.\nகுறட்டை விடாமல் நான் தூங்குவதால், என் குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.\nபலரின் வெறுப்புக்கும் இழிச் சொல்லுக்கும் ஆளான நான், இப்போது எல்லோராலும் நேசிக்கப்படுகிறேன்.\nஎன் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. துன்பத்தால் துவண்டிருந்த மனசு லேசாகிவிட்டது. பேரன், பேத்திகள் இப்போது என்னோடுதான் தூங்குகிறார்கள்.\nகுறட்டை விடும் பழக்கத்தை என்னிடம் இருந்து முழுமையாக விரட்டிவிட்டு, இரவு நேரத்தில் என்னை நிம்மதியாக தூங்கவைக்கும் இதயம் நல்லெண்ணெய்க்கு நன்றி.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9143:2020-07-16-11-31-08&catid=393&Itemid=237&lang=ta", "date_download": "2020-11-01T01:11:46Z", "digest": "sha1:NFCNAMIC62I2DCEUHWW46PGVJQKO6LRI", "length": 18481, "nlines": 42, "source_domain": "tamilcircle.net", "title": "நுண் அரசியல் பேசும் வெள்ளாளியம் முதல் சாதி ஒழிந்துவிட்டதாக கூறும் பன்னாடைகள் வரை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநுண் அரசியல் பேசும் வெள்ளாளியம் முதல் சாதி ஒழிந்துவிட்டதாக கூறும் பன்னாடைகள் வரை\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2020\nநான் ஒரு \"வெள்ளாடிச்சி\" என்பதை தலித்தியமாக நிறுவ, \"வெள்ளாளனின்\" முயற்சி தான், \"வெற்றிகொள்ள முடியாதா என்ன\" என்று கேட்க வைக்கின்றது. டானியலின் இலக்கிய மொழியில் இத்தகைய வெள்ளாளர்களை குறித்து எழுதிய போது, வெள்ளாளிய \"மார்க்சியவாதிகள்\" கொதித்துப் பொங்கிய அரசியல் விமர்சனங்களே - இன்று நுண் அரசியலில் வேசம் போடுகின்றது.\nஇந்த நுண் அரசியலின் உத்தி என்ன தன்னை எல்லாமாக நிறுவிக் காட்டுவது. இது போன்று தான் தலித்தியத்தின் பெயரில், அரசியல் முதல் இலக்கியம் வரை அரங்கேறுகின்றது. ஒரே விதமான உத்தி. மொழிகளில் எல்லா ஒடுக்குமுறைகளை பேசுவதன் மூலம், தன்னை ஒடுக்கப்பட்டவனின் அணியாக காட்டிக் கொண்டு - ஒடுக்குபவனுடன் நடைமுறையற்றுக் கூடிக் குலாவுவது.\nஆனந்தசங்கரியின் மொழியில் சொன்னால், நான் ஒடுக்கப்பட்டவனின் வீட்டில் சாப்பிட்டவன் என்று கூறுகின்ற, அதே வெள்ளாளிய நரித்தனம்;. சாப்பிட்டால் என்ன, திருமணம் செய்தால் என்ன, நீ ஒடுக்கப்பட்டவனுடன் நடைமுறையில் இருக்கின்றாயா இல்லையா என்பது மட்டும் தான் ஒடுக்கப்பட்டவனின் அளவுகோல். இதைவிடுத்து ஒடுக்கப்பட்டவனுடன் நிற்பதாக எழுதுவது, பேசுவது, அறிக்கை விடுவது, நடிப்பது எல்லாம் சாதி சமூக அமைப்பில் வெள்ளாளியம். மொழிக் கோர்வைகள் - மொழிப் பூச்சாண்டிகளோ, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையுடன் பயணிப்பவனுக்கு தேவையற்றது. நடைமுறையில் வாழாதவன் கையாளும் உத்திதான், நடிப்பு முதல் ஒடுக்குமுறை பற்றி நடைமுறைக்கு வெளியில் எழுதுவது.\nஒடுக்குகின்றவன் தான் ஒடுக்குவதில்லை என்று நிறுவ முனைவதே, இன்றைய வெள்ளாளிய \"நுண்\" அரசியல். \"வெற்றிகொள்ள முடியாதா என்ன\" என்று கேட்டு வெள்ளாளிய சிந்தனையை மீள தகவமைப்பதும், “பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.”… என்று, சாதியை ஒழித்துவிட்டதாக பினாற்றுகின்ற வெள்ளாளியக் கட்சிகள் வரை, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான்.\n1990 களில் வர்க்க அரசியலை மறுக்க புலத்தில் \"பின்நவீனத்துவ\" நுண் அரசியல் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள்;, 2000 இல் புலியின் பினாமிக் கட்சியான \"தமிழீழ கட்சியின்;\" இரகசிய - பகிரங்க உறுப்பினர்களானார்கள். அதை வந்தடைய பேசிய நுண் அரசியல் சாரம், வர்க்க அரசியலை மறுப்பது தான். எங்கே தொழிலாளிகள் இருக்கின்றனர் என்று கேட்பது தொடங்கி எத்தனை கதையாடல்கள். இதன் மற்றொரு பகுதி தான் புலியெதிர்ப்பு பேசிய \"தலித்திய\" வெள்ளாளியம்;. இது புலிக்கு மாறாக உருவான வெள்ளாளிய வரலாறு. ஒடுக்கப்பட்ட மக்களை கைவிட்ட வரலாறு. இன்று தங்கள் வெள்ளாளியம் கேள்விக்குள்ளாவது கண்டு, கும்பகர்ண நித்திரையில் இருந்து துடித்துப் பதைத்து பலர் எழுகின்றனர். ஐயோ எதை வரலாற்றில் இருந்து கற்றீர்கள் என்று குமுறி எழுகின்றனர். வரலாற்றில் இருந்து கற்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எதை இன்று கிழிக்கின்றீர்கள் என்பதை நடைமுறையில் நிறுவதில்லை.\nஆம் இன்று அதே கூட்டம், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை முன்வைத்து போராடுவதை மறுப்பதற்கு களமிறங்கி இருக்கின்றது. தாங்கள் எல்லாவற்றையும் பேசுவதாக நடிக்கும் சூக்குமான மொழியில் புலம்புவதன் மூலம், வெள்ளாளியம் என்ற ஒடுக்குமுறை இல்லையென்று நிறுவுவது நடக்கின்றது. இது இல்லாத சாதியை முன்வைத்து “பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.” என்று மேடை போட்டு கூறுகின்றவனின், வெள்ளாளிய வக்கிரத்துக்கு நிகரானது.\nஇன்று தேர்தல் களத்தில் \"மக்கள் ஜக்கிய மேம்பாட்டு முன்னணி\" (சுயேட்சை) குழுவை சாதி முத்திரை குத்தி தனிமைப்படுத்த முனையும் வெள்ளாளியம் ஒருபுறம் கூச்சலிட, மறுபக்கத்தில் இல்லாத சாதியை முன்னிறுத்தி மக்களைப் பிளக்க முனைகின்ற இடதுசாரியம் என்று, வெள்ளாளிய ஒடுக்குமுறையாளர்கள் பிதற்றுகின்றனர்.\nஒடுக்கப்பட்ட சாதிகள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்ற எதார்த்தம், \"மக்கள் ஜக்கிய மேம்பாட்டு முன்னணி\" பின்னால் மக்களை அணிதிரட்டுகின்றது. இன்னுமொருபுறம் அரசு ஆதரவான ஈ.பி.டி.பியின் வாக்குவங்கி, சாதிரீதியான ஒடுக்குமுறையை அரசியலாகக் கொண்ட தேசியத்திற்கு எதிரான வாக்குகளை அணிதிரட்டி இருக்கின்ற உண்மையை, வெள்ளாளியம் கண்ணை மூடிக்கொண்டு அதை மறுக்கக் கோருகின்றது. தாங்கள் சமபந்தி நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றிய தங்கள் வெள்ளாளியப் பெருமையை மேடை போட்டு பீற்றுகின்றனர்.\n\"இப்போ தலித் என்ற மொத்தத்துவத்துள் சாதியப் படிநிலைகளை, அவற்றுக்கிடையிலான உறவுமுறைகளை, கலவாமை போன்ற உப தீண்டாமைக் கூறுகளை மறைத்து அல்லது பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது. இவைகளை இப்போதைக்கு பின்போட வேண்டும். அதைப் பேசுவது சாதியெதிர்ப்புப் போராட்டத்தை பலவீனமாக்கும் என நினைத்தால் நாம் எமது இயக்க வரலாறுகளிலிருந்து பாடம் படிக்கத் தவறியவர்களாவோம் என்பதை இங்கு பதிவுசெய்துவிடலாம். இந்தக் கருத்தை சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொதுமையை அதன் ஆதாரத்தன்மையை நிராகரிப்பதாக மொழிபெயர்க்காமல் இருந்தால் சரிதான்.\" இது தான் வெள்ளாளிய நுண் சிந்தனை. அந்த சிந்தனை உருவாக்கும் வெள்ளாளிய புத்தி.\nஒடுக்குமுறையை \"பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது\" என்று ஒடுக்குகின்ற வெள்ளாளியத்தால் மட்டுமே கூறுமுடியும்;. ஒடுக்குமுறையை அனுபவிப்பவன் ஒருநாளும் கூற முடியாது. சாதி என்பது தமிழர்கள் மத்தியில் வெள்ளாளியமாக இருப்பதையும் - அதை மறுப்பதில் இருந்து தலித்துக்குள்ளான சாதியம் குறித்து பேசுகின்றது. சாதி என்பது சாதிய சமூகத்தில் எங்கும் இருக்கின்றது என்ற பொருளிலேயே, வெள்ளாளியம் குறிக்கின்றது. இதை பேசாத அரசியல் வெள்ளாளியம் தான்.\n\"இப்போதைக்கு பின்போட\" வேண்டும் என்று தலித்தியத்தை குற்றம் சாட்டும் வெள்ளாளியம், இதன் மூலம் தங்கள் வெள்ளாளியக் கொழுப்பு கரையும் வரையும் போராடுவதை பின்போடக் கோருகின்றது. \"வெள்ளாடிச்சி\" என்று கூறுவதை சமன் செய்ய, தலித் தங்கள் சாதிக்குள் சாதியை பேசாததை பற்றி வகுப்பெடுக்கின்றது. இது தான் வெள்ளாளனின் நுண் அரசியல்.\nஇதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிக்குள் சாதி ஒடுக்குமுறைகள் பேசுவதை தவிர்ப்பது போன்று, தன்னை தலித்தியமாக தகவமைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த வெள்ளாளியத்துக்கும் அதை பொதுமைப்படுத்துகின்றது. \"வெள்ளாடிச்சி\" என்பது இப்படிதான் என்கின்றது.\n\"..பேசுவது சாதியெதிர்ப்புப் போராட்டத்தை பலவீனமாக்கும் என நினைத்தால் நாம் எமது இயக்க வரலாறுகளிலிருந்து பாடம் படிக்கத் தவறியவர்களாவோம்\" என்று கூறுகின்றவர்கள், இயக்க வரலாற்றில் இருந்து எதை கற்றுக்கொண்டார்கள் ஒடுக்கப்பட்ட தேசியம் தோற்றுப்போனதுக்கு எந்த வெள்ளாளியம் காரணமாக இருந்ததோ, அதை மறுக்கவும் – மூடிமறைக்கவும் கற்றுக்கொண்டதையா, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவன் கற்றுக்கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுடன் நடைமுறையில் நிற்காத எவரும், கற்றுக் கொண்டது எதுவுமில்லை. இது தொடரும் ஒடுக்குமுறைக்கு ஆதரவானது.\nஒடுக்கபட்ட தேசிய இனம் தன் அக ஒடுக்குமுறையை \"பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது\" என்ற கூறும் நீங்கள் \"தமிழீழ கட்சியில்\" இரகசியமாக களமிறங்கினீர்கள். அன்று எதைச் செய்தீர்களோ, அதை சாதியத்திலும் கையாள கிளம்பி இருக்கின்றீர்கள். நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நடைமுறையில் இணைந்து இருக்காதவரை, துடித்துப் பதைத்து களமிறங்குவது ஒடுக்குபவனுக்கு சாதகமாகவே.\n“பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.”… என்று கூச்சல் போடும் வெள்ளாளியத்திற்கு நிகரானது, \"வெற்றிகொள்ள முடியாதா என்ன\" என்று ஒடுக்குபவனுடன் நிற்காது உளறுவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?author=8&paged=2", "date_download": "2020-11-01T00:56:23Z", "digest": "sha1:BKETI3V3DH2RJVALS2TMBYM5ED2JNMHP", "length": 15779, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newspanneer - 2/995 - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சால�� மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\nஇயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி அவர்கள் ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் ...\nகருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம்- மு.க.அழகிரி\nதி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் மறைந்ததைடுத்து கட்சியின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. குறிப்பாக கட்சியின் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிது. அதேசமயம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவர் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ...\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைந்தார்\nஇந்தியாவின் நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி (89) காலமானார். கொல்கத்தாவில் வசித்துவந்த சாட்டர்ஜி நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ...\nஇறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார். மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் ...\nதிருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த கைது ...\nதிருமுருகன் காந்தியை முன்னறிவிப்பின்றி வேலுருக்கு மாற்றிய காவல்துறை\nஐநாவில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் நீதிபதியே வெளியில் விடச்சொன்னதற்கு பிறகு வெளியே வந்த திருமுருகனை 30க்கும் மேற்பட்ட காவலர்கள் தூக்கிக்கொண்டுபோய் 2017இல் பெரியார் சிலைக்கு மாலை போட்டாரென்று புதிய வழக்கை போட்டு அதனடிப்படையில் இரவோடு இரவாக நேற்று புழல் சிறையில் கொண்டுச்செல்லப்பட்டார். இன்று காலையில் தோழரை பார்க்க புழல் சிறைக்கு சென்ற ...\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி\nகர்நாடகா மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான ஜெய்நகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2,889 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பெங்களூர், ஜெய்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என். ...\nமுதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை\nசென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பிரவீனை அவரது பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை ...\nஎஸ் வி சேகர் குறித்தி சட்ட சபையில் பேச அனுமதி மறுப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள�� குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக நடிகரும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உறவினருமான எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த ...\nவேல்முருகன் பிணை மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தூத்துக்குடிக்கு சென்ற பொழுது அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறை அவர் மக்களை சந்திப்பதை தடுக்க நினைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டதின் பொது ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-11-01T00:32:54Z", "digest": "sha1:ZCAXDMETTPLZUQX7MLOP6ZKCF4N3VQHE", "length": 6568, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "மஹாராஷ்டிரா |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவளன் மீது தீண்டாமை சட்டங்களுக்கு நிகரான நடவடிக்கை பாய வேண்டும்\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதேச நலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்:\nமஹாராஷ்டிராவில் உள்ள பீமாகோரேகான் விவகாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவரராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, புகைப்படக் கலைஞர் கிராந்தி, வழக்கறிஞர் சுதா பரத்வராஜ் மற்றும் செய்தியாளர் ஒருவர் உட்பட 5 ......[Read More…]\nAugust,29,18, —\t—\tபீமா கோரேகான், மஹாராஷ்டிரா, வராவர ராவ்\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்து உள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில் ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது அரசுக்கே கூட வரிவருவாயை ......[Read More…]\nJune,26,18, —\t—\tதூத்துக்குடி ஸ்டெர்லைட், பிளாஸ்டிக், மஹாராஷ்டிரா, மாநில அரசு\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\nசென்ற 24ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப் படுத்தும் விதமாக, அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய திருமாவளவனின் செயல் கண்டிக்கத்தக்கது. டாக்டர் அம்பேத்காரின் அரசியலமைப்பு சட்டம் தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என்று அனைவருக்கும் வேலை வாய்ப்புகளில் பிரதிநிதிதுவம், ...\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தட� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/10/17/31%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2020-11-01T01:00:16Z", "digest": "sha1:GSLUFU5MHZMCDLLGGX4LYQKP57ONIMOX", "length": 22416, "nlines": 169, "source_domain": "www.stsstudio.com", "title": "31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம் - stsstudio.com", "raw_content": "\nSTSதமிழ் தொலைக்காட்சியில் ஆய்வுக்களம் 31.10.2020 இரவு 8 மணிக்கு ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன், கலந்து சிறப்பிக்கின்றார், நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர்…\nயேர்மனிபி ராங்பேர்ட் நகரில்வாழ்ந்துவரும் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு துரைச்சாமி இராசரத்தினம் அவர்களது 81 வது பிறந்தநாள் 30.10.2020 இன்று…\nஇரவு 8 மணிக்கு கொறொநாவுக்காண விழிப்புனர்வு நிகழ்வு STSதமிழ் தொலைக்காட்சியில் காணலாம் எம்மவர் படைப்புக்கான தனிக்களம் STSதமிழ் தொலைக்காட்சியில் நாளை…\nவீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட கலைஞை சுதா நதீசன் அவர்கள் (30.10.2019)இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன் மகன் ,அப்பா,அம்மா ,தம்பி…\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள்29.10.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள்…\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம்\n31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம் (17.10.1989)யேர்மனி – கிறீபீல்ட் நகரில் இயங்கிவரும் ஆடற்கலாலயம் தனது 31வது ஆண்டை நிறைவு செய்து இன்று 17.10.2020 திகதியில் 32வது ஆண்டில் காலடி பதித்து. பிறந்ததினத்தை கொண்டாடுகின்றது. இதனை ஆரம்பித்து இன்றுவரை ஆசிரியராக இருந்துவரும நடன ஆசிரியர் ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார்¸ நடன ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்¸ ஏனைய நடன ஆசிரியர்கள்¸ நடனமணிகள்¸ பழைய மாணவர்கள் அனைவரையும் இந்நாளில் வாழ்த்துவதில் பெருமைகொள்கிறோம்.இந்த ஆடற்கலாலயத்தில் கடந்த 31 ஆண்டுகளில் 500 – 600 வரையிலான மாணவ மணிகள் நடனக்கலையைப் பயின்றிருக்கிறார்கள். தற்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட மாணவமணிகள் நடனக்கலையைப்பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் இது வரை சுமார் 25 மாணவ¸ மாணவிகள் அரங்கேற்றம் கண்டிருக்கிறார்கள். இங்கு அரங்கேற்றம் கண்ட மாணவமணிகள் இங்கிலாந்து¸ கனடா¸ யேர்மனி மற்றும் ஐரோப்பிய தேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள். யேர்மனியில் இந்த நடனக்கல்லூரி ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களுக்கு ஒரு கௌரவமும் மரியாதையும் சிறப்பும் உண்டு. அந்த அளவிற்கு அவரின் சிறப்புக்களை அவரது மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வுகளில் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பல தடவைகள் பெற்றிருக்கிறார். நேர்த்தியான நடனம்¸ நல்ல நட்��ுவாங்கம்¸ அழகான உடை அலங்காரம்¸ மாணவர்களின் ஒழுக்கம்¸ கட்டுப்பாடு¸ சிறப்பு என அனைத்துத் தரப்பினராலும் வாழ்த்தைப் பெற்றார். இவரின் முன்னேற்றத்திற்கும் இந்த ஆடற்கலாலயத்தை இவ்வளவு காலமும் வளர்த்தெடுத்த பங்கு என்று கூறினால் அவரது கணவர்¸ சமூக செயற்பாட்டாளர் திரு சத்தியகுமார் அவர்களின் பங்கும் சேவையும் பாராட்டப்படவேண்டிய விடையமாகும்.இவர்கள் ஒரு கலைக்குடும்பமாகும். அரங்கேற்றம் கண்ட இவரது மகளும் மகனும் இந்தக் கல்லூரியில் இன்று பல மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களாகக் கடமைபுரிந்து வருகின்றார்கள். அத்துடன் அவரிடம் அரங்கேற்றம் கண்ட மாணவமணிகள் தற்போது இக்கல்லூரியில் நடன ஆசிரியர்களாகக் கடமைபுரிந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவமான பரத நாட்டியத்தை எதிர்கால தமிழ்ச்சந்ததிகளுக்கு ஊட்டி¸ தாய்மொழியாம் தமிழையும் கலை¸ பண்பாடு¸ பாரம்பரியங்களையும் கட்டிக்காத்து பரதக்கலைக்கு உயிர் ஊட்டிவரும் றெஜினி சத்தியகுமார் அவர்களின் நீண்டகால கலைப்பணியைப் போற்றி வாழ்த்துவோம்.செல்வன் நிமலன் சத்தியகுமார்..தனது தாயாரைப்போல இவரும் நடனக்கலையில் அதீத தாகம்கொண்டவராவர். நடன ஆசிரியர் றெஜினி சத்தியகுமார் அவர்களின் புதல்வனான நிமலனை குழந்தையாய் சிறுவனாய்¸ மாணவனாய்¸ இளைஞனாய் அவரின் திறமைகளை என்போன்ற பலர் கண்டு வியந்திருக்கிறார்கள். இன்று அவரை ஒரு நடன ஆசிரியராகக் காண்கிறோம். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நடன ஆசிரியராக இருந்து பல நூறு மாணவமணிகளுக்கு நடனம் கற்பித்து வருகின்றார். இவர் யேர்மனி மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகள் கனடா நாடு என அனைத்து நாடுகளுக்கும் சென்று நடன நிகழ்வுகளை நடத்தியதுடன்¸ பல நடனப்போட்டிகளில் பங்குகொண்டு பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறார்.இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து யேர்மன் மொழியைக் கற்றாலும் நம்தாய் மொழியாம் தமிழையும் பரதக்கலையையும் கற்று இன்று ஒரு நடன ஆசிரியராகவும் கடமைபுரிகின்றார். சந்ததி சந்ததியாக நடனத்தைப் பயிற்றுவிக்க அடுத்த சந்ததியும் உருவாகிவிட்டார்கள். இவரை உருவாக்கிய பெற்றோர் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்களே. குருவை மிஞ்சிய சிஷ்ஷன் உருவாகிச் சாதனை படைத்துவரு��் நிமலன் அவர்களுக்கும். அவரோடு சேர்ந்து இந்தக் ஆடற்கலாலயத்தில் நடனம் பயிற்றுவிக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மாணவ மணிகளுக்கும் நன்றிகலங்த பாராட்டுக்கள். இந்த ஆடற்கலாலயத்தின் நீண்டகால சேவையானது தமிழுக்கும் தமிழ்க்கலைக்கும் செய்துவரும் மாபெரும் தொண்டாக எண்ணி இன்றைய நன்நாளில் வாழ்த்துவோம். போற்றுவோம்..புலம்பெயர் நாடுகளில் எமது இனம் வாழும் காலம்வரை தமிழ்கலைகளும் வளரும் என நம்பலாம்..புலம்பெயர் நாடுகளில் எமது இனம் வாழும் காலம்வரை தமிழ்கலைகளும் வளரும் என நம்பலாம்..வாழ்த்துக்களுடன்..பிரதம ஆசிரியர் – “மண்” சஞ்சிகை – யேர்மனி – 17.10.2020\nசிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2020\nபல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா – 12.08.2017\nஈழத்துப் படைப்பாளரும் ஆய்வாளுமான ஜலில் ஜீ அவர்களுக்கான பாராட்டு விழா\nஈழத்துப் படைப்பாளரும் ஆய்வாளுமான ஜலில்…\n***பாட்டியின் பட்டு **கவிதை சீலைநேசன்\nபார்ட்டிக்கு சேலை வாங்கியே ஆண்கள் -பாவம்…\nஉதிராதப்பூக்கள் என்றால் உள்ளத்தில் நிலைத்திருக்கும்…\nபாடகர் வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2019\nஸ்காபுடறோ நகரில் நடைபெற்ற செல்வி றெசீக்கா, செல்வன் றீகன் இரட்டை அரங்கேற்றம்\nநேற்று 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று…\nகவிஞர் வண்ணை தெய்வம்“ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.08.2019\nஉன் கண்கள்மேற் கொண்டவலிந்த தாக்குதலால்தடுமாறினேன்..…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஎதிர்பாருங்கள்அரசியல் ஆய்வுக்களம் 31.10.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு \nபிராங்பேர்ட் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு து. இராசரத்தினம் அவர்களது 81 வது பிறந்தநாள் 30.10.2020;\nஇரவு 8 மணிக்கு கொறொநாவுக்காண விழிப்புனர்வு நிகழ்வு STSதமிழ் தொலைக்காட்சியில் காணலாம்\nவீணை வாத்திக்கலைஞை சுதா நதீசன் பிறந்த நாள் வாழ்த்து (30.10.2020)\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்���ு29.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (27) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (682) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/president_16.html", "date_download": "2020-11-01T01:43:23Z", "digest": "sha1:7Z4EHZKCKK3726OR66YBQ7WPELZCP33M", "length": 9075, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஜனாதிபதியின் அதிரடி தொடர்கிறது - மற்றுமொரு ஆலோசனை", "raw_content": "\nஜனாதிபதியின் அதிரடி தொடர்கிறது - மற்றுமொரு ஆலோசனை\nதனியார் கட்டிடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டிடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதன் பிரகாரம், அமைச்சர்களும், அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார் கட்டிடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டிடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nஇரு வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு யோசனை முன்வைப்பு\nமுழு நாட்டையும் குறைந்தது இரண்டு வாரத்திற்காவது முடக்காவிட்டால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6684,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14573,கட்டுரைகள்,1529,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2789,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஜனாதிபதியின் அதிரடி தொடர்கிறது - மற்றுமொரு ஆலோசனை\nஜனாதிபதியின் அதிரடி தொடர்கிறது - மற்றுமொரு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-01T01:12:45Z", "digest": "sha1:D5IKYH5QKJIQVC4AGFBZGU3GDRW4UFBW", "length": 9645, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடைக்கு ஏற்ற துவரை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடைக்கு ஏற்ற துவரை சாகுபடி\nகோடைப் பருவத்தில் துவரை சாகுபடி செய்து அதிக பலன் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.\nஇப்பயிர் அதிக அளவில் மானாவாரி பயிராக பயிரிடப்படுவதால், இவ்வட்டாரத்தில் கோடை மழையை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.\nஎல்ஆர்ஜி41, விபிஎன்2, விபிஎன்3, பிஆர்ஜி1 ஆகிய ரகங்கள் கோடை சாகுபடிக்கு ஏற்றவை.\nஇந்த ரகங்களில் ஏதாவது ஒன்றை ஹெக்டேருக்கு 10 கிலோ அளவில் தனிப் பயிராக பயிரிடலாம்.\nவிதைக்கும் முன் 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் பூஞ்சான மருந்தை கலந்து வி���ைத்தல் வேண்டும்.\nஇதனால் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nபூஞ்சானகொல்லி விதை நேர்த்தி செய்த விதையை 24 மணி நேரம் கழித்து உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட், பாஸ்போபேக்டீரியா 3 பாக்கெட் ஆகியவற்றுடன் 3 டம்ளர் ஆறிய கஞ்சியை சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கல் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.\nகோடை உழுவு செய்த நிலத்தில் ஒரு ஹெக்டேருக்கு தொழு உரம் 12.5 டன், 25 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றை கடைசி உழவின்போது இட வேண்டும்.\nரசாயன உரங்களான ஜிப்சம் 55 கிலோ, டிஏபி 54.5 கிலோ, யூரியா 5.5 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ ஆகியவை அடி உரமாக இட வேண்டும்.\nநுண்ணூட்டச் சத்தான ஜிங்க் சல்பேட் 12.5 கிலோ உரத்தை 50 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் சீராகத் தூவ வேண்டும்.\nஇத்துடன் 5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும்.\nவிதையை வரிசைக்கு வரிசை 180 செ.மீ. அளவும், விதைக்கு விதை 30 செ.மீ. அளவும் இடைவெளி விட்டு நடவும்.\nவிதைத்த 3-ம் நாள் 2 லிட்டர் களைகொல்லியான பெண்டிமெத்திலின்-ஐ 50 கிலோ மணலுடன் கலந்து மண்ணில் சீராகத் தூவ வேண்டும்.\nபின்னர் 25 முதல் 30-வது நாளில் களை எடுக்க வேண்டும்.\nகளை எடுக்கும்போது ஒரு அடி இடைவெளியில் ஒரு செடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமகசூல் அதிகரிக்க பூக்கும் தருவாயில் 2 சதவீத டிஏபி கரைசலை 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.\nஇந்த வழிமுறைகளை கடைபிடித்தால் ஹெக்டேருக்கு 1500 முதல் 2000 கிலோ வரை மகசூல் பெறமுடியும் என நாட்டறம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் த.கணேசன் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள் →\n← போலி பூச்சி மருந்து அக்கிரமம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/swift/price-in-uluberia", "date_download": "2020-11-01T00:58:13Z", "digest": "sha1:35ZIIBXWJNTPP363HLJNMES4QNIA2TS5", "length": 24691, "nlines": 414, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் உலுபிரா விலை: ஸ்விப்ட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்road price உலுபிரா ஒன\nஉலுபிரா இல் மாருதி ஸ்விப்ட் இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஸ்விப்ட் எல்எஸ்ஐ(பெட்ரோல்) விலை பங்கீடு\non-road விலை in உலுபிரா : Rs.5,80,250*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ(பெட்ரோல்)மேல் விற்பனை Rs.6.89 லட்சம்*\non-road விலை in உலுபிரா : Rs.6,89,827*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.7.41 லட்சம்*\non-road விலை in உலுபிரா : Rs.7,41,328*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.7.54 லட்சம்*\non-road விலை in உலுபிரா : Rs.7,54,478*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.8.05 லட்சம்*\non-road விலை in உலுபிரா : Rs.8,05,979*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) Rs.8.42 லட்சம்*\non-road விலை in உலுபிரா : Rs.8,42,139*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) Rs.8.90 லட்சம்*\non-road விலை in உலுபிரா : Rs.8,90,353*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n* சரிபார்க்கப்பட்ட மூலங்கள் / வியாபாரி வழியாக மதிப்பிடப்பட்ட விலை\n* சரிபார்க்கப்பட்ட மூலங்கள் / வியாபாரி வழியாக மதிப்பிடப்பட்ட விலை\nமாருதி ஸ்விப்ட் விலை உலுபிரா ஆரம்பிப்பது Rs. 5.18 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் உடன் விலை Rs. 8.01 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி ஸ்விப்ட் ஷோரூம் உலுபிரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை உலுபிரா Rs. 5.12 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை உலுபிரா தொடங்கி Rs. 5.70 லட்சம்.தொடங்கி\nஸ்விப்ட் எல்எஸ்ஐ Rs. 5.80 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 7.54 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 8.42 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 8.05 லட்சம்*\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ Rs. 6.89 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ Rs. 7.41 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 8.90 லட்சம்*\nஸ்விப்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஉலுபிரா இல் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் விலை\nகிராண்ட் ஐ 10 நியோஸ் போட்டியாக ஸ்விப்ட்\nஉலுபிரா இல் பாலினோ இன் விலை\nஉலுபிரா இல் டியாகோ இன் விலை\nஉலுபிரா இல் ஆல்டரோஸ் இன் விலை\nஉலுபிரா இல் Dzire இன் விலை\nஉலுபிரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஸ்விப்ட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,818 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,368 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,018 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,728 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,038 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஸ்விப்ட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஸ்விப்ட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி ஸ்விப்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்விப்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி ஸ்விஃப்ட், Baleno, Dzire டீசல் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு வெளியே போகலாம்\nமாருதி BSVI டீசல் கார்களை பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி-இயங்கும் வாகனங்கள் மீது ஒரு கட்டாய வழக்கு செய்ய முடியாது என்று மிகவும் விலையுயர்ந்த இருக்கும்\nஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஆப்ஷனால் ஏர் பேக்குகள் மற்றும் ABS அறிமுகம்\nஇந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது சந்தையில் உள்ள தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசயர் ஆகிய கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்ஸங்களான டூயல் ஏர் பேக்குகள் மற்றும\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி மாடல் ரூபாய். 5.28 லட்சத்திற்கு அறிமுகம்\nபண்டிகை காலம் வந்துவிட்டதால், புதிது புதிதான அறிமுகங்களையும் சிறப்பு வெளியீடுகளையும் வாகன உற்பத்தியாளர்கள் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, மாருதி நிறுவனமும் இந்த கோலாகலத்தில் கலந்து க\nவரும் காலங்களில், சுசூக்கி ஸ்விஃப்ட் கார்கள் 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும்\nசமீபத்தில், இந்தியாவில் மிகவும் பிரபலமான 1.4 லிட்டர் இஞ்ஜினுடன் கூடிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஹாட்ச்பேக் கார், அடுத்து வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இ���ன் பெட்ரோல் வக\nமாருதி ஸ்விஃப்ட் வயது 10-தாக மாறுகிறது: விற்பனை 13 லட்சத்தை கடந்தது\nஜெய்ப்பூர்: மாருதி சுசுகி இந்தியா நிலவு மீது இருக்க வேண்டும் ஏனென்றால் இதன் சின்னமான ஸ்விஃப்ட் இந்திய சந்தையில் 13 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை அடைந்தது. மே 2005 ஆம் ஆண்டு, இந்த பிரீமியம் ஹாட்ச்பேக்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஸ்விப்ட் இன் விலை\nதாம்லுக் Rs. 5.80 - 8.90 லட்சம்\nகொல்கத்தா Rs. 5.75 - 8.80 லட்சம்\nதன்குனி Rs. 5.80 - 8.90 லட்சம்\nடைமண்ட் ஹார்பர் Rs. 5.80 - 8.90 லட்சம்\nபாரைய்பூர் Rs. 5.80 - 8.90 லட்சம்\nகவ்டல் Rs. 5.80 - 8.90 லட்சம்\nஹால்டியா Rs. 5.80 - 8.90 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/surya-birthday-twitter-wishes-035847.html", "date_download": "2020-11-01T02:22:40Z", "digest": "sha1:LB7VZLIOFI3TJBI2AVMS7UYVMZWEFZI6", "length": 18749, "nlines": 218, "source_domain": "tamil.filmibeat.com", "title": "40 வயதில் சூர்யா... ட்விட்டரில் நட்சத்திரங்கள் வாழ்த்து மழை | Surya Birthday - Twitter Wishes - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n40 min ago இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர் குரூப்\n1 hr ago தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்\n1 hr ago சபாஷ்.. முதல் ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. கடைசி மேட்ச் வரை பரபரப்பு.. பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கப் போகும் டாப் அணி\nNews தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நாள் இன்று உணர்வுப்பூர்வமாக கொண்டாட்டம்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வே���்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n40 வயதில் சூர்யா... ட்விட்டரில் நட்சத்திரங்கள் வாழ்த்து மழை\nசென்னை: தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சூர்யா இன்று தனது 40 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 1975 ம் வருடம் ஜூலை மாதம் 23 ம் தேதி நடிகர் சிவகுமார் - லட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் சூர்யா, சூர்யாவின் இயற்பெயர் சரவணன்.\n2006 ம் ஆண்டு உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார், இந்தத் தம்பதியினருக்கு தியா, தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர். இவரது தம்பி கார்த்தியும் தமிழ் சினிமாவில் நடிகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவை ட்விட்டரில் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர், அவர்களின் ட்வீட்களில் இருந்து சிலவற்றைக் காணலாம்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா- சிம்பு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா, எனது ரசிகர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்துகிறேன் என்று நடிகர் சிம்பு சூர்யாவை வாழ்த்தியுள்ளார்.\nபார்ட்டிக்கு நன்றி - ஆர்யா\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா ஒரு அருமையான விருந்தைக் கொடுத்ததற்கு நன்றி. இது ஒரு நல்ல நேரமாக இருக்கிறது, இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பானதாகஅமைய வாழ்த்துகின்றேன் \" என்று நடிகர் ஆர்யா சூர்யாவை வாழ்த்தியிருக்கிறார்.\nகடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் - தனுஷ்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சார், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்\" என்று நடிகர் தனுஷ் வாழ்த்தியுள்ளார்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - சிவகார்த்திகேயன்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்தியிருக்கிறார்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா - விவேக்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா என்று நடிகர் விவேக் சூர்யாவை வாழ்த்தியிருக்கிறார்.\nதிறமையான நடிகர் - பிரணிதா\nஎனக்குப் பிடித்தமான நடிகரும், மிகத்திறமையான நடிகர்களில் ஒருவருமான சூர்யாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகை பிரணிதா வாழ்த்தியிருக்கிறார்.\nபாஸிற்கு பிறந்த��ாள் வாழ்த்துக்கள் - உதயநிதி\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா பாஸ் என்று வாழ்த்தியிருக்கிறார் நடிகர் உதயநிதி.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா - பிரேம்ஜி அமரன்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா என்று நடிகர் பிரேம்ஜி அமரன் வாழ்த்தியிருக்கிறார்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - துல்கர் சல்மான்\n\"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சார், நீங்கள் இதே போன்று பலவருடங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்\" என்று மலையாள இளம்நடிகர் துல்கர் சல்மான் வாழ்த்தியிருக்கிறார்.\nதொடர்ந்து வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் சூர்யா அவர்களை, இந்த நன்னாளில் நாமும் வாழ்த்துவோம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா.\nஅரசியல்வாதியாக நடிக்கும் சூர்யா.. கசிந்தது அடுத்த பட அப்டேட்\nஇரக்கமற்ற குற்றவாளிகள்.. உங்கள் துக்கத்தில்.. ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nநான் வில்லன்.. கார்த்தி ஹீரோ.. லிங்குசாமிக்கு அதிரடி பதில் கொடுத்த சூர்யா\nசூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\nபிச்சைக்காரன்2 படத்தின் போஸ்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் \nநடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை அலற விடும் ரசிகர்கள்\nசூர்யா நடிக்கும் வெப்சீரிஸ் நவரசா.. ஒன்பது கதைகள்.. ஒன்பது இயக்குனர்கள் \nசூர்யா பிறந்த நாளில் ரிலீஸ் ஆகிறதா சூரரைப்போற்று ட்ரெயிலர்\nசூர்யாவின் சூரரைப் போற்று.. வெளியாகும் முன்பே 55 கோடிக்கு வியாபாரம்.. புது அப்டேட்\nவாடி வாசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா\nசூர்யாவின் மாஸான 3 திரைப்படங்கள்.. புதிய அப்டேட் இதோ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீங்களே இப்படி பண்ணினா எப்படி ஆண்டவரே.. இன்னைக்கு குறும்படம் போடல நீங்கதான் நாமினேட்\nப்பா என்னா கோபம்.. தேவையில்லாம மூக்கை நுழைக்கிறவங்கள பார்த்தா வனிதாவுக்கு பத்திக்கிட்டு வருமாம்\n'சார், மாலத்தீவுக்கு வெகேஷன் போகணும்..' உதவிகேட்ட நெட்டிசன்.. நச் ரிப்ளை கொடுத்த சோனு சூட்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா வ��ஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-am-shy-person-bollywood-actress-shraddha-kapoor-035110.html", "date_download": "2020-11-01T01:49:46Z", "digest": "sha1:UKEAY5RFQQURNMEUPOJVBZ2MTL4CYPKC", "length": 16390, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு கூச்சம் ஜாஸ்தி... வெட்கப் புன்னகை பூக்கும் ஷ்ரத்தா கபூர் | I am a shy person: Bollywood actress Shraddha Kapoor - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n7 min ago இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர் குரூப்\n1 hr ago தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்\n1 hr ago சபாஷ்.. முதல் ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nNews கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்துக்கு நகர்ந்தது தமிழகம்\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு கூச்சம் ஜாஸ்தி... வெட்கப் புன்னகை பூக்கும் ஷ்ரத்தா கபூர்\nடெல்லி: நடிப்பில்தான் நான் வெளிப்படையானவள். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் ரொம்ப ஷை டைப்.. கூச்ச சுபாவம் உடையவள் என்று கூறுகிறார் நடிகை ஷ்ரத்தா கபூர்.\n26 வயதான ஷ்ரத்தா கபூர், அமிதாப் பச்சன் நடித்த தீன் பட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படம் சரியாக ஓடவில்லை. ஆனால் 2 ஆண்டுகள் கழித்து வெளியான ஆஷிக்கி 2 படம் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தது.\nஅதில் இவருக்கும், நாயகன் ஆதித்யா ராய் கபூருக்கும் இடையே கெமிஸ்ட்ரி செமையாக இருந்ததாகவும் சிலாகித்துப் பேசப்பட���டது.\nபடத்தில்தான் போல்டாக நடிக்கிறார் ஷ்ரத்தா கபூர். உண்மையில், இவர் கூச்ச சுபாவம் ஜாஸ்தி கொண்டவராம். கூட்டமாக யாராவது பேச வந்தால் உடனே நடுங்கிப் போய் விடுவாராம். தனித்து இருக்கவே அதிகம் விரும்புவாராம். படத்தில் நடிப்பதாலும், புகழ் வெளிச்சம் பரவியிருப்பதும் தனது குணத்தை மாற்றவில்லை என்கிறார் ஷ்ரத்தா.\n\" நிஜத்தில் நான் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்ட பெண். எல்லோரிடமும் கலந்து பேசும் ஆள் அல்ல நான். எனது குடும்பத்தினர், மிக மிக நெருக்கமான தோழிகளிடம்தான் நான் மனம் விட்டுப் பேசுவேன்.\nகடந்த சில ஆண்டுகளாக நான் அதிகமாக பேச ஆரம்பித்துள்ளேன். இருப்பினும் கூட தொடர்ந்து நான் ரிசர்வ்ட் பெண்ணாகத்தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை.\nநிறைய மாற வேண்டும் என நான் நினைப்பதுண்டு. வெளிப்படையாக பேச வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் இன்னும் முழுமையாக மாற முடியவில்லை. அதற்கு இன்னும் நாளாகும் என்று நினைக்கிறேன் என்றார் ஷ்ரத்தா.\nஏக் வில்லன் படத்தில் நடித்துள்ள ஷ்ரத்தா, தனது வேலை மற்றும் நடிப்புத் திறமையைப் பார்த்து பலரும் தன்னை அங்கீரித்திருப்பது தனக்குப் பெருமை தந்துள்ளதாக கூறியுள்ளார்.\nஉடல்நலக்குறைவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்\nபோதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை.. பரபரப்பு\nஎம்.ஜி.ஆர், ஜெய்சங்கருடன் நடித்த.. பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\n'நான் போதைக்கு அடிமையா இருந்தேன்..' திடீரென வைரலாகும் நடிகை கங்கனாவின் வீடியோ\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nபிரணாப் முகர்ஜி மரணம்.. டாப்ஸி முதல் அஜய் தேவ்கன் வரை.. பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்\nசுஷாந்த் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் இருந்தன.. ஆம்புலன்ஸில் சென்ற நபர் பகீர்.. கதறும் சகோதரி\nதவறாக நடக்க முயன்றதால் படத்தில் இருந்து விலகினேன்.. முன்னணி தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்\nகொரோனா லாக்டவுனில்.. மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2 கிராமங்களை தத்தெடுத்த பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாலை தூக்கி ஹாட்டான போஸ்.. ச்ச்சீ...நீங்க ரொம்ப ஓவர்.. நீது சந்திராவின் அட்ராசிட்டி \nமெழுகு டோலு நீ .. அழகு ஸ்கூலு நீ .. இளவரசி கெட்டப்பில் ஜொலிக்கும் ஷெரின்.. வர்ணிக்கும் ரசிகர்கள்\nசெல்ல மகளின் 3 வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரபல நடிகை அசின்.. பெயருக்கு இப்படியொரு விளக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/kiran2.html", "date_download": "2020-11-01T02:16:56Z", "digest": "sha1:TTWLWFDGMBZZHMIAUW4T6DYJOAQRRNUA", "length": 15302, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Kiran using unique means to get roles - Tamil Filmibeat", "raw_content": "\njust now நல்லவனா இருந்தா நிச்சயம் பலன் கிடைக்கும்.. இந்தியளவில் குவிகிறது. ஆரிக்கு சப்போர்ட் #Aari\n8 min ago நெகட்டிவ் கேரக்டர் இருக்கா காமெடியன் யோகிபாபுவுக்கு நான்தான் ஜோடி.. 'அழகிய தமிழ் மகள்' ஹேப்பி\n21 min ago சனம் ஷெட்டிக்கு அந்த காண்டு இருக்கு.. பாலாஜியையும் ஷிவானியையும் மட்டும் டார்கெட் பண்றாரே\n49 min ago நிஜமா, நிஜமில்லையா.. டி.வி.நடிகரை மணக்க இருக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரபரக்கும் செய்தி\nSports தோனி இல்லாததுதான் சிக்கல்.. கோலிக்கும் ரோஹித்திற்கும் முட்டியது எப்படி அந்த ஒரு இடம்தான் காரணம்\nNews ஐரோப்பிய நாடுகள் ஆரம்பிச்சாச்சு.. இந்தியாவில் மீண்டும் வருகிறதா கடும் ஊரடங்கு\nAutomobiles விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல\nLifestyle இன்று இந்த 3 ராசிக்காரங்க பணப்பிரச்சினையால் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்... நீங்க என்ன ராசி\nFinance பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வருகிறது.. ஆனால் அரசின் நிதி வலுவிழந்துள்ளது.. கேர் ரேட்டிங்ஸ்..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரணின் தொந்தியும், லேசான முதுமைத் தோற்றம் அவருக்கு நிறைய வாய்ப்புகளை அள்ளித் தந்துள்ளது.\nத்ரிஷா, மீரா, பாவ்னா, ஷெரீன், ஸ்னேகா போன்றவர்கள் கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருந்தாலும் அவர்களை ஜோடியாகப் போடவிஜய்காந்த், சரத்குமார், அர்ஜூன் போன்ற மூத்த நடிகர்களுக்கு விருப்பமில்லையாம்.\nதங்களுக்கு தங்கச்சி அல்லது மகள்கள் போல காணப்படுவார்கள் என்பதால் மீனா, ரோஜா, தேவயானி ரேஞ்ச் நடிகைகளையே இவர்கள்அதிகம் விரும்பி வந்தனர். அதிலும் மீனா இவர்களுக்கு ரொம்பவே ஒத்துப் போனார்.\nஆனால், இப்போது மீனாவே தூது விட்டாலும் இவர்கள் யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அந்த அளவுக்கு அவர்போரடித்துவிட்டார். சிம்ரனோ இவர்களுக்கு கால்ஷீட் தரத் தயாராக இல்லை.\nஇதனால் இவர்களால் இப்போது அதிகம் விரும்பப்படும் ஹீரோயின் கிரண் தான். அதிலும் தனது தாராளமான நடவடிக்கைகளால்அனைத்து வயது ஹீரோக்களையும் ரொம்பவே கவர்ந்துவிட்டார் கிரண்.\nதானே போன் போட்டுப் பேசும் கிரண், நடிகர்களை வீட்டுக்கு பார்ட்டிக்கு அழைத்து அவர்களது அன்பைப் பெற்று வருகிறார். அவரதுதீவிர முயற்சிகளுக்கு கைமேல் பலனும் கிடைத்துவிட்டது. ஏகப்பட்ட வாய்ப்புக்களைக் குவித்துவிட்டார்.\nஇப்போது விஜய்காந்த்தின் தென்னவன் படத்தில் இவர் தான் ஜோடி. இது தவிர சரத்குமார், அர்ஜூன் ஆகியோரின் படங்களும் கைவசம்உள்ளன.\nஅதே நேரத்தில் இளம் ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வருகிறார். பிரசாந்தின் வின்னப் படத்திலும் அஜீத்தின் மகாவிலும் இவர் தான்ஹீரோயின்.\n3 வயசுலயே பலாத்காரம் செய்யப்பட்டேன்.. படுக்கைக்கு போகலைன்னா பட வாய்ப்பு இல்லை.. தங்கல் நடிகை ஷாக்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொ��்ன சீக்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகொரோனாவால் சமையல்காரரான நடிகை.. 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய நிலையில் தடம் மாறிய வாழ்க்கை\nதயாரிப்பு வருத்தம்.. அந்த கேரக்டரில் நடிக்க அவ்வளவு கோடி கேட்ட 'கோதுமை நிற' ஹீரோயின்\nஎன்னை ஏமாற்றிவிட்டார்.. கவர்ச்சி நடிகை மீது கார் டிரைவர் பரபரப்பு புகார்.. திரையுலகம் அதிர்ச்சி\nபுரட்டிப்போட்ட கொரோனா.. எருமை வளர்ப்பில் இறங்கிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அட்ரங்கி ரே' படத்துக்காக.. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முறையாக பாடிய 'சிங்கர்' தனுஷ்\nபிரமாண்டமாக நடக்கிறது பெயர் சூட்டு விழா.. நடிகை மேக்னா ராஜ் குழந்தைக்கு இதுதான் செல்ல பெயர்\nபிரபல நடிகை திடீர் திருமணம்.. தனது நீண்ட நாள் காதலரை மணந்தார்.. நடிகர், நடிகைகள் வாழ்த்து\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/reaction-bahubali-first-day-first-show-viewers-035614.html", "date_download": "2020-11-01T02:16:29Z", "digest": "sha1:CE2OFDFQIXLCBJPSKRZTM54GO6HPI4TD", "length": 15750, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி முதல் காட்சி பார்த்தவர்களின் ரியாக்ஷன் என்ன? | Reaction of Bahubali first day first show viewers - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n34 min ago இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர் குரூப்\n1 hr ago தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்\n1 hr ago சபாஷ்.. முதல் ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. கடைசி மேட்ச் வரை பரபரப்பு.. பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கப் போகும் டாப் அணி\nNews தமிழகம் முழுவதும் தமிழ்நா��ு நாள் இன்று உணர்வுப்பூர்வமாக கொண்டாட்டம்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகுபலி முதல் காட்சி பார்த்தவர்களின் ரியாக்ஷன் என்ன\nபாகுபலி முதல் காட்சி முடிந்துவிட்டது. படம் பார்த்த விஐபிகள் மற்றும் ரசிகர்கள் இந்தப் படம் குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்துக்கு சில இணையதளங்கள் 4 நட்சத்திரங்கள் கொடுத்துள்ளன. பெரும்பாலும் குறை சொல்லவில்லை. ராஜமவுலியை ஓஹோவெனப் புகழ்ந்துள்ளனர்.\nசெட் நல்லாருக்கு, கேமரா நல்லாருக்கு, சிஜி மிரட்டலா இருக்கு என்றெல்லாம் பாராட்டியுள்ள இந்த விமர்சகர்கள், கதை புதிதல்ல.. அப்படி ஒன்றும் பிரமாதமா இல்ல என்று தெரிவித்துள்ளனர்.\nபாலிவுட் லைப், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற தளங்கள் இந்தப் படம் ஒரு விஷுவல் விருந்து. அதுவும் போர்க்களக் காட்சிகள் மிரட்டுகின்றன. இந்திய சினிமாவில் இத்தனை நுணுக்கமான விவரணைகளோடு ஒரு சரித்திரப் படம் வந்ததே இல்லை என்று வர்ணித்துள்ளன.\n'எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம போங்க... படம் உங்களை ஆச்சர்யப்படுத்தும். அதுவும் கடைசி 45 நிமிட போர்க்களக் காட்சியில் நீங்கள் பிரமித்து நிற்பீர்கள்' - படம் பார்த்த ஒரு ரசிகரின் கமென்ட் இது.\nஇடைவேளை வரை படம் இயற்கை அழகை அள்ளி அள்ளித் தருவதாகவும், இடைவேளைக்குப் பிறகுதான் படத்தின் வேகம் கூடுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசிரஞ்சீவியின் ரசிகர்கள் பலர் தங்கள் ஆதரவு பாகுபலிக்கே என்று முழங்கி வருகின்றனர் சமூக வலைத் தளங்களில். சிரஞ்சீவி மகன் ராம்சரணை வைத்து மெகாஹிட் படமான மகதீரா தந்த எஸ்எஸ் ராஜமவுலிக்கே தங்கள் ஆதரவு என்று அவர்கள் கூறியுள்ளனர்.\n'பாகுபலி இந்திய சினிமாவின் மைல்கல்'\nபெரும்பாலான ரசிகர்கள் இந்தப் படம் தொழில்நுட்பம், படமாக்கம், நட��ப்பு என பல விதங்களிலும் இந்திய சினிமாவின் மைல்கல் என்று பாராட்டியுள்ளனர்.\nரஜினியின் முத்துவை நெருங்க முடியாத பாகுபலி.. இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை \nசிறையில் இருந்ததால் மாற்றம்.. 'பாகுபலி' கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்\n'அந்தக்' காட்சிதான் எனக்கு சவாலாக இருந்தது.. பாகுபலி படம் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா\nரஷ்ய ரசிகர்களையும் ஈர்த்த 'பாகுபலி..' ஹீரோ பிரபாஸ் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட பாசக்கார ரசிகை\nபாகுபலிக்கு பர்த்டே.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேப்பி பர்த்டே டார்லிங்\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nபாகுபலி, பல்வாள்தேவன் கூடவே தேவசேனா லண்டன் பறக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி - ஏன் தெரியுமா\nநடிகையுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்: பாகுபலி பட நடிகரின் மனைவி தற்கொலை\n2.0 பட்ஜெட்டைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துடும்\nயாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்\nஅடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமெழுகு டோலு நீ .. அழகு ஸ்கூலு நீ .. இளவரசி கெட்டப்பில் ஜொலிக்கும் ஷெரின்.. வர்ணிக்கும் ரசிகர்கள்\nசெல்ல மகளின் 3 வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரபல நடிகை அசின்.. பெயருக்கு இப்படியொரு விளக்கம்\nஆக மொத்தம் ஒரு சப்பாத்தி.. கொஞ்சூண்டு பொங்கல்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை மரண பங்கம் செய்த பிரபல நடிகர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/08/sankara.html", "date_download": "2020-11-01T01:30:03Z", "digest": "sha1:OBC5DQTJHMPBJBG7HS3IZ2NONJEFCIUW", "length": 15183, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருகிறது திராவிட சமய சான்றோர் பேரவை | new forum for hindu culture preservation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்பு��ளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்துக்கு நகர்ந்தது தமிழகம்\nதுரைக்கண்ணு மரணம்- அடுத்த வேளாண்துறை அமைச்சர் பதவி 'டெல்டா'வுக்கா\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது\nகொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nபாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..\nஅமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..\nகொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்துக்கு நகர்ந்தது தமிழகம்\nதுரைக்கண்ணு மரணம்- அடுத்த வேளாண்துறை அமைச்சர் பதவி 'டெல்டா'வுக்கா\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது\nதமிழகத்தில் கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கான தடை தொடரும்\nதமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் தியேட்டர்கள், பொழுதுப்போக்கு பூங்காக்களுக்கு அனுமதி\nதமிழகத்தில் நவ. 30 வரை ஊரடங்கு.. 16-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்க அனுமதி\nMovies தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவருகிறது திராவிட சமய சான்றோர் பேரவை\nகாஞ்சி சங்கராச்சாரியாரும், மதுரை ஆதினகர்த்தரும் இணைந்து இந்து சமய கலாசாரத்தை காப்பதற்காக \"திராவிடர் சமய சான்றோர்பேரவை\" என்ற அமைப்பை ஏற்படுத்த உள்ளனர்.\nமதுரையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இதுகுறித்துக் கூறுகையில், காஞ்சிபுரத்தில் விரைவில்அமையவுள்ள இந்த அமைப்பு கிராமக் கோயில்களின் நிர்வாகம் மற்றும் பூஜைகளைகவனிக்கும்.\nகிராமங்களில் பசுக்களை பாதுகாக்க கோசாலை ஒன்று அமைப்பதற்கும், தேவாரம்மற்றும் திருப்புகழ் வகுப்புகள் நடத்துவதற்கும் இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும்என்று தெரிவித்தார்.\nஇந்த அமைப்பின் நிர்வாகியாக காஞ்சி சுவாமிகளே இருப்பதுடன் உலகமயமாக்கலால்பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டுத் தொழில்களை காக்க சுதேசி இயக்கம் ஒன்றையும்ஆரம்பிக்க உள்ளார்.\nநாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க அதிக அளவில்மென்பொருள் தொழில்நுட்பக்கூடங்கள் மற்றும் தொழில்கள் நிறுவப்பட வேண்டும்என்றும் காஞ்சி சங்கராச்சாரியர் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழகம் சிறந்த மாநிலமாக தொடர கடினமாக பணியாற்றுவோம்: முதல்வர் ட்விட்\nசிறந்த ஆட்சி.. கேரளா டாப்.. உ.பி. லாஸ்ட்.. வெளியான சூப்பர் சர்வே.. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா\nதமிழக அரசுக்கு உங்கள் குரல் கேட்க வேண்டுமா எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சூப்பர் திட்டம்\nபாஜக மீது அம்புட்டு கோபம்.. இடைவிடாமல் ஆளுநரை வெளுத்து வாங்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை.. மஞ்சள் அலர்ட் பிறப்பித்த இந்திய வானிலை ஆய்வு மையம்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nஎய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள்- தமிழக எம்.பிக்கள் இருந்தும் காலி இடமாக அறிவித்ததால் சர்ச்சை\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- ஒருவர் படுகாயம்\nஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது- பாஜக தலைவர் எல் முருகன் பகிரங்க மிரட்டல்\n7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கூடாது.. தமிழக பாஜகவில் புகைச்சலை கிளப்பும் கடிதம்\nதமிழகத்தில் அக்.28-இல் வடகிழக்கு பருவமழை.. பொழியுமா.. வானிலை மையம் சொல்���து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/29/chennai.html", "date_download": "2020-11-01T01:38:30Z", "digest": "sha1:4BUMAUJG6PQ4CGDGNTJV23BQ6LK7ZCQI", "length": 11294, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மாநகராட்சி: திமுக கவுன்சிலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்! | DMK councillors evicted from Chennai corporation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்துக்கு நகர்ந்தது தமிழகம்\nதுரைக்கண்ணு மரணம்- அடுத்த வேளாண்துறை அமைச்சர் பதவி 'டெல்டா'வுக்கா\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது\nகொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nபாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..\nஅமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nMovies தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை மாநகராட்சி: திமுக கவுன்சிலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்\nசென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் 2 பேர் போலீஸாரால் குண்டுக்கட்டாகவெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து திமு�� மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.\nமாநகராட்சி மாமன்றக் கூட்டம் 3 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலை கூடியது. அப்போது திமுகஎதிர்க்கட்சித் தலைவர் சி.வி.மலையன் எழுந்து ஒரு ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பினார்.\nமாநகராட்சி துணை மேயர் மற்றும் ஆணையரின் குறுக்கீடுகள் காரணமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார். ஆனால் மலையன் தொடர்ந்து பேச துணை மேயர்கராத்தே தியாகராஜன் அனுமதி மறுத்தார்.\nஇதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள்கோஷமிட்டனர். இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது.\nஇந் நிலையில் திமுகவைச் சேர்ந்த மா.சுப்ரமணியம், கல்யாண சுந்தரம் ஆகிய இருவரையும் வெளியேற்றுமாறுஅவைக் காவலர்களுக்கு துணை மேயர் உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு விட்டனர். இதைக்கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் அவைக் கூட்டம் தொடர்ந்துநடந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/nurse-killed-by-a-leak-of-electricity-on-a-damp-wall-in-chennai/articleshow/78724124.cms", "date_download": "2020-11-01T01:14:52Z", "digest": "sha1:UGPIIAJ5NJ2J5OJVY4TGQTKYJZH5SJ4R", "length": 11897, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "chennai nurse dead: சென்னையில் பெண் செவிலியர் பரிதாப பலி..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னையில் பெண் செவிலியர் பரிதாப பலி..\nசென்னை அருகே ஈரமடைந்த சுவற்றில் கசிந்த மின்சாரம் தாக்கி இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை புதுவனாரப்பேட்டையில் உள்ள அம்பேத் நகரைச் சேர்ந்த இளம்பெண் அனிதா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணயாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்த அவர் வெண்ணிருக்காக கம்பி ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார்.\nஅப்போது, ஸ்விட்ச் போர்டு ஈரமாக இருந்ததால் உடலில் மின்சாரம் தாக்கியதால் அலறி மயங்கி விழுந்துள்ளார். அனிதாவின் அலறல் சத்���த்தைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பார்த்தனர்.\nஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அங்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் அனிதாவின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். நோயாளிகளின் உடல்நலத்துக்காக அரும்பணியாற்றி வந்த இளம்பெண்ணின் மரணம் ஒரு நிமிடத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2 வருஷம் ஆகியும் ஒன்னும் நடக்கல, இளம்பெண்ணின் விவாகரத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம்..\nமழைக்காலங்களில் பழைய சுவர்கள் எளிதாக ஈரமடைந்து விடும் அபாயம் உள்ளதால் மின்சாரம் சம்மந்தப்பட்ட பொருட்களை வெறும் கையால் அணுகாமல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த ஸ்விட்ச் போர்டு, மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை பழுது பார்த்து பாதுகாப்பாக உபயோகப்படுத்த வேண்டும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nதாயை வெளியே தள்ளிவிட்டு, சிறுமியுடன் உள்ளே வாலிபர்..\nதாயுடன் உறவு... மகளுடன் காதல்... கோணிப்பை கொலையாளிக்கு ...\nபேராசிரியர் மீது பிரேமம், கல்லூரி மாணவி பலாத்காரம்..\nமருமகள் வயிற்றில் மாமனார் குழந்தையா ஒரே அடி பிரிந்த உய...\n2 வருஷம் ஆகியும் ஒன்னும் நடக்கல, இளம்பெண்ணின் விவாகரத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஜோக்ஸ்மாமியார் மேல அவ்ளோ பாசமா\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nவிருதுநகர்ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் தொடக்கம்\nகோயம்புத்தூர்முட்டை ஓவியம்...சர்வதேச விருதை வென்ற கோவை மாணவி\nதமிழ்நாடுதமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nதமிழ்நாடுகொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு\nதமிழ்நாடுதமிழக டாஸ்மாக் கடைகளுக்கு நேரம் மாற்றம்..\nஉலகம்பன்றிக் கறியில��� கொரோனா: அடுத்த தலைவலி ஆரம்பம்\nதமிழ்நாடுதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி: ஆன்லைன் வகுப்புகளுக்கு குட் பை..\nஆரோக்கியம்பெப்டிக் அல்சர் எவ்வளவு ஆபத்தானது அதன் காரணங்கள், அறிகுறிகள் என்ன\nடெக் நியூஸ்கடைசிகட்ட Amazon, Flipkart தீபாவளி சேல்; பெஸ்ட் ஆபர்களின் முழு லிஸ்ட்\nடுவீட்ஸ்போலியான புகைப்படத்தை பதிவிட்டு குமுறி குமுறி வருந்திய நடிகையின் கணவர்\nபரிகாரம்நவரத்தின மோதிரத்தை ஜாதகத்தின்படி யார் அணியலாம்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/113589/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-23-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:02:08Z", "digest": "sha1:6PP5TDFELMVF6S5GRDDOWH6RN2ZIZYIM", "length": 7188, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "ஆப்கன் குண்டு வெடிப்பில் குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்படனர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லியில் கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும்குளிர் பதிவு\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேச நலனை எண்ணி செயல்பட வேண்டும் - பிரத...\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nடெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள...\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nமும்பையில் இன்று முதல் கூடுதலாக 610 மின்சார ரயில்கள் இயக்...\nஆப்கன் குண்டு வெடிப்பில் குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்படனர்\nஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த கார் குண்டு மற்றும் சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.\nசாங்கின் என்ற மாவட்டத்தில் பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் குண்டுகள் வெடித்தன. அதே நேரம் பீரங்கிக் குண்டுகளும் அங்கு வெடித்ததாககூறப்படுகிறது.\nஇந்த தாக்குதலுக்கு தாலிபன்களும், ஆப்கன் படைகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி உள்ளன. அதே சமயம் ���ந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மிகவும் உள்ளடங்கிய இந்த மாவட்டம் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇங்கிலாந்தில் நவம்பர் 5 முதல் முழு ஊரடங்கு அமல்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nஅஜர்பைஜானுடனான போர் தீவிரமடைந்தால், அர்மீனியாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ரஷ்யா திடீர் அறிவிப்பு..\nமெக்கா மசூதி மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய நபர் கைது..\nகேள்விக்கு சரியாக பதிலளித்த சிறுவனுக்கு கிடைத்த ஆஃபர் : கடையில் கிடைத்ததை எல்லாம் அள்ளும் சிறுவனின் வைரல் வீடியோ\nஈராக்கில் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அப்புறப்படுத்திய பாதுகாப்புப் படையினர்\nஅமெரிக்காவில் கண்கவர் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு பீடம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பு\nபிரான்சில் கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க மீண்டும் முழு ஊரடங்கு\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் உச்சத்தைத் தொடும் ஆயுத பேரம்\nபிரான்ஸ் அதிபரைக் கண்டித்து பாகிஸ்தானில் போராட்டம்\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எத...\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய கா...\nலடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும...\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilminutes.com/entertainment/cid1259717.htm", "date_download": "2020-11-01T02:03:43Z", "digest": "sha1:MCRV3OWHRIAK7QNDD3PODQZJKVPOO5GF", "length": 4405, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "பிகில் ஸ்போர்ட்ஸ் படமா? கமர்சியல் படமா? – அட்லீயின் அதிரடி பதில்!", "raw_content": "\n – அட்லீயின் அதிரடி பதில்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மேடையில் பேசும் போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளார் “பிகில் ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா” எனக் கேட்க, அதற்கு அட்லீ “கில்லி ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா” எனக் கேட்க, அதற்கு அட்லீ “கில்லி ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா” என்றுக் கேட்டார். இதனால் பிகில் படமும்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துக் கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மேடையில் பேசும் போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளார் “பிகில் ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா” எனக் கேட்க, அதற்கு அட்லீ “கில்லி ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா” எனக் கேட்க, அதற்கு அட்லீ “கில்லி ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா\nஇதனால் பிகில் படமும் கில்லி படம் போன்று கமர்சியலுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் படமாக இருக்கும் என அவரது ரசிகர் கொண்டாடி வருகின்றனர். பிகில் படம் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/forum/953/", "date_download": "2020-11-01T01:20:34Z", "digest": "sha1:XSOB7VUJRVWL2UTI3OC5I7FWIB7OABWX", "length": 4424, "nlines": 154, "source_domain": "inmathi.com", "title": "Fishermen | Inmathi", "raw_content": "\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nகர்நாடக மீன்களை கோவா கொண்டுவர தடை\nதுறைமுகத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு ஏன்\nஇலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து 63 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்\nகடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nமீனவர்களுக்கு ' கிசான் கிரடிட்கார்டு ': குறைந்த வட்டியில் கடனுதவி\nதமிழக ஆழ்கடல் மீனவர்களுக்கு சாட்லைட் தொலைபேசி வசதி\nமேட்டூர் அணை நீரில் அசுத்த கழிவுகள் கலப்பு : மீனவர்கள் வாழ்வாதாரம் பெரும்பாதிப்ப\nதென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு\n14 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறைபிடிப்பு\nபதிவு பெறாத ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம்\nமீனவர்கள் நலன்களை பாதுகாக்க தனிச்சட்டம் கோரி வழக்கு\nஆற்றில் மீன் பிடித்த போது மீனவரை அடித்து கொன்ற புலி\nமீன்குஞ்சுகளை பிடித்த 600 மீனவர்களுக்கு ஜெயில் தமிழ்நாட்டில் சாத்தியமா\nசுற்றுலா பயணிகளை கவர கடல் உணவு அவசியம் தேவை\nகோவாவில் பார்மலின் கலப்பு கண்டுபிடிக்க அதிநவீன பரிசோதனை கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://idaivelai.net/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-11-01T00:26:45Z", "digest": "sha1:HIS7O2LTUUWHERIRNQHDFGAWBXUJ22CG", "length": 10564, "nlines": 201, "source_domain": "idaivelai.net", "title": "மூக்கிரட்டை ஒரு அருமையான மூலிகைச் செடி தெரியுமா ! - Idaivelai | இடைவேளை", "raw_content": "\nமூக்கிரட்டை ஒரு அருமையான மூலிகைச் செடி தெரியுமா \nமூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம்.\nஇதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக்கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.\nமூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும். மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.\nமூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும்.\nகல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது. மூளைக்கு ஆற்றல் அளித்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தரக்கூடியது.\nமூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.\nஉணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, நன்றாக காய்ந்த மூக்கிரட்டை வேரை இடித்து, ஒரு டம்ளர் நீர்விட்டுகாய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.\nஅரைகுறை ஆடையுடன் பிரபல டிக்டாக் புகழ் இளக்கியா வெளியிட்ட புகைப்படம் கிறங்கி போன ரசிகர்கள்\nசாப்பிட்ட பின் வெந்நீர் அருந்தினால் என்ன ஆகும் தெரியுமா\n தலை தெற���க்க ஓட வைக்கும் 5 தாய்லாந்து நாட்டு உணவுகள்\nபிரித்தானியாவில் 15 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த திருமணமான 35 வயது ஆசிரியை\nசென்னைக்குள் சென்னை எங்க இருக்கு\nசிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை நிஜத்தில் இவ்வளவு அழகா – வெளிவந்த உண்மையான புகைபப்டங்கள் – வெளிவந்த உண்மையான புகைபப்டங்கள் வாயைப்பிளந்த ரசிகர்கள்\nமகிழ்ச்சி செய்தி: ஐசியூ-வில் கேக் வெட்டி கொண்டாடிய பாடகர் எஸ்பிபி அவர்கள் – மகிழ்ச்சியில் திரையுலகினர்\nகொழுப்பு புடைப்புகள் மற்றும் கறைகளை முழுமையாகக் கரைக்க ஒரு சிறந்த ஆயுர்வேதமுனை.\nகாதலியுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் விஷ்ணு விஷால் – வெளிவந்த புகைப்படங்கள்\n ஆரவின் திருமணத்திற்கு வராத ஓவியா ஏன்.. உண்மையை கூறிய சுஜா வருணி\nதனது நாய்க்கு லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வரலக்ஷ்மி – புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-01T01:01:02Z", "digest": "sha1:O3JYUNCPB26CLZTUMB7CSUUHGOPVJIQI", "length": 8299, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கட்டடக் கலைஞர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை செய்பவர்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு கட்டிடக்கலைஞன் அல்லது கட்டிடச்சிற்பி (Architect) என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிடக்கலைஞன் பெறக்கூடிய அதி கௌரவம் பிரிட்ஸ்கெர் பரிசு (Pritzker Prize) ஆகும்.\nஒரு கட்டடக் கலைஞர் வேலை செய்கிறார்,1893\nமுற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள்.\nபல நாடுகளிலே, கட்டிடக்கலைஞர்கள் தொழில்புரிவதற்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும். தொழில் முறையில், கட்டிடக் கலைஞர் ஒருவரின் தீர்மானங்கள் பொதுப் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியவை. அதனால், உயர்நிலைக் கல்வியையும், செய்முறை அனுபவத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் ஒருவருக்கே கட்டிடக்கலைத் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி, பொதுச் சட்டவிதிகளின் கீழ் அமைக்கப்பட்ட தனி அமைப்பொன்றினாலோ அல்லது கட்டிடக்கலைஞர் நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்றது. நாட்டுக்கு நாடு இந்த அனுமதிபெறுவதற்கான, வழிமுறைகளும், பயிற்சிகளும், சிற்றளவில் வேறுபடுகின்றன. பல நாடுகளில் \"கட்டிடக்கலைஞர்\" என்னும் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இந்நாடுகளில், உரிய பயிற்சி பெறாமல் கட்டிடக்கலைஞர் என்று அழைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம்.\n21ஆம் நூற்றாண்டில் கட்டடக் கலைஞரும் கட்டிடங்களும்,(1910)\nஇங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது.\nகட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:தொகு\nஇக்கோல் தெ பியூ ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts), பாரிஸ்\nகுடிசார் பொறியியல் (Civil engineering)\nஅமைப்புப் பொறியியல் (Structural engineering)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2020, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_20", "date_download": "2020-11-01T02:24:06Z", "digest": "sha1:ZZZLJ3I5L4NTGKXN2PM52L6UPQXDKA74", "length": 23294, "nlines": 734, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடிய���வில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 20 (November 20) கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.\n284 – டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.\n1194 – புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார்.\n1658 – இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.[1]\n1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது.\n1789 – நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது.\n1820 – தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.\n1910 – பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அரசுத்தலைவர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அரசுத்தலைவராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.\n1923 – செருமனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)\n1936 – எசுப்பானிய அரசியல்வாதி ஒசே அந்தோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி அச்சு நாடுகள் அமைப்பில் இணைந்தது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் கில்பர்ட் தீவுகளில் தரவா நகரில் தரையிறங்கியதில், அங்கிருந்த சப்பானியப் படைகளினால் பெரும் தாக்குதலுக்குள்ளானர்கள்.\n1945 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.\n1947 – இளவரசி எலிசபெத் - இளவரசர் பிலிப்பு திருமணம் இலண்டனில் இடம்பெற்றது.\n1959 – குழந்தைகள் உரிமை சாசனம் ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1962 – சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது.\n1968 – மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்���ட்ட வெடி விபத்தில் 78 தொழிலாளர்கள் இறந்தனர்.\n1969 – வியட்நாம் போர்: வியட்நாமில் இடம்பெற்ற மை லாய் படுகொலைகள் தொடர்பான ஆவணப் படங்களை பிளெயின் டீலர் என்ற பத்திரிகை வெளியிட்டது.\n1969 – அமெரிக்கப் பழங்குடி செயற்பாட்டாளர்கள் அல்காட்ராசு தீவை ஆக்கிரமித்தனர். இத்தீவைப் பின்னர் அமெரிக்க அரசு 1971 சூன் 11 இல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.\n1977 – எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுரேலியப் பிரதமர் மெனசெம் பெகின் உடன் அமைதிப் பேச்சுக்களுக்காக இசுரேல் சென்றடைந்தார். இசுரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.\n1977 – ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.\n1979 – பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல்: சவூதி அரேபியா, மெக்காவில் கஃபா மசூதியைத் தாக்கிய இசுலாமியத் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரான்சியப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.\n1985 – மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.\n1988 – ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.\n1991 – 19 பேரடங்கிய அமைதிப் பணிக் குழுவுடன் சென்ற அசர்பைஜான் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று ஆர்மீனிய இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1992 – இங்கிலாந்து வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பெரும்சேதம் ஏற்பட்டது.\n1993 – மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 பணியாளர்களும் உயிரிழந்தனர்.\n1994 – அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.\n1996 – ஆங்காங்கில் அலுவலகக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 41 பேர் உயிரிழந்தனர், 81 பேர் காயமடைந்தனர்.\n1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சர்யா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.\n1999 – இலங்கையில் மன்னார், மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\n2015 – மாலியில் தங்குவிடுதி ஒன்��ில் இடம்பெற்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.\n1750 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (இ. 1799)\n1858 – செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடிய எழுத்தாளர் (இ. 1940)\n1889 – எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (இ. 1953)\n1905 – மினூ மசானி, இந்திய அரசியல்வாதி (இ. 1998)\n1910 – எம். கே. ராதா, தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1985)\n1923 – நாடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (இ. 2014)\n1925 – இராபர்ட் எஃப் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (இ. 1968)\n1940 – ஏரியே வார்செல், இசுரேலிய-அமெரிக்க வேதியியலாளர்\n1940 – வெண்டி டோனிகர், அமெரிக்க இந்து சமய ஆய்வாளர்\n1942 – ஜோ பைடன், அமெரிக்க அரசியல்வாதி\n1946 – மாசுக்கோவின் மறைமுதுவர் கிரீல், உருசிய மரபுவழித் திருச்சபை ஆயர்\n1950 – தேவா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்\n1957 – குட்லக் ஜொனத்தன், நைஜீரியாவின் 14வது அரசுத்தலைவர்\n1962 – ராஜ்குமார் கிரானி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்\n1976 – ஜான் விஜய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1980 – சாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1989 – தன்சிகா, தமிழகத் திரைப்பட நடிகை\n1861 – பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1798)\n1882 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (பி. 1837)\n1910 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (பி. 1828)\n1934 – வில்லெம் தெ சிட்டர், இடச்சுக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1872)\n1952 – பெனிடெட்டோ குரோசே, இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (பி. 1866)\n1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியப் பிரதமர் (பி. 1892)\n1988 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (பி. 1920)\nதிருநர் நினைவு நாள் (அகனள், அகனன், ஈரர், திருனர் சமூகம்)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: நவம்பர் 1, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2019, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-wife-shalini-shocking-photo-leaked-pel60b", "date_download": "2020-11-01T02:45:43Z", "digest": "sha1:FNDWULIOYIBEH6XR5QMOOZMIUXVYNCI3", "length": 10600, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அட இது நம்ப தல மனைவி ஷாலினியா? எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே! ஷாக்கான ரசிகர்கள்!", "raw_content": "\nஅட இது நம்ப தல மனைவி ஷாலினியா எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே\nதமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், ரசிகர்கள் பலரும் விரும்புவது அஜித், ஷாலினி ஜோடியை தான். 'அமர்க்களம்' படத்தில் ஆரம்பமான இவர்களுடைய காதல், இன்று வரை திரைத்துறையில் உள்ள, பல நட்சத்திர ஜோடிகளுக்கு எடுத்துக்காட்டு என கூறலாம்.\nதமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், ரசிகர்கள் பலரும் விரும்புவது அஜித், ஷாலினி ஜோடியை தான். 'அமர்க்களம்' படத்தில் ஆரம்பமான இவர்களுடைய காதல், இன்று வரை திரைத்துறையில் உள்ள, பல நட்சத்திர ஜோடிகளுக்கு எடுத்துக்காட்டு என கூறலாம்.\nஅஜித்துக்கு எப்படி கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே போல், அவருடைய மனைவி ஷாலினி நடிப்பிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறு வயதில் கியூட் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின் கதாநாயகியாக மாறினார். பின் அஜித்துடன் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது.\nஇவர்களின் காதலுக்கு சான்றாக அஜித்ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.\nதிருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. இருப்பினும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும், தனது கணவருடனும் வெளியே செல்லும் போதும், பிள்ளைகளின் பள்ளி விழாக்களில் கலந்து கொள்ளும் போது மட்டும் இவரை காண முடியும்.\nஇந்நிலையில் சமீபத்தில் நடிகை ஷாலினி தனது சொந்தங்களுடன் எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் ஷாலினியை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகியுள்ளனர். அந்த புகைப்படத்தில் இதுவரை இல்லாத அளவு நடிகை ஷாலினி உடல் எடை கூடி மிகவும் குண்டாக மாறியுள்ளார். இதை பார்த்த பலரின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருந்த ஷாலினி இப்படி ஆகிட்டாரே என்பதாக தான் இருக்கும் என கூறலாம்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநட்பு பிறகு காதல் அதன் பிறகு உறவு.. இப்படி பழகி படமெடுத்த கண்டக்டரின் காமலீலைகள் ..\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு... நிலைகுலைந்து போன முதல்வர்.. சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்..\nவேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/vairamuthu-tribute-for-vajpayee-pdk86z", "date_download": "2020-11-01T02:25:06Z", "digest": "sha1:IPXARHKCHUEGEGGY4RBYXER45X7AC4KO", "length": 14317, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியா எழுந்து நின்று அழுகிறது... கண்ணீரோடு வாஜ்பாய் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்!", "raw_content": "\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது... கண்ணீரோடு வாஜ்பாய் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஇந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும் ஒரு கவிஞருக்குமென்று இரண்டு மரணங்கள் நேர��ந்திருக்கின்றன. இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசி போலும். தெற்கே ஓர் இமயமாகத் திகழ்ந்த கலைஞரையும், வடக்கே ஒரு கடலாகத் திகழ்ந்த வாஜ்பாயையும் ஒரே மாதத்தில் உண்டு முடித்திருக்கிறது.\nஇந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும் ஒரு கவிஞருக்குமென்று இரண்டு மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசி போலும். தெற்கே ஓர் இமயமாகத் திகழ்ந்த கலைஞரையும், வடக்கே ஒரு கடலாகத் திகழ்ந்த வாஜ்பாயையும் ஒரே மாதத்தில் உண்டு முடித்திருக்கிறது.\nவாஜ்பாயிக்கான கண்ணீர் மண்தொடும் பொழுது அவருக்கான பெருமைகள் விண்தொடும் என்பது எனது நம்பிக்கை. அவருக்கு மதநேயம் உண்டு; ஆனால் அதைத்தாண்டிய மனிதநேயம் உண்டு. தன் மொழியைத் தாழவிடாத மொழிப்பற்று உண்டு; ஆனால் இன்னொரு மொழியைத் தாழ்த்திவிடாத தனிப் பண்பு உண்டு. கவிதை மனம்கொண்ட ஒருவன் பொதுவாழ்வில் புகுந்தால் அவன் கடைசிவரை கண்ணியமாகவே இருப்பான் என்பதற்கு வாஜ்பாயியின் வாழ்வே எடுத்துக்காட்டு.\nவாஜ்பாயியின் தந்தை கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் ஒரு கவிஞர். அவரது தாத்தா சியாம்லால் வாஜ்பாய் ஒரு பண்டிதர். “கவிதை எனது குடும்பச் சொத்து” என்று சொல்லிக் கொள்வதில் சுகம் கண்டவர் வாஜ்பாய். பத்திரிகையாளர் – நாவலர் – விடுதலைப்போராட்ட வீரர் – நெருக்கடி நிலையில் ஓராண்டு சிறையில் இருந்த போராளி – பத்மவிபூஷண் விருது பெற்ற கல்வியாளர் – 10 முறை வென்ற நாடாளுமன்றவாதி – மூன்றுமுறை நாடாண்ட பிரதமர் – பொக்ரான் வெடித்த புரட்சியாளர் - தங்க நாற்கரச் சாலைகளால் இந்தியாவை இணைத்த தேசியவாதி என்று ஒற்றை மனிதனுக்குள் இருந்த பன்முகங்களை இந்தியா இழந்து நிற்கிறது.\nஅவர் பிரதமராக இருந்தபோது அவரது கவிதைகளின் தமிழ்ப் பதிப்பை பிரதமர் இல்லத்தில் வெளியிட்ட நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த அன்பு இப்போது என் கண்களில் ஈரமாகிறது. அகில இந்தியக் கவியரங்குக்கு என்னை அமெரிக்கா அழைத்துச்சென்ற பண்பும் நினைவில் கசிகிறது.\nஅவரது மனிதநேயம்தான் அவரது கவிதை. “பொழிவது அமெரிக்கக் குண்டுகளோ ரஷ்ய வகையோ, சிந்துவது என்னவோ ஒரே ரத்தம்தான்” – போருக்கு எதிராக வாஜ்பாய் எழுதிய வெள்ளை எழுத்து இது. ‘உயரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்கள்’ என்ற அவரது கவிதை உன்னதமானது. ‘உயரத்தில் எ���்னை ஏற்றி வைக்காதீர்கள், அங்கே மரங்கள் வேர் கொள்ளா; செடிகொடிகள் வளரா, உயரே செல்லச் செல்ல மனிதன் தனிமையாகிறான், தனது சுமைகளைத் தானே தாங்குகிறான்’. எவரையும் அரவணைக்காத உயரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்கள். இது அவரது பணிவைச் சொல்லும் பாட்டு.\n‘இந்தியும் – தமிழும் இரு துருவங்கள் என்று கருதப்படுகிறபோது, காலத்தால் அழியாத திருவள்ளுவரையும், விடுதலைக் கனல் மூட்டிய பாரதியையும் தந்த தமிழ்மொழி மீது நான் அளவற்ற அன்பும் பற்றும் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னபோது ஒரு கட்சித் தலைவராக இல்லாமல் தேசியத் தலைவராகவே உயர்ந்து நின்றவர் வாஜ்பாய்.\nகொள்கை வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதநேயம் என்ற புள்ளியில் இதயங்கள் இளைப்பாற முடியும் என்று சொல்லிப் போகிறது வாஜ்பாயின் வாழ்க்கை. அதைத்தான் அரசியலின் நிகழ்காலம் நெஞ்சில் எழுதிக் கொள்ள வேண்டும்.\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது.\nஒரு கண்ணால் ஒரு தலைவனுக்காக;\nமறு கண்ணால் ஒரு கவிஞனுக்காக.\nவாஜ்பாயிக்கு என் கண்ணீர் வணக்கம்.\nகாயத்ரி ரகுராமின் இதுவரை பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ..\nஉடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறிய 'இந்துஜா'.. செம்ம ஹாட் போட்டோ ஷூட்..\nதிரையரங்குகளுக்கு பிறந்த விடிவு காலம்.. 10 தேதி முதல் திரைப்படங்கள் வெளியிட தமிழக அரசு அனுமதி..\nரம்யா பாண்டியனால் வந்த திடீர் மாற்றம்.. அடுத்த வார பிக்பாஸ் தலைவரான பிரபலம்..\n3 குழந்தைக்கு தாயான பின்பும்... மாடர்ன் உடையில் முரட்டு அழகில் மிரள வைத்த நடிகை விசித்ரா..\nஅனிதாவின் பேச்சுக்கு செய்ய வேண்டிய செயலை ஒரு கையால் செய்ய முடியாது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெ��்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவேளான் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-up-384-points-trading-at-37773-on-28-september-2020-020745.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-01T00:41:46Z", "digest": "sha1:BBJVPH4A54PWZ6C4DWBKG45AU6QPRM4H", "length": 23497, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "384 புள்ளிகள் ஏற்றம்! 37,773 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்! | sensex up 384 points trading at 37773 on 28 September 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» 384 புள்ளிகள் ஏற்றம் 37,773 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n 37,773 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n12 hrs ago ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\n13 hrs ago பிரிபெய்டு பிளானில் ரூ.100க்குள் சிறந்த திட்டம் எது.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல்.. எது பெஸ்ட்..\n15 hrs ago சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்\n18 hrs ago சிங்கப் பாதையில் ரிலையன்ஸ் ஜியோ.. 2வது காலாண்டில் லாபம் 185% அதிகரிப்பு..\nMovies தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nNews பாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த வாரத்தில் சென்செக்ஸ் பலத்த இறக்கம் கண்டு வர்த்தகமானது. வெள்ளிக்கிழமை மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமனது. நேற்று மாலை, சென்செக்ஸ் 37,388 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,756 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.\nஇன்று சென்செக்ஸ் உச்சபட்சமாக 37,810 புள்ளிகள் வரை அதிகரித்தது. தற்போது, நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 384 புள்ளிகள் அதிகரித்து 37,773 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளின் நிலவரம் என்ன வெளிநாட்டுப் பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன வெளிநாட்டுப் பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன\nஇன்று எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி, ஆட்டோமொபைல், நிதி சேவைகள், மீடியா, மெட்டல் போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் இரண்டு சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இது ஒட்டு மொத்த சென்செக்ஸ் ஏற்றத்துக்கு காரணமாக இருக்கின்றன.\nபி எஸ் இ பங்குகள்\nசென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 2 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,519 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,773 பங்குகள் ஏற்றத்திலும், 611 பங்குகள் விலை இறக்கத்திலும், 135 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 81 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.\nஇன்று (28 செப்டம்பர் 2020) ஆசியாவில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தைவானின் தைவான் வெயிடெட் 1.88 % ஏற்றத்திலும், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 1.55 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nகடந்த வெள்ளிக் கிழமை (25 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.34 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.69 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.09 % இறக்கத்திலும் வர்த்தகமானது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 2.26 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாரத்தின் இறுதியில் சரிவில் முடிவடைந்த சந்தைகள்.. சென்செக்ஸ் 135 புள்ளிகள் சரிவு..\nவாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nசரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பும் ரூ.74.10 சரிவு.. என்ன காரணம்..\nகாலையிலேயே தடுமாறும் சென்செக்ஸ்.. அனைத்து குறியீடுகளும் சரிவு..\n599 புள்ளிகள் வீழ்ச்சியில் சென்செக்ஸ்.. நிஃப்டி 11,700க்கு மேல் நிறைவு..\nசெம சரிவில் சென்செக்ஸ்.. 600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. நிஃப்டியும் 166 புள்ளிகள் சரிவு..\nசற்றே ஆறுதல் தந்த சென்செக்ஸ், நிஃப்டி.. 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. 540 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..\nஆட்டம் கண்ட ரிலையன்ஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nசென்செக்ஸ் கிட்டதட்ட 100 புள்ளிகள் வீழ்ச்சி.. நிஃப்டி 11,900 கீழ் சரிவு..\nஇந்த வாரத்தை 40,685 புள்ளிகளில் நிறைவு செய்த சென்செக்ஸ்\n நிலையாக நிற்கும் இந்திய சந்தைகள்\n எங்கெங்கு வாங்கலாம்.. இதோ சூப்பர் டிப்ஸ்..\nசெம சரிவில் சென்செக்ஸ்.. 600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. நிஃப்டியும் 166 புள்ளிகள் சரிவு..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. இது தங்கம் வாங்க சரியான நேரம் தான்.. இன்னும் குறையுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2017/07/tnpsc-general-knowledge-in-tamil-online-quiz-1.html", "date_download": "2020-11-01T00:56:51Z", "digest": "sha1:C3JMZ5JZHZQRVLF5M7RY2RGUHIBUQGCN", "length": 3511, "nlines": 50, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC - General Knowledge in Tamil Medium Online Quiz - 1 - TNPSC Master -->", "raw_content": "\n1) தமிழ்நாட்டில் கருப்புச்���க்கையில் இருந்து காகிதம் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது\n2) சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது \n3) தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிரது \n4) தேவதாசி முறையே ஒழிக்கும் மசோதாவைக் கொண்டு வந்தவர் யார் \nClick Here for Answer Answer - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி\n5) கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் யார்\nClick Here for Answer Answer -முதலாம் ராஜேந்திரசோழர்\n6) தஞ்சாவூரில் உள்ள \"சரஸ்வதி மகால் நூலகம்\" யாரால் நிறுவப்பட்டது\n7) ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் எங்கு உள்ளது\n8) சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் எது\n9) மதராஸ் மாநிலம் என்ற பெயரை \"தமிழ்நாடு\" என்று மாற்றிய தமிழக முதல்வர் யார்\n10) நரிமணம் எண்ணெய் வளம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35?start=270", "date_download": "2020-11-01T01:45:54Z", "digest": "sha1:KLYL2URG3YLF32ZUOVFKYCPQNFGELRPZ", "length": 11665, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "பெரியார்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் ‘ஞானோதயம்’ பெரியார்\nஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த யோக்கியதை - மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்கீல் பெரியார்\n இரகசியம் வெளியாய் வ���ட்டது பெரியார்\n‘REVOLT’ - ‘ரிவோல்ட்’ பெரியார்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார் பெரியார்\nதேவஸ்தான நிர்வாகத்திலும் பார்ப்பனீயம் பெரியார்\nபார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும் பெரியார்\nசிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரசாரம் பெரியார்\nஇந்திய சட்டசபை முடிவு பெரியார்\nநம் நாட்டுக்கு வேண்டியது என்ன அரசியல் திருத்தமா\nஇரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு பெரியார்\nதமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா\nஇது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா\nகாலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது பெரியார்\nஎதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது பெரியார்\nபக்கம் 10 / 50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/10/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-11-01T01:36:44Z", "digest": "sha1:VMFLQSX7H6TBUFTDUUV3PHORW74UOE2G", "length": 24341, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "கடன் தவணை சலுகை பயன்படுத்தியவர்களில் வட்டிக்கு வட்டி தள்ளுபடியால் யாருக்கு லாபம்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகடன் தவணை சலுகை பயன்படுத்தியவர்களில் வட்டிக்கு வட்டி தள்ளுபடியால் யாருக்கு லாபம்\nகொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியதால், ஏராளமானோர் வேலை இழந்தனர். அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. அதிலும், கடன் தவணை செலுத்துவோர் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. இந்தச் சூழ்நிலையில்தான், கடன்\nதவணை ஒத்திவைப்புச் சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. முதலில் மார்ச் முதல் மே வரையிலும், பின்னர் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும் என மொத்தம் 6 மாதங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தியவர்களுக்கு, தவணை செலுத்தாத 6 மாதங்களுக்கும் சேர்த்து வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்தன.\nஇதனால், இந்தச் சலுகையைப் பயன்படுத்திய பொதுமக்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன.\nஇதைத்தொடர்ந்து, ‘வட்டிக்கு வட்டி’ உத்தரவை தள்ளுபடி செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇதில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, ‘ரூ.2 கோடி வரை கடன் வாங்கிய தனி நபர்கள், நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்துத் தரப்புக்கும் இதுவரை செலுத்தாத 6 மாதத் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது.\nதொழில் நிறுவனங்கள், கல்விக்கடன், வீட்டு வசதிக்கடன், கிரெடிட் கார்டு கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு இது பொருந்தும். இதற்கான அனுமதி, நாடாளுமன்றத்தில் விரைவில் பெறப்படும்’ எனத் தெரிவித்தது. இந்நிலையில், மேற்கண்ட அறிவிப்பால் யாருக்கு லாபம் என வங்கி அதிகாரிகள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ஒருவர் 2015ம் ஆண்டு மார்ச் மாதம், 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வகையில் ரூ.2 கோடி வீட்டுக்கடன் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம். கடந்த மார்ச் மாதம் கடன் தவணை ஒத்திவைப்புச் சலுகையை அறிவித்தபோது அவரது கடன் நிலுவை சுமார் ரூ.1.75 கோடிக்குமேல் இருக்கும்.\nகடன் தவணை சலுகை 6 மாதத்தில் 8 சதவீத சாதாரண வட்டி போட்டால் ரூ.7 லட்சத்தை அவர் செலுத்த வேண்டி வரும். இதனை செப்டம்பரில் அவர் ஒரே தவணையில் செலுத்தத் தவறினால், வட்டித் தள்ளுபடியுடன் சேர்த்து, நிலுவை அசலுடன் சேர்க்கப்பட்டு, தவணை மேலும் 20 மாதம் 17 நாட்கள் நீட்டிக்கப்படும். தள்ளுபடி இல்லாவிட்டால் மேற்கண்ட 6 மாத வட்டி ரூ.7 லட்சத்தில் வட்டிக்கு வட்டி சேர்ந்து ரூ.11,774 செலுத்த வேண்டி வரும். எனவே, இந்த தள்ளுபடியால் அவருக்கு இந்தத் தொகை மிச்சமாகியுள்ளது.\nஅதேநேரத்தில், கிரெடிட் கார்டை பொறுத்தவரை, ஒருவர் ரூ.1 லட்சம் நிலுவை வைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம். இதன்படி அவர் வட்டிக்கு வட்டி சேர்த்து ரூ.19,336 செலுத்த வேண்டிவரும். தள்ளுபடியுடன் கணக்கிட்டால் ரூ.17,940 செலுத்தினால் போதும். எனவே, 6 மாத தவணையில் அவர்களுக்கு ரூ.1,396 மிச்சமாகும். கிரெடிட் கார்டு நிலுவைக்கு வட்டி மிக அதிகம். இதனால், மத்திய அரசின் அறிவிப்பால் கிரெடிட்கார்டு தாரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இதேபோல் வாகன கடன் போன்ற இதர கடன்களுக்குள் கணக்கிடப்படும் என்றனர்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\n‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபச���ர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thatstamil.xyz/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-01T00:18:51Z", "digest": "sha1:VQU7WALT54TORLAHV5ZK5BUFTZZUENES", "length": 4078, "nlines": 85, "source_domain": "thatstamil.xyz", "title": "பொது முடக்க விதி மீறல்: குஜராத் அமைச்சா் மகன் கைது - Thatstamil", "raw_content": "\nபொது முடக்க விதி மீறல்: குஜராத் அமைச்சா் மகன் கைது\nகுஜராத் மாநிலத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக மாநில அமைச்சரின் மகன், அவரது 2 நண்பா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.\nமாநில சுகாதாரத்துறை அமைச்சா் குமாா் கனானியின் மகன் பிரகாஷ் கனானி. இவா் தனது நண்பா்களுடன் கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் காரில் சூரத் நகா்ப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பெண் காவலா் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தினாா். முகக் கவசம் அணியாமல், கும்பலாக வந்தது குறித்து சுனிதா யாதவ் அவா்களிடம் விசாரித்தாா்.\nஅப்போது சுனிதா யாதவிடம் பிரகாஷ் கனானி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் பரவி சா்ச்சையானது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த சூரத் மாநகர ஆணையாளா் ஆா்.பி.பிரம்பட் உத்தரவிட்டாா்.\nவிசாரணை நடத்திய உதவி காவல���துறை ஆணையா் சி.கே.படேல், பிரகாஷ் கனானி மற்றும் அவரது நண்பா்கள் இருவா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்தாா். பின்னா், அவா்கள் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.\nதங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா, சந்தீப் கேரளம் அழைத்துவரப்பட்டனா்\nஉ.பி. அமைச்சருக்கு கரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF/", "date_download": "2020-11-01T01:51:15Z", "digest": "sha1:KMVC7AKO6WPK2NQ66G244QGP736GSSLU", "length": 17391, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "மஹிந்திரா மராசோ விலை: மஹிந்திரா புதிய பிஎஸ் 6 மராசோ எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தியது, விவரக்குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1 2020\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nபிரிட்டன் செய்தி: கொரோனாவின் அழிவால் பிரிட்டன் பேரழிவிற்கு ஆளானது, முழு நாட்டிலும் 1 மாதத்திற்கு பூட்டுதலை விதிக்கத் தயாராகிறது – இங்கிலாந்து பூட்டுதல் செய்தி பி.எம்\nஇரண்டாவது கட்டத்தில், ஜே.டி.யு அல்ல, பாஜக அதிக இடங்களில் ஆர்ஜேடிக்கு எதிராக நேரடி போராட்டத்தை நடத்தும்\nஐபிஎல் 2020 ஆர்ஆர் vs கேஎக்ஸ்ஐபி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அணிக்கு ஒரு சிறப்பு செய்தியை இடுகிறார்\nஒரு வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம், முகேஷ் அம்பானிக்கு 1 பில்லியன் டாலர் காசோலை கிடைக்கும்\nரேகா டான்ஸ் ஆன் பாட்ஷா மெர்சி பாடல் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/Economy/மஹிந்திரா மராசோ விலை: மஹிந்திரா புதிய பிஎஸ் 6 மராசோ எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தியது, விவரக்குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்\nமஹிந்திரா மராசோ விலை: மஹிந்திரா புதிய பிஎஸ் 6 மராசோ எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தியது, விவரக்குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்\nமஹிந்திரா & மஹிந்திரா பிஎஸ் 6 எஞ்சினுடன் புதிய மராசோ எம்பிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ் 6 எஞ்சினுடன் மஹிந்திரா மராசோ 3 வேரியண்ட்களில் வந்துள்ளது. இதன் நுழைவு-நிலை மாறுபாடு M2, நடு-விவரக்குறிப்பு மாறுபாடு M4 + ஆகும். அதே நேரத்தில், இப்போது அதன் மேல் மாறுபாடு M6 + ஆகும். பிஎஸ் 6 மேம்படுத்தலுடன், மஹிந்திரா மராசோவின் சிறந்த எம் 8 வேரியண்ட்டை நிறுத்தியுள்ளது. புதிய மஹிந்திரா மராசோ, மரைனர் மெரூன், ஐஸ்பெர்க் ஒயிட், ஷிமரிங் சில்வர், ஒஸ்னிக் பிளாக் மற்றும் அக்வா மரைன் ஆகியவற்றில் 5 வெளிப்புற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.\nஇது புதிய மார்ஜோவின் வெவ்வேறு வகைகளின் விலை\nவிலையைப் பற்றி பேசினால், பிஎஸ் 6 எஞ்சினுடன் புதிய மராசோ ரூ .115.25 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த விலை மஹிந்திரா மராசோவின் எம் 2 வேரியண்ட்டில் உள்ளது. அதே நேரத்தில், அதன் எம் 4 + வேரியண்டின் விலை ரூ. 12.37 லட்சம். அதன் எம் 6 + டாப் வேரியண்டின் விலை ரூ .13.51 லட்சம். இவை டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலைகள். மஹிந்திரா மராசோவின் எம் 2 மற்றும் எம் 4 + வகைகளில் 16 அங்குல சக்கரங்கள் 215/65 பிரிவு டயர்களைக் கொண்டுள்ளன. மேல் M6 + வேரியண்ட்டில் 17 அங்குல சக்கரங்கள் 215/60 பிரிவு டயர்களில் மூடப்பட்டுள்ளன.\nஇதுஇதையும் படியுங்கள் – ஹூண்டாய் இடத்தை விட கியா சோனட்டின் மைலேஜ் சிறப்பாக இருக்கும், கசிவு விவரங்களை அறிக\nமராசோவின் தொடக்க எக்ஸ்ஷோரூம் விலை ரூ .115.25 லட்சம்\nமஹிந்திரா மராசோவின் சில விவரக்குறிப்புகள் உள்ளன\nபிஎஸ் 6 எஞ்சினுடன் வரும் புதிய மராசோவில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 3,500 ஆர்.பி.எம்மில் 121 பிஹெச்பி சக்தியையும், 1,750-2,500 ஆர்.பி.எம்மில் 300 என்.எம் உச்ச முறுக்கு விசையையும் உருவாக்குகிறது. புதிய மஹிந்திரா மராசோ 4,585 மிமீ நீளமும், 1,866 மிமீ அகலமும், 1,774 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,760 மி.மீ. மஹிந்திராவின் இந��த பல்நோக்கு வாகனத்தில் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கைகளுக்கான மரம் வெட்டுதல் ஆதரவு, டிரைவர் இருக்கைக்கு உயரத்தை சரிசெய்யக்கூடியது, தானியங்கி ஏசி, ஃபாலோ-மீ ஹோம்லேம்ப்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. மராஸ்ஸோ 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஜிபிஎஸ் வழிசெலுத்தலுடன் பின்புற பார்க்கிங் கேமரா கொண்டுள்ளது.\nமேலும் படிக்க- ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் விலை உயர்ந்தது, பைக்கின் புதிய விலையைக் கற்றுக்கொள்ளுங்கள்\nமராசோவின் சிறந்த எம் 8 மாறுபாடு நிறுத்தப்பட்டுள்ளது\nREAD மூன்று வார இடைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் அரிசி ஏற்றுமதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இந்திய வர்த்தகர்கள் - வணிகச் செய்திகள்\nபெட்ரோல் வேரியண்ட்டிலும் பணிகள் நடந்து வருகின்றன\nஇது தவிர, மஹிந்திரா தனது மராசோ எம்பிவியின் பெட்ரோல் வேரியண்டிலும் வேலை செய்கிறது. இதை வரும் மாதங்களில் தொடங்கலாம். இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சினுடன் வரக்கூடும். இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனைப் பெறலாம்.\nஇந்தியா தனது இறையாண்மை மதிப்பீட்டைக் குறைக்கும் விளிம்பில் இருக்கலாம்\nஉங்கள் வாகன தொட்டியை விரைவாக நிரப்பவும், பெட்ரோல்-டீசல் 6 ரூபாய் வரை விலை உயர்ந்ததாக இருக்கும்\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டில் -0.9% முதல் 1.5% வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: IIC – வணிகச் செய்திகள்\nஹார்லி டேவிட்சன் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது: யுஎஸ் பைக் மேக்கர் இந்தியாவில் அதன் விற்பனை மற்றும் உற்பத்தியை நிறுத்துகிறது – ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் தனது தொழிற்சாலையை மூடுகிறது, மோட்டார் சைக்கிள்களை விற்காது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாலிவுட் நட்சத்திர நடிகர் அமிதாப் பச்சன் ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-வகுப்பு சொகுசு கார் வாங்குகிறார் அமிதாப் பச்சன் புதிய கார் மெர்சிடிஸ் அமிதாப் பச்சன் கார் சேகரிப்பு – அமிதாப் பச்சனின் வீட்டில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் மதிப்பு ரூ .1.35 கோடிக்கு மேல்\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது ���து பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/kandeepanin-kanavu-11/", "date_download": "2020-11-01T01:28:27Z", "digest": "sha1:WTXRIJ4X7VFXVOWGXXPOHXODXAGAZ2BC", "length": 28463, "nlines": 217, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Kandeepanin Kanavu-11 | SMTamilNovels", "raw_content": "\nகோடங்கிக்கு வருண் தென்படவே இல்லை. மாறாக வெள்ளி மான்கள் மட்டுமே தென்பட்டது.\n“ஐயா, நீங்க சொன்ன அந்த வருண என்னால பார்க்க முடியல.அவன ஏதோ ஒன்னு காவல் காக்குது. அதோட சக்தி எனக்கு இங்கிருந்து புலப்படல.”\n ஒரு வேளை நம்ம குல தெயவத்த கட்டு லேந்து விடுவிக்க முடியாம மறுபடியும் அந்த தீய சக்தி தடுக்குதா என் பேரன் கதி என்ன என் பேரன் கதி என்ன\n“இருபத்தி ஏழு.” தாத்தா எச்சில் விழுங்கினார்.\n“ஐயா, தம்பிக்கு வயசு சரியா இருபத்தி ஏழுனா இது சரியான சமயம். எல்லா சுமையும் அவர் தலையில சுமக்கனும். பிரச்சனைகளை தாங்கனும். நிச்சயம் இருபத்தி எட்டு வயசு முடியறத்துக்குள்ள எல்லாம் நல்ல படியா முடியனும். முடியும். இருங்க அவரோட ஆயுசு பார்க்கறேன்.” என மீண்டும் சோழியை உருட்ட,\nகோடங்கியின் முகம் சுருங்கியது. இருபுறமும் தலையை அசைத்து,\n“ஐயா. ஒன்னும் சரியா படல. தம்பிக்கு இது மிகப் பெரிய கண்டம். அவரோட ஆயுசு காக்க நாம எதாவது செஞ்சே ஆகணும்.”\n“இங்க இருந்து நாம என்ன செய்ய முடியும்அவன் அந்த ஊர்ல இருக்கான்.” தாத்தா தலையில் கை வைத்துக் கொண்டார்.\n“சொல்றத கேளுங்க. எல்லாத்துக்குமே இடம் ரொம்ப முக்கியம். பெரியவங்களே இடம், பொருள், ஏவல்ன்னு சொல்லிருக்காங்க. உடனே நாம் ஊருக்குப் போகலாம் வாங்க. அங்க இருந்து தான் எல்லாமே செய்ய முடியும்.” தாத்தாவை உடனே கிளப்பினார்.\nபேரன் விஷயத்தில் தாத்தா எந்த ஒரு தவறும் நிகழக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.\n“அங்க நம்ம உதவிக்கு யாராவது இருக்காங்களா\n“வெளி ஆளுங்கள இப்போ சேர்க்கறது நல்லதில்ல இல்லையா அதுனால நாம தான் பாத்துக்கணும்.” தாத்தா உள்ளதைத் கூறினார்.\n“சரிங்க. நாம உடனே கிளம்புவோம்.” கோடங்கி சொல்ல,\n“வீட்ல நான் பேசிட்டு வரேன். நீங்க கிளம்பி தயாரா இருங்க” என தாத்தா தன் குடும்பத்தினரை அழைத்துப் பேசச் சென்றார்.\nவேதாவும் சுஜாதாவும் ஹாலில் அமர்ந்திருக்க,\n” பொதுவாகக் கேட்டார் தாத்தா.\n“இங்க தான் பா இருக்கேன்.” மாடியிலிருந்து இறங்கி வந்தார் மோகன்.\n“அவர் வெளில போயிருக்காரு ப்பா. என்ன விஷயம் அப்பா எதுக்கு வல்லய்யா வந்திருக்காரு” சுஜாதா பதட்டமாகக் கேட்டாள்.\n“ஒன்னுமில்ல சுஜா. எல்லாம் நம்ம குடும்ப நன்மைக்குத் தான். நீ பயப்படாத.” அவளுக்கு ஆறுதல் சொல்லி,\n“மோகன், நான் நம்ம ஊருக்கு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரலான்னு இருக்கேன். நம்ம கோடங்கியும் என் கூட வருவாரு.” தகவல் சொன்னார் மோகனிடம்.\nமோகனுக்கு ஊர் என்றாலே இப்போது உள்ளூர உதறல் எடுத்தது.\n“இப்போ எதுக்குப்பா அங்கலாம் போய்கிட்டு. அதான் முருகன் வேற இறந்துட்டான்னு சொன்னீங்களே அப்பறம் உங்களுக்கு யார் துணைக்கு இருப்பா அப்பறம் உங்களுக்கு யார் துணைக்கு இருப்பா எப்படி சமைச்சு சாப்பிடுவீங்க” எதாவது கூறி தடுக்க முயன்றார் மோகன்.\n“ இல்லப்பா. இப்போ நான் போயே ஆகணும். நம்ம குடும்பத்துக்கு எது நல்லதோ, அத நான் செஞ்சாகனும். நீ தடுக்காத.” உள்ளர்த்தம் கொண்டு பேசினார் தாத்தா.\n“அப்பா, என்கூட கொஞ்சம் வாங்க.” தனியாக அழைத்துச் சென்றார்.\nஅவரது அறைக்கு வந்ததும், “அப்பா. என்னப்பா இப்போ திடீருன்னு ஊருக்குப் போறேன்னு கிளம்பறீங்க எனக்கு நீங்களும் முக்கியம், என் பையனும் முக்கியம். இப்போ நீங்க எதுக்கு அங்க போகணும். குலதெய்வத்த பத்தி யோசிக்காம நிம்மதியா இருங்களேன். அது பாட்டுக்கு ஒரு இடத்துல தூங்கிட்டு இருக்கட்டும். நீங்களே எதுக்கு ஆபத்த தேடித் போறீங்க எனக்கு நீங்களும் முக்கியம், என் பையனும் முக்கியம். இப்போ நீங்க எதுக்கு அங்க போகணும். குலதெய்வத்த பத்தி யோசிக்காம நிம்மதியா இருங்களேன். அது பாட்டுக்கு ஒரு இடத்துல தூங்கிட்டு இருக்கட்டும். நீங்களே எத��க்கு ஆபத்த தேடித் போறீங்க\n“மோகன், உனக்கு சில விஷயங்கள் புரியறதில்ல. எனக்கப்பறம் யார் நீலக்கல் பூஜை செய்வாங்க அது செய்யறதுனால தான் இப்போ வரை குடும்பம் நல்ல படியா இருக்கு. நம்ம குல தெய்வத்த கட்டுலேந்து விடுவிச்சா தான் இந்த கவலை இல்லாம நான் நிம்மதியா சாக முடியும். இல்லனா நம்ம குடும்பமே கஷ்டத்துல மூழ்கிடும். அதெல்லாம் தடுக்கத் தான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். தயவு செஞ்சு தடுக்காத.\nநம்ம குல தெய்வம் ஒரு இடத்துல தூங்கல. அதை மறச்சு சக்தி வெளிப்படாம மந்திரக் கட்டு போட்டு வெச்சிருக்காங்க. அதை நாம வெளிய எடுத்து அதற்குரிய இடத்துல சேர்க்கணும். அப்போ தான் இந்த நீலக் கல் பூஜை ஒரு முடிவுக்கு வரும். இதெல்லாம் உனக்குப் இப்போ புரிய வைக்கற நிலைல நான் இல்ல. நேரம் ரொம்ப குறைவா இருக்குப்பா.\nஉன்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பத் தான் வந்தேன்.” தாத்தா உள்ளதைக் கூறி கிளம்பத் தயாரானார்.\n“அப்பா இதுனால என் பையனுக்கு எதாவது ஆபத்து வருமா” தான் எதற்காக பயப்படுகிறாரோ அந்தக் கேள்வியைக் கேட்க,\nதாத்தா உண்மையைக் கூற முடியாமல் தவித்தார்.\n“அவனுக்கு எதுவும் ஆகா நான் விடமாட்டேன். என் உயிர் போனாலும் அவன உனக்கு பத்திரமா கொடுத்துட்டுத் தான் நான் போவேன். கவலைப் படாத மோகன்.”\nதாத்தாவின் பதிலில் மோகனுக்கு மனது கனத்துத் தான் போனது. இருந்தாலும் தன் தந்தையின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.\nதாத்தாவும் வல்லய்யாவும் ஊருக்குக் கிளம்பினர்.\nஅதிகாலை நேரம், வருண் எழுந்து வீராவை எழுப்ப வந்தான். அதற்குள் வீரா தனது ஷூவை மாட்டிக் கொண்திருந்தான்.\n“குட் மார்னிங் வீர்.” டென்ட் வாசலில் நின்று குரல் கொடுக்க,\n“ஹே வருண். வெரி குட மார்னிங்.” இப்போ தான் உன்னை வந்து எழுப்பலான்னு இருந்தேன்.\n“ஐ அம் ரெடி. நீயும் சம்ரக்ஷாவும் ரெடினா நாம கிளம்பலாம்.”\n“ அவளும் ரெடி தான். பேக்பாக் ரெடி பண்ணிட்டு இருக்கா” பேசிக்கொண்டே வீர் வெளியே வந்தான்.\nஇருவரும் சேர்ந்து தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்ப, சாம் வந்து சேர்ந்தாள்.\nஅதற்குள் மெல்ல எழுந்து கில் வெளியே வர,\n“எதுக்கு கில் ஸ்ட்ரெயின் பண்ணிக்கறீங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க. இன்னிக்கு வெறும் ட்ரையல் தான.நாங்க போயிட்டு வரோம்.” பரிவோடு வீரா கூற,\n“பரவால்ல வீர். என்னால தான் வர முடியல. அட்லீஸ்ட் உங்களுக்கு விஷ் பன்னவாச்சும் செய்யலாமே. ஆல் தி வெரி பெஸ்ட். உங்களுக்கு நல்ல விஷயங்கள் கண்ணுல பட, வாழ்த்துகள்” என வீராவைக் கட்டிக் கொண்டு வாழ்த்தினார்.\nசாம்மிற்கு வீரா அவருக்கு எத்தனை முக்கியம், வீரா கில்லிடம் கூட எப்படி பாசாமாக நடந்து கொள்கிறான் என்பதைக் கண்டாள்.\nவீராவை நினைத்தால் பெருமையாக இருந்தது. அதை அவள் ரசித்துப் பார்ப்பதை வருணும் கண்டு கொண்டான்.\n‘இவளுக்குள்ளையும் கண்டிப்பா அவன் மேல ஒரு ஈர்ப்பு உள்ளூர இருக்கு. ஆனா அது ரெண்டு பேருக்குமே புரியல.’ மனதில் குறித்துக் கொண்டான்.\nமூவரும் மீண்டும் அந்த படகில் பிரயாணம் செய்து அந்த சிறு சிறு குகைகள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர்.\nவீரா இறங்கி நின்று நேற்று சென்ற அந்த குகையைப் பார்த்துக் கொண்டிருக்க, வருண் அதற்குள் படகை கரையில் இழுத்துப் போட்டான். சாம் வீராவுடன் நின்று அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n“வருண் , இன்னிக்கு நாம இதே குகைக்குள்ள போக வேண்டாம். வேற ஒரு குகைக்குள்ள போய்ப் பார்க்கலாமா” வீரா அவனைக் கேட்க,\n“சரி வீர். நானும் அந்த ஒரு குகை தவிற வேற எதுக்குள்ளையும் போனதில்ல. உன்னோட கனவுல வந்தது வேற எங்கயாவது கூட இருக்கும். போய்ப் பார்ப்போம்.” வருணும் சம்மதிக்க,\n உன் கனவ பத்தி சொல்லிட்டியா வீர்” சாம் ஆச்சரியாமாகக் கேட்டாள்.\n“நேத்து நைட் அது பத்தித் தான் பேசிட்டு இருந்தோம்.” வீரா நடக்க ஆரம்பித்தான்.\nஅது நீளமான பாதை. ஐம்பது அடிக்கு ஒரு குகை வாயில் தெரிந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அது நீண்டு கொண்டே போனது.\nதலையில் ஹெட் லைட் கையில் தண்ணீர் பாட்டில், சகிதம் மற்ற இருவரும் கூட சேர்ந்து நடக்க ஆரம்பிக்க,\n“ஆளுக்கு ஒரு குகைக் குள்ள போலாமா\n“இல்ல, இந்த குகை எவ்வளோ தூரம் போகும், அப்பறம் ஒவ்வொன்னும் எங்க போய் முடியும்ன்னு நமக்கு ஐடியா இல்ல. அதுனால எல்லாரும் ஒன்னா போறது தான் பெட்டர். அதுவுமில்லாம கண்டிப்பா உன்ன தனியா அனுப்ப மாட்டேன்.” சிரித்தான் வீரா.\n“நான் சின்ன பாப்பா வா தொலஞ்சு போக.” அவனுக்கு அழகு காட்ட,\n“தாத்தா உன்ன இப்பவும் அப்படித் தான கூப்பிடறாரு.” மீண்டும் சிரிக்க,\n“நீங்க ரெண்டுபேரும் எப்பவும் இப்படித் தானா டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி” வருண் ரசித்துக் கேட்டான்.\n“இவ பொறந்ததுலேந்தே அப்படித் தான்.” சலித்துக் கொண்டான் வீர்.\nபேசிக் கொண்டே நான்கு ஐந்து குகை வாயிலைக் கடந்தனர்.\nஏழாவது குகை வாசலை அடையும் போது வீரா சட்டென நின்றான். அந்தக் குகையை எட்டிப் பார்க்க, அங்கு ஏதோ ஒரு மண் வாசனையை உணர்ந்தான். தனக்குப் பரிச்சயமான ஒன்றாகப் பட்டது.\n” சட்டென நின்றவனை வருண் கேட்க,\n“ஏன் இது தான் அலிபாபா குகைன்னு உன் செவன்த் சென்ஸ் சொல்லுச்சா” வழக்கம் போல் நக்கல் அடித்தாள் சாம்.\nஅவளை லேசாக முறைக்க, “ஓகே ஓகே … போலாம்” சரணடைந்தாள்.\n“குட். முதல்ல நீ ஏறு.” அவளைக் கை காட்ட,\n“நான் மாட்டேன்ப்பா. உள்ள எதாவது இருந்தா, மொதல்ல என்னைப் போட்ரும். நீ தான ஞான திருஷ்டில பாத்த..நீயே போ” இரண்டடி பின்வாங்கினாள்.\nவருணும் வீராவும் அவளது செய்கையில் மனம்விட்டுச் சிரித்தனர்.\nவீரா முதலில் ஏறினான். பின் சாம், அவளுக்குப் பின் வருண் என உள்ளே செல்ல ஆரம்பித்தனர். இன்னும் சரியாக விடியவில்ல என்பதால் இருள் இருக்கவே செய்தது.\nதலையில் மாட்டியிருந்த லைட் அவர்களுக்கு வழிக்காட்டியது. முந்தைய தினம் சென்ற குகை போலவே இதுவும் வெற்று குகையாகத் தான் இருந்தது.\nஆனால் இதையாவது கடைசி வரை சென்று பார்த்துவிட வேண்டுமென்று வேகமா எட்டு வைத்தான் வீரா.\nஅவனது உயரத்திற்கு சற்றும் அதிகமில்லாமல் சரியான அளவு அந்த குகை இருந்தது. கனவில் கண்டது போலவே. ஆனால் அவனுக்கு முன்னால் எந்த ஒளியும் தென்படவில்லை.\n“வீர். உன் கனவுல வந்த மாதிரி எதாவது இருக்கா\n“இல்ல வருண். ஆனா குகை இதே மாதிரி தான் இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் போவோம்.” பதிலளித்து முன்னே சென்றான்.\n“கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சுக்கறேன்.” சாம் அவர்களை நிறுத்த, மூவரும் அங்கேயே அமர்ந்தனர். தாராளமாக இல்லாவிட்டாலும் காலை மடக்கி அமர்ந்து கொண்டனர்.\nசாம் தண்ணீர் குடிக்க, வீரா அந்த சுவரை தடவிப் பார்த்தான். பின் அவனது கைகளில் ஏதோ பொடியைத் தொட்டது போல இருக்க, கையை முகர்ந்து பார்த்தான்.\nசந்தன வாசனையாகத் தெரிந்தது. நல்ல மனம் வீசியது. இப்போது குகையே அந்த வாசத்தில் இருந்தது போலத் தோன்றியது.\nஅவன் முகர்வதைப் பார்த்த வருண், அவனும் சுவரை தடவி முகர்ந்து பார்க்க, அவனுக்கு எதுவும் தோன்றவில்லை.\n“எனக்கு சந்தன வாசனை வருது. உனக்கு வரலையா” வீரா ஆச்சரியமாகக் கேட்க,\nசற்று சிந்தித்தவன், “கரெக்ட். என்னோட கனவுல, நாம என்ன நெனச்சு பீல் பன்றோமோ அப்படித் தான் இருக்கும்னு அந்த குரல் சொல்லுச்சு. குளிரா இருக்கும்னு ஃபீல் பண்ணா அப்டியே ஃபீல் ஆகும்னு சொன்னங்க. அது தானோ.” சரியாக யோசித்தான்.\n“இருக்கலாம். அப்போ கண்டிப்பா இங்க தான் எதுவோ இருக்கும். சோ நாம முன்னேறிப் போலாம்.” வருண் அவனை உற்சாகப் படுத்தினான்.\nசிறிது தொண்டையை நனைத்துக் கொண்டு அனைவருமே நடக்க ஆரம்பித்தனர்.\nசம்ரக்ஷாவிற்கு இத்தனை நாள் இல்லாத நம்பிக்கை, ‘ஒரு வேலை உண்மையா இருக்குமோ’ என யோசிக்க வைத்தது.\nவீராவின் ஹெட் லைட் சட்டென அணைந்தது. பின்னால் வந்தவர்களின் ஹெட்லைட்டும் ஒளி குறைந்து கொண்டே வருவது புரிய.\nவருண் சமயோஜிதமாக அவனது ஹெட்லைட்டை கழட்டி அணைத்தான்.\n“இதுவும் போயடுச்சுனா அப்பறம் வர வழி தெரியாம போகாலம். சோ நான் அனைச்சுட்டேன்.” என்றான்.\n“இந்த ஹெட் லைட் அனைஞ்சது கூட ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு சொல்லுவியே\n“கண்டிப்பா இருக்கு சாம்.” வீர் விறைப்பாகக் கூற,\nவீரா சொன்ன நேரம் அப்படியே உறைந்து நின்று விட்டான்.\n” வீரா கை காட்ட,\nவீராவின் முதுகைப் பிடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் எட்டிப் பார்க்க,\nஅங்கே ஒரு ஒளி தெரிந்தது.\nவீராவின் கனவில் வந்தது போன்ற ஒரு புள்ளியான ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2016/11/09/demonetization-pondichery-protest-against-modi/", "date_download": "2020-11-01T02:00:16Z", "digest": "sha1:T7YJSZEESCSZ2LHBNRFDBEZUPU3TGVLM", "length": 25311, "nlines": 202, "source_domain": "www.vinavu.com", "title": "கருப்புப் பணம் : மோடியை துரத்துவோம் – புதுவை வீதியில் போர் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா…\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம���சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்��ிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கருப்புப் பணம் : மோடியை துரத்துவோம் - புதுவை வீதியில் போர் \nகருப்புப் பணம் : மோடியை துரத்துவோம் – புதுவை வீதியில் போர் \nஇந்தியாவின் பிரதமர் பாசிச மோடி 08.11.2016 அன்று இரவு தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றி கருப்புப் பணத்துக்கு கடிவாளம் போடவும் போலியான கள்ள நோட்டுக்களைக் கட்டுப்படுத்தவும் தீவிரவாதிகள் இந்தியப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தற்போது புழக்கத்தில் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார்.\n2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, இந்தியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சமூக அந்தஸ்து உள்ளவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ள 80 லட்சம் கோடி ரூபாயை பறிமுதல் செய்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாயை வரவு வைப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுப் பொறுக்கியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று 3 ஆண்டுகளாகியும் இந்தத் தொகையை பறிமுதல் செய்ய முயற்சிக்கவில்லை. குறைந்த பட்சம் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலைக் கூட வெளியிட வக்கில்லை.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தானே முன்வந்து வங்கிகளில் பணத்தை ஒப்படைக்கவும் அந்தப் பணத்திற்கு வட்டியுடன் வெள்ளையாக மாற்றித் தருவதாகவும் அறிவித்தார். இதில் பெரிய பயன் ஏதுமில்லை. தனது முயற்சிகளில் தோற்றுப் போன மோடி கும்பல் தற்போது அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாசிஸ்டுகள் தனது தோல்விகளை மறைக்க இது போன்ற மோசடி அறிவிப்புகளை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல.\nகருப்புப் பணத்தை வைத்திருக்கும் தரகு முதலாளிகளுக்கும் வரி மோசடி செய்யும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கும் ஒவ்வொராண்டும் பத்து லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளாக வாரிவழங்கிக் கொண்டிருக்கும் வள்ளலான மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்பது அயோக்கியத்தனம். அதுமட்டுமல்ல ஒரு கம்பனி 2 நாடுகளில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, ஒரு நாட்டில் மட்டும் வரியைக் கட்டினால் போதும் என்ற அறிவிப்பின் மூலம் இந்தியத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் மொரீசியஸ் தீவின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவிலேயே முதலீடு செய்துள்ளனர். வரிகளற்ற சொர்க்க பூமிகளான மொரீசியஸ், மேமன் தீவுகள், சிங்கப்பூர் போன்ற நாடுகள் மூலம் கருப்புப் பண முதலைகள் முதலீடு செய்ய தாராள அனுமதி வழங்கியுள்ள மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பதாக நாடகமாடுவது பித்தலாட்டம்.\nஇதே போன்ற நாடகத்தை 1946ல் பிரிட்டிஷ் அரசாங்கமும் 1978ல் கதம்பக் கூட்டணியான ஜனதா – மொரார்ஜி தேசாய் அரசும் நடத்தியுள்ளது. இதனால் கருப்புப் பணம் ஒழிந்தபாடில்லை. திருட்டுப் பணம், கருப்புப் பணம், வரி ஏய்ப்புப் பணம், போதை மருந்துப் பணம், ஆயுத கடத்தல் பணம் என்று எந்த அடைமொழி சேர்த்து அழைத்தாலும் அவற்றைப் பற்றிக் கவலைப் படாத அவற்றைப் பாதுகாக்க பல சொர்க்கத் தீவுகளை தனித் தனி நாடுகளாக உருவாக்கி வைத்துள்ள முதலாளித்துவத்தை அடித்து வீழ்த்தாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது.\nஆனால், மக்களை ஏய்ப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி பாசிச மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் சாதாரண உழைக்கும் மக்கள் பேருந்து, ஆட்டோவில் செல்ல முடியவில்லை. காய்கறிக் கடை, பால், உயிர் காக்கும் மருந்து, மருத்துவமனை போன்ற எதிலும் கையிலிருக்கும் பணத்தை மாற்ற முடியாமல் உழைக்கும் மக்கள் சொல்லனாத துயரத்தில் ஆழ்ந்து துன்புற்று வருகின்றனர். ஆனால் இதை அற்புதமான நடவடிக்கை என்று கொண்டாடும் சிறு கும்பலான அதிகாரிகள், ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சினிமாக் கழிசடைகள், கோடீஸ்வரர்கள் தமது தேவைகளை டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் மூலம் பூர்த்தி செய்து கொண்டனர்.\nஉழைக்கும் மக்கள் மீதான இந்த பாசிசத் தாக்குதலை எதிர்த்து முறியடிக்கவும் மோசடிப் பேர்வழியான மோடியின் முகத்திரையைக��� கிழித்தெறியவும் புதுச்சேரி பு.ஜ.தொ.மு அறைகூவல் விடுத்து திடீர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலை 09.11.2016 மாலை 4.30 மணிக்கு புதுவை இந்திரா காந்தி சிலை அருகில் நடத்தியது. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் ஆயிரக்கணக்கான பேருந்துப் பயணிகள், பொதுமக்கள் மத்தியில் போர்க்குணமிக்க இந்தப் போராட்டம் பெருமளவில் பிரச்சாரத்தைக் கொண்டு சென்றது. எந்தப் பிரச்சனையையும் வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் பார்க்கும் போலீசு தோழர்களை கைது செய்து அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றது. பிறகு ஒரு மணி நேரம் கழித்து விடுதலையும் செய்தது.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_31.html", "date_download": "2020-11-01T01:35:40Z", "digest": "sha1:YFD43NUK53K4BFULR33QTIJDGMCSTL7C", "length": 17713, "nlines": 156, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஒற்றைக் கல்லில் ஓர் அதிசயம்: எல்லோரா குகைக் கோயில்", "raw_content": "\nஒற்றைக் கல்லில் ஓர் அதிசயம்: எல்லோரா குகைக் கோயில்\nமகாராஷ்டிர மாநிலத்தில் எல்லோரா மலையில், குடைந்து கட்டப்பட்டிருக்கும் கைலாசநாதர் கோயிலைப் பார்த்தவுடன் அனைவரின் மனங்களிலும் ஒரு கேள்வி எழும். உலக அதிசயங்களில் ஒன்றாக இதை ஏன் சேர்க்கவில்லை என்பதே எது.\nஅவுரங்காபாத் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலின் அடி முதல் நுனி வரை மலையை குடைந்தே வடிக்கப்பட்டுள்ளது. மலையின் 3 பக்கங்கள் செங்குத்தாக வெட்டப்பட்டுள்ளன. கோயில் பிரகாரத்துக்காக அந்தக் கற்பாறை யில் பெரிய பள்ளம் வெட்டப்பட்டு ள்ளது. நடுவில் பெரிய பாறையை உளியால் செதுக்கி, அதில் பிரதான கோயிலை வடித்திருக்கிறார்கள். 83 மீட்டர் நீளம், 46 மீட்டர் அகலம், 33 மீட்டர் ஆழத்தில் கோயில் உருப்பெற்றுள்ளது.\nவிமானத்துடன் கூடிய இந்த கைலாசநாதர் கோயிலை வடிக்கச் செய்தவர் ராஷ்டிர���ூட வம்சத்தைச் சேர்ந்த முதலாவது கிருஷ்ணர் என்ற மன்னர். அவருடைய காலம் கி.பி. 757 முதல் 773 வரை.\nஇந்துக் கோயில்களின் கட்டிடக் கலை அமைப்பை ஆராய்ந்த அறிஞர் ஜி.பி. டேக்லுர்கார் இந்தக் கோயிலுக்கு 100 முறைக்கு மேல் வந்துள்ளார். ஒரு முறை இந்தக் கோயிலுக்கு அவருடன் ஓர் ஆங்கிலேயேரும் வந்தார். கோயிலை மிகவும் பாராட்டிய அவர், \"அப்படி என்னதான் இந்தக் கோயிலில் சிறப்பு\" என்று கேட்டார். \"மலையைக் குடைந்து அதிலிருந்து பெரும் பாறையைத் தனியாக வெட்டி, அந்தப் பாறையையே சிறு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி சன்னதிகளாகவும் யானைகளாகவும் கீர்த்தி ஸ்தம்பங் களாகவும் கட்டியிருக்கிறார்கள். கோயில்கட்ட வெளியிலிருந்து சிறு கல்லைக்கூட எடுத்துவரவில்லை. இந்தக் கோயிலில் உள்ள அனைத் தும் இதே மலையின் கற்களாலா னவை\" என்று டேக்லுர்கார் பதில் அளித்தார்.\nகி.பி. 6-வது நூற்றாண்டு முதல் 11-வது நூற்றாண்டு வரை இக்கோயிலை கட்டும் வேலை யில் ஏராளமான ஸ்தபதிகள், கல் தச்சர்கள், கைவினைக் கலைஞர் கள், கோயில் கட்டுமானத்தில் தலைசிறந்த விற்பன்னர்கள், மலைகளைக் குடைவதில் கைதேர்ந் தவர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 34 குகைகள் குடையப்பட்டன. எண்கள் இடப்பட்ட 34 குகைகளும், எண்களிடப்படாத 7 குகைகளும் ஜைன, பவுத்த, இந்து மத நம்பிக்கை களை உணர்த்துவதாக உள்ளன.\nஇவற்றில் 1 முதல் 12 வரையிலான குகைகள் பவுத்தர்களின் நினைவாலயங்கள். 13 முதல் 29 வரை இந்துமதச் சாயல் உள்ளவை. 30 முதல் 34 வரையுள்ளவை ஜைனர்களுடையவை. 16-ம் எண் குகைதான் நாம் வியந்து கொண்டிருக்கும் கைலாசநாதர் கோயில் வளாகம்.\nஇந்தக் கோயிலைக்கட்டி முடிக்க 150 ஆண்டுகள் ஆகியிருக் கின்றன. மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். முதலாவது கிருஷ்ணர் காலத்தில் தொடங்கிய கோயில் கட்டுமானம் யாருடைய காலத்தில் முடிந்தது என்று தெரியவில்லை. அதே வேளையில், கோயில் கட்டுமானம் இன்னமும் பூர்த்தியடையவில்லை என்பதற்கு அடையாளமாக ஆங்காங்கே சில வேலைகள் முடிக்கப் பெறாமல் இருக்கின்றன.\nகோபுரம் இரட்டை அடுக்கிலா னது. நந்தி மண்டபமும் கோபுரமும் 2 அழகிய கல்துண்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிகரம் 3 அடுக்கு களைக் கொண்டது. போகப்போக குறுகிச் செல்லும் அகலம் உள்ளது. இந்தக் கோயிலில் கைலாசநாதர் மேற்கு ��ோக்கியவண்ணம் இருக் கிறார்.\nஇந்தக் கோயில் முழுவதையும் தங்களுடைய தோளில் தாங்குவ தைப்போல மிகப்பெரிய யானைச் சிற்பங்கள் அடிபீடத்தில் வரிசை யாக வடிக்கப்பட்டுள்ளன.\nகோயிலின் வடக்குப் புறத்தில் உள்ள சிற்பங்களில் ராவணன் தன்னு டைய 10 தலைகளில் 9 தலைகளை சிவனுக்கு காணிக்கை தருவது வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த 9 தலைகளையும் சிவன் மாலையாகக் கோர்த்து அணிந்திருப்பதைப்போல சிற்பம் காட்சி தருகிறது.\nஇன்னொருபுறத்தில் பக்த மார்க்கண்டேயரைப் பற்றிய காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன.\nசிவனுக்கும் பார்வதிக்கும் திரு மணம் நடந்ததைக் காட்டும் கல்யாணசுந்தரர் சிற்பமும் அருகிலேயே முப்புரங்களையும் எரித்த திரிபுராந்தகர் சிற்பமும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேரில் சிவன் தன்னுடைய கால்களை அகலவிரித்து நின்று கொண்டு வில்லில் அம்பைப் பூட்டி 3 அசுரர்களின் தலைகளுக்கும் குறிவைப்பதுபோல் திரிபுராந்தகர் சிலை இருக்கிறது. அந்தத் தேருக்கு பிரம்மாதான் சாரதி. 4 வேதங்கள் தேரின் சக்கரங்களாகத் திகழ்கின்றன. இதையே அடிப்படை யாகக் கொண்டு தஞ்சாவூர்க் கோயிலொன்றில் திரிபுராந்தகர் அழகிய ஓவியமாகத் தீட்டப்பட் டிருக்கிறார்.\nஒரு சிற்பம் சிவனின் நாதாந்த தாண்டவத்தைச் சித்தரிக்கிறது. 108 தாண்டவங்களில் இதுதான் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இதில்தான் சிவன் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கிறார்.\nஇந்தக் கைலாசநாதர் கோயிலில் சிற்பிகள் எது எது எங்கே இருக்க வேண்டுமென்று தங்களுக்குள் நன்கு தீர்மானித்துவிட்டு அற்புத மாக அப்படியே வடித்துள்ளனர். கைக்குவந்தபடி சிற்பங்களை வடிக்கவில்லை. உலகின் அதிசயங் களில் ஒன்றாகக் கருதத்தக்க வகை யில் அற்புதமான பக்தியோடு, கலை ரசனையோடு, ஈடுபாட்டோடு இந்தச் சிற்பங்களை வடித்துள் ளனர், ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். அதிலும் 3 வெவ்வேறு தலைமுறை யைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஒரே கோயிலுக்காக உழைத்துள்ளனர். இதில் பக்தி மட்டும் இல்லை, மிகச் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கவேண்டும் என்ற தாகமும் சேர்ந்து பரிணமித்துள்ளது.\nஎல்லோரா கைலாசநாதர் கோயிலுக்கு முன்னோடி தென்னிந்தியாவில் கட்டப்பட்ட 2 கோயில்கள்தான் என்று அறிஞர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.\nதமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், கர்நாடகத்தின் பட்டடக்கல் என்ற இடத்தில் உள்ள விருபாட்சீஸ்வரர் கோயில் ஆகியவற்றைப் பார்த்துத்தான் எல்லோரா கோயில் கட்டப்பட்டது என்கின்றனர். இரண்டுமே அடியிலிருந்து மேல் வரை கட்டப்பட்ட தரைதளக் கோயிலாகும். எல்லோரா கோயில் மேலிருந்து கீழாக குடைந்து கட்டப்பட்டது. மலையில் பாறை எந்த ஆழம் வரை இருக்கும், போகப்போக என்ன தன்மையில் இருக்கும் என்றெல்லாம் தெரியாது. எனவே காஞ்சிபுரத்திலும் பட்டடக்கல்லிலும் உள்ள கோயில்களை முதலில் பார்த்து அளவெடுத்து, அதை இரண்டால் பெருக்கிக்கொண்டு அவற்றைப்போலவே எல்லோராவில் அமைத்துள்ளனர் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2016/10/12/periyava-golden-quotes-367/", "date_download": "2020-11-01T01:40:05Z", "digest": "sha1:RTTU6H4KKXJA5LZMDBFVKTTYFVQZP6F3", "length": 7606, "nlines": 93, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-367 – Sage of Kanchi", "raw_content": "\nஅந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும் பரோபகாரம் என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம் ‘மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன ‘மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீர���் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீரச் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது’ என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். ‘இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக் கொண்டிருக்க வேண்டும் இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீரம் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீரச் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது’ என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். ‘இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக் கொண்டிருக்க வேண்டும் இதற்கு ஒரு முடிவு கிடையாதா இதற்கு ஒரு முடிவு கிடையாதா’ என்று கேட்டால், ‘ஞானியாகிவிட்டால் ப்ரம்ம நிர்வாணம் அடைந்து விடலாம். என்னிடமே பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நினைத்துக் கொண்டே உயிரை விட்டால்கூடப் போதும். அப்புறம் இன்னொரு சட்டை போட்டுக் கொள்ள வேண்டாம்’ என்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n> Sai Srinivasan posted: ” அந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும் பரோபகாரம்\n> என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம் ‘மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட\n> பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு\n> சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும்”\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/collector-arranged-his-son-marriage-and-spent-only-18-thousands-rupees-only-in-andra-pmljdq", "date_download": "2020-11-01T02:35:18Z", "digest": "sha1:YSFTMLYL43EHEGLW3RS3NYHW63GGHQ23", "length": 10782, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கலெக்டர் மகனின் திருமண செலவு சாப்பாட்டோடு சேர்த்து வெறும் 18 ஆயிரம்..! யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி தெரியுமா..?", "raw_content": "\nகலெக்டர் மகனின் திருமண செலவு சாப்பாட்டோடு சேர்த்து வெறும் 18 ஆயிரம்.. யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி தெரியுமா..\nதிருமணம் என்றாலே கோலாகலமாக நடந்த வேண்டும் என்று தானே அனைவரும் நினைப்பார்கள். அதுவும் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப்பெரிய விஷயமாகவும், ஒரே ஒரு முறை மட்டுமே இது ப��ன்று விசேஷமாக நடத்த வேண்டும் என்றால் அது திருமணம் தானே..\nகலெக்டர் மகனின் திருமண செலவு சாப்பாட்டோடு சேர்த்து வெறும் 18 ஆயிரம்.. யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி தெரியுமா..\nதிருமணம் என்றாலே கோலாகலமாக நடந்த வேண்டும் என்று தானே அனைவரும் நினைப்பார்கள். அதுவும் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப்பெரிய விஷயமாகவும், ஒரே ஒரு முறை மட்டுமே இது போன்று விசேஷமாக நடத்த வேண்டும் என்றால் அது திருமணம் தானே..\nஏழை பணக்காரன் என யாராக இருந்தாலும் திருமணத்தை மட்டும் ஊரறிய விசேஷமாக நடத்த வேண்டும் என தான் அனைவரும் நினைப்பார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, வெறும் பதினெட்டாயிரம் தன் செலவில் தன் மகனின் திருமணத்தை நடத்தி அசத்தி உள்ளார் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாாி பட்னாலா பசந்த் குமாா். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.\nஇந்நிலையில், தனது மகனின் திருமணத்தை குறைந்த செலவில் நடத்தி முடிக்க திட்டமிட்டார். அதன் படி, வரும் 10 ஆம் தேதி நடக்க உள்ள மகனின் திருமணத்தில், தங்களது உறவினரின் உணவு செலவு கூட இதே பட்ஜெட்டில் சேர்த்து இவ்வளவு எளிதாக நடத்த உள்ளார். அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்னதாக, 2017ம் ஆண்டு தன் மகளுக்கு நடத்திய திருமணத்தில் வெறும் 16 ஆயிரத்து 100 ரூபாய் மட்டுமே செலவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு ஐஏஎஸ் அதிகாரி நினைத்தால் எப்படி வேண்டும் என்றாலும் ஆஹா ஓஹோ என ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்க முடியும். ஆனால் அதிகாரியின் எளிய முறையிலான இந்த திருமணத்திற்கு மக்கள் அனைவரும் தங்கள வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளனர்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்��� பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு... நிலைகுலைந்து போன முதல்வர்.. சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்..\nவேளான் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/the-mastermind-behind-137-3-profit-on-happiest-minds-ipo-ashok-soota-020605.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-01T01:44:09Z", "digest": "sha1:DUB4UU2EUI633YZQER4633P2YZ6AFTRU", "length": 23686, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் ஐபிஓ-வின் மாஸ்டர் மைண்ட்: அசோக் சூட்டா | The Mastermind behind 137.3% profit on Happiest Minds IPO: Ashok Soota - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் ஐபிஓ-வின் மாஸ்டர் மைண்ட்: அசோக் சூட்டா\nஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் ஐபிஓ-வின் மாஸ்டர் மைண்ட்: அசோக் சூட்டா\n14 hrs ago ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\n14 hrs ago பிரிபெய்டு பிளானில் ரூ.100க்குள் சிறந்த திட்டம் எது.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல்.. எது பெஸ்ட்..\n16 hrs ago சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்\n19 hrs ago சிங்கப் பாதையில் ரிலையன்ஸ் ஜியோ.. 2வது காலாண்டில் லாபம் 185% அதிகரிப்பு..\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற��றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nNews கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்துக்கு நகர்ந்தது தமிழகம்\nMovies தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசோக் சூட்டா கடந்த 30 வருடங்களாக இந்திய ஐடி துறையில் முக்கிய இடத்தை பிடித்து தனது பாதையில் தொடர்ந்து வெற்றி கண்டு வருபவர். விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஐடி துறையின் உச்சத்தில் இருந்த போது Mindtree நிறுவனத்தை துவங்கியதில் முக்கிய காரணியாக இருந்து துணை நிறுவனராக இருந்தார். 2007 Mindtree நிறுவனத்தின் ஐபிஓ-வில் ஏற்பட்ட அதே தாக்கத்தை தற்போது மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அசோக் சூட்டா கொடுத்துள்ளார்.\n2011ஆம் ஆண்டு ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தனது நெருங்கிய நண்பர்களோடு இணைந்து துவங்கினார் அசோக் சூட்டா. இந்த நிறுவனம் தான் தற்போது இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.\n2020ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையில் இறங்கிய நிறுவனங்களில் அதிகளவில் முதலீடுக்காக கோரப்பட்ட நிறுவனங்களில் அசோக் சூட்டா-வின் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் முதல் இடத்தில் உள்ளது.\nசச்சின் டெண்டுல்கர் செய்ததைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கு..\nHappiest Minds நிறுவனத்திற்கான ஐபிஓ செப்டம்பர் 2020 7ஆம் தேதி துவங்கப்பட்டு செப்டம்பர் 2020 9ஆம் தேதி முடிவடைந்தது. ஐபிஓ திட்டத்தில் ஒரு பங்கு 2 ரூபாய் முக மதிப்புடன் 165 முதல் 166 ரூபாய் விலையில் ரீடைல் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 42,290,091 பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்திய சந்தையில் கடந்த சில மாதங்களாகவே முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான லாபத்தை அடையாத நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்திய ஐடி சந்தையில் இருந்து ஒரு முன்னணி நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்கும் காரணத்தினால் Happiest Minds நிறுவனத்த��ற்கு அதிகளவிலான வரவேற்பு இருந்தது.\nHappiest Minds நிறுவனம் வெளியிடும் 42,290,091 பங்குகளை விடவும் முதலீட்டாளர்கள் சுமார் 151 மடங்கு அதிகமான பங்குகளை முதலீடு செய்ய கோரி இருந்தனர்\nவியாழக்கிழமை காலையில் பட்டியலிடப்பட்ட Happiest Minds நிறுவன பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 350 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு, முதல் நாள் வர்த்தகத்தில் சுமார் 394.95 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டது.\nஅதவாது செப் 9ஆம் தேதி 166 ரூபாய் விலையில் முடிந்த ஐபிஓ முதலீடு, ஒரு வார காலத்தில் (இன்று) அதிகப்படியாக 137.34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\n100 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை கொடுத்த ஐஆர்சிடிசி மற்றும் டிமார்ட் நிறுவனங்களை விடவும் Happiest Minds ஐபிஓ-வில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.\nHappiest Minds நிர்வாகம் ஐபிஓ-வுக்கு முன் மொத்த பங்கு இருப்பில் 61.77 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில், ஐபிஓ வெளியிடுக்கு பின் 53.25 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய பில்லியனர் பட்டியலில் சேர்ந்தார் அசோக் சூட்டா..\nடிச.31 வரை 'Work From Home'.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. மத்திய அரசு என்ன செய்யும்..\nஇன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\n400 பேர் பணிநீக்கம்.. உயர் அதிகாரிகளுக்கு செக் வைத்த காக்னிசென்ட்..\n20,000 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்.. இந்தியர்களின் நிலை என்ன..\nகொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..\nWork From Home எதிரொலி.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. யாருக்குப் பிரச்சனை..\nடிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..\n கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் விபரீத முடிவு..\nWork from Home இல்லை.. கதறும் ஐடி ஊழியர்கள்..\nகிளவுட் வர்த்தகத்தில் பில்லியன் டாலர் திட்டம்.. இன்போசிஸ் அதிரடி..\nஅக்சென்சர்-ல் கலக்கும் 63,000 ரோப்போ.. அச்சத்தில் ஊழியர்கள்..\nசெம சரிவில் சென்செக்ஸ்.. 600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. நிஃப்டியும் 166 புள்ளிகள் சரிவு..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. இது தங்கம் வாங்க சரியான நேரம் தான்.. இன்னும் குறையுமா\nஇந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. காய்கறிகளுக்கு அடிப்படை விலை.. அசத்திய கேரள முதல்வர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99/", "date_download": "2020-11-01T00:17:46Z", "digest": "sha1:NG72IMPNW26ISDGSPQAFPBNH3AV42ZTN", "length": 19042, "nlines": 124, "source_domain": "thetimestamil.com", "title": "தி ஜெட்சன்ஸ்: கூல் டெக் இங்கே இருப்பது, ஆனால் இன்னும் கிடைக்கவில்லை - தொழில்நுட்ப செய்திகள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1 2020\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nபிரிட்டன் செய்தி: கொரோனாவின் அழிவால் பிரிட்டன் பேரழிவிற்கு ஆளானது, முழு நாட்டிலும் 1 மாதத்திற்கு பூட்டுதலை விதிக்கத் தயாராகிறது – இங்கிலாந்து பூட்டுதல் செய்தி பி.எம்\nஇரண்டாவது கட்டத்தில், ஜே.டி.யு அல்ல, பாஜக அதிக இடங்களில் ஆர்ஜேடிக்கு எதிராக நேரடி போராட்டத்தை நடத்தும்\nஐபிஎல் 2020 ஆர்ஆர் vs கேஎக்ஸ்ஐபி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அணிக்கு ஒரு சிறப்பு செய்தியை இடுகிறார்\nஒரு வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம், முகேஷ் அம்பானிக்கு 1 பில்லியன் டாலர் காசோலை கிடைக்கும்\nரேகா டான்ஸ் ஆன் பாட்ஷா மெர்சி பாடல் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/Tech/தி ஜெட்சன்ஸ்: கூல் டெக் இங்கே இருப்பது, ஆனால் இன்னும் கிடைக்கவில்லை – தொழில்நுட்ப செய்திகள்\nதி ஜெட்சன்ஸ்: கூல் டெக் இங்கே இருப்பது, ஆனால் இன்னும் கிடைக்கவில்லை – தொழில்நுட்ப செய்திகள்\nகார்ட்டூன் நிகழ்ச்சி தி ஜெட்சன்ஸ் 1962 இல் அறிமுகமானபோது, அது ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் உலகைப் பற்றிய பார்வையால் உலகை வியப்பில் ஆழ்த்தியது – இது ஓசோன் அடுக்கில் அமைக்கப்பட்ட பறக்கும் கார்கள், ரோபோ வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகளின் எதிர்காலம். 55 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுக்கு மண்டலத்தில் எங்களிடம் இன்னும் குழாய் வீடுகள் இல்லை, மேலும் நமது மனித உருவங்கள் நடக்க முடியாது.\nநாங்கள் 3D ஐ நிறைய விஷயங்களை அச்சிடுகிறோம், ஆனால் இன்னும் மாய விருந்து தயாரிப்பாளர் இல்லை. தொழில்நுட்ப வழிகாட்டி செயல்பட்டது நிச்சயமாக ஒரு ஸ்ப்ராக்கெட் நிறுவனத்தில் சராசரி நிர்வாகியை அடைய முடியாது. அதை நிஜமாக்கிய சில விஷயங்களைப் பாருங்கள், ஆனால் இது இன்னும் வணிக ரீதியாக சாத்தியமில்லை.\nநானோபோட்டுகள் மற்றும் மனித உருவங்கள்\nநடக்க, பேச, ஆர்டர்களை எடுக்கக்கூடிய மனித உருவங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் அவர்கள் யாரும் இந்த மூன்றையும் செய்ய முடியாது. நகரும் நபர்கள் பேச முடியாது, பேசுவோர் படிக்கட்டுகளை கையாள முடியாது. 1990 களில் நாங்கள் இன்னும் இருக்கக்கூடும் என்பதற்காக, மிருதுவான வீட்டுக்காப்பாளர் ரோஸி, சர்டோனிக் டார்ஸ் அல்லது ஜார்விஸ் – அல்லது உண்மையில் டெர்மினேட்டர்களின் வயதிலிருந்து நாங்கள் வெகு தொலைவில் இருக்கிறோம்.\nஇதற்கிடையில், நம்மிடம் உள்ள மனித உருவங்கள் மிகவும் விலை உயர்ந்தவை, நிறுவனங்கள் கூட அவற்றை குத்தகைக்கு விட முடியும், விளம்பர வித்தைகளாக.\nகட்டிகளைக் கொல்ல அல்லது உறுப்பு சேதத்தை சரிசெய்ய, துல்லியமாக மனித உடலில் உட்கொள்ளக்கூடிய மற்றும் பைலட் செய்யக்கூடிய நானோபோட்களைப் பொறுத்தவரை – சரி, நாங்கள் இதுவரை எலிகளின் மருத்துவ பரிசோதனைகளுக்கு மட்டுமே இதைச் செய்துள்ளோம்.\nநானோ தொழில்நுட்பத்திற்கு தங்கம், வெள்ளி மற்றும் கோபால்ட் கிட்டத்தட்ட முழுமையான தூய்மை தேவை என்று இது உதவாது.\n2030 க்குள் ஊசி போடக்கூடிய நானோபோட்டுகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இப்போதைக்கு அலெக்ஸா மற்றும�� எக்கோ மற்றும் பலர் கிடைத்துள்ளனர். மன்னிக்கவும் விட மெதுவாக இருக்கலாம். நாம் நிச்சயமாக விரும்பாதது ஹால். “என்னால் அதைச் செய்ய முடியாது என்று பயப்படுகிறேன், டேவ்”.\n1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக்கின் தொடக்கத்தில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் (மேலும் மில்லியன் கணக்கானவர்கள் டிவியில் பார்க்கிறார்கள்) ஒரு மனிதர் ஜெட் பேக்கைப் பயன்படுத்தி பறந்ததால் வரலாறு படைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜெட் பேக் ஏவியேஷன் உருவாக்கிய ஒன்று உட்பட ஒவ்வொரு ஆண்டும் முன்மாதிரிகள் வெளிவருகின்றன. ஆனால் அவை சத்தமாகவும் கனமாகவும் இருக்கின்றன… மேலும் வெகுதூரம் பறக்க வேண்டாம்.\nREAD ஐபோன் பயனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: iOS இல் தீவிர பாதிப்பு காணப்படுகிறது, விரைவில் சரிசெய்யவும்\nகுழிகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு ஒரு லெவிட்டிங் ஸ்கேட்போர்டு குறிப்பாக உதவியாக இருக்கும், இல்லையா 2015 ஆம் ஆண்டில், லெக்ஸஸ் சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு ஹோவர் போர்டை உருவாக்கியது, அது -197 டிகிரி செல்சியஸுக்கு குளிர்ச்சியடைந்தது, இது ஸ்கேட் பூங்காவின் மேற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாதையில் போர்டை சவாரி செய்ய அனுமதித்தது. ஆனால் அது வழக்கமான சாலைகளில் மிதக்க முடியாது. எனவே நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.\nவிண்மீன் பயணம், மற்றொரு கிரகத்தில் வீடுகள்\n குறைந்த பட்சம் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து பூமியின் பார்வையைப் பார்ப்போம் என்று அவர்கள் உறுதியளித்தனர். எங்கள் சூரிய மண்டலத்திற்கு அப்பால் சென்று ஆய்வுகள், தரையிறக்கப்பட்ட ரோவர்கள் அனுப்பியுள்ளோம். ஆனால் ஒரு டஜன் மக்கள் மட்டுமே உண்மையில் மற்றொரு வான உடலைத் தொட்டிருக்கிறார்கள், யாரும் சந்திரனைத் தாண்டவில்லை.\nபனிப்போரின் முடிவில், விண்வெளி தொழில்நுட்ப இனம் தளர்த்தப்பட்டது மற்றும் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைக்கோள்களுக்கு கவனம் செலுத்தப்பட்டது. மற்ற உலகங்களில் உள்ள அனைத்து அற்புதமான விஷயங்களும் இப்போது ரோபோக்களால் செய்யப்படுகின்றன.\nஐபோன், மேக்புக் அல்லது ஏர்போட்கள் அல்ல, கூகிள் இந்த ஆப்பிள் தயாரிப்பைப் பிரதிபலிக்க விரும்புகிறது\nஒப்போ, எரிக்சன், மீடியாடெக் VoNR ஐப் பயன்படுத்தி 5G இல் குரல் மற்றும் வீடியோ அழைப்��ை வெற்றிகரமாக வைக்கின்றன\nஜி.டி.ஏ 6 புதுப்பிப்பு: அடுத்த கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ கதை முடிந்தது, வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்பட்டதா\nஐபோன் 12 ஆன்ட்டூவில் ஐபாட் ஏர் 4 ஐ இழக்கிறது, மேலும் கிராபிக்ஸில் ஐபோன் 11 ஐ விட பின்தங்கியிருக்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ மற்றும் எஸ் 20 எஃப்இ 5 ஜி ஆகியவை சாம்சங்.காமில் குறிப்பிடப்பட்டுள்ளன\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/113515/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81;-%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!", "date_download": "2020-11-01T02:20:21Z", "digest": "sha1:K66EM4QIJXFG6LOKF5WQR4F7RAZTRNJN", "length": 10741, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "பத்து ஆண்டுகள் காத்திருப்பு; யமுனையில் தென்பட்ட அரிய வகை கரியல் முதலைகுட்டிகள்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு அதிமுகவிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு : முதலமைச்சர்\nபுதிய அதிவேகக் காரைத் தயாரித்து அமெரிக்காவின் எஸ்எஸ்சி நி...\nடெல்லியில் கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும்குளிர்...\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேச நலனை எண்ணி செயல்பட வேண்டும் - பிரத...\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nடெல்லியில் இன்று முதல் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகள...\nபத்து ஆண்டுகள் காத்திருப்பு; யமுனையில் தென்பட்ட அரிய வகை கரியல் முதலைகுட்டிகள்\nலாக்டௌன் காரணமாக உலக சுற்றுச்சூழலில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலைகள் இயக்கம் குறைந்து, வாகன ஓட்டமும் முற்றிலும் குறைந்து போனதால், காற்றுமாசு குறைந்துள்ளது. டெல்லி போன்ற அதிக காற்றுமாசுள்ள நகரத்தில் கூட இப்போது சுத்தமான காற்றை மக்கள் சுவாசிக்கின்றனர். அதேபோல, நதிகளிலும் நீர் சுத்தமாகியுள்ளது. இந்தியாவில் அதிக மாசடைந்த நதியாக கருதப்படுவது யமுனை நதி. இந்த நதி இந்தியாவின் மிகப் பெரிய நீர் வழிப்பாதையும் கூட. அரிய வகை டால்பின்கள், மீன்களை மட்டுமே உண்டு வாழும் gharial எனப்படும் அரியவகை முதலைகள், யமுனை நதியில் வசித்து வந்தன. அதிகமான நீர் மாசு காரணமாக டால்பின்கள் பல இறந்து போயின. gharial வகை முதலைகள் 10 ஆண்டுகளாக தென்படவே இல்லை.\nஇந்த நிலையில், லாக்டௌன் காரணமாக யமுனை நதி சுத்தமடைந்துள்ளது. தண்ணீரும் பளிங்கு போல ஓடத் தொடங்கியுள்ளது . இதனால், கரியல் எனப்படும் அரியவகை முதலைகள் மீண்டும் யமுனை நதியில் தென்படத் தொடங்கியுள்ளன. நான்கு ஐந்து முதலைக்குட்டிகள் தண்ணீரின் மேற்பரப்பில் தென்பட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த முதலைகள் மீன்களை மட்டுமே உண்டு வாழ்பவை. யமுனை நதியின் துணை நதியான சம்பலில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. இது குறித்து சம்பல் வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், ''யமுனை நதியுடன் சம்பல் நதி கலக்குமிடத்தில் 30 கி.மீ தொலைவில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. தற்போது, இவை நல்ல வளர்ச்சி கண்டு நீரில் விளையாடுகின்றன. இது ஒரு திருப்தி தரும் மாற்றம்'' என்கின்றனர்.\nஇந்தியாவில் மட்டுமே காணப்படும் முதலைகளில் கரியல்களும் ஒரு வகை ஆகும். இவற்றின் வாய் பகுதி நீண்டு மெலியதாக காணப்படும். சுமார் 7 மீட்டர் வரை வளரக் கூடியவை. வட இந்தியாவில்பல நதிகளில் இவை அதிகமாக இருந்தன. இதன், தோலில் உள்ள மருத்துவ குணத்துக்காக இந்த முதலைகள் அதிகளவில் வேட��டையாடப்பட்டன. தற்போது, உலகில் வேகமான அழிந்து வரும் இனமாக இந்த வகை முதலைகள் கருதப்படுகின்றன. இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா, மகாநதி, சம்பல் நதிகளில் அதிகளவில் வாழ்ந்தன. இதில், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , உத்தரபிரதேசத்தில் ஓடும் சம்பல் நதியில் சம்பல் வனச்சரணாலயம் உருவாக்கப்பட்டு, இந்த வகை முதலைகளை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது தவிர மெட்ராஸ் முதலைப்பண்ணையில் இந்தியாவின் மூன்று வகை முதலைகளான நன்னீர் முதலை, உப்புநீர் முதலை, கரியல் வகை முதலைகள் பாதுகாக்கப்படுகின்றன.\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nஅரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nகாடுகள் வளர்ப்பில் வனத்துறை 100 ஏக்கரில் திட்டம்\nதன்னம்பிக்கை பாடமெடுக்கும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை\nவான்வெளி போரில் ருத்ர தாண்டவம் ஆடும் ருத்ரம்...\nடீசல் திருட்டுக்கு பின்னணியில் ரவுடிக் கும்பல்..\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர்கள்..\n108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..\nஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எத...\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய கா...\nலடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும...\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/viral-post-circulating-in-net-about-narendra-modi-23026", "date_download": "2020-11-01T01:37:34Z", "digest": "sha1:HQTS25R5XGYNU47AKPM2GFTDY5PTX3IN", "length": 12415, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "தானத்தில் கர்ணனையும் விஞ்சி விட்டாராம் பிரதமர் நரேந்திர மோடி..! இணையத்தில் உலாவரும் வைரல் பதிவு. - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்த��� எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\nதானத்தில் கர்ணனையும் விஞ்சி விட்டாராம் பிரதமர் நரேந்திர மோடி.. இணையத்தில் உலாவரும் வைரல் பதிவு.\nதானத்தில் கர்ணனை விஞ்சிவிட்டார் பிரதமர் மோடி என்று உலாவரும் பதிவு படு வைரலாகிவருகிறது. படித்துப் பாருங்கள்.\nஒரு முறை தானத்தில் சிறந்தவன் யார் என்பதில் தர்மனுக்கும்,கர்ணனுக்கும் பெரும் போட்டி ஏற்பட்டது. இது பரமாத்வான கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது. உடனே இருவரையும் அழைத்தார்.இருவருக்கும் இரண்டு மலைகளைத் தந்தார்.அந்த மலைகள் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது.\nதர்மனையும்,கர்ணனையும் அழைத்த கிருஷ்ணர்,தானம் தருவதில் யார் சிறந்தவர் என்பது தெரிய வேண்டுமானால் நீங்கள் இருவரும் இந்த இரண்டு மலைகளையும் இன்று மாலைக்குள் தானம் தந்துவிட வேண்டும் என்றார்.\nதர்மர் உடனே களத்தில் இறங்கினார். மக்கள் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை வெட்டி எடுத்துக் கொள்ளலாம் என ஊர்,நகரம்,நாடு முழுக்க,தண்டோரா போடச் சொன்னார். லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.மலையை முடிந்த அளவிற்கு வெட்டி தங்கத்தை அள்ளிச் சென்றனர்.\nமாலை வந்தது. தர்மரது மலை பாதி தான் குறைந்திருந்தது. கிருஷ்ணரைப் பார்க்க தர்மர் அரக்க பரக்க ஓடி வந்தார். அங்கே கர்ணன் ஏற்கனவே வந்திருந்தார். கர்ணனைப் பார்த்தால் பரபரப்பின்றி அமைதியாக இருந்தார்.\nதான் நாடு முழுக்க தண்டோரா போட்டு அதனால் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து தங்கத்தை வெட்டி எடுத்துச் சென்றனர்.இவ்வளவு செய்த தன்னாலேயே பாதி மலையைக் தான் தர முடிந்தது.கர்ணனைப் பார்த்தால் எதையும் செய்தது போலத் தெரியவில்லை.அமைதியாக இருக்கிறான்.எனவே கர்ணன் போட்டியில் தோற்று விட்டான் போல என்ற எண்ணம் தர்மன் மனதில் உண்டானது.\nஅதைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர், \"தர்மா,போட்டியில் வென்றது கர்ணன் தான்.கர்ணன் தான் தானத்தில் சிறந்தவன்.நீ லட்சக்கணக்கான மக்களை அழைத்து மலையை வெட்டிக் கொள்ளச் சொன்னாய���.ஆனால் கர்ணனோ நான் தங்க மலையைத் தந்த அடுத்த கணமே தெருவில் சென்ற ஒருவனை அழைத்து முழு மலையையும் அவனுக்கே தானம் தந்துவிட்டு,இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று என்னிடம் வந்து விட்டான்.அதெப்படி முழு மலையையும் ஒருவருக்கே தருவது என்ற எண்ணத்தில் நீ இருந்தாய்.ஆனால் கர்ணனோ தானம் கொடுப்பது என்று வந்தபின் எவ்வளவு தந்தால் என்ன என்று நினைத்தான்.எனவே கர்ணனே தானத்தில் சிறந்தவன்....\" என்று கிருஷ்ணர் கூறினார்.\nகிருஷ்ணர் பேசி முடித்ததும்,பிரபு ஒரு நிமிடம்...என்றவாரே நாரதர் அந்த இடத்திற்கு வந்தார்.\n\"தர்மர்-கர்ணன் இந்த இருவரையும் விட தானத்தில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்கிறார்...\" என்றார். நாரதர் இப்படிச் சொன்னதும்,கிருஷ்ணனுக்கே ஆர்வம் தாங்கவில்லை.\n\"தானத்தில் இவர்களை விட சிறந்தவர்கள் இருக்கிறாரா யார் அது\" என்று ஆர்வம் பொங்க நாரதரிடம் கேட்டார்.\nநாரதர் ஒரு இடத்தைக் கைகாட்டினார். அங்கே ரபேல் விமானதயாரிப்பாக இருந்தாலும் தொலைத்தொடர்புத்துறையாக இருந்தாலும், சூரிய மின்சாரம் தயாரிப்பாக இருந்தாலும், இப்போது அரை ஏக்கர் ஒரு ஏக்கர் விவசாயியாக இருந்தாலும்.... அம்பானியின் ரிலையன்ஸ் என்ற ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ஒட்டு மொத்தமாக வாரி வழங்கிய வள்ளல் பாரத பிரதமர் மோடி அடக்கமாக நின்று கொண்டிருந்தார்.\nஅதைக் கண்டு தர்மர், கர்ணன் இருவரும் வெட்கித் தலைகுனிந்தனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/245789-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-11-01T01:16:16Z", "digest": "sha1:7AFXZIL4WYD4FMPJSQY6UB77CSXSQWMM", "length": 28677, "nlines": 401, "source_domain": "yarl.com", "title": "தேரும் திங்களும் - மாறாத மனித மனங்கள் - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nதேரும் திங்களும் - மாறாத மனித மனங்கள்\nதேரும் திங்களும் - மாறாத மனி�� மனங்கள்\nJuly 22 in கவிதைக் களம்\nமஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில்\nமத சாதி சண்டைகளால் மனிதர்கள் வெறியுடன் திரிகின்றனர், எவ்வளவுதான் நாகரீகம் வளர்ச்சியடைந்தாலும், இதை மட்டும் காவித்திரிகின்றார்கள்\nஉங்கள் குரலிற்காக மூன்றுதாரம் கேட்டுவிட்டேன். பின்னனி இசையும் அருமை.\nவானோலி நிலையத்தில் வேலை செய்கின்றீர்களா, குரலிற்கு ரசிகர் பட்டாளம் கூடிவிடும்.\nமத சாதி சண்டைகளால் மனிதர்கள் வெறியுடன் திரிகின்றனர், எவ்வளவுதான் நாகரீகம் வளர்ச்சியடைந்தாலும், இதை மட்டும் காவித்திரிகின்றார்கள்\nஉங்கள் குரலிற்காக மூன்றுதாரம் கேட்டுவிட்டேன். பின்னனி இசையும் அருமை.\nவானோலி நிலையத்தில் வேலை செய்கின்றீர்களா, குரலிற்கு ரசிகர் பட்டாளம் கூடிவிடும்.\nமிக மிக நன்றி உடையார்\nநம்மில் பலர் இந்திய கலைஞர்களை பாராட்டும் அளவிற்கு நம் ஈழத்தவர்களை பாராட்டுவதில்லை. உங்கள் பாராட்டு நானும் சரியான தடத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்ற நம்மிக்கையை கொடுத்திருக்கிறது. நான் ஒரு ஆசிரியர்தான். ஆனாலும் எனக்கு கவிதை வாசித்தல் சின்ன வயதில் இருந்தே மிகப் பிடிக்கும்.கருத்து பகிர்வுக்கு நன்றி.\nமிக மிக நன்றி உடையார்\nநம்மில் பலர் இந்திய கலைஞர்களை பாராட்டும் அளவிற்கு நம் ஈழத்தவர்களை பாராட்டுவதில்லை. உங்கள் பாராட்டு நானும் சரியான தடத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்ற நம்மிக்கையை கொடுத்திருக்கிறது. நான் ஒரு ஆசிரியர்தான். ஆனாலும் எனக்கு கவிதை வாசித்தல் சின்ன வயதில் இருந்தே மிகப் பிடிக்கும்.கருத்து பகிர்வுக்கு நன்றி.\nஎல்லோரும் படு பிசி அரசியல் களத்தில், தேர்தல் நேரமல்லவா.\nஉங்கள் குரலும், அமைதியான பின்னனி இசையும்தான் கவிதைக்கு மெரு கூட்டுகின்றது.\nகண்டிப்பான ஆசிரியார அல்லது அன்பான ஆசிரியரா , சும்மா பகிடிக்கு.\nஆசிரியர் தொழில் ஒரு மகத்தான தொழில், நானும் கணிதம் படிப்பித்தனான் 6-A/L வரை வீடு வீடாக, மனதிற்கு ஒர் சந்தோஷம் அவர்கள் சோதனையில் சித்தி எய்து போது,\nஎன்னதான் படித்து மேலே போனாலும், படித்த ஆசிரியரை கண்டதும் பவ்வியமாக அடக்கிடுவோம்\nகள உறவு தோழியும் ஆங்கில ஆசிரியர்தான்\nஎல்லோரும் படு பிசி அரசியல் களத்தில், தேர்தல் நேரமல்லவா.\nஉங்கள் குரலும், அமைதியான பின்னனி இசையும்தான் கவிதைக்கு ��ெரு கூட்டுகின்றது.\nகண்டிப்பான ஆசிரியார அல்லது அன்பான ஆசிரியரா , சும்மா பகிடிக்கு.\nஆசிரியர் தொழில் ஒரு மகத்தான தொழில், நானும் கணிதம் படிப்பித்தனான் 6-A/L வரை வீடு வீடாக, மனதிற்கு ஒர் சந்தோஷம் அவர்கள் சோதனையில் சித்தி எய்து போது,\nஎன்னதான் படித்து மேலே போனாலும், படித்த ஆசிரியரை கண்டதும் பவ்வியமாக அடக்கிடுவோம்\nகள உறவு தோழியும் ஆங்கில ஆசிரியர்தான்\nஉண்மைதான்.நன்றி. நான் தமிழ் பட்டதாரி ஆசிரியர்தான்.ஆனால் இப்போது வெளிநாட்டில் வந்து ஆரம்பபள்ளி ஆங்கில ஆசிரியராகத்தான் இருக்கிறேன். தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில்தான் இந்த சின்ன முயற்சி...முன்பு உயர்தர மாணவர்களிற்கு கற்பித்தபோது நிட்சயமாக கண்டிப்பான ஆசிரியர்தான்.ஆனால் இப்போது சிறுவர்களுடன் வேலை செய்வதால் அன்பான ஆசிரியராகிவிட்டேன்.\nஉண்மைதான்.நன்றி. நான் தமிழ் பட்டதாரி ஆசிரியர்தான்.ஆனால் இப்போது வெளிநாட்டில் வந்து ஆரம்பபள்ளி ஆங்கில ஆசிரியராகத்தான் இருக்கிறேன். தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில்தான் இந்த சின்ன முயற்சி...முன்பு உயர்தர மாணவர்களிற்கு கற்பித்தபோது நிட்சயமாக கண்டிப்பான ஆசிரியர்தான்.ஆனால் இப்போது சிறுவர்களுடன் வேலை செய்வதால் அன்பான ஆசிரியராகிவிட்டேன்.\nஆகா இனி எங்கள் கொட்டங்களையெல்லாம் அடக்கி வாசிக்க வேண்டும் .\nசொற்பிழை பொருள் பிழைகளிருந்தால் கோபிக்க கூடாது, நாங்கள் அரிவரிதான் இதில்.\nஉங்கள் படைப்புகளை பகிருங்கள் தொடர்ந்து, நன்றி\nஆகா இனி எங்கள் கொட்டங்களையெல்லாம் அடக்கி வாசிக்க வேண்டும் .\nசொற்பிழை பொருள் பிழைகளிருந்தால் கோபிக்க கூடாது, நாங்கள் அரிவரிதான் இதில்.\nஉங்கள் படைப்புகளை பகிருங்கள் தொடர்ந்து, நன்றி\nஅதெல்லாம் ஒன்றுமில்லை. நம் பிள்ளைகள் தமிழில் கதைத்தாலே அதை பெரிய விடயமாக பார்க்கும் உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் வருத்தமான உண்மை...\nஅதெல்லாம் ஒன்றுமில்லை. நம் பிள்ளைகள் தமிழில் கதைத்தாலே அதை பெரிய விடயமாக பார்க்கும் உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் வருத்தமான உண்மை...\nநிதர்சனமான உண்மை, தமிழிலை பலர் படிக்க ஊக்குவிக்க வேண்டும், அல்லது காலப்போக்கில் எம் பிள்ளைகள் / அடுத்த சந்ததி மறந்துவிடுவார்கள்.\nவீட்டில் தமிழில் மட்டும் தான் கதைப்பது. மகளை தமிழ் பாடமு���் 12 வகுப்பில் எடுக்க சொல்லியுள்ளேன், மகன்மார் தான் சொன்னது கேட்பதில்லை\nநகிதா உங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது.\nஒரு கோணத்தில் எமது தேசியத் தலைவர் பிரிதிபலிக்கின்றார்.\nநீங்கள் தமிழ் ஆசிரியராக இருந்தபடியால் இருக்கும் இடத்தில் தமிழ் பாடசாலை இல்லாவிட்டால் விரும்பிய பிள்ளைகளை ஒன்று சேர்த்து தமிழை வளர்க்க தொண்டாற்றுங்கள்.\nவெளிநாடுகளில் ஆசிரியர்களாக இருக்காதவர்கள் தமிழ் படிப்பிக்க மிகவும் கஸ்டப்படுகிறார்கள்.\nஇது அவர்களை குறை சொல்ல எழுதவில்லை.ஆசிரியர்களாக இருந்தவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் தான்.\nஉங்கள் கவிதைகளை எழுத்து நடையிலும் தந்தால் நன்றாக இருக்கும்.\nசில இடங்களில் மீண்டும் கேட்கத் தோன்றும் போது அதற்குள் நேரம் போட மனம் வராமல் மிகுதியையும் கேட்டு முடித்து விடுவோம்.எழுத்தில் இருந்தால் பிடிக்கும் இடங்களை திரும்ப திரும்ப கேட்கலாம்.\nநகிதா உங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது.\nஒரு கோணத்தில் எமது தேசியத் தலைவர் பிரிதிபலிக்கின்றார்.\nநீங்கள் தமிழ் ஆசிரியராக இருந்தபடியால் இருக்கும் இடத்தில் தமிழ் பாடசாலை இல்லாவிட்டால் விரும்பிய பிள்ளைகளை ஒன்று சேர்த்து தமிழை வளர்க்க தொண்டாற்றுங்கள்.\nவெளிநாடுகளில் ஆசிரியர்களாக இருக்காதவர்கள் தமிழ் படிப்பிக்க மிகவும் கஸ்டப்படுகிறார்கள்.\nஇது அவர்களை குறை சொல்ல எழுதவில்லை.ஆசிரியர்களாக இருந்தவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் தான்.\nஉங்கள் கவிதைகளை எழுத்து நடையிலும் தந்தால் நன்றாக இருக்கும்.\nசில இடங்களில் மீண்டும் கேட்கத் தோன்றும் போது அதற்குள் நேரம் போட மனம் வராமல் மிகுதியையும் கேட்டு முடித்து விடுவோம்.எழுத்தில் இருந்தால் பிடிக்கும் இடங்களை திரும்ப திரும்ப கேட்கலாம்.\nஎனக்கும் ஆசைதான். ஆனால் நம்மவர்கள் யாரும் குழந்தைகளிற்கு தமிழ் கற்பிக்க அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை...தமிழ் கற்றவர்களையே குறைவாக மதிப்பிடும் எம் தமிழ் சமூகம் பற்றி நினைத்தாலே வருத்தப்படத்தான் தோன்றுகிறது. நான் தமிழ் படித்தேன் என்பதையே பல நேரங்களில் சொல்ல முடிவதில்லை.என் குழந்தைகள் தமிழில் பேசுவதையே இங்கு பலர் ஏளனமாக பார்ப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.தாய்மொழியில் பேசிவது அப்படி ஒரு குற்றமா என்றுதான் எண்ணத்தோன்றும்.என்ன செய்வது நமக்கென்று ஒரு நிலம் இல்லாததால் இதை எல்லாம் கடந்தே ஆக வேண்டும்.\nநீங்கள் சொன்ன திருத்தங்களை இனி வரும் காலங்களில் திருத்தி கொள்கிறேன். நன்றி ..ஈழப்புரியன்\nநிதர்சனமான உண்மை, தமிழிலை பலர் படிக்க ஊக்குவிக்க வேண்டும், அல்லது காலப்போக்கில் எம் பிள்ளைகள் / அடுத்த சந்ததி மறந்துவிடுவார்கள்.\nவீட்டில் தமிழில் மட்டும் தான் கதைப்பது. மகளை தமிழ் பாடமும் 12 வகுப்பில் எடுக்க சொல்லியுள்ளேன், மகன்மார் தான் சொன்னது கேட்பதில்லை\nஎங்கள் வீட்டிலும் அதே நடைமுறைதான்.தாய்மொழியை எப்படியாவது குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும்.\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nதொடங்கப்பட்டது 18 hours ago\nநாம் இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம் - பிரான்ஸ் உள்துறை அமைச்சர்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 10:33\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா\nஇறைவனால் படைக்கப் பட்ட எதுவும் தேவையற்றது அல்ல, எல்லாம் தேவைப் படுபவைதான்,நீயும் ஒரு நாள் தேவைப் படுவாய் அப்போது நீ தேடப்படுவாய் அதுவரை பொறுத்திரு ....\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇந்த வந்தேறி என்ற கடுமையான தூய்மை வாதக் கருத்துகளை முதலில் உருவாக்கியதே நா.த வின் தம்பிகளான பாரிசாலன் போன்றோர் தான் இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்\" என்கிறார்கள் இதற்கு எதிர்வினையாக தெலுங்கை அடியாகக் கொண்டோர் திருப்பிப் பேசினால் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு ' பா.சா தான் எதிர்வினையாற்றினார்\" என்கிறார்கள் என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என் கருத்துப் படி, வலது சாரிகள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அப்ப தான் புதிதாக ஒருவரும் வர மாட்டினம்\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வ��ழ்த்துவோம்.\nதம்பி ஆன்மீகத்தில் இருப்பதாக யாழில் செய்தி உலா வருது.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\n ஆளை கன நாளாய் காணேல்லை. சௌக்கியமாக இருக்கீங்களா\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nதலை கீழாக/விதண்டாவாதமாக சிந்திக்கும் உங்கள் பார்வை ஒரு பக்கம் நிற்க...... மேற்குலகில் வெற்றி பெற்ற விடயங்களைத்தான் நாம் தமிழர் கட்சியினரும் முன் வைக்கின்றார்கள்.\nதேரும் திங்களும் - மாறாத மனித மனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=19&Bookname=PROVERBS&Chapter=3&Version=Tamil", "date_download": "2020-11-01T00:37:00Z", "digest": "sha1:MHZIWXHFR3HTQBQMLA6NI3PAZDOFT2WY", "length": 13230, "nlines": 86, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH Tamil | நீதிமொழிகள்:3|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் ��ிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n3:1 என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.\n3:2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.\n3:3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.\n3:4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.\n3:5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,\n3:6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.\n3:7 நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.\n3:8 அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.\n3:9 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.\n3:10 அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.\n3:11 என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.\n3:12 தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.\n3:13 ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.\n3:14 அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.\n3:15 முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.\n3:16 அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.\n3:17 அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.\n3:18 அது தன்னை அடைந்தவர்கள`Ε்கு ஜீவவிருட்Κம், அதைப் பற்Ѡοக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.\n3:19 கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.\n3:20 அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப்���ெய்கிறது.\n3:21 என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.\n3:22 அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.\n3:23 அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.\n3:24 நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.\n3:25 சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.\n3:26 கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.\n3:27 நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.\n3:28 உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.\n3:29 அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.\n3:30 ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.\n3:31 கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.\n3:32 மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.\n3:33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.\n3:34 இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.\n3:35 ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/34265/", "date_download": "2020-11-01T00:47:39Z", "digest": "sha1:FLCI3DDWI5LJDBM2I5R3BYY2V677QHZY", "length": 17945, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "4 நபர்களை அதிரடியாக கைது செய்த தனிப்பிரிவு போலீசார். – POLICE NEWS +", "raw_content": "\nவிழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் சால்வை அணிவித்து பாராட்டு…\n1 மணி நேரத்தில் திருடி சென்றவனை பிடித்த கடலூர் துறைமுகம் போலீசார்\nசாராய வேட்டையில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் இலக்குவன், 400 லிட்டர் ஊறல் அழிப்பு \nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி\nகாவலர் வீரவணக்க நாளை அனுசரித்த குடியாத்தம் காவல் துறையினர்\nமதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் பொறுப��பு ஏற்பு\nபண்டிகையை ஒட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையினர்\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றங்கள்\nபணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nவிரைவாக செயல்பட்ட அண்ணாசாலை காவல்துறையினர், நன்றி தெரிவித்த Swiggy ஊழியர்\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \n4 நபர்களை அதிரடியாக கைது செய்த தனிப்பிரிவு போலீசார்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.பாஸ்டின் தினகரன், சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்களின் தலைமையில், தலைமை காவலர்கள் திரு.சந்தியாகு, திரு.செந்தில்குமார், திரு.சங்கரநாராயணன், திரு.பிரபாகரன் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை போலீசார் ஒட்டன்சத்திரம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்பொழுது K.அத்திக்கோம்பை அருகே அமுதா(44) என்பவரது வீட்டில் குடியிருக்கும், வேடசந்தூர் பாடியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார், பிரியதர்ஷினி மற்றும் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த தனபாண்டி ஆகியோர்கள் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 03 நபர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த வீட்டின் உரிமையாளர் அமுதா(44) என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்\nதமிழகத்திற்கு புதிதாக 7 ASP க்கள் நியமனம்\n28 தமிழகத்தின் திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு புதிதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக புதிதாக பயிற்சி முடித்த 7 ஐபிஎஸ் […]\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nஅதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் வாரிசுகள���க்கு உதவி தொகை\n16 பவுன் தங்க செயின் மற்றும் ரூபாய் 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல்\nஒத்துழைப்பு நல்கி வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nகாவலர் தினம் - செய்திகள்\nசென்னையில் காவலர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி காவலர்கள் தினம் வாழ்த்து\nநாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு காவல் பதக்கங்கள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,946)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,188)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,076)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,744)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,728)\nவிழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் சால்வை அணிவித்து பாராட்டு…\n1 மணி நேரத்தில் திருடி சென்றவனை பிடித்த கடலூர் துறைமுகம் போலீசார்\nசாராய வேட்டையில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் இலக்குவன், 400 லிட்டர் ஊறல் அழிப்பு \nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி\nகாவலர் வீரவணக்க நாளை அனுசரித்த குடியாத்தம் காவல் துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kurunathan.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-keerthith-thiruahaval/", "date_download": "2020-11-01T00:33:44Z", "digest": "sha1:NWRGKG2FDCKQSUNYJRHBEQTEY4ULIMZL", "length": 34923, "nlines": 405, "source_domain": "kurunathan.com", "title": "02. கீர்த்தித் திரு அகவல் – Keerthith thiruahaval – Thiruvasakam – திருவாசகம்", "raw_content": "\n5. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom\n5. திருச்சதகம் – (5). கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n5. திருச்சதகம் – (7). காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n5. திருச்சதகம் – (8). ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n11. திருத்தெள்ளேணம் – Thiru Thellenum\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathicam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\nதில்லை மூதூர் ஆடிய திருவடி\nபல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி\nஎண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி\nமண்ணும் விண்ணும் வானோர் உலகும்\nதுன்னிய கல்வி தோற்றியும் அழித்தும். (5)\nஎன்னுடை இருளை ஏறத் துரந்தும்\nஅடியார் உள்ளத்து அன்பு மீதூரக்\nகுடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும். (8)\nமன்னும் மாமலை மகேந்திரம் அதனில்\nசொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்\nகல்லா டத்துக் கலந்து இனிது அருளி\nநல்லா ளோடு நயப்புறவு எய்தியும். (12)\nபஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்\nஎஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்\nகிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்\nவிராவு கொங்கை நல்தடம் படிந்தும் (16)\nகேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்\nமாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்\nமற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து\nஉற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் (20)\nநந்தம் பாடியில் நான் மறையோனாய்\nஅந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்\nவேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்\nநூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி (24)\nஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக்\nகூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்\nகுதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்\nசதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் (28)\nவேலம் புத்தூர் விட்டேறு அருளிக்\nகோலம் பொலிவு காட்டிய கொள்கையும்\nதர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்\nவில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் (32)\nமொக்கணி அருளிய முழுத்தழல் மேனி\nசொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்\nஅரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்\nநரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் (36)\nஈண்டு கனகம் இசையப் பெறா அது\nஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத்\nதூண்டு சோதி தோற்றிய தொன்மையும் (41)\nஇந்திர ஞாலம் காட்டிய இயல்பும்\nமதுரைப் பெருநல் மாநகர் இருந்து\nகுதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் (45)\nஆங்கது தன்னில் அடியவட் காகப்\nபாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்\nஉத்தர கோச மங்கையுள் இருந்து\nவித்தக வேடம் காட்டிய இயல்பும் (49)\nபூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்\nதூவண மேனி காட்டிய தொன்மையும்\nவாத வூரினில் வந்து இனிது அருளிப்\nபாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் (53)\nதிருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக்\nகருவார் சோதியில் கரந்த கள்ளமும்\nபூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்\nபாவம் நாசம் ஆக்கிய பரிசும் (57)\nதண்ணீர்ப் பந்தல் சயம்���ெற வைத்து\nநல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்\nவிருந்தினன் ஆகி வெண்காடு அதனில்\nகுருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் (61)\nபட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு\nஅட்டமா சித்தி அருளிய அதுவும்\nவேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு\nகாடு அது தன்னில் கரந்த கள்ளமும் (65)\nமெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு\nதக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்\nஓரி ஊரில் உகந்து இனிது அருளிப்\nபாரிரும் பாலகன் ஆகிய பரிசும் (69)\nபாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்\nதேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்\nகோவர் கோலம் கொண்ட கொள்கையும்\nதேன் அமர் சோலைத் திரு ஆரூரில்\nஞானம் தன்னை நல்கிய நன்மையும் (74)\nஇடைமருது அதனில் ஈண்ட இருந்து\nபடிமப் பாதம் வைத்த அப்பரிசும்\nஏகம் பத்தின் இயல்பாய் இருந்து\nபாகம் பெண்ணோடு ஆயின பரிசும் (78)\nமருவர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்\nசேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்\nபாவகம் பலபல காட்டிய பரிசும் (82)\nகடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்\nஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்\nஐயாறு அதனில் சைவன் ஆகியும்\nதுருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் (86)\nதிருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்\nகழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்\nகழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்\nபுறம்பயம் அதனில் அறம்பல அருளியும்\nகுற்றாலத்துக் குறியாய் இருந்தும் (91)\nஅந்தமில் பெருமை அழல் உருக் கரந்து\nசுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு\nஇந்திர ஞாலம் போலவந்து அருளி\nஎவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத்\nதானே ஆகிய தயாபரன் எம் இறை (96)\nசந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி\nஅந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்\nசுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் (99)\nமந்திர மாமலை மகேந்திர வெற்பன்\nஅந்தமில் பெருமை அருளுடை அண்ணல்\nஎந்தமை ஆண்ட பரிசது பகரின் (102)\nஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு\nநீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்\nஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும்\nஆனந் தம்மே ஆறா அருளியும்\nமாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் (107)\nநாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்\nஅழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்\nகழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்\nமூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்\nதூய மேனிச் சுடர்விடு சோதி\nகாதலன் ஆகிக் கழுநீர் மாலை\nஏறு உடைத்தாக எழில்பெற அணிந்தும் (114)\nஅரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்\nபரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்\nமீண்டு வாராவழி அருள் புரிபவன்\nபாண்டி நாடே பழம்பதி ஆகவும்\nபக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் (119)\nஉத்தர கோச மங்கை ஊர் ஆகவும்\nஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய\nதேவ தேவன் திருப் பெயர் ஆகவும்\nஇருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி\nஅருளிய பெருமை அருள்மலை யாகவும் (124)\nஎப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும்\nகோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன\nஏல என்னை ஈங்கு ஒழித் தருளி (129)\nஅன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர்\nஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்\nஎய்த வந்திலாதர் எரியில் பாயவும்\nமாலது வாகி மயக்கம் எய்தியும்\nபூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்\nகால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி (135)\nநாத நாத என்று அழுது அரற்றிப்\nபாதம் எய்தினர் பாதம் எய்தவும்\nபதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற\nஇதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்\nஎழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன்\nபொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் (141)\nகனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு\nஅருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை\nஇறைவன் ஈண்டிய அடியவ ரோடும்\nபொலிதரு புலியூர்ப்புக்கு இனிது அருளினன்\nஒலிதரு கைலை உயர்கிழ வோனே (146)\n05 – (2). திருச்சதகம் – அறிவுறுத்தல் – Imparting Wisdom\n05 – (5). திருச்சதகம் – கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n05 – (7). திருச்சதகம் – காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n05 – (8). திருச்சதகம் – ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness.\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathikam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\n5. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom\n5. திருச்சதகம் – (5). கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude\n5. திருச்சதகம் – (7). காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion.\n5. திருச்சதகம் – (8). ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness\n05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy.\n09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam\n10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi\n11. திருத்தெள்ளேணம் – Thiru Thellenum\n17. அன்னைப்பத்து – Annaippathu\n20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi\n27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu\n30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathicam\n32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu\n34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu\n36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:10:16Z", "digest": "sha1:RIFVNVL2LLEXHW3X3BVKC53MQ23IBJVE", "length": 11163, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 107 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபெண் குழந்தைகளின் நலம் தொடர்பான திட்டங்கள் மற்றும் பிற குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nமாணவர்கள் நலம் பேணல் பற்றிய தகவல்\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள கால அளவுகள் அந்தந்தப் பள்ளிகள் தொடங்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றவேண்டும்.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nகாலை வழிபாட்டு முறைகள் மற்றும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nபள்ளிகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nகற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பயன்பாடுகள், கொள்கைகள் ஆகியன இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / ஆசிரியர்கள் பகுதி\nஇந்திய வட்டார மொழிகளில் தட்டச்சு செய்தல்\nஇந்திய மொழிகளை கணிணியில் பயன்படுத்துவது பற்றிய தகவல் இங்கு வழங்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / பல வகையான படிப்புகள் / தகவல் தொழில்நுட்ப கல்வி\nதகவல் தொழில்நுட்ப கல்வி தொடர்புடைய பயனுள்ள ஆதாரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / பல வகையான படிப்புகள் / தகவல் தொழில்நுட்ப கல்வி\nட்ரூ டைப் எழுத்துருவை ஓபன் டைப் எழுத்துருவாக (யூனிகோட்) மாற்றுதல்\nட்ரூ டைப் எழுத்துருவை ஓபன் டைப் எழுத்துருவாக (யூனிகோட்) மாற்றுவதற்கான செயல்முறையை இங்கு விளக்கியுள்ளனர்.\nஅமைந்துள்ள கல்வி / பல வகையான படிப்புகள் / தகவல் தொழில்நுட்ப கல்வி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-deals-discount-offers-in-hyderabad.htm", "date_download": "2020-11-01T00:59:06Z", "digest": "sha1:MADH5JWGQZI3P37GPJR2CVPUA2P7HBTI", "length": 16306, "nlines": 340, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஐதராபாத் ரெனால்ட் க்விட் November 2020 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nரெனால்ட் க்விட் நவம்பர் ஆர்ஸ் இன் ஐதராபாத்\nசலுகை முடிந்துவிட்டது, இந்த டீலரிடம் உள்ள மற்றதை பாருங்கள்\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\nசலுகை முடிந்துவிட்டது, இந்த டீலரிடம் உள்ள மற்றதை பாருங்கள்\nசலுகை உள்ளது Renault KWID STD (3.07 லக்ஹ) + 1 வகைகள்\nலேட்டஸ்ட் க்விட் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ரெனால்ட் க்விட் இல் ஐதராபாத், இந்த நவம்பர். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ரெனால்ட் க்விட் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ரெனால்ட் க்விட் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு ஹூண்டாய் சாண்ட்ரோ, மாருதி எஸ்-பிரஸ்ஸோ, மாருதி ஆல்டோ 800 மற்றும் more. ரெனால்ட் க்விட் இதின் ஆரம்ப விலை 3.07 லட்சம் இல் ஐதராபாத். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ரெனால்ட் க்விட் இல் ஐதராபாத் உங்கள் விரல் நுனியில்.\nஐதராபாத் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nபஞ்சாரா ஹில்ஸ் ஐதராபாத் 500034\nஹைடெக் சிட்டி ஐதராபாத் 500084\nரெனால்ட் car dealers ஐதராபாத்\nரெனால்ட் க்விட் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nரெனால்ட் க்விட் மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன: எது எடுக்க வேண்டும்\nரெனால்ட் க்விட்டின் ஐந்து வகைகளில் எது உங்களுக்குப் புரியவைக்கிறது\nரெனால்ட் க்விட் Vs ரெனால்ட் ட்ரைபர்: எந்த காரை எடுக்க வேண்டும்\nநுழைவு-நிலை ஹட்ச் அல்லது துணை -4 மீ ஏழு இருக்கை- இது ஒத்த விலையில் சிறந்த மதிப்பை வழங்குகிறது\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of ரெனால்ட் க்விட்\nall பிட்டுறேஸ் of 0.8 ரஸ்ல்\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட்Currently Viewing\nக்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி optCurrently Viewing\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் optCurrently Viewing\nஎல்லா க்விட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\n இல் ரெனால்ட் க்விட் BS6 ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்விட் on road விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/box-office-papanasam-beats-terminator-genisys-035558.html", "date_download": "2020-11-01T00:51:50Z", "digest": "sha1:C2HDEZM5UYBJAM4BEOVPBOK4A7MD45YP", "length": 14989, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"அர்னால்டை\" அடித்து விரட்டி ஓரங்கட்டிய \"சுயம்புலிங்கம்\"! | Box Office : 'Papanasam' beats 'Terminator Genisys' - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n16 min ago தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n19 min ago பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்\n21 min ago சபாஷ்.. முதல�� ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க\n24 min ago பிக்பாஸ் ஸ்க்ரிப்டட் இல்லை.. அந்த மாதிரி விமர்சனங்கள் தவறு.. அடித்து சொன்ன கமல்\nNews கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அர்னால்டை\" அடித்து விரட்டி ஓரங்கட்டிய \"சுயம்புலிங்கம்\"\nசென்னை: நல்ல தமிழ்ப் படங்கள் வந்தால் ரசிகர்கள் பிறமொழிப் படங்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாபநாசம் திரைப்படம்.\nஇந்த மாதத் தொடக்கத்தில் வெளிவந்த பாபநாசம் திரைப்படம் சென்னையில் வசூலில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது.\nபாபநாசம் வெளியான அன்று அர்னால்டின் நடிப்பில் ஹாலிவுட் படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸும் சென்னையில் வெளியாகியது, டெர்மினேட்டர் ஜெனிசிஸ் உலகம் முழுதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரம் தொடங்கியும் இன்னமும் பாபநாசம் மீதுள்ள மோகம் மக்களிடம் துளிக்கூட குறையவில்லை, இதனால் பிறமொழிப் படங்கள் அனைத்தையும் ஓரங்கட்டி தொடர்ந்து வசூலில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது பாபநாசம்.\nபாபநாசத்தின் அலையில் தற்போது சென்னையில் தொடர்ந்து தடுமாறி வருகிறது டெர்மினேட்டர் ஜெனிசிஸ், இதுவரை சென்னையில் மட்டும் 1.34 கோடியை வசூலித்து இருக்கிறது பாபநாசம்.\nஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது, சரியான தமிழ்ப்படங்கள் எதுவும் அந்த நேரத்தில் வெளியாகவில்லை. அதே போன்று நாமும் வசூலைக் குவி���்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு டெர்மினேட்டர் ஜெனிசிசை தமிழ்நாட்டில் வாங்கி வெளியிட்டவர்கள், கண்டிப்பாக இந்த வசூலை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.\nஅந்த குழந்தை நட்சத்திரமா இது மாடர்ன் லுக்கில்.. ஆளே தெரியாம மாறிட்டாங்களே.. மாடர்ன் லுக்கில்.. ஆளே தெரியாம மாறிட்டாங்களே..\nலாக்டவுன் லாக்.. கமலின் பாபநாசம், விஜய்யின் பைரவா பட நடிகர் திருமணம்.. மம்மூட்டி உறவினரை மணந்தார்\nவைரலாகும் ஆகஸ்ட் 2 மீம்ஸ்.. சுயம்பு லிங்கம் குடும்பம் தியானத்துக்கு போனதை மறக்காத ரசிகர்கள்\nஅந்த பாப்பா நடிகையா இதுநம்பவே முடியலையே வைரலாகும் பிரபல குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படங்கள்\nஒரே டேக்கில் வசனம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் மற்றொரு கமல் வெறியன் \nகமலின் அத்தனை சிறந்த படங்கள் இருக்கும்போது 'பாபநாசம்' தான் பார்த்தாரா நோலன்\nமன்னிப்பு கேட்ட கமலுக்கு கிறிஸ்டோபர் நோலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\n'பாபநாசம்' குட்டிப்பொண்ணும் இப்போ ஹீரோயின்\n\"கமல் மகள்\" நிவேதா தாமஸை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்\n'மறுமலர்ச்சி வேலு, ஜெமினி தேஜா, பாபநாசம் பெருமாள்' மணியின் மறக்க முடியாத படங்கள்\nவெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்தார் சுயம்புலிங்கம் அண்ணாச்சி\nரூ. 100 கோடியை வாரிய பாபநாசம்.. பாகுபலி சுனாமியை வீழ்த்தி சாதனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: papanasam kamal gauthami box office பாபநாசம் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் கமல் கவுதமி பாக்ஸ் ஆபிஸ்\nநீங்களே இப்படி பண்ணினா எப்படி ஆண்டவரே.. இன்னைக்கு குறும்படம் போடல நீங்கதான் நாமினேட்\nமெழுகு டோலு நீ .. அழகு ஸ்கூலு நீ .. இளவரசி கெட்டப்பில் ஜொலிக்கும் ஷெரின்.. வர்ணிக்கும் ரசிகர்கள்\nஎன்னா ஆட்டம்.. நடிகை திருமணத்தில் பிரபல ஹீரோயின்களின் கலக்கல் டான்ஸ்.. வைரலாகும் வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/10/40.html", "date_download": "2020-11-01T01:08:41Z", "digest": "sha1:YZMP5JWZPV543FGOROKARVBDLAH2FJWH", "length": 7248, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "40 தங்க பிஸ்கட், ஒரு கி���ோ தங்க ஆபரணத்துடன் விமான நிலைய ஊழியர் கைது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n40 தங்க பிஸ்கட், ஒரு கிலோ தங்க ஆபரணத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\n39 மில்லின் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 40 தங்க பிஸ்கட்டுக்கள், ஒரு கிலோவிற்கும் அதிகமான தங்க ஆபரணங்களுடன் விமான நிலைய ஊழியர் ஒருவரை சுங்கப்பிரிவு கைது செய்துள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பகல் இந்த சம்பவம் நடந்தது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2643) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2012/12/25/philip-larkin-church-going/?replytocom=75697", "date_download": "2020-11-01T00:27:01Z", "digest": "sha1:6Y5ZGJJ5RS3D6FSNX3PWXPVKX7E7D776", "length": 35278, "nlines": 379, "source_domain": "www.vinavu.com", "title": "தேவாலயத்தை ஆடுகளுக்காக ஒதுக்கி விடலாமா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா…\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. க��ுணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nமுகப்பு கலை கவிதை தேவாலயத்தை ஆடுகளுக்காக ஒதுக்கி விடலாமா\nதேவாலயத்தை ஆடுகளுக்காக ஒதுக்கி விடலாமா\nதேவாலயம் போதல் – பிலிப் லார்கின்\nஒருமுறை அங்கு எதுவும் நடக்கவில்லை என்று\nநன்கு அறிந்தே நான் உள் செல்ல,\nகதவு மெத்தொலியுடன் சாத்திக் கொண்டது.\nபாய் விரிப்புகள், இருக்கைகள் மற்றும் கற்கள்\nமேலும் கொஞ்சம் புத்தகங்கள் கொண்ட மற்றுமொரு தேவாலயம்;\nபழுப்பு நிறத்தில் பரவிக் கிடந்தன;\nமேலும் ஒரு கலவரமூட்டும், நாட்பட்ட, ஆதாரமான மவுனம்,\nநுரைத்திருக்கும் கடவுள் மட்டுமே அறிவார்.\nமுன்நகர்ந்து விளக்குக்கலத்தில் கையைப் பரவ விட்டேன்;\nநான் நின்றிருந்த இடத்திலிருந்து கூரை புதிதாகத் தெரிந்தது–\nமேடையேறி சாய்மேசையில் பகட்டாக அகல்விரிவு கொண்டிருந்த\nபைபிள் வசனங்கள் சிலவற்றில் கவனம் குவித்து\n‘இங்கு முடிந்தது’ என்று நான் உணர்ந்து கொண்டதை விட\nஎதிரலை சற்று நேரம் ந��டித்து அடங்கியது\nகதவு பின்னால் பதிவேட்டில் கையெழுத்திட்டு\nஆறணா ஐரிஷ் நாணயங்களை காணிக்கை செலுத்தினேன்.\nஅப்பகுதி நிற்கத் தகுதியற்றது என உணர்த்தியது.\nமெய்யாகவே, நான் இது போன்று\nஏதாவது செய்ய எப்போதும் ஒரு நட்டத்தில் முடியும்.\nஎன்ன பார்ப்பது எனக் கிலேசமுற்று;\nபயன்பாட்டுத் தேவையை முழுவதும் இழக்க நேர்ந்தால் நாம்\nஅவற்றை என்ன செய்வது என்று யோசிக்கலானேன்.\nசில தேவாலயங்களைக் காலவரன்முறைப்படுத்தி அவற்றின்\nவரைதோல், தட்டு மற்றும் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும்\nஅப்பக் கலத்தை மக்களின் பார்வைக்காக வைத்துக் கொள்ளலாம்.\nமற்றவற்றை வாடகையின்றி ஆடுகள் மழையிலிருந்து\nஅல்லது அவற்றை துர்பாக்கிய நிலையங்கள் என்று\nஇல்லையேல், இருண்ட பிறகு ஊசலாட்ட பெண்கள்\nஒரு மந்திரக் கல்லில் தொட வைப்பார்கள்.\nபுற்று நோய்க்கு மூலிகை தேடுவர்;\nஇரவில் இறந்தவர் நடமாடுவதாக உரைப்பர்.\nவிளையாட்டு, புதிர்கள் மற்றும் அங்கொன்று, இங்கொன்றாகச்\nசில விஷயங்களினுள் ஏதோவொரு சக்தி அல்லது\nவேறான ஓன்று என்பது நீடிக்கவே செய்யும்.\nஆனால், மூடநம்பிக்கையும், நம்பிக்கை போன்றே\nஇந்த அவநம்பிக்கையும் கூட சென்று விட்டால்\n புற்கள், பாசிபடிந்த நடைமேடைகள், புதர்,\nஒவ்வொரு வாரமும் அதன் தோற்றம் காணியல்பு குறைகிறது;\nஅதன் நோக்கம் மேலும் இருளார்நது போகிறது. இந்த இடத்தின்\nநோக்கம் பொருட்டு இறுதியாக, மிக இறுதியாக வருகிறவர்\nயாராக இருக்கும் என்று நான் வியக்கிறேன்.\nபேழைகளை இங்கு வந்து லேசாகத் தட்டி இசைக்கும்\nஒரு பாழ் குடிகாரரா, அவர்\nபழமையின் மீது காதல் கொள்ளும் ஒருவரா\nஅல்லது இங்குள்ள வாடை வீசும் அங்கிகள், இசைப்பேழைகள் மற்றும்\nநறுமணப் பொருள்களை எதிர்பார்த்து வரும்\nஓர் கிறிஸ்மஸ்– கொண்டாட்ட அடிமையா\nஅல்லது அவர் என்னைப் போன்ற ஒருவரா\nஇந்த ஆன்மீக எச்சம் உருக்குலைவதை அறிந்தும்,\nபுறநகரின் புதர்க்காடு வழியே இந்த சிலுவையின் தளத்தை\nநாடி வருவதன், காரணம், அது உருவான காலத்திலிருந்து\nநீண்ட நெடுங்காலமாக திருமணம், பிறப்பு, இறப்பு மற்றும்\nஇது போன்றவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டுக்\nதுப்புரவற்ற, மட்கிய இந்த களஞ்சியத்திற்கு\nவேறு என்ன மதிப்பு இருக்க முடியும்\nஎன்று என்னால் சொல்ல இயலவில்லை.\nஅது என்னை இங்கு அமைதியாக நிற்கத் தூண்டு���ிறது.\nநிறை முனைப்பு கொண்ட இப்புவியின் நிறைவான ஓர் இல்லம் இது.\nஇவற்றின் இணைந்த உலாவலில் நமது வாழ்க்கை நிர்ப்பந்தங்கள்\nநமது விதிகள் என்று அலங்காரம் கொள்கின்றன. மேலும்\nஅது கூடுதலான தொன்மம் அடையவில்லை.\nயாரேனும் ஒருவர் எப்போதாவது வந்து ஆச்சரியப்படுத்துகிறார்.\nபசித்த ஒருவர் மிகத் தீவிரமாக இந்த இடத்திற்கு இழுக்கப்படுகிறார்.\nஇங்கு இறந்து கிடப்பவர்களை வைத்து,\nநல்லது என்று அவர் ஒருமுறை கேள்விப்பட்டார்.\n– பிலிப் லார்கின். தமிழில் – சம்புகன்.\n‘இங்கு முடிந்தது’ — சர்ச்சில் திருமறைப் பகுதி வாசித்து முடித்த பின் சொல்லப்படும் கடைசி வார்த்தை.\nஆறணா ஐரிஷ் நாணயங்கள் — இங்கிலாந்தில் செல்லத்தக்கவை அல்ல.\nஇங்கிலாந்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்த பிலிப் லார்கின் தனது கல்லூரி படிப்பை ஆக்ஸ்பர்டில் மேற்கொண்டார். ஐரோப்பாவின் நவீனத்துவ கவிதை மரபில் 1950 –களில் உருவான ‘செயற்பாட்டு கவிஞர்கள்’ [Movement Poets ] குழுவில் முதன்மையான பங்கு வகித்தார். ஜே. என்ரைட் . எலிசபத் ஜென்னிங்க்ஸ், தாம் கன், டொனால்ட் டேவி போன்றோர் செயற்பாட்டு கவிஞர்களில் முக்கியமானவர்கள். டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், டி.எச். லாரன்ஸ் போன்ற ஆரம்ப கட்ட நவீனத்துவ கவிஞர்களிடமிருந்து சற்றே வேறுபட்டவர்கள் இவர்கள். பழமையை மீட்பதும், மீடுவதும் அல்ல; அதனை நிராகரிப்பதும், எதிர்த்த சமருமே நவீனத்துவம் என்று பிலிப் லார்கின் கவிதைகள் அறைந்து பேசுகின்றன. Whitsun Weddings , High Windows , The Less Deceived போன்றவை விரிந்த சமூகப் பார்வை கொண்ட அவருடைய அங்கதக் கவிதைகள். 1984 –ல் தனக்கு அளிக்கபட்ட அரசவை கவிஞர் அந்தஸ்தை ஏற்க மறுத்தார் பிலிப் லார்கின். இயக்குனர்கள், நடிகர்கள், டி.வி.க்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அழைப்பு மணிக்காக ஏங்கித் தவித்துக் கிடக்கும் நமது தமிழ் இலக்கிய அவலச் சூழலுக்கு பிலிப் லார்கின் மொழியடிப்படையில் மட்டுமல்ல அரசியல் மற்றும் பண்பு வகையிலும் அந்நியமானவர்.\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில் கருத்துநிலை சார்ந்தும், நடைமுறை ரீதியிலும் ஐரோப்பிய மக்களிடையே சமயம் சார்ந்த நம்பிக்கைகளும், மதிப்பீடுகளும் வீழ்ச்சியுற்றதை இக்கவிதை கொண்டாடுகிறது. ஞாயிறு ஆராதனைகளில் மக்களின் எண்ணிக்கை அற்பமாக ஆனது. வருத்தப்பட்டு பாரம் சுமந்தவர்கள் தமது ஆகக்குறைந்த தேவையான இளைப்பாறுதலுக்கு கூட தேவாலயத்தின் கதவுகளை தட்ட மறுத்தார்கள். உள்ளடங்கிய கேலியும், எள்ளலுமாக இக்கவிதை மிளிர்கிறது. இக்கவிதை விரிக்கும் சித்திரத்திற்கு நேர்மாறான நிலையை நாம் இந்தியாவில் காண்கிறோம். நூறாண்டு, இருநூறாண்டு பழம்பெருமையை பேசும் தேவாலயங்கலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்திய ஒரு பழக்கத்தை அவர்கள் கைவிட்ட பின்னரும் நமது நாட்டின் கிறித்தவர்கள் தொடர்வது ஒருவகையில் நகைமுரண் தான். மதுப்பழக்கத்தை கற்றுக் கொண்டவன், கற்றுக் கொடுத்தவன் திருந்திய பின்னரும் தொடர்வது போன்ற சோகம் இது. தமது நற்செய்தி மேளாக்கள் களைகட்ட மேற்கத்திய பிரச்சாரகர்களை அழைத்து வரும் பாதிரிமார்கள், பிலிப் லார்கின் போன்ற கவிஞர்களையும் அறிமுகப்படுத்துவார்களா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n“தேவாலயத்தை ஆடுகளுக்காக ஒதுக்கி விடலாமா\nLeave a Reply to சிரிப்புசிங்காரம் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru350.html", "date_download": "2020-11-01T01:58:35Z", "digest": "sha1:WJEL5OBNHZRQXGRVENOBORDOYFL7BZ6N", "length": 5313, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 350. நெய்தல் - இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, சிறு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 350. நெய்தல்\nகழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,\nஎறி திரை ஓதம் தரல் ஆனாதே;\nதுறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்\nஇருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,\nவழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; 5\nகொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி\nவடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,\nஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்\nசேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப\nஇலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, 10\nவலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்\nஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,\nகலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்\nகுவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,\nஉவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே\nபகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 350. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, சிறு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2019/08/cps-missing-credit-2018-19.html", "date_download": "2020-11-01T01:17:58Z", "digest": "sha1:2ESEIZCT4WB3EWKOCFX2V4QKEKFJW3EU", "length": 4578, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "CPS - Missing Credit 2018 -19 | சரி செய்வதற்காக வாய்ப்பு", "raw_content": "\nதற்போது 2018-19 ஆம் ஆண்டு சிபிஎஸ் திட்டத்தில் missing credit சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபிஎஸ் திட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலரயும் தொடர்பு கொண்டு தங்களுடைய missing credit ஐ சரி செய்து கொள்ளவும்.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nDSE OLD GO NO 324 DATED 25/04/1995 - மேல்நிலை வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் எந்த பாடத்தை பயின்றாலும் ஊக்க ஊதியம் வழங்கலாம் எனும் அரசாணை\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊ��்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nபழைய அகவிலைப்படி முறையே தொடர வேண்டும்\nதேசிய கல்வி கொள்கை 2020 இணையவழி கருத்தரங்கம் -நாள் 31.10.20 -மாலை 5 -7 மணி\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு இரண்டாம் நாள் நிகழ்வு இ…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-11-01T02:40:23Z", "digest": "sha1:AFOUNW2OVNXBN7XWPAABKMP3Q3VNTTQU", "length": 22895, "nlines": 459, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏழாம் லியோ (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை ஏழாம் லியோ (இலத்தீன்: Leo VII; இறப்பு 13 ஜூலை 939) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 ஜனவரி 936 முதல் 939இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் யோவானுக்குப் பின் பதவி ஏறிய இவர் திருத்தந்தை எட்டாம் ஸ்தேவானுக்கு முன் ஆட்சிசெய்தவர் ஆவார்.[1][2] உரோமை நகரின் அப்போதைய ஆட்சியாளர் சுபோலேதோவின் இரண்டாம் அல்பெரிக்கின் விருப்பத்தால் இவர் திருத்தந்தையாக்கப்பட்டர். உரோமையின் புனித சிக்ஸ்துஸாலயத்தில் புனித ஆசிர்வாதப்பர் சபையின் துறவியாக இருந்தார். இப்பதவியினை இவர் விரும்பாதபோதிலும் கட்டாயப்படுத்தி இவருக்கு அளிக்கப்பட்டது.\nஇவர் திருத்தந்தையாக மூன்று வருடம் ஆட்சிசெய்தார். குளூனி மடம் உட்பட இவர் பல மடங்களுக்கு உதவிசெய்துள்ளார்.[3] ஆல்பரிக் மற்றும் அவரின் வளர்ப்புத் தந்தையான இத்தாலியின் அரசர் ஹக்குக்கும் இடையே இருந்த பிணக்கை தீர்க்க இவர் குளூனி மட அதிபரை அனுப்பினார்.\nசெருமனியில் ஃபெதரிக் என்பவரை மினாஸ் நகரின் பேராயராக இவர் நியமித்தார். திருமுழுக்கு பெற விரும்பாத யூதர்களை நாடுகடத்த ஃபெதரிக்குக்கு இவர் அனுமதியளித்தார். எனினும் யூதர்களுக்கு கட்டாய திருமுழுக்கு அளிப்பதை இவர் ஏற்கவில்லை.[4]\nஜூலை 939இல் ஏழாம் லியோ, தனது இறப்புக்கு பின்பு புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.\n↑ 9ஆம் பதிப்பு (1880) ப��ரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/07/devilal.html", "date_download": "2020-11-01T00:21:46Z", "digest": "sha1:WXLYM6OQXEZFCS5ML2PTFJUMYY7OZ3S4", "length": 14656, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் துணை பிரதமர் தேவிலால் மரணம் | former deputy pm devilal died on friday - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்\nபாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..\nஅமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..\nவரும் தேர்தலிலும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணியே தொடரும்.. தினேஷ் குண்டுராவ் உறுதி\nஐப்பசி பௌர்ணமி: சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்\nவாயை கொடுத்து மாட்டி கொண்ட அண்ணாமலை.. \"நிரூபிங்க.. 1 கோடி தர்றோம்\".. விவசாயிகள் அதிரடி சவால்\n\"கிறிஸ்தவ மதத்தை பரப்பவே சகாயம் விஆர் தர்றார்\".. பாஜக இல.கணேசன் ஆரூடம்\n\\\"பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு..\\\" குஜராத்தில் கிளிகளுடன் விளையாடிய பிரதமர் மோடி\nபிரதமர் நிவாரண நிதியில் சேர்ந்த ரூ. 200 கோடி... எப்படி வந்தது... யார் கொடுத்தது\nவேளாண் மசோதா.. இந்திய விவசாய வரலாற்றில் ஒரு திருப்புமுனை.. பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின்... நேபாள பிரதமர் ஒலி... பிறந்த நாள் வாழ்த்து\nமோடியின் 70வது பிறந்த நாள்... முதல்வர் எடப்பாடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nநீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து பேசாமல் பொம்மைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி.. ராகுல் விமர்சனம்\nLifestyle மாசத்தின் முதல் நாளே இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வரப்போற நாளாக இருக்கப்போகுதாம்.\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nMovies சும்மா நீங்கலாம் பகுத்தறிவாளர்னு சொல்லாதீங்க.. குட்டி ஸ்டோரி சொல்லி சுரேஷுக்கு சூடு போட்ட கமல்\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் துணை பிரதமர் தேவிலால் மரணம்\nமுன்னாள் துணை பிரதமர் தேவிலால் டெல்லியில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்குவயது 86.\nமுன்னாள் பிரதமர் வி.பி.சிங். அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர் தேவிலால். இவர் ஹரியானாமாநிலத்தில் பலமுறை முதல்வராகவும, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர்.\nசுமார் 50 ஆண்டுகள் அரசியல் தலைவராக இருந்த இவர் 1914 ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி சவுதாலாகிராமத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றவர் இவர்.\nதேவிலால் தற்போதைய ஹரியானா மாநில முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் தந்தை ஆவார்.\nசில வாரங்களாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வந்த அவர் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். வெள்ளிக்கிழமை மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து இரவு 7.30மணிக்கு மரணமடைந்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசானிட்டரி நாப்கின்.. மரபுகளை உடைத்த மோடி.. ஒரு பிரதமர் இப்படி பேசுவது இதுவே முதல்முறை.. கிரேட்\nசென்னை தந்த பயிற்சி.. பிரதமர் மோடி அருகே செங்கோட்டையில் நின்றாரே.. அந்த பெண் அதிகாரி யார் தெரியுமா\nடிஆர்டிஓவின் லேசர் செக்யூரிட்டி.. பிரதமர் மோடிக்கு அருகே இருந்த கருவியை கவனித்தீர்களா\n74வது சுதந்திர தினம் கோலாகலம்.. செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மோடி\nஇலங்கை: ராஜபக்சே குடும்பத்தின் 5 பேர் அமைச்சர்கள் டக்ளஸ் உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் பதவி\nராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரியில் பிறந்தார்- உ.பி.அயோத்தியில் கிடையாது- நேபாள பிரதமர் ��லி 'அடம்'\nவிஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மைய தீ விபத்தில் 11 பேர் பலி- பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்\nஇலங்கை: புதிய பிரதமராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் மகிந்த ராஜபக்சே\nஅயோத்திக்கு அசத்தும் உடையில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nNEP 2020: தாய்மொழியுடன் பிற மொழியையும் கற்கும்போதுதான் இந்தியா வளம் பெறும்- பிரதமர் நரேந்திர மோடி\nராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருக்கிறது- ராமர் இந்தியர் அல்ல- நேபாளி: நேபாள பிரதமர் ஒளி\nஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடன் துணை நிற்பது பாஜக மட்டுமே- மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.htmrecipe.com/search/label/Roast", "date_download": "2020-11-01T01:35:58Z", "digest": "sha1:ARUVMDXMTXDEP7IHNXBKM2ESMJOUY4Q5", "length": 5751, "nlines": 94, "source_domain": "www.htmrecipe.com", "title": "HTMRecipe - How to make Recipe: Roast", "raw_content": "\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான...\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai சிக்கன் கடாய் / சிக்கன் கராஹ...\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்க...\nமுந்திரிப்பருப்பு பேக்கிங் / முந்திரிப்பருப்பு ரோஸ்ட் (எண்ணெய் இல்லாமல்) செய்வது எப்படி | How to make Baked Cashew Nuts / Roasted Cashew Nuts (without Oil)\nமுந்திரிப்பருப்பு பேக்கிங் / முந்திரிப்பருப்பு ரோஸ்ட் (எண்ணெய் இல்லாமல்) செய்வது எப்படி | How to make Baked Cashew Nuts / Roasted Cashew N...\nமுட்டை பிரட் மசாலா ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Egg Bread Masala Roast\nமுட்டை பிரட் மசாலா ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Egg Bread Roast முட்டை பிரட் மசாலா ரோஸ்ட் / Egg Bread Masala Roast ...\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry ���ேவையான...\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai சிக்கன் கடாய் / சிக்கன் கராஹ...\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast மீன் ரோஸ்ட் / Fish Roast தேவையான பொருட்கள் : மீன் (துண்டுகள்) - 5...\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/covid-19-ceo-proceedings.html", "date_download": "2020-11-01T01:26:00Z", "digest": "sha1:UQ6WXH5SQFZSUXRD5JVOQPVWWQHQLTNU", "length": 5870, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "COVID 19 பள்ளிகள் செயல்படுவது சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக CEO PROCEEDINGS - Minnal Kalvi Seithi", "raw_content": "\nCOVID 19 பள்ளிகள் செயல்படுவது சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக CEO PROCEEDINGS\nCOVID 19 பள்ளிகள் செயல்படுவது சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக CEO PROCEEDINGS\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_66.html", "date_download": "2020-11-01T01:16:31Z", "digest": "sha1:L6SPVI3AN4MBFKRAG4AGSQNRY27DNRNS", "length": 20538, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வீடுகள் நிர்மாணிப்பதற்கான சவால்களும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » வீடுகள் நிர்மாணிப்பதற்கான சவால்களும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்\nவீடுகள் நிர்மாணிப்பதற்கான சவால்களும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்\nநடந்து முடிந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் மலையக மக்கள் தமது தேவைகளை முன்னிறுத்தி மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளனர் என்பதை பலரும் பாராட்டுகின்றனர். தேசிய அரசியலில் அவர்கள் மிகவும் கரிசனையுடன் இருக்கின்றனர் என்பதும் தெளிவான விடயமாகும். இம்மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது ஆட்சியாளர்களின் கடமையாகும். இம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக மீண்டும் ஒரு தடவை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு வழங்கப்பட்டுள்ளதை பூரணத்துவமாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம்.\nஇம்மக்களின் பிரச்சினைகளை அனுபவமாக பெற்றுள்ளவரும் இம்மக்கள் மத்தியிலிருந்து உருவாகிய ஒருவருமான அமைச்சர் ப. திகாம்பரத்திடம் தோட்ட உட்கட்டமைப்பினை மேற்கொள்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருத வேண்டும்.\nஇச்சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டங்களில் எவ்வாறு வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதை பற்றிய சில விடயங்களை குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கலாம்.\nமுதற்கட்ட வேலையாக, ஏற்கனவே இந்திய அரசாங்கத்தினூடாக திட்டமிடப்பட்ட 4000 வீட்டு திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகளை மேற்கொள்வது பிரதானமாகும்.\nஇதற்கென சுமார் 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதைவிட 17 கம்பனித் தோட்டங்களில் வீடுகள் நிர்மாணிப்பதற்கான காணிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏதோ காரணங்களுக்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவ்வீட்டுத்திட்டத்தினை அமைக்க அனுமதிக்கப்படவில்லை. புதிய அமைச்சர் இவ்வீட்டுத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்குதல் மக்களுக்கு கிடைக்கும் உடனடியான நிவாரணமாக இருக்கும்.\nஇரண்டாவதாகத் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய வீட்டு திட்டங்களாகும். உண்மையில் தோட்ட மக்களின் வீடமைப்பிற்கென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலப்பகுதியில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முதன் முதலில் உருவாக்கப்பட்டதையும், சுமார் 10 வருடங்களாக அந்த அமைச்சு செயற்பட்டதையும் யாவரும் அறிவர். இருப்பினும் இவ்வமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிக்க முடியாமல் போனமையையும் பலர் அறிவர். ஏன் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது இதற்கான பரிகாரம் என்ன என்பதையும் அறிவது நல்லது.\nதோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் பெருந்தோட்ட நிதியமும்\nஇலங்கையில் உள்ள பெருந்தோட்டங்கள் தொழிற்சட்டங்களின் கீழ் உள்ள அமைப்பாகும். தொழிற்சட்டங்களின் படி தொழிலாளர்கள் தோட்ட முகாமையினால் வழங்கப்படும் வீடுகளில் வசிக்க வேண்டும். தோட்டத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ச்சியாக அந்த வீட்டிலேயே வாழலாம். தோட்ட வீடுகளை பராமரிக்கும் பொறுப்பும் தோட்ட முகாமையிடமே காணப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு தலைமை வகித்து வரும் தொழிற்சங்கங்கள் என்பன தொழில் சட்டங்கள், தோட்டங்களில் முறையாக செயற்படுத்தப்படுகின்றனவா என்பதில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களாகவே செயற்பட முடிந்தது.\nஇந்நிலையில் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக சுகாதாரமற்றதும், தோட்ட முகாமையினால் பராமரிக்கப்படுவதுமான லயன் காம்பிராக்களை மாற்றியமைக்க வேண்டும் என்று பலமான கோரிக்கைகள், இவர்கள் மத்தியில் உருவாகின. அரசியல் அமைப்புக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய 1992ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு நலன்புரி நிதியம் உருவாக்கப்பட்டது. 2002இல் இந்நிதியம் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியமாக (PHDT) மாற்றியமைக்கப்பட்டது. தோட்டங்களில் உள்ள வீடுகளை திருத்தியமைத்தல், பயிற்சி வழங்குதல், சுகாதார நலன்களை பாதுகாத்தல் என்பனவற்றினை செயற்படுத்தும் அதிகாரம் உள்ள அமைப்பாக PHDT காணப்படுகின்றது. தோட்டங்களில் PHDTஐ தவிர இலங்கையின் எந்தவொரு அமைப்புக்கும் வீடுகளை நிர்மாணிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. இவ்வமைப்பு தோட்ட முகாமையின் அனுசரணையுடன் திட்டங்களை மேற்கொள்ளும். இலங்கை அரசாங்கம் வழங்கும் நிதியுதவி மட்டுமன்றி உலகின் பல்வேறு நிறுவனங்களும் PHDTஇன் வேலைத்திட்டத்திற்கு உதவியாகவும், கடனாகவும் நிதியுதவி வழங்குகின்றன.\nதோட்டங்களில் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படும் வீடமைப்பு, சுகாதாரம், மனித வள மேம்பாடு என்பனவற்றிற்கு கடந்த 22 வருடங்களாக இந்நிதியம் பங்களிப்பு செய்துள்ளது. தோட்டங்களில் குடும்ப கட்டுப்பாடு, சிசு மரணத்தில் வீழ்ச்சி, குழந்தை பராமரிப்பில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு என்று பட்டியல் இட்டு காட்டும் இந்நிறுவனத்தின் ஊடாக தோட்டங்களில் உள்ள 22,000 குடும்பங்களுக்கு தனி வீடுகள், இரட்டை வீடுகள், மாடி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 22 வருடங்களில் PHDTஇல் வீடமைப்பு சாதனை இதுவாகும். முக்கியமாக இவ்வீடுகள் யாவரும் அங்கு வாழ்கின்ற 22,000 குடும்பத்திற்கும் சொந்தமானது அல்லது இவ்வீடுகளை நிர்மாணிக்க PHDT உதவி தொழிலாளர்களும் வங்கியில் கடன் வாங்கி செலவு செய்துள்ளனர். இவ்வீடுகளில் வசிப்போர் தாம் பெற்றுக்கொண்ட கடனை வட்டியுடன் மாதாந்தம் ரூபா 600/= அளவில் வழங்குகின்றனர். சில கடன்கள் 25 வருட காலத்தில் திருப்பி வழங்கக்கூடிய கடனாகவும் காணப்படுகின்றது. அதிகமான கடன்கள் திருப்பி வழங்கப்பட்டபோதும் தாம் வாழ்கின்ற வீடுகள் தமக்கு சொந்தமானதாக இன்று வரையும் வழங்கப்படவில்லை.\nPHDT தொடர்ந்தும் தமது பணிகளை மேற்கொள்ளு���். ஆனால் அவர்களால் அமைக்கப்படும் வீடுகளை தொழிலாளர்களுக்கு சொந்தமாக வழங்குவதற்கான அதிகாரம் அவர்களிடம் இல்லை. அவர்கள் பல நல்ல காரியங்கள் செய்வதாக நம்புகின்றனர். அவர்கள் அதனை தொடர்ந்து செய்வர். இவ்வாறான நிலையில் புதிய அமைச்சு தோட்டங்களில் வீடமைப்பிற்கென ஒரு அதிகாரமுள்ள தனியார் நிறுவனம் ஒன்றை உருவாக்குவது அவசியமாகும். அவ்வாறு உருவாக்கப்படும் அதிகார சபையானது தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒத்ததாக அதிகாரத்தைக் கொண்டதாகவும், தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிக்கக்கூடிய காணிகளை அடையாளப்படுத்தி தமது அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு வீடுகளை நிர்மாணிப்பதன் மூலமாகவே பெருந்தோட்ட மக்களின் 'சொந்த வீடு' கனவு பலனளிப்பதாக அமையும்.\nதோட்டத் தொழிலாளர்கள் யாவருக்கும் வீடுகள் கட்ட தோட்டங்களில் காணிகள் உண்டா\nஇன்று சுமார் 250,000 பேர் பெருந்தோட்டங்களில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களாக உள்ளனர். இவ்வெண்ணிக்கையானது அங்கு வாழ்கின்ற உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கியதாகும். ஒரு குடும்பத்தில் இருவர் வேலை செய்கின்றனர் என்று எடுத்துக்கொண்டால் (250,000 / 2 = 125,000) 125,000 குடும்பங்கள் காணப்படலாம். ஒவ்வொருவருக்கும் 20 பேர்ச் காணி அளவில் வீடுகள் அமைக்க வேண்டுமாயின் மொத்தமாக தேவைப்படும் காணியின் அளவு சுமார் 6500 ஹெக்டேயர் காணிகளாகும். (ஒரு ஹெக்டேயர் என்பது சுமார் 395 பேர்ச் ஆகும்) ஒருவருக்கு 20 பேர்ச் காணி வழங் ஒரு குடும்பத்தில் இருவர் வேலை செய்கின்றனர் என்று எடுத்துக்கொண்டால் (250,000 / 2 = 125,000) 125,000 குடும்பங்கள் காணப்படலாம். ஒவ்வொருவருக்கும் 20 பேர்ச் காணி அளவில் வீடுகள் அமைக்க வேண்டுமாயின் மொத்தமாக தேவைப்படும் காணியின் அளவு சுமார் 6500 ஹெக்டேயர் காணிகளாகும். (ஒரு ஹெக்டேயர் என்பது சுமார் 395 பேர்ச் ஆகும்) ஒருவருக்கு 20 பேர்ச் காணி வழங் ஒரு ஹெக்டேயரில் சுமார் 18 முதல் 20 வீடுகளை அமைக்கலாம். அவ்வாறாயின் 125,000 குடும்பங்களுக்கும் தேவைப்படும் மொத்த காணி (125,000 / 20 = 6250) அண்ணளவாக 6500 ஹெக்டேயர் காணிகளே தேவைப்படும்.\nஇது இப்போது பெருந்தோட்ட கம்பனிகளில் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த காணிகளின் (118,000 ஹெக்டேயர்) பரப்பில் சுமார் 5.5 வீதமானதாகும்.\nபெருந்தோட்டங்களில் உள்ள காணியில் 118,000 ஹெக்டேயர்களில் சுமார் 85,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே பயிர்செய்கைக்காக பயன்படுத்துவதாக பெருந்தோட்ட புள்ளி விபர தொகுப்பில் காட்டப்பட்டுள்ளது. எனவே (118,000 – 85,000 = 33,000) மிகுதியான 33,000 ஹெக்டேயர் காணியில் மேற்குறிப்பிட்டது போல 6500 ஹெக்டேயர் வீடுகள் நிர்மாணிப்பதற்கான அதிகார சபையின் கீழ் கொண்டுவரக்கூடி 33,000 ஹெக்டேயர் காணியில் மேற்குறிப்பிட்டது போல 6500 ஹெக்டேயர் வீடுகள் நிர்மாணிப்பதற்கான அதிகார சபையின் கீழ் கொண்டுவரக்கூடி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/vada-chennai-movie-copycat/", "date_download": "2020-11-01T01:22:59Z", "digest": "sha1:AJCW7KD2BHXW3J2DZS6HGL5I3YWPHW3C", "length": 7614, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "வடசென்னை படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? வெளியான அதிர்ச்சி தகவல் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவடசென்னை படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா\nNews Tamil News சினிமா செய்திகள்\nவடசென்னை படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ், தனது விஸ்வாசத்தை காட்ட எதிர் Gang-ல் சேர்ந்து, எதிர் gang தலைவனை கொள்ள முயற்சிப்பார்.\nஅதன்பின் வரும் எதிர்வினைகளையும், தனது மக்களுக்காக தனுஷ் போராடுவதும் தான் படத்தின் மையக்கதை. மேலும் இப்படத்தின் திரைக்கதையும், இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம்.\nஇந்நிலையில் இப்படத்தின் கதை ஹாலிவுட்டில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘A Prophet’ எனும் படத்தின் கதையை போலவே இருக்கிறது.\nஆம் இப்படத்திலும் ஹீரோ ஒரு ஜெயிலுக்குள் செல்லுகிறார். அங்கிருக்கும் இரு Gang எப்போதும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றது. அதற்குள் சிக்கிய ஹீரோ அதனை எப்படி சமாளித்து வெளியேறுகிறார் என்பது மீதி கதை.\nஇதனை கேட்டுக்கும் பொழுது வடசென்னை கதையை கேட்டபது போலவே இருக்கிறது என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் A Prophet படம் 2009ஆம் ஆண்டு வெளியானது, வடசென்னை 2018ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nவலிமை படம் இப்படி தான் இருக்கும் – இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறிய மாஸ் அப்டேட்\nநாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் ரொமான்ஸ்.. கணவருடன் அதகளம் செய்யும் வனிதா – புகைப்படங்கள் இதோ\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thamizhmozhi.net/2013/10/blog-post_8020.html", "date_download": "2020-11-01T01:43:29Z", "digest": "sha1:CH3FIGA7H6ODDPO74SBEV6L6GU5W2K2D", "length": 24029, "nlines": 155, "source_domain": "www.thamizhmozhi.net", "title": "ஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு? « தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும்", "raw_content": "\nஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு\nபாமரன் / at 8:13 PM / 1 கருத்துரை\nஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர்.\nஎன்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி நின்றான். அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையிலேயே வைத்துக் கொண்டான்.\nஇரண்டாவது சீடனிடம் நிறைய யோசனைகள் இருந்தன. ஆனால் எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அவன் தன் மனம்போன போக்கி��் எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். ஒருநாள் சத்திரம் ஒன்றில் இளைப்பாறினான். அந்தச் சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கி உண்டபோது, அதுவரை கண்டறியாத ருசியை உணர்ந்தான். அந்த அறுசுவை உணவைத் தயாரித்து அளித்த சமையல்காரரைச் சந்தித்துப் பேசினான். தனக்குப் பின்னால் அந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தகுந்த வாரிசு இல்லாமல் அவர் வாடுவது புரிந்தது. சற்றும் தயங்காமல், அந்தப் பெரியவரிடம் உதவியாளராகச் சேர்ந்து கொண்டான்.\nஅவனைப் பிடித்துப் போனதால் சமையல் கலையின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவனும் வெகு விரைவிலேயே சிறந்த நளபாகச் சக்கரவர்த்தியாக உருவெடுத்தான்.\nமூன்றாவது சீடனோ முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்றான். அப்போதுதான் அந்தக் கிராமத்தில் நிறையச் சிறுவர்கள் காடுகளிலும் வரப்புகளிலும் கிடைத்த வேலைகளைச் செய்து பொழுதைக் கழிப்பதைக் கண்டான். தனக்கு அமைந்தது போல ஒரு குருவின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.\nஏன் அந்தச் சிறுவர்களுக்குத் தான் கற்ற கல்வியை அளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயலில் இறங்கினான். ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்கே வழிதேட வேண்டிய நிலையில் தன்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு.\nகுரு அடிக்கடி சொல்லும் உபதேசம் ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் சிந்தித்தவுடன் செயல்படுத்தத் துவங்கிவிட வேண்டும்; அவ்வாறு துவங்கிவிட்டால் அதை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தானே தேடி வரும் என்பதுதான் அந்த உபதேசம்.\nஉடனடியாக, அந்தச் சீடன், அச் சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினான். சில சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான். அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தனர்.\nஅவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, படிப்படியாக வளர்ந்தான். சீக்கிரத்திலேயே, பெரியதொரு கல்விச் சாலையை நிறுவி, சிறந்த கல்வியாளனாகத் திகழ்ந்தான்.\nபதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தன் சீடர்களைக் கா��� விரும்பினார் குரு. மூவரும் குருவைக் காண ஒருசேரக் கிளம்பிப் போனார்கள். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும் மகிழ்ந்தார். தங்களுக்கு ஞானம் அளித்த குருவுக்கு, சிலநாட்கள் பணிவிடை செய்வது என்று மூவரும் தீர்மானித்தனர்.\nஆசிரமத்தில் தங்கி, குருவுக்குப் பணிவிடைகள் செய்தனர். அப்போது மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார் குரு. இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம் நோகச் செய்தது.\nஒருநாள், மூன்றாவது சீடன் இல்லாத சமயம் பார்த்து, இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குரு புன்னகைத்தார்.\nபின்னர் முதலாமவனைப் பார்த்துச் சொன்னார். “நீ அரசவைப் புலவன் சிறந்த இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான் சிறந்த இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான் நான் மறுக்கவில்லை\nபின்னர், இரண்டாமவனைப் பார்த்து, “நீ சிறந்த நளபாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்தவன் தாய்க்கு ஒப்பானவன் அதனால் நீயும் உயர்ந்தவன்தான் நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்ற குரு மேலும் தொடர்ந்தார்.\n“ஆனால், அறியாமையில் இருக்கும் ஒருவனுக்குக் கல்வி அளிப்பது என்பது, பார்வையில்லாதவனுக்கு பார்வை அளிப்பது போல கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும் கிடைக்கும் கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும் கிடைக்கும் அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான் அதனால்தான் உங்கள் இருவரையும்விட மூன்றாமவனுக்குச் சற்றுக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். ஒரு குருவாக நான் இதைச் செய்திருக்கக்கூடாதுதான் உங்கள் மூவரையும் சமமாகப் பாவித்திருக்க வேண்டும்… என்னை மன்னித்துவிடுங்கள்…’ என்றார் குரு.\n“அகங்காரம் எங்கள் கண்களை மறைத்துவிட்டது. எங்கள் இருவரைக் காட்டிலும் அவனுடைய சேவை உயர்வானது என்பதை நாங்கள் இப்போது தெளிவாக உணர்ந்து கொண்டோம். தாங்கள்தான் எங்களை மன்னிக்க வேண்டும்’ என்றனர் சீடர்கள் இருவரும்.\nஇயல்(கள்): கல்வி, சிறுகதை, சிறுவ��் இலக்கியம், படித்ததில் பிடித்தது இதழ் வெளியான நாள்: Monday, October 14, 2013\nவணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி தமிழ்மொழி.வலை உங்களுக்கு பிடித்துள்ளது என்றால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அனைவரும் பயன்பெறட்டும்.\nஇருகடன் பெற்ற பெரும் கடன்காரன்\n நமது மரபு எத்தகையது என்பதற்கு சான்று.\nநீயே போர்வையை வைத்துக் கொள்\nசொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து இடாத சோறும் ...\nகுருவே உரைத்தாலும் கொடுத்த வாக்கை மீறாதே\nகண்ணன் அர்ச்சுனனுக்கு மட்டும் சாரதி இல்லை ..\nபற்றை நீக்கினால் பற்றற்றவனைக் காணலாம் -அகப்பேய்ச்ச...\nஅழுகணிச் சித்தர் - அழிவில்லாததை நாடு\nநான் தான் கற்றவன் செருக்கு அகல்க - நீதிநெறி விளக்கம்\nசேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு\nதலைவன் என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும்....\nகாஞ்சிபுரம் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்\nகிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்\nஅறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன..\nசிறுவயதிலும் சோறு போட்ட காமராஜர்\nவடலூர் வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்\nஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு\nதமிழர் பெருமை... குழந்தையின் பாலினத்தை துல்லியமாக ...\nஎன் உடலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்... என் அ...\nகலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்\nஉணவே மருந்து - கம்பு\nஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்\nஏர் முனைக்கு நேரிங்கே எதுவேமில்லே\nஅந்தமான் நிகோபார் தீவுகள் குறித்து வெளியிடப்பட்ட ந...\nஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே\nவானம் ஏன் நீலநிறமாக இருக்கிறது\nசீறாப்புராணம் - உமறுப்புலவர் சிறு குறிப்பு\nஆலமரத்தின் அடியில் ஊர்க்கூட்டம் போடுவது ஏன் என்று ...\nநாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது ம...\n42 நட்சத்திரங்களும் 55 ஆண்டுகளும்\nதஞ்சைப் பெரிய கோயிலின் பழைய நிழற்படம்\nவீட்டிற்குள் நுழையக்கூடாத ஆமை எது\nகாமராஜர் அவர்களின் 39வது நினைவு அஞ்சலி\nகபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 9...\nஉலகின் முதல் மின் விளக்கு தொழிற்சாலை தொடக்கம் \nமானக்கஞ்சாறர் நாயனார் வரலாறு - தினமலர்\nஇனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..\nதிருக்குறள் கதைகள் - 423\nஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நி...\nசீறாப்புரா���ம் - உமறுப்புலவர் சிறு குறிப்பு\nஉமறுப்புலவர்: உமறுப்புலவரின் தந்தையார் செய்கு முகமது அலியார் என்பவர். இவர் சிலகாலம் திருநெல்வேலியை அடுத்த...\nதொகைச் சொல் - விரித்தெழுதுதல் - தமிழிலக்கணம் அறிவோம்\nபல கூறுகள் உள் அடங்கிய ஒரு சொல் தொகைச்சொல். ஒரு சொல்லின் கீழ் அடங்கும், வரையறுக்கப் பட்ட சில சொற்கள், தொகைச் சொற்கள் எனப்படும். தொகைச...\nஅகம் (7) அகராதி (23) அண்ணா (2) அம்பேத்கார் (1) அலெக்சாண்டர் (1) அறம் (8) அறிவியல் (17) ஆங்கிலம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆறுமுகநாவலர் (1) இசுலாம் (1) இந்தியா (8) இயற்கை (9) இரண்டாம் சூர்யவர்மன் (1) இராவணன் (1) இலக்கணம் (4) உண்மை (14) உதவி (1) ஓசோ (1) கடவுள் (12) கட்டிடக்கலை (6) கணிதம் (14) கண்ணதாசன் (5) கம்பர் (2) கலைவாணர் (1) கல்வி (36) கவிஞர் (5) கவிதை (2) காமராசர் (11) சங்க இலக்கியம் (14) சட்டமாமேதை (1) சித்தர்கள் (10) சிந்தனை (97) சிறுகதை (69) சிறுவர் இலக்கியம் (25) சிற்றிலக்கியம் (2) சேரர் (1) சைவம் (11) சொற்பொருள் (6) சோழர்கள் (2) சோழன் (2) தந்தைப்பெரியார் (1) தமிழகம் (34) தமிழ் (51) தனிப்பாடல் (1) திருக்குறள் (9) திருநாவுக்கரசர் (4) திரைப்படம் (3) தினமலர் (6) தெய்வங்கள் (6) தெனாலிராமன் (1) தென்கச்சி (2) நகைச்சுவை (3) நாடகம் (2) நாட்டுப்புரம் (16) நாயன்மார்கள் (11) நிழற்படம் (3) நேதாஜீ (2) நேரு (1) பக்தி (21) பசுமை (5) படித்ததில் பிடித்தது (159) பதினெண்கீழ்க்கணக்கு (4) பதினெண்மேற்கணக்கு (1) பழங்கள் (5) பழமொழி (5) பள்ளிக்கூடம் (5) பாரதியார் (1) புலவர்கள் (6) புறநானூறு (1) புறம் (1) பெயர்கள் (1) பெளத்தம் (1) பொது அறிவு (23) பொன்மொழி (9) மகாத்மாகாந்தி (2) மகாபாரதம் (3) மருத்துவம் (15) முயலாமை (7) வரலாறு (34) வள்ளலார் (2) விடுதலை (2) விருதுநகர் (2) விவேகானந்தர் (1) வைணவம் (3) ஜி.யு.போப் (1)\nகாப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை\n. சேவை வழங்குநர் பிளாக்கர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-Sri-Reddy-clarified-about-udhayanithi-Stalin-issue-14540", "date_download": "2020-11-01T00:38:40Z", "digest": "sha1:GSLMUB2NGRY4Y4JGRVRMYATJBGPF2B4Z", "length": 10426, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரு நாள் இரவு முழுவதும் உதயநிதியுடன் விவகாரம்..! ஸ்ரீரெட்டி வெளியிட்ட புது தகவல்! - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\nஒரு நாள் இரவு முழுவதும் உதயநிதியுடன் விவகாரம்.. ஸ்ரீரெட்டி வெளியிட்ட புது தகவல்\nசில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் வெளியாகிய உதயநிதி ஸ்டாலின் பற்றிய தகவல் முற்றிலும் பொய்யானது என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.\nதெலுங்கு திரையுலகில் பல சர்ச்சைகளை கிளப்பி வருவதில் முன்னணியில் திகழ்பவர் நடிகை ஸ்ரீரெட்டி ஆவார். தெலுங்கில் ஏராளமான நடிகர், இயக்குனர்களை வம்புக்கு இழுத்திருக்கும் ஸ்ரீரெட்டி, தமிழ் திரையுலகிலும் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் மீது பாலியல் புகார் வீசினார்.\nஅந்த வகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது ஸ்ரீரெட்டி குற்றம் சுமத்தியிருப்பதாக சமீபத்தில் ஒரு முகநூல் தகவல் உலா வந்தது. அதில், மூன்று வருடங்களுக்கு முன்னர் கதிர்வேலன் காதலன் படத்தின் சூட்டிங்கிற்காக ஹைதராபாத்திற்கு வந்தது ஞாபகம் இருக்கிறதா விஷால் ரெட்டி மூலம் நாம் அறிமுகமானோம், எனக்கு வாய்ப்பு தருவதாக சொன்னீர்கள்.\nஅதன்பிறகு அந்த இரவு முழுவதும் நாம் கிரீன் பார்க் ஹோட்டலில் சந்தித்தோம், அன்று இரவு முழுவதும் என்ன செய்தோம் நீங்கள் சொன்னபடி எனக்கு வாய்ப்பு தரவில்லை என்றாலும், அன்றைய தினத்தை நான் மறக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.\nமேலும் அந்தப் பதிவில் நடிகை ஸ்ரீ ரெட்டி விரைவில் நான் இதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும். இதற்கான செய்தியாளர் சந்திப்பை விரைவில் நான் ஏற்பாடு செய்ய உள்ளேன் என்றும் பொறுமையாக காத்திருங்கள் விரைவில் அந்த தேதியை நாள் வெளியிடுவேன் என்று உத��நிதி ஸ்டாலினை குறிப்பிட்டு கூறியிருந்தார்.\nஆனால் தற்போது சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் வெளியாகிய உதயநிதி ஸ்டாலின் பற்றிய தகவல் முற்றிலும் பொய்யானது என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.\nஇது குறித்து பேசிய நடிகை ஸ்ரீரெட்டி நான் உதயநிதி ஸ்டாலினை நேரில் கூட பார்த்ததில்லை. வேறொருவர் என்னுடைய பெயரை பயன்படுத்தி போலியாக அக்கவுண்ட் மூலம் சமூக வலைத்தளத்தில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெயரை களங்கம் செய்வதற்காக இப்படி செய்திருக்கிறார்கள்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விரைவில் அரசியலுக்கு வருவேன் எனவும் மக்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/185596/news/185596.html", "date_download": "2020-11-01T01:19:21Z", "digest": "sha1:UDAPSA3LAREXEI4OOCOUWBW5QWK7ZBXY", "length": 17586, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியத்தை அழிக்கும் விஷயங்கள்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்கு வடிவம் கொடுப்பதில் தொடங்கி, உடலின் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்வது வரை அனைத்து செயல்களுக்கும் எலும்புகள் அவசியம் என்பதைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக எலும்புகளின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் விஷயங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்துகொள்வோமா\nதினமும் உடற்பயிற்சிகள் செய்வோருக்கும், உடலளவில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்போருக்கும் எலும்புகள் ஆரோக்கியமாகவே இருக்கும். உடலுழைப்பே இல்லாதவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் இளவயதிலேயே பாதிக்கப்படும்.\nஎலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து அடிப்படை. சிறு வயது முதல் பால் பிடிக்காது, தயிர் பிடிக்காது என்று வளர்பவர்கள��க்கும், காய்கறி, பழங்கள், தானியங்கள் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் உடலில் போதுமான அளவு கால்சியம் இருக்காது. அவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். தவிர சிறிய அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு எலும்புகள் உறுதியின்றி இருக்கும்.\nஇந்த இரண்டும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. புகைப்பழக்கத்தால் எலும்புகளின் அடர்த்தி குறையும். அதே போல தினமும் குடிப்பவர்களுக்கு உடலில் கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை பாதிக்கப்படுவதால் எலும்புகள் உறுதியிழக்கும்.\nஆண்களைவிட பெண்களுக்கே எலும்பு தொடர்பான பாதிப்புகள் அதிகம். காரணம் அவர்களுக்கு இயல்பிலேயே ஆண்களைவிட எலும்புத் திசுக்களின் அளவு குறைவு. தவிர மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது மிகவும் சகஜமான ஒன்று. அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாதல் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புகள் மிக அதிகம்.\nஅதிக உடல் பருமன் இதயம் முதல் எலும்புகள் வரை ஆரோக்கியத்தை பாதிக்கிற விஷயம். அதே போல சராசரிக்கும் குறைவான உடல் எடை கொண்டவர்களுக்கும் எலும்புகளின் ஆரோக்கியம் சீராக இருக்காது. ஒல்லியாக இருப்பவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.\nதைராய்டு ஹார்மோன்களின் சீரற்ற தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு வெகுவாகக் குறைவதும் ஒரு காரணம். மெனோபாஸ்க்கு முன் நீண்ட நாட்களாக மாதவிடாய் வராமலிருப்பதும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும். ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்ட்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அளவு குறைவது அவர்களுக்கு எலும்புகளின் உறுதியை பாதிக்கும்.\nசரியான நேரத்துக்கு சரிவிகித உணவு உண்ணத் தவறுகிறவர்களுக்கு எலும்புகள் ஆரோக்கியம் இழக்கும். உதாரணத்துக்கு உடல் எடை அதிகரிக்குமோ என்கிற பயத்தில் உணவைத் தவிர்ப்பவர்கள், சாப்பிட்டதை உடனே வாந்தி அல்லது பேதி மூலம் வெளியேற்றுகிறவர்கள் போன்றவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nசில வகை பிரச்னைகளுக்காக ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும் அதன் விளைவு எலும்புகளின் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். புற்றுநோய்க்காக எடுத்துக்கொள்கிற சில மருந்துகளும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.\nஎலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட என்ன செய்யலாம்\n* கால்சியம் : 19 வயது முதல் 50 வயது வரையிலான ஆண்களுக்கு தினசரி 1000 மி.கி கால்சியமும், 50 வயது முதல் 70 வயது வரையுள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் இந்த அளவு 1200 மி.கி அளவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பாதாம், ப்ரோக்கோலி, சோயா, சாலமன் மற்றும் சார்டைன் வகை மீன்கள் போன்றவற்றில் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவற்றை எடுத்துக்கொள்வதில் நடைமுறை சிரமங்கள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.\n* வைட்டமின் டி : கால்சியம் சத்தை உட்கிரகிக்க வைட்டமின் டி சத்தும் அவசியம். அதை சூரிய வெளிச்சத்திலிருந்து இயற்கையாகப் பெறலாம். இளம் வெயிலில் உடற்பயிற்சி செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவை பலனளிக்கும். அளவைப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு, அதற்கும் மருத்துவரிடம் கேட்டு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம்.\n* உடற்பயிற்சியும் உடலியக்கமும் : எடை தூக்கும் பயிற்சிகள் மிக முக்கியம். நடைப்பயிற்சி நல்லது. ஜாகிங், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவை சிறந்த பயிற்சிகள். புகையும் குடியும் தவிர்க்கப்பட வேண்டும்.\nஎலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் அவசியம் என்று அறிவோம். ஆனாலும் ஆரோக்கியமான எலும்புக்கூட்டமைப்புக்கு அது மட்டுமே போதாது. அதற்கு ஹார்மோன்களின் சிக்னலும் அவசியம். உதாரணம் வைட்டமின் டிக்கான தேவை. கால்சியம் வேண்டும் என்பதற்காகக் கண்டதையும் சாப்பிட்டு அதன் அளவை ஏற்ற முடியாது.\nஉடலுக்கு கால்சியம் சத்தை கிரகிக்கவென ஓர் அளவு இருக்கும். சப்ளிமென்ட் என்கிற பெயரில் அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்கிற கால்சியம் அளவு ஆபத்தானது.சில வகை உணவுகள் கால்சியம் சத்தை கிரகிக்கவிடாமல் செய்பவை. உதாரணத்துக்கு ஆக்ஸலேட் அதிகமுள்ள உணவுகள். அவற்றை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகால்சியம் மற்றும் வைட்டமின் டி மட்டுமே எலும்புகளின் நலன்காக்க போதுமானவை அல்ல. இவை தவிர வேறு சில சத்துகளும் அவசியம். அதன்படி மக்னீசியம் எலும்புகளின் அடர்த்தி குறைவதை இது தடுக்கும். கீரைகள், பீன்ஸ், நட்ஸ் மற்றும் சீட்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் இருக்கிறது.\nவைட்டமின் பி எலும்பு முறிவுக்கும், வீக்கத்துக்கும் காரணமான ஹோமோசிஸ்டைனை கட்டுக்குள் வைத்திருக்க வைட்டமின் பி அவசியம். முழுதானியங்கள், பால், முட்டை, கீரை, பழங்களில் இது அதிகமுள்ளது.\nவைட்டமின் ஏ அளவு குறைந்தாலும், கூடினாலும் எலும்புகளுக்கு நல்லதல்ல. கேரட், ஈரல், வெண்ணெய், முட்டை போன்றவை வைட்டமின் ஏ நிறைந்தவை.புரதம் எலும்புகளின் அடர்த்திக்கு 20 சதவிகிதம் புரதச்சத்து அவசியம். புரதத்தின் அளவும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்வோர், அதன் அளவிலும் எடுத்துக்கொள்கிற நாட்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவுக்கு உட்கார்ந்த இடத்தில் சீனாவின் காட்சிகள் \nஇந்திய போர்விமானம் இந்திய பெருங்கடலில் ஏவுகணை சோதனை\nndia vs China | சீனாவை வீழ்த்துமா இந்தியா\nIndia -வை பாதுகாக்கும் Top 10 ஆயுதங்கள்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/04/blog-post_46.html", "date_download": "2020-11-01T01:44:55Z", "digest": "sha1:EDCXSWG5ONNACT5HLUANSNNUBGR3T22C", "length": 8759, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "அமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் திருட்டு - TamilLetter.com", "raw_content": "\nஅமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் திருட்டு\nஅமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற பாடகர் எஸ்பிபி உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழச்சிகளை நடத்திவருகிறார்.\nஅதில் ஒரு பகுதியாக தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅப்போது எஸ்பிபியின் பேக் ஒன்று திருடுபோயுள்ளது. அதில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, ஐபேடு ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹவுஸ்டனி்ல் உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார்\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம். அதன்பின்னர் புதிய பாஸ்போர்ட் பெற்று இந்தியா திரும்பியதாக எஸ்.பி.பா��சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசவூதியில் தாக்குதல் - வெளியேறும் மக்கள்,\nசவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அவாமியா நகரில் இடம்பெற்று வரும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களு...\nநல்லிணக்க முயற்சிகள் குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்\nஅமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ள...\n1750 பேரை கடத்திய இலங்கையர் கைது.\nஅமெரிக்காவினால் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள ஸ்ரீகஜமுகன் செல்லையா என்ற இலங்கையர் வருத்தத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆ...\n ஓ.பி.எஸ்., துணை முதல்வராக பதவியேற்றார்\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் விதித்த முக்கிய நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து அ.தி.மு.க....\n14 மருத்துவர்களுக்கு எதிராக அமைச்சர் ராஜித சீ.ஐ.டியில் முறைப்பாடு.\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 14 மருத்துவர்கள் வெளிநாட்டு மாநாடொன்றில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்...\nபொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு\nஅதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார், கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுக...\nஅடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க\n2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும்...\nமதங்களை கடந்த மனிதத்தை நேசிக்கும் உயரிய மாண்பை எடுத்துச் சொல்லும் நாள் - ஏ.எல்.தவம்\n'முஸ்லிம்களின் இணையற்ற பெருநாளாக விளங்குவது நோன்பு பெருநாளாகும். அடுத்தவரின் பசியறிந்து பகிர்ந்துண்ணும் பன்பை தேசம் முழுவதும் எடுத்...\nஜனாதிபதியினால் களுவாஞ்சிகுடியில் வைத்தியசாலை கட்டிடம் திறந்து வைப்பு\nசசிகரன் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே...\nதபால் மூலம் அனுப்பப்பட்ட பாம்புகள்\nகனடிய மனிதரொருவர் உயிருள்ள பாம்புகளை மெயிலில் சீனாவிற்கு அனுப்ப முயன்றதாக நியு யோர்க் மத்திய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். 28-வயதுடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/selvamani/", "date_download": "2020-11-01T02:14:35Z", "digest": "sha1:3SJU2GBGHV4U2U66I2RMWADLDCWDVFZB", "length": 31690, "nlines": 292, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Selvamani « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“சினிமா எடுப்பதை விட கூலி வேலைக்கு போகலாம்”\nசினிமா பட விழாவில், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா-செல்வமணி வேதனை\n“சினிமா தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. படம் எடுப்பதை விட, கூலி வேலைக்கு போகலாம்” என்று ஒரு பட விழாவில் டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி ஆகிய இருவரும் பேசினார்கள்.\nபுதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து, சந்தர்நாத் டைரக்டு செய்துள்ள புதிய படம், `கண்களும் கவிபாடுதே.’ கே.ஜி.ரங்கமணி, ஆர்.நந்தகுமார், பி.ரமேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.\nவிழாவில், `பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி, பட அதிபர் எச்.முரளி, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.\nதமிழ் திரைப்பட தயாரிப்ப���ளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் பேசும்போது, “திரையுலகுக்கு தமிழக அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி இருக்கிறது. என்றாலும், இந்த வருடம் பொங்கல் வெளியீடாக வந்த 6 படங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்று கூறினார்.\n`பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி. பேசும்போது, “50 படங்கள் தயாரித்தவன், நான். ஆனால் இப்போது, செல்வமணியிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா என்ற சூழ்நிலையில் இருக்கிறேன்” என்றார்.\nஅவரைத் தொடர்ந்து பேசவந்த டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-\n“50 படங்கள் தயாரித்த கே.ஆர்.ஜி, செல்வமணியிடம் உதவியாளராக போகலாமா என்ற சூழ்நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். நான், 35 படங்களில் உதவி டைரக்டராக வேலை செய்து இருக்கிறேன். 20 படங்களை டைரக்டு செய்துள்ளேன். 12 படங்களை தயாரித்து இருக்கிறேன். இனிமேல் படம் எடுக்க வேண்டுமா என்ற கேள்விக்குறி பெரிதாக என் முன் நிற்கிறது.\nஒரு நடிகரால் 100 படங்கள் நடிக்க முடிகிறது. ஒரு லைட்மேனால் 100 படங்களில் பணிபுரிய முடிகிறது. ஆனால், இந்த காலத்தில் 10 படங்களுக்கு மேல் யாராவது தயாரிக்க முடிகிறதா இதற்கு காரணம் என்ன என்று தெரிந்துகொள்ளும் பொறுப்பை, ராம நாராயணனிடம் ஒப்படைக்கிறேன்.\nதயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தன்மானத்துடன் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இப்போது நான் ஒரு படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். ஒருநாள் கூட நிம்மதியாக படப்பிடிப்பு நடத்திவிட்டு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலை பற்றி திரையுலகம் ஆலோசனை நடத்தவேண்டும். அதற்கான முயற்சியை, ராம நாராயணன் எடுக்க வேண்டும்.”\nஅடுத்து பேச வந்த டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:-\n“என்னிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா என்று யோசிப்பதாக கே.ஆர்.ஜி. வருத்தத்துடன் சொன்னார். படம் எடுப்பது அந்த அளவுக்கு `டார்ச்சர்’ ஆன விஷயமாக இருக்கிறது.\nசினிமா துறையில் இருந்தே விலகிவிடலாமா என்ற எண்ணம் வருகிறது. வேறு ஏதாவது கூலி தொழில் செய்யலாம் போல் இருக்கிறது. சினிமாவில் செலவுகள் அதிகரித்து வருகிறது. நான் டைரக்டு செய்த `புலன் விசாரணை’ படத்தில், மிகப்பெரிய `கிளைமாக்ஸ்’ சண்டை காட்சி இடம்பெற்றது. அப்போது, `கிராபிக்ஸ்’ இல்லை.\nஆனால், இப்போது எல்லா சண்டை காட்சிகளிலும் `ரோப்’ (கயிறு) பயன்படுத்துகிறார்கள். அது படத்தில் தெரியுமே என்று கேட்டால், `கிராபிக்ஸ்’சில் அழித்து விடலாம் என்கிறார்கள். தயாரிப்பாளர்களால், தொழில்நுட்ப கலைஞர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.”\nஉடனே கே.ஆர்.ஜி. எழுந்து வந்து, `மைக்’கை பிடித்தார்.\n“பிரச்சினைகளை மேடையில் சொல்லக்கூடாது. அதற்கென்று சங்கம் இருக்கிறது. அங்கே சொல்லலாம். இது, மேடையில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. அந்தக்காலத்தில் ஸ்ரீதர் எனக்கு `துடிக்கும் கரங்கள்’ படத்தை 40 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். பாரதிராஜா `சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை 30 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். இப்போது முடியுமா இவ்வளவு பேசுகிற கஸ்தூரிராஜாவை, பிரச்சினை வரும்போது தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலை-சந்தர்ப்பத்துக்காக மட்டும் மேடையை பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார்.\nதொடர்ந்து பேச வந்த சத்யராஜ், இரு தரப்பினரையும் சமரசம் செய்வது போல் பேசினார். “இது, குடும்பத்தில் நடந்த ஒரு கலந்துரையாடல். அவ்வளவுதான். திரையுலக நன்மைக்காக நடந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.\nமுன்னதாக, டைரக்டர் சந்தர்நாத் வரவேற்று பேசினார். விழா முடிவில், பட அதிபர் ரங்கமணி நன்றி கூறினார்.\nஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை\nஎத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’\nதில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.\n“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.\nதரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.\nசின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.\nவிவரம் தெரிஞ்சப்பவே நான் பார��ிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.\nசினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான் செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.\nமணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.\nஅசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப\nஇதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.\nஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.\nஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.\nஇப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.\n`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.\nநடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்��ி, நான் கதை சொல்லப் போனேன்.\nபூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.\nஎன்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே\nலயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.\nஅவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.\n`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.\nஎனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.\nஎல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.\nஅந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான் அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-01T02:08:27Z", "digest": "sha1:E2ABLUSBOJF7MSKIFBZGL6VV4H2SOTTI", "length": 9337, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உன்னை தேடி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உன்னை தேடி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉன்னை தேடி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅஜித் குமார் (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்பே சிவம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாச்சலம் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீவித்யா (← இணைப்புக்கள் | தொகு)\nமாளவிகா (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னைத்தேடி (திரைப்படம்) (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்கணேஷ் (← இணைப்புக்கள் | தொகு)\nலண்டன் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னைத்தேடி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1999 (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) (← இணைப்புக்கள் | தொகு)\nகாகா இராதாகிருஷ்ணன் (← இணைப்புக்கள் | தொகு)\nதேவா (இசையமைப்பாளர்) (← இணைப்புக்கள் | தொகு)\nகலகலப்பு (2012 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர் சி. (← இணைப்புக்கள் | தொகு)\nஉனக்காக எல்லாம் உனக்காக (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னைக் கண் தேடுதே (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:உன்னை தேடி (← இணைப்புக்கள் | தொகு)\nகரன் (நடிகர்) (← இணைப்புக்கள் | தொகு)\nவின்னர் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமதன் பாப் (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாதி (நடிகை) (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளம் கொள்ளை போகுதே (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுக்குடி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளத்தை அள்ளித்தா (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பள (← இணைப்புக்கள் | தொகு)\nநாம் இருவர் நமக்கு இருவர் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சுந்தர் சி. (← இணைப்புக்கள் | தொகு)\nமுறை மாமன் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை 2 (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளழகர் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசண்முகசுந்தரம் (நடிகர்) (← இணைப்புக்கள் | தொகு)\nயூ. கே. செந்தில் குமார் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு (← இணைப்புக்கள் | தொகு)\nமகாநதி சங்கர் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijaysethupathi-about-sabarimalai-issue-pmenax", "date_download": "2020-11-01T01:45:29Z", "digest": "sha1:QIURA6NTY3IWZOEKPBCIPEI34RYSPK33", "length": 10987, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சபரிமலை விவகாரம்! புதிய சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி!", "raw_content": "\n புதிய சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் எந்த அளவிற்கு இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்களோ... அதே அளவிற்கு விஜய் சேதுபதியும் தன்னுடைய ரசிகர்களிடம் அன்பாகவும், எந்த பாகுபாடு இன்றியும் எதார்த்தமாக பழகி வருகிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் எந்த அளவிற்கு இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்களோ... அதே அளவிற்கு விஜய் சேதுபதியும் தன்னுடைய ரசிகர்களிடம் அன்பாகவும், எந்த பாகுபாடு இன்றியும் எதார்த்தமாக பழகி வருகிறார்.\nஅவ்வப்போது தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறும் இவர் தற்போது சபரிமலை விவகாரம் குறித்து கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், கதாநாயகனாக நடிக்கும் 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.\nஇதனால் இவரிடம் சபரிமலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு ஆணாக இருப்பது மிகவும் சுலபம். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வலியை அனுபவிக்கின்றனர். மாதவிலக்கு தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது உண்மையில் அது மிகவும் புனிதமானது. சபரிமலை பிரச்சனையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன் என கூறியுள்ளார்.\nகேரள மக்கள், மற்றும் ஐயப்ப பக்தர்கள் பலர் பெண்கள் சபரிமலைக்கு வருவதற்கு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி இப்படி கூறி உள்ளது புதிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\nஎன் உயிருக்கு ஆபத்து... அய்யா காப்ப்பாத்துங்க அவரசரம்... உயிர்பயத்தில் கதறும் இயக்குநர் சீனு ராமசாமி..\nகோலிவுட்டை அலற விடும் கொரோனா... விஜய்சேதுபதி பட தயாரிப்பாளருக்கு தொற்று உறுதி...\nதேங்கிய கோலிவுட்... முந்திக்கொண்ட டோலிவுட்... அசத்தல் படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\n“தங்கச்சி பற்றி தப்பா பேசியதற்கு மன்னித்து விடுங்கள்”... விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கோரிய இலங்கை தமிழர்...\nஅடங்காத இலங்கைத்தமிழர்... சின்மயிக்கு பப்ளிக்காக ’ரேட்’ கேட்டு அட்டூழியம்..\nதமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்ப வரும் விஜய் மக்கள் இயக்கம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தன��க்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/car-accident-dmk-mla-moorthy-injury-pngtrt", "date_download": "2020-11-01T01:33:56Z", "digest": "sha1:QPHVZZQQW2VDLCKGXNXVCHGA7EAKLYN3", "length": 9797, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ...!", "raw_content": "\nகார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ...\nதிமுக எம்.எல்.ஏ. மூர்த்தியின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிமுக எம்.எல்.ஏ. மூர்த்தியின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை கிழக்கு தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. மூர்த்தி இருந்து வருகிறார். இவர் காரில் மதுரையிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்துக்கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி முன்னே சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதியது.\nகாரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ள நிலையில், சிறு காயங்களுடன் காரில் இருந்து வெளியே குதித்து திமுக எம்.எல்.ஏ. மூர்த்தி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் விபத்தில் பலியானது, அதேபோல் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி. காமராஜ் கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் முடிந்து திரும்பிய போது கோர விபத்து... 7 பேர் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி உயிரிழப்பு..\nதடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதல்.. தூக்கி வீசப்பட்ட கணவன்,மனைவி.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..\nபயங்கர சத்தத்துடன் கார் டயர் வெடித்து விபத்து... 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்... 15 பேர் உடல்சிதறி உயிரிழப்பு..\nதிமுக போட்டி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் மருமகன் மரணத்திற்கு காரணம் யார்..\nவேன்-கார் நேருக்கு நேர் மோதல்... 4 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-01T01:37:56Z", "digest": "sha1:RTFYIHSOGMAE3HNBSPGWYR2SQTUP4KVA", "length": 20675, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணிக்கான கேப்டனாக டேவிட் கோவர் பிக் விராட் கோலி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1 2020\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nபிரிட்டன் செய்தி: கொரோனாவின் அழிவால் பிரிட்டன் பேரழிவிற்கு ஆளானது, முழு நாட்டிலும் 1 மாதத்திற்கு பூட்டுதலை விதிக்கத் தயாராகிறது – இங்கிலாந்து பூட்டுதல் செய்தி பி.எம்\nஇரண்டாவது கட்டத்தில், ஜே.டி.யு அல்ல, பாஜக அதிக இடங்களில் ஆர்ஜேடிக்கு எதிராக நேரடி போராட்டத்தை நடத்தும்\nஐபிஎல் 2020 ஆர்ஆர் vs கேஎக்ஸ்ஐபி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அணிக்கு ஒரு சிறப்பு செய்தியை இடுகிறார்\nஒரு வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம், முகேஷ் அம்பானிக்கு 1 பில்லியன் டாலர் காசோலை கிடைக்கும்\nரேகா டான்ஸ் ஆன் பாட்ஷா மெர்சி பாடல் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/sport/தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணிக்கான கேப்டனாக டேவிட் கோவர் பிக் விராட் கோலி\nதனது சிறந்த டெஸ்ட் லெவன் அணிக்கான கேப்டனாக டேவிட் கோவர் பிக் விராட் கோலி\nஇங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான், முன்னாள் கேப்டன், வர்ணனையாளர் மற்றும் அவரது சகாப்தத்தின் மிகவும் ஸ்டைலான இடது கை பேட்ஸ்மேன் என்று கருதப்படும் டேவிட் கோவர், இந்திய கேப்டன் விராட் கோலியின் செயல்திறன் டெஸ்ட் வடிவமைப்பை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதாகவும், அவர் விராட்டுக்கு தனது சிறந்த லெவன் போட்டியை வழங்கியுள்ளார் ஒரு கேப்டனை உருவாக்குவார். கோவர் தனது அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை, டெஸ்ட் கிரிக்கெட், ஆஷஸ், ஐபிஎல், விராட் கோலி ஆகியோரின் தாக்கம் மற்றும் விளையாட்டு புலிகளின் நிகழ்ச்சியில் ஆஃப்-ஃபீல்டில் பல ஆண்டுகளாக விளையாட்டு எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் பற்றி விவாதிக்கிறது.\n117 டெஸ்ட் மற்றும் 114 ஒருநாள் போட்டிகளில் முறையே 8231 மற்றும் 3170 ரன்கள் எடுத்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன், டீம் இந்தியாவின் கேப்டன் விராட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான அவரது அன்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். உலக கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் கடினமான மற்றும் முக்கியமான வடிவமாக விராட் கருதுகிறார். சோதனை வடிவமைப்பிற்கு இது மிக முக்கியமான புள்ளி.\nஐபிஎல் 2020: விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றவர்கள் மீண்டும் வருவது குறித்து மாயங்க் அகர்வால் கவலைப்படவில்லை\nதற்போதைய வீரர்களுக்காக கோவர் தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணியையும் தேர்ந்தெடுத்தார், உடனடியாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோரை தனது சிறந்த லெவன் போட்டியில் சேர்ப்பார் என்று கூறினார். அவர் அணியின் ஒரு பகுதியாக ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தேர்வு செய்தார். தற்போதைய காலத்திலிருந்து எந்த சுழற்பந்து வீச்சாளரையும் தேர்வு செய்ய வேண்டுமென்றால், ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை தேர்வு செய்வார் என்று அவர் கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், “நான் அணிக்கு ஒரு கேப்டனை தேர்வு செய்ய வேண்டுமானால் அது நிச்சயமாக விராட் தான், விராட்டில் அவரது திறமை தவிர நான் மிகவும் விரும்புவது விளையாட்டு மீதான அவரது ஆர்வம். கிரிக்கெட் என்பது ஒரு வீரர் கூட விளையாட்டை மாற்றியமைக்கக்கூடிய ஒரு விளையாட்டு. ஒரு வீரரைப் பொறுத்து தீங்கு விளைவிக்கும் என்றாலும், விராட் தனது அணியில் ஒரு விதிவிலக்கான வீரர், அவர் முழு அணியையும் சொந்தமாக வெல்ல முடியும். ”\nஐபிஎல் 2020: விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றவர்கள் மீண்டும் வருவது குறித்து மாயங்க் அகர்வால் கவலைப்படவில்லை\nஇந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் நிரம்பிய அரங்கங்களில் விளையாடிய அனுபவத்தைப் பற்றி கேட்டபோது, கோவர் கூறினார், “1980 இல் மும்பையில் ஜூபிலி டெஸ்ட் போட்டி இருந்தது, அந்த நாட்களில் டெஸ்ட் போட்டிகளில் அரங்கங்கள் பார்வையாளர்களால் நிறைந்திருந்தன. இந்தியாவை ஆதரித்த மைதானத்தில் 50,000 பேரின் சத்தம் இருந்தது. நீங்கள் இந்தியா அல்லது மெல்போர்னுக்குச் செல்கிறீர்கள் என்றால், இந்த இரண்டு அனுபவங்களும் ���ேறு என்று நான் எப்போதும் மக்களிடம் கூறியிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, மெல்போர்னில் ஆஷஸின் போது குத்துச்சண்டை நாள் டெஸ்ட் போட்டி விளையாடும்போது, அந்த நேரத்தில் மைதானம் சுமார் 80-90,000 மக்களைக் கொண்டுள்ளது, அவர்களில் 79,990 பேர் ஆஸ்திரேலியாவை ஆதரிக்கின்றனர். ”\nREAD கிரிக்கெட் செய்தி: டி 20 இல் 1000 சிக்ஸர்களை முடித்த ஒரே பேட்ஸ்மேன் அபுதாபியில் கிறிஸ் கெய்ல் வரலாறு படைத்தார் - கிறிஸ் கேல் டி 20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை நிறைவு செய்தார் கிரிக்கெட் வீரர்\nஇது ஒரு கால சோதனை என்று அவர் கூறினார், ஏனென்றால் நீங்கள் களத்தில் இறங்கும்போது, பார்வையாளர்களின் மொத்த கூட்டமும் எதிர்க்கட்சி அணியை ஆதரிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், பின்னர் பார்வையாளர்களுக்கு முன்னால் சரியான பதிலைக் கொடுப்பது கடினமான சவால். அது நிகழ்கிறது. ஆஷஸில் இங்கிலாந்தின் கேப்டன் கோவர், எட்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.\nENGvPAK: இந்த வழக்கில் விராட் கோலி-ஆரோன் பிஞ்சின் உலக சாதனைக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் சமம்\nஆஷஸ் தொடரைப் பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தொடருக்கு ஒரு சிறந்த வரலாறு உண்டு, ஒரு ஆங்கிலம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு இது டான் பிராட்மேன், கீத் மில்லர், லென் ஹட்டன், வாலி ஹம்மண்ட் மற்றும் டபிள்யூ.ஜி கிரேஸ் ஆகியோரின் வரலாறு என்று பொருள்.” சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நான் ஆடை அறையில் முதன்முறையாக இருந்தபோது, வரலாற்றின் பல சிறந்த வீரர்களின் நினைவுகள் இந்த அறைகளுடன் தொடர்புடையவை என்று நான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன், இது ஆஷஸ் தொடரின் வரலாற்றை விவரிக்கிறது. . ” அவர் கூறினார், “1985 ஆம் ஆண்டில் ஓவலில் நான் வென்ற கேப்டனாக நின்றபோது, இது ஒரு அற்புதமான தருணம், ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியுற்ற அணியின் கேப்டனாக நான் அங்கு நின்றபோது, அதைவிட மோசமான தருணம் இல்லை. நான் பார்த்த இந்த மாபெரும் தொடரின் வரலாற்றின் ஏற்ற தாழ்வுகள் இவைதான். “\nவைரஸ் கவலை வீரர்களின் செயல்திறனை பாதிக்கும் – கால்பந்து\nசெரி ஏ – கால்பந்துக்கு திரும்புவதற்கு ‘பெருகிய முறையில் குறுகிய பாதை’ இருப்பதாக இத்தாலிய விளையாட்டு அமைச்சர் எச்சரிக்கிறார்\nஅர்ஜுனா பரிசு – கால்பந்துக்காக புதுமையான பாலா தேவியாக நிலையான சந்தேஷ் ஜிங்கனை ஏஐஎஃப்எஃப் நியமிக்கிறது\n“அதிக வெளிநாட்டு வெளிப்பாடு இருக்காது” என்று அபிநவ் பிந்த்ரா நம்புகிறார், கோவிட்டிற்கு பிந்தைய உலகம் ஒரு ஆசீர்வாதமாக இருக்க முடியும் – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇத்தாலியில், சீரி ஏ – கால்பந்துக்கு திரும்புவதற்கான நேரம் முடிந்துவிட்டது\nபாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், தோல்வியைக் காணும்போது அது பாகிஸ்தானின் தங்குமிடம் செல்கிறது – कांग्रेस का,\nrcb vs srh போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்: rcb vs srh சிறப்பம்சங்கள்: கோஹ்லியின் rcb ஐ வீழ்த்துவதன் மூலம் ஹைதராபாத் ஒரு பெரிய முன்னேற்றம் அடைகிறது, 7 முதல் முதல் 4 இடங்களை எட்டுகிறது – ipl 2020 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அறிக்கை மற்றும் சிறப்பம்சங்கள்\nராயல் என்ஃபீல்ட் விண்கல் 350: ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 இன் முதல் தோற்றம், வீடியோ டீஸர் வெளிப்படுத்தப்பட்டது – ராயல் என்ஃபீல்ட் விண்கல் 350 வீடியோ டீஸர் அவுட்\nசீன் கோனரி: ஜேம்ஸ் பாண்டை முதல்முறையாக திரையில் கொண்டு வந்த நடிகர் காலமானார்\n5 Android பயன்பாடுகளை இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2011/12/09/", "date_download": "2020-11-01T01:37:48Z", "digest": "sha1:RJE22RPB5KFK5GZ3FYUX5NXZAQZLTIU6", "length": 11474, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "09 | திசெம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n23) என் தாய் வீடு..\nPosted on திசெம்பர் 9, 2011\tby வித்யாசாகர்\nஒரு வீடு ஒரு பெண்ணின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. அந்த பெண் தன் குடும்ப மகிழ்வில் ஒளிர்கிறாள். அவள் ஒளியைப் பற்றி மார்தட்டிக் கொள்ளும் நாம் அவளின் கண்ணீரைப் பற்றி அத்தனைக் கவலைப் பட்டதில்லை. இதோ, அப்படி ஒருத்தி தன் இறந்த தாயை எண்ணி அழுகிறாள்.. தலைப்பு: என் தாய் வீடு.. ——————————————— முன்பெல்லாம் எனக்கு அம்மா … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged அம்மா, அம்மா கவிதை, அம்மாயெனும் தூரிகையே.., அரசியல், அறிவ���, ஆத்திகம், கவிதை, கவிதைகள், தாய், தாய்வீடு, தெளிவு, நாத்திகம், மகள் மானுடக் கவிதைகள், மருமகள், மாமனார், மாமியார், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 6 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/wicked-solus-wi-8700-on-ear-headphone-red-price-p849cN.html", "date_download": "2020-11-01T01:02:44Z", "digest": "sha1:UWK4D7TZDSNEOEJOONXIGYXA6DIAQRVH", "length": 9854, "nlines": 213, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை ம���்றும் சாணை\nவிக்கெட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட்\nவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட்\nவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட் சமீபத்திய விலை Jun 17, 2020அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 4417\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 90 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 4417\nவிக்கெட் கொலுசு வி 8700 ஒன எஅர் ஹெடிபோனே ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mcintyreosman23", "date_download": "2020-11-01T01:54:10Z", "digest": "sha1:IRHNE2QBOPC77RJMUTRMPFXLYAS3HEJS", "length": 2885, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mcintyreosman23 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவ��மாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnsf.co.in/2020/09/28/trsday-results-tnsf-madurai-dist/", "date_download": "2020-11-01T01:27:08Z", "digest": "sha1:ORFHTD5DR7CT4SOP4CIT676H2P4HKTWL", "length": 2833, "nlines": 51, "source_domain": "www.tnsf.co.in", "title": "ஆசிரியர் தின போட்டி முடிவுகள்: மதுரை மாவட்டம் – TNSF", "raw_content": "\n“ரைட் சகோதரர்கள் துளிர் இல்லம்”\nவிருதுநகர் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் “ஆளுக்கொரு புத்தகம் ” இயக்கத்திற்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆளுக்கு ஒரு புத்தகம் துவக்க விழா\nHome > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டி முடிவுகள்: மதுரை மாவட்டம்\nஆசிரியர் தின போட்டி முடிவுகள்: மதுரை மாவட்டம்\nஆசிரியர் தின போட்டிகள் முடிவுகள் : திருச்சி மாவட்டம்\nஆசிரியர் தின போட்டி முடிவுகள் : கன்னியாகுமரி மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_65.html", "date_download": "2020-11-01T00:48:24Z", "digest": "sha1:VSOOMIELEACTV45WDRZMMKG67YM6F6PW", "length": 8022, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East Sri lanka காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்திக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து அதனை அதிகரிப்பது சம்பந்தமாக பொது நிர்வாக அமைச்சு, தேசிய சம்பளங்கள் பதவியணிகள் ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களம் என்பவற்றிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய காத்தான்குடி தள வைத்தியசாலையில் பல புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்பட்டு மேலதிக ஊழியர்கள் நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்திய ஆலோசகர்கள் 5, வைத்திய நிபுனர்கள் 32, தாதிமார்கள் 50 மற்றும் சிற்றூளியர்கள் 45 என மொத்தம் 196 ஊழியர்களை கொண்டதாக வைத்தியசாலையின் ஆளணி அதிகரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,\nகாத்தான்குடி தள வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியாக நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்திற்கு விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.' என்றார்.\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்தில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் அனர்த்த அபாயக் குறைப்பு தி...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n39ம் கிராமத்தில் கலாசார விளையாட்டு நிகழ்வு...\n39ம் கிராமம், செல்வாபுரம், செல்வா விளையாட்டுக்கழகத்தின் எற்பாட்டில் வருடாந்த கலாச்சார விளையாட்டு போட்டி நேற்றுமுன்தினம் செல்வாபுரம் விளையாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788184931570_/", "date_download": "2020-11-01T01:22:45Z", "digest": "sha1:NDI6U6454ZWPLECQN2HGKQM3FP6RJAWE", "length": 4744, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "கிறிஸ்துமஸ் கீதம் – Dial for Books", "raw_content": "\nHome / நாவல் / கிறிஸ்துமஸ் கீதம்\nஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கிய-மானவர் சார்லஸ் டிக்கன்ஸ். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டாலும், இன்று வரை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன அவருடைய புத்தகங்கள்.அன்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாம் கலந்ததுதான் மனிதனின் வாழ்க்கை. இவை இல்லாமல் வாழ்ந்த ஒரு மனிதனின் கதைதான் கிறிஸ்துமஸ் கீதம். அன்பும் மகிழ்ச்சியும் தெரியாத, வெளிப்படுத்தாத இந்த மனிதர் எப்படி இயல்பான மனிதராக மாறுகிறார் என்பதைத்தான் அழகாகச் சொல்லியிருக்கிறார் சார்லஸ் டிக்கன்ஸ்.படிக்க ஆரம்பித்த உடனே நாமும் கதாநாயகருடன் பயணிக்கத் தொடங்கிவிடுவோம். சுவாரசியம், திகில், திருப்பங்கள் நிறைந்த அற்புதமான நாவல்.\nஒலிப்புத்தகம்: இரவுக்கு முன்பு வருவது மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788184933352_/", "date_download": "2020-11-01T01:16:33Z", "digest": "sha1:DXAY2UD5HOAC4ATA65JEOOWDCGSASQFQ", "length": 4778, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "அதிசய உலகில் ஆலீஸ் – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / அதிசய உலகில் ஆலீஸ்\nஅதிசய உலகில் ஆலீஸ் quantity\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லூயி கரோல் உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கிய எழுத்தாளர். மாயாஜாலங்கள் நிறைந்த இவருடைய கதைகள் வாசகர்களையும் அந்த உலகத்துக்கே இழுத்துச் சென்றுவிடக்கூடியவை. ‘அதிசய உலகில் ஆலீஸ்’ இதுவரை 125 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.கடிகாரத்தைப் பார்த்தபடி, பேசிக்கொண்டே செல்லும் முயலைப் பார்த்த ஆலீஸ், முயல் பின்னாலேயே ஓடுகிறாள். திடீரென்று ஒரு குழியில் விழுகிறாள். அது ஓர் அதிசய உலகம். அங்கு வ��லங்குகள், பறவைகள் பேசுகின்றன. மனிதர்கள் வித்தியாசமான உருவங்களில் இருக்கிறார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி உருவத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடிகிறது. இந்த மாய உலகில் ஆலீஸ் என்ன செய்கிறாள் என்பதை அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.\nமினி மேக்ஸ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/health/ginger-tea-is-very-dangerous-for-them-to-drink-do-not-d", "date_download": "2020-11-01T02:33:27Z", "digest": "sha1:7NO6QU4ULEWPRZS2IYOCZGZEFBK4ATOC", "length": 9908, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இஞ்சி டீ-யை இவர்களெல்லாம் குடித்தால் ரொம்ப ஆபத்துங்க... அதிகமாக குடிக்காதீர்கள்...", "raw_content": "\nஇஞ்சி டீ-யை இவர்களெல்லாம் குடித்தால் ரொம்ப ஆபத்துங்க... அதிகமாக குடிக்காதீர்கள்...\nஇஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\n** இஞ்சியை அதிகமாக சாப்பிடும் போது, அது அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை எற்படுத்தும்.\n** உடல் சென்சிடிவாக இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அலர்ஜியை ஏற்படுத்தும்.\n** அன்றாடம் அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.\n** இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே குறைவான ரத்த அழுத்தம் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.இஞ்சி டீயை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது\n** வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\n** கர்ப்பிணிகளும் இஞ்சி டீயை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் கர்ப்பப்பையை இறுகச் செய்து, பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.\n** பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.\n** நோய்கள் மூலம் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு... நிலைகுலைந்து போன முதல்வர்.. சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்..\nவேளான் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு... நிலைகுலைந்து போன முதல்வர்.. சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்..\nவேளான் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-ministers-uphold-and-praised-palanisamy-and-pannee", "date_download": "2020-11-01T00:43:05Z", "digest": "sha1:SHBD6V5V3R4NE3GSWMTWHXKO747YCBV2", "length": 14175, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மங்கும் ஜெயலலிதா புகழ்.. ஓங்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!! அசரவைக்கும் அமைச்சர்கள்", "raw_content": "\nமங்கும் ஜெயலலிதா புகழ்.. ஓங்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்\nபொதுவெளியிலும் சரி, சட்டமன்றத்திலும் சரி, ஜெயலலிதாவின் புகழ்பாடுவதை குறைத்துக்கொண்ட அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகழ்பாடுகின்றனர்.\nஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரது பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல், அவர் கூறுவதை அப்படியே கேட்டு செயல்படுபவர்களாக இருந்த தற்போதைய ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவின் புகழ்பாடுவதை முழுநேர பணியாகவும் கொண்டிருந்தனர். சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் ஜெயலலிதாவின் புகழ்பாடி அவரது பெயரை வைத்தே அரசியல் செய்தனர்.\nஅவர் மறைந்தபிறகும் அதேநிலை சற்று காலத்திற்கு நீடித்தது. காலப்போக்கில் ஜெயலலிதாவின் புகழ்பாடுவது குறைந்துவிட்டது. அண்மைக்காலமாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிறுத்தப்பட்டு அவர்கள் புகழப்படுகின்றனர்.\nஜெயலலிதாவின் ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்று கூறிவந்த அமைச்சர்கள், தற்போது அவரை விட முதல்வர் பழனிசாமியின் ஆட்சிதான் சிறந்தது என்று கூறுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியின் நீட்சி என்று ஆட்சியாளர்கள் கூறினாலும் முன்புபோல் ஜெயலலிதாவின் பெயரை பெரிதாக முன்னிறுத்தவதில்லை. மாறாக பழனிசாமி-பன்னீர்செல்வத்தின் பெயரே தூக்கி பிடிக்கப்படுகிறது. அவர்களின் கூட்டு தலைமை சிறப்பாக உள்ளதாக அமைச்சர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.\nஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆட்சிக்கும் குறிப்பிட்ட கட்சிக்கும் தலைமையாக இருப்பவர்களை முன்னிறுத்துவது தான் எதார்த்தம் என்றாலும் ஜெயலலிதாவின் ஆட்சியை விட முதல்வர் பழனிசாமியின் ஆட்சி சிறந்தது என்று கூறுகிற அளவிற்கு இவ்வளவு குறுகிய காலத்தில் சென்றது பெரிய விஷயம்தான். ஜெயலலிதாவின் ஆட்சியை விட முதல்வர் பழனிசாமியின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது என்ற கூற்றுக்கு சொந்தக்காரர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.\nஅவரது கருத்து சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் அமைச்சரின் அந்த பேச்சு முதல்வர் பழனிசாமியின் மனதை குளிவித்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. இப்படியாக நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. ஜெயலலிதாவின் பெயரை ஓரங்கட்டிவிட்டு பழனிசாமியின் பெயர் முன்னிறுத்தப்படுகிறது.\nஅது சட்டமன்றத்திலும் எதிரொலிக்கிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இன்றைய விவாதத்தின்போது, பேசிய அமைச்சர் ராஜலட்சுமி, அம்மா என்ற ஒற்றை சொல்லே அதிமுகவினருக்கான வேத மந்திரம் என தெரிவித்தார்.\nஅதன்பிறகு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகழ்பாட தொடங்கிவிட்டார். கடல் நீர் கூட வற்றும். ஆனால் பழனிசாமி மீது பன்னீர்செல்வம் வைத்துள்ள பாச நீர் வற்றாது என்றும் மருது சகோதரர்களை போல ஓபிஎஸ்-இபிஎஸ்-சின் சகோதர பாசம் வரலாற்றில் இடம்பெறும் என பேசினார்.\nஆட்சியின் தலைமையாக இருப்பவர்களை அமைச்சர்கள் புகழ்ந்து பேசுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதிமுக அமைச்சர்கள் ஒரு காலத்தில் தெய்வமாக வணங்கிய ஜெயலலிதாவைவிட தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வரின் புகழ்பாடுவது, ஜெயலலிதாவின் புகழையே மங்க செய்யும் அளவிற்கு அமைந்துள்ளது.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பா��ி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/cm-candidate-issue-aiadmk-mla-suddenly-ordered-to-come-to-chennai-qhkbzo", "date_download": "2020-11-01T02:53:12Z", "digest": "sha1:UPMRHE56RBW7IAAHHO5AWAJDKFZG5P5C", "length": 11196, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வருகிறது? அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர திடீர் உத்தரவு.. தலைமை அதிரடி.! | cm candidate issue...AIADMK MLA suddenly ordered to come to Chennai", "raw_content": "\nமுதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வருகிறது அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர திடீர் உத்தரவு.. தலைமை அதிரடி.\nஅனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 7ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 7ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும��, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. சுமார் 5 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கபடவில்லை.\nபின்னர், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அக்டோபர் 7ம் தேதி கூட்டாக அறிவிப்பார்கள் என்று கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கடந்த சில நாட்களாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தவிர்த்து வந்தார். மேலும், இருவரும் அவரது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், அக்டோபர் 6-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டறிய, அனைவரையும் அக்டோபர் 6-ம் தேதி சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொரோனா பாசிட்டிவ்.. வென்லேட்டரில் தீவிர சிகிச்சை.. அமைச்சர் உடல்நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பு தகவல்..\nஅமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் மூச்சு திணறல் அதிகரிப்பு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை.. எக்மோ கருவி பொருத்தம்.\nபக்கத்தில் தான் வீடு ஸ்டாலினே வந்துட்டார்.. ஓபிஎஸ் வரலியே மீண்டும் எடப்பாடியுடன் மோதலா\nமுரண்டுபிடிக்கும் பாமக.. கண்டுகொள்ளாத தேமுதிக.. அதிமுக கூட்டணியில் குழப்பம்\nஒரு அமைச்சர் என்னை கூலிப்படையை வைத்து கொல்லப் பார்க்கிறார்... காப்பாற்ற சொல்லி கதறும் அதிமுக எம்எல்ஏ..\nமத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது... வைத்திலிங்கம் அதிரடி சரவெடி பதிலால் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கை���ள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகெய்ல் - மந்தீப் சிங் அபார பேட்டிங்.. கேகேஆரை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்\nகொரோனா: தேசிய அவசரக்கால நிலையை அறிவித்த நாடு இரண்டாம் கட்ட அலையை எதிர்கொள்ள தயார்\nதுணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/pakistan-cricketer-faheem-ashraf-opinion-about-match-against-india-pf1dtp", "date_download": "2020-11-01T01:18:05Z", "digest": "sha1:BCKX6LIL6HDCOWEQJDEWAHZYONEATSMS", "length": 13085, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெற்றி வெறியில் பாகிஸ்தான் வீரர்கள்!! இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் தீவிர பயிற்சி", "raw_content": "\nவெற்றி வெறியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் தீவிர பயிற்சி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர் ஃபஹீம் அஷ்ரஃப் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர் ஃபஹீம் அஷ்ரஃப் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். உலகளவில் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும். போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றிக்காக வெறித்தனமாக ஆடும்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் சர்வதேச தொடர்களை தவிர மற்ற போட்டிகளில் ஆடுவதில்லை. அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருசில போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு எகிறு��ின்றன. கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதுதான் கடைசி. அந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து, தொடரை இழந்தது.\nஅதன்பிறகு, ஓராண்டுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் வரும் 19ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் வீரர்களுக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள் மற்றும் இரு நாட்டினருக்கும் அது மிகவும் முக்கியம்.\nஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடரில் விராட் கோலி இல்லாததால் பாகிஸ்தான் அணி சற்று ஆறுதலாக உள்ளது. எனினும் இந்திய அணி ரோஹித் சர்மா, தவான், ராகுல், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருடன் வலுவாக உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் அந்த அணி சார்பில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்நோக்கும் இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, அந்த அணி வீரர் ஹசன் அலி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் வீரர் ஃபகீம் அஷ்ரஃப், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு பாகிஸ்தான் வீரரின் கனவு. எனக்கும் அப்படித்தான். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாக ஆடி வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறோம். கோலி இல்லையென்றாலும் இந்திய அணி மிகச்சிறந்த அணி. அதனால் இந்திய அணியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம் என ஃபஹீம் அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n#RCBvsSRH டாஸ்லயே பாதி ஜெயித்த சன்ரைசர்ஸ்.. நைஸா மழுப்பிய கோலி\nநீங்கலாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்லடா.. 15வது ஓவருலயே சோலியை முடித்து DCயை பார்சல் பண்ண MI..\n#RCBvsSRH இரு அணிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி.. உத்தேச ஆடும் லெவன்\nஐபிஎல் 2020: சன்ரைசர்ஸுக்கும் இந்த சீசனுக்கும் கொஞ்சம் கூட ராசியே இல்ல.. அடுத்து ஒரு வீரர் காலி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/dharamsala-performance-an-eye-opener-for-us-rohit-sharma/articleshow/62013865.cms", "date_download": "2020-11-01T01:59:50Z", "digest": "sha1:ZA6IERV4QPN4ISZVIPJA73JH74QT6BK2", "length": 10795, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "india v sri lanka: எங்க அறிவு கண்ணை துறந்துட்டாங்க :‘டான்’ ரோகித்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎங்க அறிவு கண்ணை துறந்துட்டாங்க :‘டான்’ ரோகித்\nஇலங்கை கிரிக்கெட் அணி யினர் இந்திய அணியின் கண்களை திறந்துவிட்டதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.\nஎங்க அறிவு கண்ணை துறந்துட்டாங்க :‘டான்’ ரோகித்\nதரன்சாலா: இலங்கை கிரிக்கெட் அணி யினர் இந்திய அணியின் கண்களை திறந்துவிட்டதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 1-0 என கைப்பற்றியது.\nஇந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடந்தது.\nஇதில் முன்னாள் கேப்டன் தோனியை தவிர, மற்ற இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்ப, இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,’ இலங்கை அணி இந்திய அணி கண்களை திறந்துவிட்டனர். இப்போட்டியில் இந்திய அணி 70-80 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தால், ஆட்டத்தின் போக்கே வேறாக இருந்திருக்கும். தோனி கடைசி வரை போராடிய விதம் பாராட்டபட வேண்டியது. இந்த தவறை அடுத்த போட்டியில் நிச்சயமாக மாற்றிக்கொள்வோம்.’ என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஆறுதல் வெற்றியை நோக்கி சிஎஸ்கே: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க...\nMI vs RCB preview: ரோஹித் இல்லாமல் களமிறங்கும் மும்பை.....\nKXIP vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜ...\nவெளிநாட்டு அணிக்கு வாங்க சூர்யகுமார்: தூதுவிட்ட நியூசில...\nசா்வதேச போட்டிகளில் 16 ஆயிரம் ரன்களை கடந்த தோனி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்...அரசு உயரதிகாரி அதிரடி ஆய்��ு\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nசெய்திகள்RCB vs SRH IPL Match Score: பெங்களூருவுக்கு கப்பு கஷ்டம்\nஇந்தியாஎன்ன நடந்தாலும் அவர்தான் முதல்வர்: பாஜக அதிரடி அறிவிப்பு\nகோயம்புத்தூர்முட்டை ஓவியம்...சர்வதேச விருதை வென்ற கோவை மாணவி\nதமிழ்நாடுதமிழக டாஸ்மாக் கடைகளுக்கு நேரம் மாற்றம்..\nதமிழ்நாடுதமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nதமிழ்நாடுகொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு\nசெய்திகள்SRH vs RCB: கெத்து காட்டிய ஹைதராபாத் பௌலர்கள்...பெங்களூர் அணி படுதோல்வி\nடுவீட்ஸ்போலியான புகைப்படத்தை பதிவிட்டு குமுறி குமுறி வருந்திய நடிகையின் கணவர்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (01 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்கடைசிகட்ட Amazon, Flipkart தீபாவளி சேல்; பெஸ்ட் ஆபர்களின் முழு லிஸ்ட்\nஅழகுக் குறிப்புஆண்கள் முடி உதிரும் போது தடுக்க என்ன செய்யலாம்\nடெக் நியூஸ்கெத்தான அம்சங்களுடன் ரெடியாகும் Samsung Galaxy S21 Ultra; எப்போது அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:18:41Z", "digest": "sha1:BWJCWOBC66YK2USINEFCKSCORGJ7XTP5", "length": 20949, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "துவாரகாதீசர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுழைவாயில் மற்றும் கோபுரங்களுடன் கூடிய துவாரகாநாதர் கோயில்\nதுவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.\nதற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.[2][3] தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.[4] இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் காட்சியளிக்கிறார். இறைவி கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.\nஇத்தலம் உலகப்பாரம்பரிய களமாக அறிவிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள்.\nகாலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 1/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத���திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும்.[4] சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.\n↑ 4.0 4.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nசுற்றுலா பயணிகளுக்கான குறிப்புகள் http://www.dwarkadhish.org/tour-guide.aspx\nகுசராத்தின் வரலாறு (பவநகர் அரசு-பரோடா அரசு-ஜுனாகத் அரசு)\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்திய காட்டு கழுதை சரணாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/11180940/1265591/Prime-Minister-Narendra-Modi-with-Chinese-President.vpf", "date_download": "2020-11-01T01:17:10Z", "digest": "sha1:LJ2MWWJKQFWUJLCOUTHPH4FCV6ECBHZQ", "length": 13866, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாமல்லபுரம் சிற்பங்களின் தொன்மையை சீன அதிபருக்கு விளக்கிய பிரதமர் மோடி || Prime Minister Narendra Modi with Chinese President Xi Jinping at Panch Rathas in Mahabalipuram", "raw_content": "\nசென்னை 01-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமாமல்லபுரம் சிற்பங்களின் தொன்மையை சீன அதிபருக்கு விளக்கிய பிரதமர் மோடி\nபதிவு: அக்டோபர் 11, 2019 18:09 IST\nமாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் தொன்மையை பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விளக்கி கூறினார்.\nசீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி\nசீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி\nமாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் தொன்மையை பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விளக்கி கூறினார்.\nபிரதம் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் சென்றனர். வேட்டி சட்டையுடன் வந்திறங்கிய பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்றார்.\nஅதன் பின்னர் தலைவர்கள் இருவரும் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு சென்றனர். அங்கிருந்த சிற்பக்கலைகளின் தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்து ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி விளக்கி கூறினார். வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.\nஅங்��ுள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து பேசியவாறு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இணைந்து இளநீர் பருகினர்.\nIndia China Negotiated | PM Modi | China president Xi Jinping | இந்தியா சீனா பேச்சுவார்த்தை | பிரதமர் மோடி | சீன அதிபர் ஜி ஜின்பிங்\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nஐபிஎல் போட்டி - பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு\n‘காதலரைதான் கரம் பிடிப்பேன்’ - தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்\nஇங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\n‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன்’ - ஆயிரம் சிக்சர் அடித்த கெய்லுக்கு ஷேவாக் புகழாரம்\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ernst88gustafsson", "date_download": "2020-11-01T00:59:53Z", "digest": "sha1:GZQ6WHEOWK462J4BJHAJFQE7AKGJQNSD", "length": 2875, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ernst88gustafsson - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/11347", "date_download": "2020-11-01T01:51:52Z", "digest": "sha1:5BHY3OASZHUNTVJPRAYTW7BGVCF66WLM", "length": 5398, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் காணொளி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் காணொளி இணைப்பு\nமண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த திருவிழா கடந்த 01-08-2014 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது-\nமண்டைதீவில் வசிக்கும் மக்களும்-மண்டைதீவுக்கு வெளியே வசிக்கும் மண்டைதீவு மக்களும்- புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களும்-வேப்பந்திடல் முத்துமாரியின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்டுள்ளதாகவும்-அடுத்து தேர் மற்றும் தீர்த்தத்திருவிழாக்களில் அதிகளவான மக்கள் முத்துமாரி அம்பாளை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகம் மேலும் தெரிவிக்கப்படுகின���றது.\nPrevious: தீவக பிரதான வீதியில்-கனரக இயந்திரங்களின் துணையுடன் அமைக்கப்படும் பாலம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: வேலணையில் மின்சாரசபைக்கான புதிய கட்டிடம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-11-01T01:46:10Z", "digest": "sha1:7RRBW7ME2Y7XDLJOLAKRC4SSV4NYDGUM", "length": 2525, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "லண்டனில் தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட் |", "raw_content": "\nலண்டனில் தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட்\nலண்டனில் இப்போதே தீபாவளி இப்போதே இந்தியர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் தீபாவளியை முன்கூட்டியே இந்தியர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். பிரபல டிராபல்கர் சதுக்கத்தில் நடந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று நடனமாடினர்.\nபத்மாவத் திரைப்பட பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறிக்கொண்டனர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-01T02:04:17Z", "digest": "sha1:4FFSQNWZOFNXQTJBMLUH2RI3LEPGX56P", "length": 12273, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்துகூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகந்துகூர் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇ���ு பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]\nபதின்மூன்றாம் சட்டமன்றம் (2014 - 2019): போதுல ராமாராவு (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:48:40Z", "digest": "sha1:MHI3MHHOPDBYWPJLR6XNASRINCAJ66MG", "length": 15320, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nதேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தெத்துப்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் இராஜகாளியம்மன்.\nகோட்சார நவக்கிரகம்: சித்த ஆகமவிதிப்படி கோட்சார நவக்கிரகம் பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அஷ்டநாகர் சிலையில் 8 தலை பாம்பின் நடுவில் கிருஷ்ணன் நடமாடுகிறார்.\nபக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியதும் ஆதிராஜகாளியம்மனுக்கு சாம்பிராணிதைலத்தினை பூசி அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nஅரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன.\nபதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கன் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூஜை செய்ய தன் தவ சக்தியால் ஒரு கல்லின் மீது கமண்டல நீர் தெளித்து கல்லுக்கு உயிர் கொடுத்து கன்னிவாடி என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூஜை செய்ய துவங்கியுள்ளார்.\nபூஜையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேஸ்வரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளிப்பதுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார்.\nதன் தவபயனால் மீண்டும் பூமி மாதாவாகிய அம்மன் தோன்றி சாப நிவர்த்தி கொடுத்தாள். பின்பு போகர் சக்திகிரி (பழநிமலை) சென்று முருக பெருமானை வழிபட்டுள்ளார். முருகன் தோன்றி போகரின் சாபத்தை முழுதாக நிவர்த்தி செய்ததால் கல் அல்லாத முருகன் சிலையை பழநியில் உருவாக்கி வழிபட அருள்பாலித்த வண்ணம் 18 சித்தர்களை கலந்து ஆலோசனை செய்து நவபாஷாணத்தால் தண்டாயுதபாணி சிலையை உருவாக்கி வழிபட்டார்.\nஇக்கோயிலின் இராஜகாளியம்மன் வரலாறு மதுரையை எரித்த கண்ணகி தொன்மக் கதையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. தவறான தீர்ப்பினால் தன்னுடைய கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியன் நெடுஞ்செழியனையும், அவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட மதுரையையும் கண்ணகி எரித்தாள். மன்னன் நெடுஞ்செழியன் இறந்துவிட, பற்றியெரியும் மதுரை நகரில் அதனை உணராது கண்ணகி நடந்து வருகிறார். அப்போது மதுரையின் தெய்வமான (மதுராபதி) கண்ணகி முன்வந்து அவளுடைய முற்பிறப்பின் ஊழ்வினையை எடுத்துக் கூறி மதுரையின் நெருப்பினை தணித்தார். போகர் ஓலை சுவடி குறிப்பின்படி மதுராபதி தெய்வமான மதுரை காளி, பாண்டியன் அரண்மனைக்கு சென்றதாகவும், பாண்டியன் நெடுஞ்செழியன் கையில் செங்கோல் இருந்ததால் மதுராபதி அம்மன் மன்னனின் செங்கோலை கையில் தொடும் போது பாண்டிய நெடுஞ்செழியன் அபய குரலில் மீனாட்சி, சொக்கநாதா என கூக்குரலிட்டார். மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் தோன்றினர்.\nநெடுஞ்செழியன் சாப நிவர்த்தி கேட்க சொக்கநாத��ுக்கும், மதுராபதி தெய்வத்திற்கு தர்க்கம் ஏற்பட்டது. சொக்கநாதர் மதுராபதியை பார்த்து, \"நீ பாண்டிய வம்சத்தின் அரச குல தெய்வம். மதுரையின் காவல் தெய்வம். மதுரை தீப்பற்றி எரியும் போது நகரின் அழிவை உன்னால் காப்பாற்றி இருக்கமுடியும். அப்படி செய்யாததால் நீ உன் கடமையில் இருந்து தவறி விட்டாய், என கூற, மதுராபுரி தெய்வம் சொக்கநாதரிடம், \"\"கண்ணகியானவள் அரண்மனைக்கு வரும் வரைதான் மானிடப் பெண். பாண்டிய மன்னனின் ஊழ் வினை பயனாகவும், கண்ணகியின் கற்பின் சக்தியாலும் அவள் என்னுடைய சொரூபமான காளியாக மாறிவிட்டாள். ஊழ்வினையை உணர்ந்து நான் தடுக்க இயலவில்லை, என கூறினாள்.\nஅதற்கு சொக்கநாதர், \"கண்ணகியின் வாழ்க்கையையும் அழித்து, கடமை தவறி தன்னையும் அழித்துக் கொண்ட மன்னன் இன்னும் பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. கடைசி பிறவியில் காளி கோயில் கட்டி வழிபட்டு சாப நிவர்த்தி அடைவான். அதுவரை மதுராபதி தெய்வமான உனக்கு, மதுரையில் குடிகொள்ள கோயில் இல்லாமல், எமது கோயிலின் மேற்கு கோபுரவாசலில் துயில் கொள்ள கட்டளையிடுகிறேன், என தீர்ப்பு கூறினார். கடவுளின் தீர்ப்பின்படி துயில் கொண்டிருந்த மதுராபதி அம்மன் சாபநிவர்த்தியாக மகா போகர் தவம் செய்த இடத்தில் அரூப சக்தியாக உள்ளாள்.\nதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:50:58Z", "digest": "sha1:E2BSXFKOZK4QQ7XB73CQ4SRWT35YSD2T", "length": 5810, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிறித்தவ அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கத்தோலிக்க துறவற சபைகள் (8 பகு, 10 பக்.)\n\"கிறித்தவ அமைப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/04/8000.html", "date_download": "2020-11-01T01:35:08Z", "digest": "sha1:ZDWP3QWE5HNW2BWAANWLUKCLKMVK2WLH", "length": 5523, "nlines": 120, "source_domain": "www.ceylon24.com", "title": "அமெரிக்காவில்,8000க்கும் அதிகமானோர் பலி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311, 544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.\nநியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது.\nஇரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்பெயின் நாடு.\nஅந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்செஸ்டம் பேசிய மோதி, கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இரங்கல் தெரிவித்தார்.\nசர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயினில்தான் அதிகளவிலான கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.\nஇந்த சூழலில் தங்கள் நாட்டில் இரண்டாவது நாளாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்.\nஅங்குமட்டும் 11,947 பேர் பலியாகி உள்ளனர்.\nபிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவுடன் கொரோனா தொடர்பாக உரையாடியது பயனுள்ளதாக இருந்தது என மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nசட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்\nஅக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும், முற்காப்பு நடவடிக்கையில்\nசட்டத்தரணி அச்சலா செனவிரத்னவிற்கு ,அச்சுறுத்தல்\nகல்முனை பிராந்தியத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/10/blog-post_65.html", "date_download": "2020-11-01T01:57:55Z", "digest": "sha1:O2VERONL2PRPYSPGGKNQSFUCGUUQC2LM", "length": 6470, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்\n\" 20 ஆவது ���ிருத்தச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.\" - என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.\nநுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,\n\" நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காகவே எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கினர். எனவே, அதனை நிச்சயம் செய்வோம். அதற்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாக 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும்.\nஏனெனில் 19ஆவது திருத்தச்சட்டத்தால் இந்த நாடு அழிவை நோக்கி பயணித்தது. ஜனாதிபதி மற்றும் பிரதமரால் இணைந்து செயற்படமுடியாத நிலை ஏற்பட்டது. சுயாதீனம் என்ற போர்வையில் பழிவாங்கல்களுக்காக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆக தங்கையை காண்பித்து அக்காவை மணம்முடித்துவைப்பதுபோல 19 ஊடாக நடவடிக்கைகள் இடம்பெற்றன. இவை 20 ஊடாக நீக்கப்படும்.\nஜனாதிபதிக்கு தனது பதவிகாலம் முடிவடைவதற்கு இன்னும் 4 வருடங்களே இருக்கின்றன. இக்காலப்பகுதியில் நாட்டுக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.\nஅதேவேளை, ஆளுங்கட்சிவசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே, எவரிடமும் சென்று ஆதரவு தேடவேண்டிய அவசியம் இல்லை. வெளியில் இருந்து சிலர் வந்து இணைந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை.\" - என்றார்.\nசட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்\nஅக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும், முற்காப்பு நடவடிக்கையில்\nசட்டத்தரணி அச்சலா செனவிரத்னவிற்கு ,அச்சுறுத்தல்\nகல்முனை பிராந்தியத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/18201959/1262176/Pakistan-ready-to-challenge-other-teams-in-the-World.vpf", "date_download": "2020-11-01T01:59:21Z", "digest": "sha1:EO3BSIVEXYHSNLD4TRYA23Q7GYQIEQ6V", "length": 15005, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் ரெடி- பாகிஸ்தான் கேப்டன் || Pakistan ready to challenge other teams in the World Test Championship says Sarfaraz Ahmed", "raw_content": "\nசென்னை 01-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் ரெடி- பாகிஸ்தான் கேப்டன்\nபதிவு: செப்டம்ப���் 18, 2019 20:19 IST\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மற்ற அணிகளுக்கு சவாலாக விளங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மற்ற அணிகளுக்கு சவாலாக விளங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணி மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெற்ற பின் டெஸ்ட் போட்டியில் திணறி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது போன்று டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை.\nஇந்நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது.\nஇந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் தயார் என பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘மிஸ்பா, யூனிஸ் கான் ஆகியோரின் ஓய்வுக்குப்பின் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்றம் இறக்கமாகவே எங்கள் ஆட்டம் இருந்து வருகிறது. உலக சாம்பியன்ஷிப்பில் மற்ற அணிகளுக்கு நாங்கள் சவால் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன்.\nமிஸ்பா, யூனிஸ்கான் இல்லாமல் நாங்கள் திணறினோம். அதன்பின் அணியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டோம். தற்போது எங்களது பேட்ஸ்மேன்கள் அந்த இடத்தை நிரப்பி, பொறுப்பை கையில் எடுத்துக் கொள்வார்கள்’’ என்றார்.\nWorld Test Championship | Pakistan Cricket | Sarfaraz Ahmed | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் | பாகிஸ்தான் கிரிக்கெட் | சர்பராஸ் அகமது\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக சுமரிவாலா மீண்டும் தேர்வு\n‘20 ஓவர் கி���ிக்கெட்டின் பிராட்மேன்’ - ஆயிரம் சிக்சர் அடித்த கெய்லுக்கு ஷேவாக் புகழாரம்\nஐபிஎல் போட்டி - பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு\nசகா, ஹோல்டர் அபாரம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்\nபெங்களூர் மோசமான பேட்டிங் - ஐதராபாத் வெற்றிபெற 121 ரன்கள் இலக்கு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tcnmedia.in/pentecostal-pastor-became-president-for-the-first-time-in-the-world/", "date_download": "2020-11-01T01:37:20Z", "digest": "sha1:QPHFIRQSBBCYLL7LMD4NV6QLPIQUR6A4", "length": 16069, "nlines": 183, "source_domain": "www.tcnmedia.in", "title": "பெந்தேகொஸ்தே போதகர் ஜனாதிபதியானார்", "raw_content": "\n யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்ப���ற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்��ிய கேள்விகள்\nமுதன் முறையாக பெந்தேகொஸ்தே போதகர் ஜனாதிபதியானார்\nதென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பெந்தெகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றி பெற்றார்.\nஇந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இந்த சம்பவத்தை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக ஊடகங்கள் அறிவித்துள்ளது.\n“ஒரு நாள் தேவன் என் இருதயத்தோடு பேசினார். நான் உனது ஊழியத்தின் எல்லையை விரிவுபடுத்துகிறேன். இதனால் முழு தேசத்துக்கும் போதகராக இருந்து ஊழியம் செய்ய முடியும்” என்று தேவன் சொன்ன வார்த்தைகளை போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு குறிப்பிட்ட காணொளியில் பேசியிருந்தார்.\nஇந்த போதகர் லாசரஸ் சக்வேரா தற்போது 65 வயதை உடையவர். ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா அவர்கள் தத்துவம் மற்றும் இறையியல் பட்டங்கள் பெற்றவர். உலகளாவிய இறையியல் விரிவுரையாளர். மேலும் உலகளாவிய அசெம்ப்ளி ஆப் காட் (Assembly of God Organization) மலாவி தேசத்தின் முன்னாள் பொது தலைவராக 1989 முதல் 2013 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா அவரது மனைவியின் பெயர் திருமதி மோனிகா லாசரஸ். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.\nதேசத்தை கடவுள் விரும்பும் வழியில் நடத்த கடவுள் பயந்தவர்கள் அரசு ஆளுகைக்கு வரவேண்டுமென்று ஜெபித்த ஜெபம் கேட்கப்பட்டதாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஆப்பிரிக்க தேசத்தின் எழுப்புதலுக்கு தேவன் தந்த தலைவருக்காக மனதார நன்றி கூறுவோம். இந்தியாவிலும் நல்லாட்சியை எதிர்பார்ப்போம். ஆட்சியாளர்களுக்காக ஜெபிப்போம்.\nஇந்த செய்தியை வீடியோவாக பாருங்கள்\nவழிபாட்டு தலங்கள் திறப்பது பற்றிய அரசு வெளியீடும் மக்கள் புரிதலும்\nகிறிஸ்தவ உலகிற்கு பாடம் புகட்டும் சகோதரி\nஎழுப்புதலின் அவசியமும் எச்சரிப்பின் சத்தமும்\nநெல்லை கத்தோலிக்க கல்லறைதோட்டம் உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கிறிஸ்தவர்கள் சாலை மறியல் பரபரப்பு\n‘ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம்’ – போப் ஆண்டவர் கருத்து\n யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண���டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tcnmedia.in/rare-information-about-the-wonderful-life-of-bible-scholar-pr-m-johnraj/", "date_download": "2020-11-01T00:42:07Z", "digest": "sha1:56OHLBULPCMFWGY5CT7FAHIIJ7VZLI3V", "length": 21620, "nlines": 189, "source_domain": "www.tcnmedia.in", "title": "வேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்", "raw_content": "\n யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nசிவகாசி பட்டணத்தை மையமாக கொண்டு அற்புதமான ஊழியத்தை செய்த பாஸ்டர் மா. ஜான்ராஜ் அவர்கள் 21.7.2020 அன்று மாலை 7 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்.\nபாஸ்டர் மா. ஜான்ராஜ் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர். என்பது (80) புத்தகங்களுக்கு மேல் எழுதி கிறிஸ்தவ உலகிற்கு படைத்தவர். மிகச் சிறந்த பண்பாளர். அவர் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. நல்ல ஒரு ஆவிக்குரிய தலைவர். ஏராளம் ஊழியர்களை உருவாக்கியவர். 32 கிளை சபைகளை ஆரம்பித்தவர். பாஸ்டர் மா. ஜான்ராஜ் அவரது மறைவு கிறிஸ்தவ சபைகளுக்கு மிகப்பெரிய இழப்பு.\nஅவருடைய புத்தகங்களினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கணக்கற்றோர். அவருடைய பிரசங்கங்கள் வேதவசனத்தை கண்களுக்கு முன்பு படம் பிடித்து காட்டி என்றும் மனதில் நிலைத்து நிற்க செய்யும்.\n1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது கா்மேல் பெ���்தேகொஸ்தே ஆலயம். ஆராதிக்க சொந்த இடம் இல்லாத நேரத்தில் சிறிய கூரை வீட்டில் தான் இந்த ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளக்கு பின்பு 1988 ஆண்டு ஆலயத்திற்கு என்று சொந்த இடம் வாங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு சிவகாசி மாவட்டம் திருத்தங்களில் முழுமையாக ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 25 அடி நீளம் 25 அடி அகலம் கொண்ட இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஊழியம் இன்று பல லட்சம் ஆத்துமாக்களுக்கு ஆசிர்வாதமாய் உள்ளது.\nபுத்தக ஊழியம், மீடியா ஊழியம் உட்பட வேதாகமக் கல்லூரி ஊழியமும் நிறுவப்பட்டது. இந்த வேதாகம (Carmel Bible College, Sivakasi) கல்லூரியின் மூலமாய் வேதத்தை கற்றவர்களும் உருவாக்கப்பட்ட ஊழியர்களும் ஏராளமுண்டு. பாஸ்டர் மா. ஜான்ராஜ் அவர்களது ஊழியத்திற்கு தேவன் அடித்தளமாக கொடுத்த வாக்குத்தத்தம் “சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான்” என்பதாகும்.\nஇந்த வாக்குதத்தத்தை அவர் வாழ்நாளில் அவர் கண் முன்பாகவே தேவன் நிறைவேற்றி காட்டினார். போதகர் அவர்கள் தன் வாழ்வின் இறுதிவரை கிறிஸ்துவுக்காக வாழ்ந்தவர். மரிக்கும் சில நாட்களுக்கு முன்பு “விசுவாச கப்பல்” என்ற தலைப்பில் அற்புதமான தேவசெய்தியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும அக்கரைக்க யாத்திரை செய்யும்..” என்ற பாடலை தொடர்ந்து பல முறை தனது இறுதி பிரசங்கத்தில் பாடினார்கள். தான் கற்ற வேதாகம உபதேசத்தில் மிக உறுதியாக நின்றவர். சாட்சியுள்ள வாழ்க்கையோடு வாழ்ந்து, அனேக ஊழியர்களையும் விசுவாசிகளையும் உருவாக்கிய அற்புதமான தேவ மனிதர் இன்று கர்த்தருடைய ராஜ்ஜியத்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்.\n“நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை, புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.” (ஏசாயா 57:1) இந்த வசனத்தை சிந்திப்போம். நாம் வாழும் காலம் கடைசி காலம்.\nஇந்தியாவின் தூண்களாக இருந்த மாபெரும் ஊழியர்கள் தங்கள் ஓட்டத்தை முடித்த கர்த்தருடைய ராஜ்யத்துக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள்.\nஅன்பு கர்த்தருடைய பிள்ளைகளே, அன்பு போதகர் வாழ்வில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை அப்பியாசப்படுத்துவோம். இயேசு வருகிறார் என்கிற சத்தம் நம் காதுகளில் எந்நேரமும் கேட்க நா��் ஆயத்தப்படுவோமாக.\nஉடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் தேவ ஊழியர்களுக்காக, சுகத்துக்காக ஜெபித்துக்கொள்ளுவோம்.\nபோதகரின் அற்புத வாழ்வை பற்றிய தகவல்களையும், அவரது ஆரம்பகால அரிய புகைப்படங்களை காண கீழ்கண்ட வீடியோவினை காணவும்.\nபாஸ்டர் ஜான் ராஜ் அவர்களது கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது பற்றி போதகரின் மகன் மிக தெளிவான புரிதலை ஏற்படுத்தியுள்ளா். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.\nஅன்பானவர்களே, உங்களது கட்டுரைகள், பிரசங்க குறிப்புகள், காணொளி பதிவுகளை இங்கே பதிவிடலாம். பக்திவிருத்திக்கேதுவானவைகள் விரைவில் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும். சாதாரண சாமானியரின் திறமைகளும் உலக அரங்கில் பாரபட்சம்பாராது முன்னிருத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இப்பணியை நாங்கள் செய்து வருகிறோம். நன்றி\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nஎழுப்புதலின் அவசியமும் எச்சரிப்பின் சத்தமும்\nநெல்லை கத்தோலிக்க கல்லறைதோட்டம் உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கிறிஸ்தவர்கள் சாலை மறியல் பரபரப்பு\n‘ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம்’ – போப் ஆண்டவர் கருத்து\n யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/viral-post-about-edappadi-palanichamy-compete-with-stalin-in-election-23076", "date_download": "2020-11-01T00:22:10Z", "digest": "sha1:PT776DPXBDOTHAVFXYN6CH43PCRLMCT2", "length": 18184, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "முதல்வருக்கான போட்டியில் விவசாயி எடப்பாடிக்கு எதிராக வாரிசு அரசியலின் அடையாளமான ஸ்டாலினா…? வைரலாகும் பதிவு. - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லா��்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\nமுதல்வருக்கான போட்டியில் விவசாயி எடப்பாடிக்கு எதிராக வாரிசு அரசியலின் அடையாளமான ஸ்டாலினா…\nவரும் 2021 தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கும் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருவர் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கும் விவசாயியான எடப்பாடி பழனிசாமி. அடுத்தவரோ, வாரிசு என்ற பெயரில் தி.முக. கட்சியை தன் குடும்பத்துக்கு அடகு வைத்திருக்கும் ஸ்டாலின்.\nஇருவருக்குமான ஒப்பீடுதான் இப்போது வைரலான பதிவாக இருக்கிறது. தமிழகத்தின் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஸ்டாலினுக்கு, தந்தை முதல்வராக இருந்த காரணத்தினால் அரசியல் நுழைவு மிக எளிதாக இருந்தது. தொண்டர்கள், பொதுமக்களின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்துகொள்ளாமலேயே அரசியலில் அடுத்தடுத்த உயரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 1974ல் ஒரு கடைநிலைத் தொண்டனாக அரசியலில் அடியெடுத்துவைத்த எடப்பாடி எளிய மக்களோடு இரண்டறக் கலந்து அரசியலில் பயணித்தார்.\n5 முறை சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், துணை முதல்வர் என ஸ்டாலினுக்கு திகட்டும் மட்டும் பதவிகள் தரப்பட்டன. ஆனால் எடப்பாடியின் உழைப்பையும், தலைமை மீது கொண்ட விசுவாசத்தையும் பார்த்து பதவிகள் அவரை தேடி வந்தன. 1989ல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதிலிருந்து 4 முறை அந்த பொறுப்பை வகித்து வருகிறார். இடையில் 1998 முதல் 99 வரை எம்.பி பதவியும் கிடைத்தது.\nதிமுகவில் சீனியர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டு ஸ்டாலினுக்கு கட்சி பதவிகள் அடுத்தடுத்து தரப்பட்டன. கருணாநிதி இருந்தபோதே செயல் தலைவராக மகுடம் சூட்டப்பட்டவர் இப்போது தலைவர் பதவியை பிடித்துக்கொண்டார். ஆனால் கிளைச் செயலாளர் பதவியிலிருந்து தனது கடினமான உழைப்பால் மா��ட்டச் செயலாளர் வரை உயர்ந்து தற்போது இணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கிறார். எம்ஜிஆர் தனக்கு வழங்கிய கொள்கை பரப்பு செயலாளர் பதவியை, ஜெயலலிதா, எடப்பாடிக்கு வழங்கி அழகு பார்த்தார். அதுபோலவே 2011ல் இவருக்கு அமைச்சரவையிலும் இடமளித்தார் ஜெயலலிதா. அங்கு தனது அயராத பணிகளின் மூலம் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றார்.\nவாரிசு அரசியல் மூலம் உயர்ந்த இடங்களைப் பிடித்த ஸ்டாலின் தொண்டர்களை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார். தலைமைக் கழக நிர்வாகிகளே அவரிடம் தயங்கித் தயங்கித்தான் பேசும் நிலை உள்ளது. ஆனால் இபிஎஸ்-சின் அணுகுமுறை இதற்கு நேரெதிரானது. சாதாரண தொண்டனையும் கூட அரவணைத்துச் செல்வார். இந்த நல்லியல்பு காரணமாகவே 2016 தேர்தலில் சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளில் 10ல் அதிமுக வென்றது. இதுவே மீண்டும் அதிமுக ஆட்சி அமைய முக்கியக் காரணமாக அமைந்தது.\nதிமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது முதலே அந்தக் கட்சிக்குள்ளும், அதன் தலைமையிலான கூட்டணிக்குள்ளும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஸ்டாலினின் சர்வாதிகார போக்கு பிடிக்காமல் வி.பி துரைசாமி, கு.க செல்வம் எம்.எல்.ஏ என பலரும் விலகி வருகின்றனர். ஸ்டாலினின் பெரியண்ணன் நடவடிக்கையால் கூட்டணி கட்சிகள் மாற்று யோசனையில் இறங்கியிருக்கின்றன. ஆனால் அதிமுக கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தனது எளிமையான அணுகுமுறைகளால், நாகரீகமான நடவடிக்கைகளால் பூரண அமைதியைப் பேணி வருகிறார் எடப்பாடி. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என எழுந்த சர்ச்சைக்கு மிக சாமர்த்தியமாக முற்றுப்புள்ளி வைத்தது, அவரது ராஜதந்திரத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.\nஇதெல்லாம் அரசியல் தொடர்பான சங்கதிகள். தனிப்பட்ட விஷயங்களுக்கு வருவோம். 80-களில் ‘அந்த’ விஷயங்களில் அத்துமீறி நடந்துகொண்ட ஸ்டாலினுக்கு இன்றுவரை பெண்கள் மத்தியில் ஆதரவு குறைச்சல்தான். இது தவிர நிலமோசடி குற்றச்சாட்டுகளும் அவருக்கெதிராக உண்டு. சிடுசிடு ஸ்டாலின் மிக மோசமான டென்ஷன் பார்ட்டி. தன்னுடன் செல்பி கிளிக் செய்த ஒரு ஆட்டோ டிரைவர் மற்றுமொரு மெட்ரோ ரயில் பயணி ஆகிய இருவருக்கும் அவர் கொடுத்த அறையை தமிழகம் இன்னமும் மறக்கவில்லை. இந்த விஷயங்களில் எடப்பாடியை சொக்கத் தங்கம் என்றே கூற வேண்டும். உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் ஒழுக்��க் கேடான விஷயங்களை அவர் கொஞ்சமும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. அதுபோலவே நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகளில் தனது நிழல் கூட படிந்துவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறார்.\nதந்தையின் அடியொற்றி குடும்ப அரசியலை நடத்திவரும் ஸ்டாலின் வெள்ளக்கோயில் சுவாமிநாதனிடமிருந்த இளைஞரணி செயலாளர் பதவியைப் பிடுங்கி தனது மகன் உதயநிதிக்குக் கொடுத்தார். சீனியர்களின் முணுமுணுப்புகளையும் மீறி உதயநிதிக்கு முக்கியத்துவம் தந்துவரும் அவர் தனது உடன்பிறப்பான அழகிரியை திட்டமிட்டே ஓரங்கட்டினார். அதேபோல தமக்கை உறவுமுறை கொண்ட கனிமொழிக்கும் முக்கியத்துவம் தராமல் புறக்கணித்து வருகிறார்.\nஅதேநேரம் இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட எடப்பாடி பல மடங்கு மேல் என்றே சொல்ல வேண்டும். முதல்வர் என்கிற அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் தனது குடும்பத்தினர் ஒருவரை கூட இன்றுவரை அவர் பொதுவெளிக்கு கொண்டு வந்ததில்லை. கட்சி நிகழ்ச்சி, அரசு விழா எதிலும் ரத்த சொந்தங்களைக் கூட எடப்பாடி அனுமதித்ததில்லை.\nதனக்கென குடும்பம் இருந்தாலும் அதனைத் தாண்டிய மிகப் பெரிய குடும்பமான தமிழ்ச் சமூகத்திற்கு தலைமை தாங்குகிறோம் என்கிற எண்ணம் அவரிடம் எப்போதுமே இருக்கிறது. இந்த எண்ணம்தான் தவறுகளிலிருந்து விலகியிருக்கச் செய்து, மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எடப்பாடியின் புகழை ஸ்டாலின் உள்ளிட்ட வேறு எந்தத் தலைவர்களை விடவும் ஓங்கியிருக்கச் செய்திருக்கிறது.\nஸ்டாலினின் அரசியலில் சூதையும், சூழ்ச்சியையும் நிறைய காண முடியும். தடைகளைத் தகர்த்தெறிந்து, தனது சாதுர்யமான அணுகுமுறையால் புகழ்க்கொடி பறக்கவிட்டிருக்கும் எடப்பாடியின் வெற்றிப் பயணத்தில் உழைப்பும், விசுவாசமுமே மிகுந்து கிடக்கின்றன.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-01T01:24:42Z", "digest": "sha1:TD4N5BF7WOGLKLGLCHKW7PA4YEANEOTB", "length": 14131, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "நரேந்திர மோடி Archives - GTN", "raw_content": "\nTag - நரேந்திர மோடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியப் பிரதமர் மோடிக்கும் TNAக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் தேசியக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nசமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்..\nஇலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநரேந்திர மோடியை, மகிந்த ராஜபக்ஸ சந்தித்தார்…\nஇந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோடியின் அழைப்பை கோத்தாபய ராஜபக்ஸ ஏற்றார்..\nகோத்தாபய ராஜபக்ஸவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியில், பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்…\nஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரதமருக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கடிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய பிரதமர் மோடி இன்று இலங்கை செல்கிறார்….\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை செல்கிறார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோடியின் பயணம், கொழும்பில் வாகனப் போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு…\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தையொட்டி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகின்றார்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (31) புதுடில்லியிலுள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநரேந்திர மோடி இன்று இரண்டாவது தடவையாக பதவியேற்கின்றார்\nஇந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று 30ம் திகதி இரண்டாவது...\nசினிமா • பிரதான செய்திகள்\nமோடி வாழ்க்கை வரலாறு படம் தோல்வி அடைகிறதா\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘பிஎம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமே 30ஆம் திகதியன்று மோடி பதவியேற்கவுள்ளார்…\nநடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோடிக்கு ஜனாதிபதி – பிரதமர் – எதிர்கட்சித் தலைவர் வாழ்த்து :\nஇந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடிக்கெதிராக தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு :\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 37,870 கோடி வழங்க ஒப்புதல்\n59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 37,870...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும் :\nஇலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநரேந்திர மோடி வேடத்தில் நடிக்கும் விவேக் ஓபராய்:\nதற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய திரைப்படத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடியின் வெளிநாடுகளுக்குப் பயணங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபா செலவு\nகடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018, டிசம்பர் 3-ம் திகதிவரை பிரதமர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக ஆளுனர் பிரதமரிடம் எடுத்துரைப்பு\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக...\nதேசிய அளவிலான இரண்டாவது முடக்கத்தை பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ளார்.. October 31, 2020\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி… October 31, 2020\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்… October 31, 2020\nகொரோனாவும் இலங்கையும்… October 31, 2020\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மா���்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/there-will-be-a-public-exams-for-standars-5th-ans-8th-says-tn-education-dept-pmi36n", "date_download": "2020-11-01T01:16:12Z", "digest": "sha1:QD4RCBQZFJECUIUR4KECZZXFIYP5TTQN", "length": 9841, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! அதுவும் இந்த ஆண்டு முதலே... மாணவர்கள்..?", "raw_content": "\n அதுவும் இந்த ஆண்டு முதலே... மாணவர்கள்..\nசெங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வந்தார்.\n அதுவும் இந்த ஆண்டு முதலே... மாணவர்கள்..\nசெங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது அரசு பள்ளிகளிலேயே தனியார் பள்ளிகளுக்கு இணையாக எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன மாணவர்களின் பயோமெட்ரிக் வருகை பதிவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதற்கிடையில் சமீபத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதுவும் இந்த வருடமே கட்டாயம் 5 மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. இதனால் மாணவர்கள் சற்று சிந்திக்க தொடங்கி உள்ளனர்\nஆனால் ஏன் இந்த பொது தேர்வு என்றால் மாணவர்கள் 10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்றும் நீட் தேர்வு முதலான அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர்களை ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிலேயே ஆயத்தப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#KXIPvsRR ஸ்டோக்ஸ், சாம்சனின் அதிரடியால் பஞ்சாப்பை ஊதித்தள்ளிய ராஜஸ்தான் ராயல்ஸ்..\nரஜினி வராவிட்டால் அவருடைய வாக்குகள் எல்லாம் கமலுக்கே... மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி ஆருடம்..\nஅடுத்த ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக தலைவர் தாறுமாறு கணிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/actor-actresses-who-know-yoga-035257.html", "date_download": "2020-11-01T02:01:48Z", "digest": "sha1:RMISBWOIQPGRHJ7244WB2BMADOMKVVBA", "length": 17633, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவக்குமார் முதல் அனுஷ்கா வரை.. திரையுலகில் வலம் வரும் யோகா நிபுணர்கள்! | Actor, actresses who know yoga - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n19 min ago இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர் குரூப்\n1 hr ago தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்பும் ராஜமாதா.. கமல் பொட்டில் அடித்தது போல் சொன்ன விஷயம்\n1 hr ago சபாஷ்.. முதல் ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க\nNews தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நாள் இன்று உணர்வுப்பூர்வமாக கொண்டாட்டம்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... என்ஜாய் பண்ணுங்க...\nSports செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி\nAutomobiles ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவக்குமார் முதல் அனுஷ்கா வரை.. திரையுலகில் வலம் வரும் யோகா நிபுணர்கள்\nசென்னை: முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.\nஇந்த நேரத்தில் சினிமாவில் உள்ள சில யோகா நிபுணர்கள் நினைவுக்கு வந்தார்கள். சினிமாவில் திறமையைப் போலவே, உடல் கட்டுக்கோப்பும் முக்கிய அம்சமாகும்.\nஅந்த வகையில், தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகர்கள் யோகா மூலம் தங்களது உடலைக் கட்டுக் கோப்பாக பேணி வருகின்றனர். இதோ, அவ்வாறு யோகா மாஸ்டர்களாக உள்ள சில திரைப் பிரபலங்கள் பற்றி இங்கே காணலாம்.\nஎன்றும் மார்க்கண்டேயர் என எப்போதும் இளமையாக தோற்றத்துடன் காணப்படுபவர் சிவக்குமார். தனது இரண்டு மகன்களும் ஹீரோவாக நடித்து வரும் சூழலிலும், யோகா மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக பேணி, இன்னும் உடலாலும், மனதாலும் இவர் இளைஞராக வலம் வருகிற��ர்.\nதமிழில் ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூமிகா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பூமிகா, மும்பையைச் சேர்ந்த யோகாசன குரு பாரத் தாகூர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.\nயோகா மூலம் தான் அனுஷ்காவிற்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது எனலாம். தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள அனுஷ்கா, நடிகை பூமிகாவின் கணவர் பாரத்திடம் யோகா கற்றவர். நடிகையாவதற்கு முன் யோகா டீச்சராக இருந்தார் அனுஷ்கா. அவரிடம் யோகா கற்க வந்த தெலுங்கு இயக்குநர் மூலம் அனுஷ்கா நடிகை ஆனார்.\nமிஸ்டர் ரோமியோ, குஷி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரபல பாலிவுட் நடிகையான இவர் ஒரு யோகா மாஸ்டர். யோகா மூலம் தனது உடலை மட்டுமின்றி, மற்றவர்களும் ஆரோக்கியமாக வாழ உதவி புரிந்து வருகிறார் இவர்.\nஇவருக்கு யோகா தெரியுமான்னு தெரியாது.. ஆனால் தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் அறிமுகக் காட்சியில் இவர் யோகா செய்வது போல காட்டுவர்கள். ஸோ, இவருக்கும் யோகா தெரிந்திருக்கும் என்றே நம்புவோம்.\nசிவாஜி, மழை, கந்தசாமி உள்பட தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. உடலை வில்லாக வளைத்து நடனமாடும் இவரும் யோகா பிரியை தான்.\nதமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. தொடர்ந்து தமிழ்ப் படங்கள் அமையாத நிலையில் தெலுங்கிற்கு சென்றார். தற்போது அங்கு முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்த இலியானாவும் யோகா செய்து தான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.\nஇது என்ன இந்த ஷேப்ல இருக்கு.. பிரபல டிவி நடிகையின் உள்ளாடையை பார்த்து நக்கலடிக்கும் நெட்டிசன்ஸ்\nடிரெஸ் போட்டிருக்காரா, இல்லையான்னே தெரியலையே.. காட்டுக்குள்ள இப்படி நின்னு என்ன எமி, இதெல்லாம்\nநடுகாட்டில் சூர்ய நமஸ்காரம்... இப்படியொரு யோகாவா என மிரண்ட ரசிகர்கள் \nஇந்த உடம்புக்கு இவ்ளோ பெரிய பைசெப்ஸா.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை.. எப்படி தெரியுமா\nசெம ஸ்பீட்.. 150 முடிச்சுட்டேன்.. அடுத்த டார்கெட் 200 தான்.. சும்மா தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்\nஉடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் \nஅந்தரத்தில் ���ந்தர் பல்டி அடிக்கும் ஆஷ்கா கம்பியை பிடித்து கொண்டு வீரசாகசம்\nயோகாவிலும் மிரட்டுவேன்.. கிளாமரிலும் கலக்குவேன்.. இரட்டை குதிரையில் சவாரி செய்யும் பிரபல நடிகை\nமலை உச்சியில் ஒற்றைக்காலில் யோகா… அர்ச்சனா குப்தாவின் அசத்தல் போட்டோஸ் \nப்பா.. எப்டி இப்டில்லாம்.. தலைக்கீழாக நின்று யோகா செய்யும் நடிகை.. செம க்ளீக் என பாராட்டும் ஃபேன்ஸ்\nசூர்ய நமஸ்காரத்துல இத்தனை வகை இருக்கா.. ஸ்டெப் பை ஸ்டெப்பா.. சொல்லித் தருவது யாருன்னு பாருங்க\nஅடேங்கப்பா.. என்ன யோகா இது.. பிரபல நடிகையின் சாகச போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமெழுகு டோலு நீ .. அழகு ஸ்கூலு நீ .. இளவரசி கெட்டப்பில் ஜொலிக்கும் ஷெரின்.. வர்ணிக்கும் ரசிகர்கள்\n'சார், மாலத்தீவுக்கு வெகேஷன் போகணும்..' உதவிகேட்ட நெட்டிசன்.. நச் ரிப்ளை கொடுத்த சோனு சூட்\nஆக மொத்தம் ஒரு சப்பாத்தி.. கொஞ்சூண்டு பொங்கல்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை மரண பங்கம் செய்த பிரபல நடிகர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2020-11-01T01:21:31Z", "digest": "sha1:CH4YI4JFEJVGYLYETIYEXK2HFDA3MHI3", "length": 20973, "nlines": 205, "source_domain": "tamilneralai.com", "title": "பதவி வெறி கங்குலி? நிலைக்குமா நீதி? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\n2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகின் அதிக பணம் கொழிக்கும கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கில் நடைபெற்ற சூதாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பலதரப்பு புகார்களின் காரணமாக சென்னை சூப்பர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடையும்,ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடையும் வழங்க பட்டது.\nஇதனை உற்றுநோக்கிய உச்ச நீதிமன்றம் பிச��சிஐ அமைப்பில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த முன்னாள் நீதிபதி லோத்தா அவர்களின் தலைமையில் கமிட்டி ஒன்றைத் அமைத்தது.லோத்தா கமிட்டி பிறப்பிக்கும் பரிந்துரைகளை பிசிசிஐ கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தால் கூறப்பட்டது. நீதிபதி லோத்தா அவர்களின் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும், ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, எழுபது வயதிற்கு மேல் யாரும் பதவியில் இருக்க கூடாது, அரசியல்வாதிகள் பிசிசிஐ யில் அங்கம் வகிக்க கூடாது, ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியம் அல்லது மாநில கிரிக்கெட் வாரியத்தில் ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் கட்டாயமாக இந்த அமைப்புகளில் எந்த பதவியும் வகிக்க கூடாது போன்றவை முக்கிய அம்சங்கள் ஆகும்.\nலோத்தா கமிட்டியின் இந்த பரிந்துரைகள் நிரந்தரமாக பதவிகளை விரும்பிய பிசிசிஐயின் முக்கிய புள்ளிகளை எரிச்சல் அடைய செய்தது.லோத்தா கமிட்டியின் பரிந்துரைகள் செயல் படுத்தபட்டால் சீனிவாசன் , நிரஞ்சன் ஷா போன்றவர்களும் தங்கள் மாநில கிரிக்கெட் சங்க பதவிகளை இழக்க நேரிடும் என்பதால் பரிந்துரைகளுக்கு தடையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் தலைவரும் ஆன அனுராக் தாகூர் இந்த பரிந்துரைகளை செயல் படுத்தாமல் உச்ச நீதிமன்றத்திடம் கால அவகாசம் கேட்டு கொண்டே இருக்க ஒரு கட்டத்தில எரிச்சல் அடைந்த உச்ச நீதிமன்றம் பிசிசிஐ அமைப்பில் இருந்து அவரை வெளியேற்றியது.\nஅதன் பின் லோத்தா கமிட்டியின் பரிந்துரைகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ள பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த ஏழு பேர் கொண்ட குழுவானது பிசிசிஐ ஆல் அமைக்கப்பட்டது. ராஜீவ் சுக்லா வை தலைவராக கொண்ட இக்குழுவில் அப்போதைய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சௌத்ரி, பொருளாளர் அனிருத் சௌத்ரி, சவ்ரவ் கங்குலி ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர்.\n2017 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐயின் செயல்பாடுகளை சிஓஏ மேற்பார்வை செய்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளர் ஆக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் பிசிசிஐ ஆல் தேர்���ு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிசிசிஐயின் தலைவராக பிரிஜேஷ் படேல் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சீனிவாசன், நிரஞ்சன் ஷா, ராஜீவ் சுக்லா, மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் பங்கு பெற்ற இந்த கூட்டத்தில் கங்குலி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டது அனைவரின் புருவங்களையும் உயர செய்தது.\nகங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தில் ஐந்து ஆண்டுகளும், ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் ஐந்து ஆண்டுகளும் பதவி வகித்த நிலையில் தான் பிசிசிஐ யின் தலைவராகவும், செயலாளர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கங்குலியின் தலைமையில் நடைபெற்ற பிசிசிஐ யின் 88 ஆம் ஆண்டு கூட்டத்தில் லோத்தா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராக சில முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஅதன் தொடர்ச்சியாக கங்குலியும், ஜெய் ஷாவும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக பதவி வகிக்க முடியாது, கட்டாயம் மூன்று ஆண்டுகள் இடைவெளி வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் எனவும், பிசிசிஐ செயளாலர்க்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் ஏப்ரல் 21 ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nஜெய் ஷா வின் பிசிசிஐ செயலாளர் பதவி காலம் மே 7 ஆம் தேதி முடிந்த நிலையில் பிசிசிஐ கூட்டங்களில் அவர் தொடருந்து பங்கு பெற்று வருகிறார். தலைவர் சவுரவ் கங்குலியின் பதவி காலமும் ஜூலை 27 ஆம் தேதி உடன் முடிவு பெற்று உள்ளது. ஏற்கனவே பிசிசிஐ பொது மேலாளர் சாபா கரீம் , தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி பதவி காலம் முடிந்து பதவி விலகி உள்ளனர்.\nநடைபெற இருக்கும் ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடர்களுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய கால கட்டத்தில், பிசிசிஐ புதிய தலைவரை தேர்வு செய்யாமல் 2024 ஆம் ஆண்டு வரை கங்குலி மற்றும் ஜெய் ஷாவின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ யை வளர்ச்சி அடைய செய்ய நிலையான நீண்ட நிர்வாகம் வேண்டும் எனவும் உச்ச நீதி மன்றத்தில் முதலை கண்ணீர் வடித்து கொண்டு உள்ளது.\nஇந்நிலையில் உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் மனு ஆகஸ்ட் 17 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. கங்குலி மற்றும் ஜெய்ஷாவின் பதவி காலம் நீட்டிக்க படுமா அல்லது பிசிசிஐ அமைப்பில் இருந்து உச்ச நீதி மன்றத்தால் வெளியேற்ற படுவார்களா என பொ���ுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nசிக்ஸர் மன்னன் ஸ்ரேயாஸ் ஐயர்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.flipmycrypt.com/news/tamil-guide-cryptocurrency-meaning-and-how-to-buy-bitcoin-in-india-interview-with-giottus", "date_download": "2020-11-01T01:52:31Z", "digest": "sha1:4EZXQYAWYHDRKSKLXDUQUBHEQ6LALNNI", "length": 9710, "nlines": 87, "source_domain": "www.flipmycrypt.com", "title": "Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus - Blog - FlipMyCrypt என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.", "raw_content": "\nமேலும், பிட்காயினை விற்று இந்திய வங்கிக் கணக்கில் ரூபாயை பெறுவது எப்படி\nவாடிக்கையாளர் தனது பிட்காயினை முதலில் தனது ஜியோட்டஸ் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் பிட்காயினை நேரடி சந்தையில் (Spot Exchange) விற்று தனது பிட்காயினை ரூபாயாக மாற்றி கொள்ள வேண்டும். பிறகு வாடிக்கையாளர் தொகையை தனது வங்கிகணக்கில் செலுத்துமாறு கோரிக்கை வைக்கவேண்டும். இந்த தொகையை அடுத்த 15 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் ஜியோட்டஸ் செலுத்துகிறது.\nஆம். இந்தியாவில் பிட்காயின் சட்டபூர்வமானது. பிட்காயினுக்கு எந்த தடையும் இல்லை என்றும், பிட்காயின் சட்டபூர்வமானது என்றும் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தின் மேலவையில் பதிவு செய்துள்ளார். அண்மையில் ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியது.\nமேலும் 2020 மார்ச் 4ஆம் தேதி உச்சநீதிமன்றம் முந்தைய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்தது, இந்த சுற்றறிக்கையானது வங்கி சேவைகளைப் பெறும் கிரிப்டோ நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி, பிட்காயின்கள் மற்றும் பிற கிரிப்டோகரன்ஸிகளை வாங்க / விற்க அல்லது வைத்திருப்பதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.\nயார் வேண்டுமானாலும் ஒரு புது கிரிப்டோகரன்சியினை உருவாக்கமுடியும். அதனால் எண்ணி அடங்கா கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இவற்றுள் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சிகள் பிட்காயின், எத்தேரியம், ரிப்பில், யு.எஸ்.டி.டி, லைட்காயின், பிட்காயின் கேஷ் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/trigan-p37110275", "date_download": "2020-11-01T00:33:20Z", "digest": "sha1:52T2AHD3EH7NYCA7CMCF5TPK2JVPALTW", "length": 22937, "nlines": 305, "source_domain": "www.myupchar.com", "title": "Trigan in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Trigan payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Trigan பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Trigan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Trigan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Trigan சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Trigan-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Trigan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nTrigan-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Trigan எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Trigan-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Trigan கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Trigan-ன் தாக்கம் என்ன\nTrigan-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Trigan-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Trigan-ன் பக்க விளைவுகள் தொடர்பான அறிவியல் ஆய்வு எதுவும் இல்லாததால், [Organ] மீதான Trigan-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Trigan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Trigan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Trigan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Trigan-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nTrigan உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத��துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Trigan-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Trigan உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Trigan உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Trigan உடனான தொடர்பு\nTrigan-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Trigan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Trigan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Trigan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTrigan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Trigan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vijayabaskar-dad-chinnathambi-elected-cooperative-president", "date_download": "2020-11-01T00:26:51Z", "digest": "sha1:R63XVKOWEXQTVFZ2KKE6DWTELY5LEJ4O", "length": 12956, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தைக்கு தலைவர் பதவி... | vijayabaskar dad chinnathambi elected for cooperative president | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தைக்கு தலைவர் பதவி...\nஅ.தி.மு.க.வில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற பிரச்சணை பெரும் பூதமாக கிளம்பி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களே பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில்தான் சத்தமில்லாமல் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை இரா.சின்னத்தம்பி புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அக்கட்சியினர் மத்தியில் பரவத் தொடங்கியதும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅவர் வெற்றி பெற்ற விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையைவிட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சுமார் 62 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். ஆனால் அதேநேரத்தில் தன் செல்வாக்கை பயன்படுத்தி தன் தந்தையை போட்டியின்றி மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் ஆக்கிவிட்டார் என்கிறார்கள் அதிமுகவினர்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப மனுக்கள் வாங்கியபோது, தம்பிதுரைக்கு எதிராக விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் விருப்பமனு கொடுத்தார். அந்த நிலையிலேயே பிப்ரவரி 23 ந் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவிக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\n21 இயக்குநர்களுக்கு 32 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தாலும் 11 பேர் வாபஸ் பெற்றதால் 21 இயக்குநர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால் கூட்டுறவு வங்கி மாவட்டத் தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில்தான் இன்று ஜூன் 10ந் தேதி திங்கட்கிழமை சத்தமில்லாமல் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை இரா.சின்னத்தம்பி மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nஅதேபோல துணைத்தலைவர் பதவிக்கு உசிலங்குளம் கே.ஆர்.கணேசன் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வேறு யாரும் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக பொறுப்பு எற்கிறார். இந்த தகவல் அறிந்த அமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வினர் 12 ந்தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க. கட்சி கூட்டத்தில் இதுபற்றி எல்லாம் விவாதம் செய்வோம் என்கின்றனர் அதிமுகவினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தனர் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\n'தமிழக எல்லையோர மாவட்டங்கள் கண்காணிப்பு'- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nரூ.10 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நாட்டுவெடி பொருட்கள் பறிமுதல்\nவிருத்தாசலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது, நூற்றுக்கு மேற்பட்டோர் மனு கொடுக்க குவிந்ததால் பரபரப்பு\n\"என் காதலன் வருவான் என்னைக் கைப்பிடிக்க\" - கல்யாணத்தை நிறுத்திய மணமகள்\nமக்கள் மீது நம்பிக்கை இல்லாததால் முருகப் பெருமானை முன்நிறுத்தி பா.ஜ.க வேல் யாத்திரை\nஇதற்கெல்லாம் இனி தடையில்லை... தமிழக அரசின் புதிய தளர்வுகள் குறித்த முழு விவரம்\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%20Uddhav%20Thackeray", "date_download": "2020-11-01T01:12:39Z", "digest": "sha1:MXQQEFARDF7BTYZDDI6UWHAKYGKL5D23", "length": 9196, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Uddhav Thackeray - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் இன்று முதல் கூடுதலாக 610 மின்சார ரயில்கள் இயக்கத் திட்டம்\nநாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடை திறந்திருக்குமென அறிவிப்பு\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எதிர்பார்ப்ப...\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதகுதியில்லாமல் வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்தோரில் மோசமானவர் என உத்தவ் தாக்கரே மீது கங்கனா ரணாவத் விமர்சனம்\nதகுதியில்லாமல் வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்தோரில் மோசமானவர் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்...\nகோவில்கள் திறப்பு விவகாரம்- ஆளுநரின் விமர்சனத்துக்கு உத்தாவ் தாக்கரே பதில்\nஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியைக் கைவிட்டு கொரோனா பாதிப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே வலியுறுத்தினார். சிவசேனா சார்...\nமகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவி - உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகளை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவக...\nமஹாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பது தொடர்பான சர்ச்சை.. முதலமைச்சர்- ஆளுநர் இடையே வலுக்கும் சொற்போர்\nமஹாராஷ்டிராவில், வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக, ஆளுநர்-முதலமைச்சர் இடையே மோதல் வெடித்துள்ளது. பல்வேறு கட்டத் தளர்வுகள் அறிவித்து மதுக்கடைகளைத் திறந்த பின்னரும் வழிபாட்டுத் தலங்களைத் ...\nமகாராஷ்டிராவில் வழிபாட்டுதலங்களை திறக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல்போக்கு அதிகரிப்பு\nமகாராஷ்டிராவில் மத வழிபாட்டு தலங்களை திறக்கும் விவகாரத்தில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கும் இடையேயான மோதல்போக்கு அதிகரித்துள்ளது. நேற்று உத்தவ் தாக்கரேவுக்கு அனுப...\nசமூக விலகலை கடைப்பிடிக்காவிட்டால் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nவிழாக்காலங்களில் முகக்கவசம் அணிதல், சமூக விலகலைப் பின்பற்றுதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். ...\nமும்பையில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக ஆரே காடுகள் அழிக்கப்படாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே\nமும்பையில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக ஆரே காடுகள் அழிக்கப்படாது என்றும், கஞ்சூர்மார்க்கில் பணிமனை கட்டப்படும் என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மும்பை ஆரேவில் உள்ள எண்ணூறு...\nஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எதிர்பார்ப்பு.....\nதிருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய காதலன்..\nலடாக் உரச���ைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும்பும் கவனம்\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக்கோசு”\nவேண்டுதல்படி வேலை கிடைத்ததால் உயிரை மாய்த்து நேர்த்திக் கடன்...இதயம...\nஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி, வாழ்வைத் தொலைத்த இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pondihomeoclinic.com/2013/08/blog-post_8559.html", "date_download": "2020-11-01T01:13:48Z", "digest": "sha1:FGSLE6WTMDCXIR364XLX7URHLT5VSUQN", "length": 16925, "nlines": 176, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: உடல் எடையைக் குறைக்க ஆலோசனைகள் & சிகிச்சை Obesity Treatment", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்க ஆலோசனைகள் & சிகிச்சை Obesity Treatment\nஉடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.\nஅதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.\nஉடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.\nஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும்.\nஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தர மாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.\nv பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.\nv இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.\nv சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.\nv மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.\nv அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.\nv பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.\nv கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nv உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.\nv உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.\nv நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன் றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய் தும் குறைக்க முடியும்.\nv குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nv காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.\nv உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.\nv திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.\nv உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள்.\nv உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nv சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qatartntj.com/2008/09/", "date_download": "2020-11-01T00:51:01Z", "digest": "sha1:2O5BQMS77VCFPCTUMEKBYYUO4RN247HY", "length": 40309, "nlines": 338, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/9/08 - 1/10/08", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nதிங்கள், 29 செப்டம்பர், 2008\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/29/2008 | பிரிவு: அழைப்பிதழ், இஸ்லாம் ஓர் இனி��� மார்க்கம்\nசனி, 27 செப்டம்பர், 2008\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/27/2008 | பிரிவு: பெருநாள் நிகழ்ச்சி\nகத்தர் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே \nஇன்ஷா அல்லாஹ் ஈத் பெருநாள் அன்று தொழுகைக்கு பின்னர்\nஇடம் : மால் எதிரில் அமைந்துள்ள அலி பின் அலி அல் முஸ்ஸல்மானி\nதலைமை : சகோதரர் லியாகத் அலி ( தலைவர் QITC)\nபெருநாள் குத்பா உரையின் தமிழாக்கம் : மௌலவி முஹம்மத் அலி M.I.SC;\nசிறப்பு உரை : மௌலவி தவ்பிக் மதனீ\nகத்தரில் கடல் கடந்து வாழும் தமிழ் முஸ்லீம் சமூகம், இனிய இந் நாளில் ஒரே இடத்தில் கூடி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பினை பெற அனைவரும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் திரண்டு வாரீர் \nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008\n26-09-2008 அன்று புத்தம்புதிய தலைப்புகளில் புத்தககண்காட்சி மற்றும் மாபெரும் இப்தார் விருந்து.\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/23/2008 | பிரிவு: இஃப்தார்\n26-09-2008 அன்று புத்தம் புதிய தலைப்புகளில் புத்தக கண்காட்சி மற்றும் மாபெரும் இப்தார் விருந்து .\nஅஸ்ஸலமு அலைக்கும்( வரஹ் )\nஇன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை Jaidha Flyover அருகே அமைந்துள்ள அரபிக் பள்ளிவளாகத்தில் கூடை பந்து மைதானத்தில் மாபெரும் இப்தார் விருந்து நடை பெற இருக்கிறது . தாங்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களுடனும் நண்பர்களுடனும் மற்றும் மற்று மத நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.\nமேலும் நீங்கள் வாங்கி படிக்க புத்தம்புதிய தலைப்புகளில் புத்தககண்காட்சி நடைபெற இருக்கிறது. உங்கள் இஸ்லாமிய அறிவு பசி தீர்க்கவும் தாகம் தணிக்கவும் தவறாது வந்து பயனடையுங்கள். மேலதிக விவரங்களுக்கு www.qatartntj.blogspot.com என்ற வலைமனையை வலம் வருக \nதிங்கள், 22 செப்டம்பர், 2008\nஸகர் அல்கோர் சிறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/22/2008 | பிரிவு: ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nகடந்த 18-09-2008 அன்று வியாழக்கிழமை இரவு அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் ஸகர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அல்கோர் கிளை பொறுப்பாளர் சகோதரர் தேவியா குறிச்சி ஜியாவுதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். முதலாவதாக மௌலவி அன்சார் அவர்கள் \" நபிகளார் ஏற்படுத்திய ஒற்றுமையும் போலி ஒற்றுமையும் என்ற தலைப்பிலும் , மௌலவி முஹம்மத் அலி M.I.SC; அவர்கள் \" சகாபாக்களின் கொள்கை உறுதி \" என்ற தலைப்பிலும் , மௌலவி தொவ��பிக் மதனீ அவர்கள் \" நபி ஸல்லாஹுஅலைஹிவஸ்ஸலம் அவர்கள் மீது அன்பு வைத்தல் \" போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சினிடையே அல்கோர் சமூக கலாச்சார மையத்தின் தலைவர் கானம் அப்துல்லாஹ் அல் மொகநதி அவர்கள் வருகை தந்தார்கள். அவர்கள் ஆற்றிய உரையில் கத்தர் இந்திய தவ்ஹித் மையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் , ஆவலோடு கலந்து கொண்ட சகோதரர்கள் மத்தியில் தன்னுடைய மகிழ்ச்சியயை வெளிபடுத்திக்கொண்டதோடு தன்னாலான ஒத்துழைப்புகளை தருவதாக கூறினார். இறுதியாக இரவு தொழுகை மௌலவி முஹம்மத் அவர்கள் தொழுவித்தார்கள் . மையத்தின் செயலாளர் சகோதரர் மசூத் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.ஸகர் உணவை சிறப்பாக தயாரித்து அனைவர்க்கும் பரிமாறினார்கள் . இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் .\nவெள்ளி, 19 செப்டம்பர், 2008\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/19/2008 | பிரிவு: அழைப்பிதழ், கிளை பயான், சிறப்பு சொற்பொழிவு\nஇன்ஷா அல்லாஹ் வருகின்ற 25-09-2008 வியாழக்கிழமை அல்மில்லியன் மைத்தர் கேம்ப் அருகே அமைந்துள்ள பள்ளியில் ரமலான் சிறப்பு பயான் அனைவரும் வாரீர் என அன்புடன் அழைக்கிறது QITC யின் மைத்தர் கிளை .\nவியாழன், 18 செப்டம்பர், 2008\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/18/2008 | பிரிவு: உம்ரா\nஅல்லாஹுவின் பெருங் கிருபையால் கத்தர் இந்தியா தவ்ஹித் மையம் ஏற்பாடு செய்திருந்த உம்ரா பயணம் பஜ்ர் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் இருந்து இரண்டு பஸ்களில் பயணம் மேற்கொண்டார்கள்.\nடிராவல்ஸ் பொது மேலாளரும் சலாத்தா ஜதீத் கத்தீப் யூசுப் அல் அவர்கள் வருகை தந்து பயண ஏற்பாடுகளை பார்வையிட்டார்கள்.\nஎல்லா பயணிகளுக்கும் இருக்கை சீட்டு கொடுக்கப்பட்டு முறையாக\nஅமர்த்தப்பட்டனர் . பின்னர் இரண்டு பஸ்களும் 6:00 மணிக்கு புறப்பட்டது .\nபயணம் இனிதாகவும் பாதுகாப்பாகவும் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக .\nசெவ்வாய், 16 செப்டம்பர், 2008\nவியாழக்கிழமை அதிகாலை உம்ரா செல்ல இரண்டு பஸ்கள் புறப்பட இருக்கிறது.\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/16/2008 | பிரிவு: உம்ரா\n\"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜு க்கு நிகரானதாகும் என்பது நபி மொழி\" . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி) நூல் :புகாரி 1782 ,1863.\nரமலானில் கடைசி பத்து நோன்பு நாட்களில் லைலத்துல் கதர் இரவை அடைவ���ற்காக இன்ஷா அல்லாஹ் உம்ரா செல்ல 18-09-2008 அதிகாலை இரண்டு பஸ்களில் சகோதர சகோதிரிகள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். எனவே சகோதர சகோதரரிகள் ஸகர் செய்து விட்டு சரியாக பஜ்ர் தொழுகைக்கு மர்கசில் வந்து சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். துக்கான் , ரஸ்லாப்பான்,அல்கோர் போன்ற தொலைதூரத்திலிருந்து வரும் சகோதரர்கள் இரவிலே வந்து தங்குவதற்கு மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு பஸ்களும் நமது மர்கசிலிருந்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்படும்.\nநேரம் தவறாமல் எல்லாரும் சரியான நேரத்தில் வருகை தரவும்.\nதங்களுடைய பயணம் இனிதாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.\nதிங்கள், 15 செப்டம்பர், 2008\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/15/2008 | பிரிவு: அழைப்பிதழ், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஇன்ஷா அல்லாஹ் அல்கோரில் வருகின்ற வியாழக்கிழமை ஸகர் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெறும் .\nஇடம்: அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப்\nநேரம் : இரவு 9:00 மணி முதல் 1:00 மணி வரை.\nபயானுக்கு பின் இரவு தொழுகை நடைபெறும்.\nபெண்களுக்கான தனி இட வசதி உண்டு. வாகன வசதி செய்யப்பட்டுள்ளது . மேலும் விவரங்களுக்கு நோட்டீஸ் காணவும்\nவெள்ளி, 12 செப்டம்பர், 2008\nசவுதி மர்கஸ் ஸகர் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் \nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/12/2008 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\n11-09-2008 அன்று இரவு 10:00 அளவில் மதீனா கலிபாவில் அமைந்துள்ள சவூதி மர்கஸில் QITC யின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. QITC யின் துணை தலைவர் சகோதரர் முஹம்மத் யூசுப் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். முதல் சிறப்பு பயானாக \" ஏகத்துவ சிந்தனையும் சமுதாய மாற்றமும் \" என்ற தலைப்பில் மௌலவி முஹம்மத் அலி M.I.SC அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். தமிழகத்தில் ஏகத்துவ சிந்தனை ஏற்படுவதற்கு முன்னிருந்த நிலைமைகளையும் ஏகத்துவ பிரச்சாரத்தால் முஸ்லீம் சமுதாயம் கண்டுகொண்ட மாற்றங்களையும் எடுத்து கூறினார். பின்னர் \" இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருதல் \" என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி தவ்பிக் மதனீ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். \"முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி ( ஸல் ) அவர்கள் ஒவொவ்வரு நாளும் பல முறை பாவ மன்னிப்பை இறைவனிடம் கோரியிருக்கிறார்கள் . நித்தமும் பாவத்தில் ஒழன்று கொண்டிருக்கும் நாம் ஒரு ��ாளைக்கு எத்தனை முறை தவ்பா செய்துயிருக்கிறோம் \" என்று தமது உரையினுடே மக்களிடம் வினா எழுப்பி பாவமன்னிப்பை இறைவனிடம் எப்படிச்செய்ய வேண்டும் என்று விளக்கினர்.\nஅவருடைய கணீர் குரலால் அரங்கத்தை முழுவதுமாக வியாப்பித்திருந்தார். துயில் கொள்ளும் வேளையிலே அவருடைய உரை கண்ணீரை கசிய வைத்தது.\nஅடுத்ததாக மையத்தின் தலைமை தாயீ சகோதரர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் \" ரமலானில் அழைப்பு ப்பணியின் எழுச்சி \" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்கள் . ரமலான் மாதம் என்பது சாதனை படைக்க வேண்டிய மாதம். இம்மாதத்தில் இயன்ற அளவு அழைப்பு செய்ய வேண்டும். மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த மிக ப்பெரிய பொறுப்பை பற்றி விசாரிப்பான் .நபி (ஸல் ) அவர்கள் ரமலான் மாதத்தில் அறப்போர்கள் மேற்க்கொள்வார்கள்.\nமேலும் நபி (ஸல் ) அவர்கள் ரமலான் மாதத்தில் மக்களிடம்\nஇஸ்லாமிய சமுதாயம் அழைப்பு பணியில் அக்கறையின்றிருந்ததால் தான் மேற்கத்திய முலாம் பூசப்பட்டு அறப்போர்( ஜிஹாத் ) என்ற அத்தியாயத்தை நீக்கி விட்டு திருக்குர்ஆனை திருத்தி எழதி வெளியிட்டு இருக்கிறது. இதே போல் முஸ்லிம் விரோத ஊடகங்களில் நபி(ஸல்) அவர்களின் கேலி சித்திரம் வரைந்து இஸ்லாத்தின் புனித தன்மைக்கு அவப்பெயர் ஏற்படுத்திருக்கிறது.இதிலிருந்து நாம் படிப்பினை பெறுவது இஸ்லாத்தின் கண்ணியம் காக்க வேண்டுமன்றால் தூய இஸ்லாத்தை பிற மக்களுக்கு எத்திவைக்க பாடுபட வேண்டும்.\nசூரா ஹதீத்(57:25) என்ற அத்தியாயத்தில் இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இவ்வசனத்திற்கு ஆய்வை மேற்கொண்ட ஒரு கிருத்துவ அறிஞர் சொல்கிறார் இது பூமியின் மீது இரும்பாலன எரிகற்கள் வந்து வீழ்ந்ததற்கான அறிவியல் வரலாறு உள்ளது என்று கூறுகிறார்.\nமேலும் அந்த அறிஞர் சொல்கிறார் \" பொக்கிஷத்தின் (குர்ஆனின்) மதிப்பறியாத சமூகத்திடம்(முஸ்லீம்களிடம்) இந்த குர் ஆன் இறக்கியருளப்பட்டிருக்கிறதே\". திருமறையை ஆய்வுச்செய்ய இஸ்லாமிய அறிவியலாளர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். அழைப்புப்பணி எல்லா முஸ்லீம்களின் மீது கடமையாக உள்ளது. எனவே அழைப்புப்பணி முஸ்லீம்களின் உயிர் மூச்சாக திகழவேண்டும் என்றார்.\nஅடுத்தாக செயலாளர் மஸ்ஊத் அவர்கள் கத்தர் வாழ் முஸ்லீம்கள் மத்தியிலும் பிற மத தமிழறிந்த மக்களிடமும் கத்தர்இந்திய தவ்ஹீத��� மையம் செய்து வருகின்ற அழைப்புப்பணி பற்றி எடுத்து கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் சகோதரர் இராம சுப்பிரமணியன் என்ற மாற்ற மத சகோதரரை மேடைக்கு வருமாறு அழைத்தார்.அவருக்கு மௌலவி நஜ்முல் ஹுசைன் அவர்கள் கலிமாவை சொல்லிக்கொடுத்து இராமசுப்பிரமணியன் இஸ்லாத்தை தழுவினார்.தான் தேர்ந்தெடுத்த பெயரான ரய்யான் அஹ்மத் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.\nசகோதரர் ரய்யான் அஹ்மத் அவர்கள் தனக்குள் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொண்டார்.மேலும் தன்னுடன் பணிபுரியும் சக தோழர்களின் ஏளனத்தை பொருட்படுத்தாமல் உறுதியாக தான் நின்றதாகவும் 10 நோன்பையும் நிறைவேற்றியிருக்கின்றேன் என்றும் கூறினார். இறுதியாக துணைசெயலாளர் சபீர் அஹ்மத் அவர்களின் நன்றியுரையுடன் ஸகர் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் தோஹாவின் பல பாகங்களிலிருந்தும் ஆண்கள் பெண்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். வருகை தந்த அனைவருக்கும் ஸகர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nதுணை செயலாளர் பீர் முஹம்மத் தலைமையிலான உணவு குழு உணவை தாயாரித்து பரிமாறியது.துணை செயலாளர் அப்துல் கஃபூர் தலைமையிலான வாகன குழு கத்தரின் அணைத்து பகுதிகளுக்கும் வாகன ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தது. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு அல்லாஹ்வுக்கே நன்றிகள். அல்ஹம்துலில்லாஹ்.\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/12/2008 | பிரிவு: இஃப்தார், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஇன்று மாலை நமது மர்கஸில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது நடந்து வரும் தொடர் பயானின் ஒரு பகுதியாக சகோதரர் மௌலவி நஜுமுல்ஹுசைன் அவர்களின் பயான் இடம் பெற்றது .\nசெவ்வாய், 9 செப்டம்பர், 2008\nதொடர் பயான் மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/09/2008 | பிரிவு: இஃப்தார், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஒன்பதாவது நாளான இன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சி ( இப்தார் ) நமது மர்கஸில் சிறப்பாக நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ் ஒவ்வருநாளும் சகோதரர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் நோன்பு திறப்பதற்கு முன் \"இறையச்சம்\" என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடத்தி வருகின்றார்கள் . இறைவனோடு மிக நெருக்கமான உள்ளச்சத்துடன் இருக்கும் இத்தருணத்தில் மௌலவியின் பயான் அனைத்து சகோதரர்களையும் கவர்கிறது. நோன்பின் எல்லா நாட்களிலும் 100 க்கு மேற்பட்ட சகோதரர்கள் வருகை தந்து பயன் பெருகின்றனர். நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தர் இந்திய தௌஹீத் மையமும் ஈத் பின் சாரிட்டியும் இணைந்து நடத்திவருகிறது .\nவியாழன், 4 செப்டம்பர், 2008\nசவூதி மர்கஸில் ஸகர்நேர இரவு பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/04/2008 | பிரிவு: அழைப்பிதழ், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலமு அலைக்கும் ...\nஅன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலமு அலைக்கும்இன்ஷா அல்லாஹ் வருகின்ற 11-09-2008 அன்று இரவு வியாழக்கிழமை சவூதி மர்கஸில் ஸகர்நேர இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது .அனைவரும் தங்களுடைய சொந்த பந்தங்களுடன் நண்பர்கள் சூழவந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nபெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .\nஸகர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதோஹாவின் அனைத்து பகுதிகளுக்கும் வாகன வசதி செய்யப்ப் பட்டுள்ளது .\nமேலதிக விவரங்களுக்கு நோட்டீஸ் பார்க்கவும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n26-09-2008 அன்று புத்தம்புதிய தலைப்புகளில் புத்த...\nஸகர் அல்கோர் சிறப்பு நிகழ்ச்சி\nவியாழக்கிழமை அதிகாலை உம்ரா செல்ல இரண்டு பஸ்கள் புற...\nசவுதி மர்கஸ் ஸகர் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய ...\nதொடர் பயான் மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nசவூதி மர்கஸில் ஸகர்நேர இரவு பயான் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/185525/news/185525.html", "date_download": "2020-11-01T00:59:26Z", "digest": "sha1:BYYQ2LZQJUJIN6YC7VTKNTVB27GOHIWO", "length": 3896, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இப்படி சாம்பார் செய்தால் கண்டிப்பா உங்களுக்கு பாராட்டு நிச்சயம் மிஸ் பண்ணாம பாருங்க!!(��ீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇப்படி சாம்பார் செய்தால் கண்டிப்பா உங்களுக்கு பாராட்டு நிச்சயம் மிஸ் பண்ணாம பாருங்க\nஇப்படி சாம்பார் செய்தால் கண்டிப்பா உங்களுக்கு பாராட்டு நிச்சயம் மிஸ் பண்ணாம பாருங்க\nPosted in: செய்திகள், வீடியோ\nஇந்தியாவுக்கு உட்கார்ந்த இடத்தில் சீனாவின் காட்சிகள் \nஇந்திய போர்விமானம் இந்திய பெருங்கடலில் ஏவுகணை சோதனை\nndia vs China | சீனாவை வீழ்த்துமா இந்தியா\nIndia -வை பாதுகாக்கும் Top 10 ஆயுதங்கள்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2020/10/ssc-updates-on-05-10-2020.html", "date_download": "2020-11-01T00:23:10Z", "digest": "sha1:Z3REJLWXBLITFMEWVEYHWWJ2QK5IVLVB", "length": 4672, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: SSC Updates on 05-10-2020", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/557062/amp?ref=entity&keyword=Managing%20Director", "date_download": "2020-11-01T01:45:18Z", "digest": "sha1:NR5CQ76YQG7OLMNRCIIOBAT5UX3KJE7S", "length": 10946, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Municipal Transport Managing Director Information | காணும் பொங்கல் தினத்தில் மட்டும் ரூ.3 கோடியே 46 லட்சம் வருவாய்: மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவ��்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாணும் பொங்கல் தினத்தில் மட்டும் ரூ.3 கோடியே 46 லட்சம் வருவாய்: மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல்\nசென்னை: காணும் பொங்கல் தினத்தில் மட்டும் ரூ.3 கோடியே 46 லட்சம் வருவாய் வந்துள்ளது என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றி உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடல் ஆகிய இடங்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, காணும் பொங்கலை முன்னிட்டு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், மேற்காணும் இடங்களுக்கு வழக்கமாக இயக்கப்படுகின்ற 1,000 பேருந்துகளை காட்டிலும், கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட்டன.\nமேலும், இந்த ஆண்டு மாமல்லபுரத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததையொட்டி, ���ெரிய பேருந்துகள் நகருக்குள் இயக்க முடியாத நிலையில் மாமல்லபுரம் புறவழிச்சாலையிலிருந்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஏதுவாக 30க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. அந்தவகையில், இந்தாண்டு காணும் பொங்கலையொட்டி இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.3 கோடியே 46லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅரியர் மாணவர்களின் தேர்ச்சி தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: துணைவேந்தர் தகவல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ரூ.30 கோடிக்கு புது ரக ஜவுளி கொள்முதல் செய்ய திட்டம்: நிர்வாகம் தகவல்\nஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட 7,000 பழைய ரயில் பெட்டிகளை ஒதுக்கி தள்ளமுடிவு\nவல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறை அணிவகுப்பு பேரணி: போலீசார் உறுதிமொழி ஏற்பு\nவேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய மாஜி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி வீடு முன் அதிமுக கிளைச்செயலாளர் தீக்குளிக்க முயற்சி: கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு\nவடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை பணிகளில் கோட்டை: தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலை, தெருக்களில் தேங்கிய அவலம்\nமதுரை கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்த சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு: தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்: அரசு அறிவிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 இடங்களில் குவாரிகள் ஏலம் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nமேம்படுத்தப்பட்ட புதிய சாலைகளில் 5 ஆண்டு வரை எந்த பணியும் செய்யக்கூடாது: நெடுஞ்சாலைத்துறை திடீர் உத்தரவு\n× RELATED போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.topchinasupplier.com/product/Shoulder-Neck-Massager-p2618/", "date_download": "2020-11-01T00:55:44Z", "digest": "sha1:4ZY65IZVO6ODBFOCNIVXVHH34NN27CWW", "length": 24072, "nlines": 286, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Shoulder & Neck Massager, Shoulder & Neck Massager Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: சுகாதார பசை கூட்டக் கட்டுப்பாட்டுக்கு தடை பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங்கள் 1 பொழுதுபோக்கு கயாக் 3 எம் என் 95 மாஸ்க் சோளம் அறுவடை இயந்திரம் ஐஸ்கிரீம் இயந்திரம் நொடியில் 1 டேங்கர் டிரெய்லர் ஆடை பை ஓசோன் இயந்திரம் லேசர் கட்டிங் மெஷின் சக்கர இயந்திரம் ரைஸ் மில் உடற்தகுதி ஜிம் கருவி இயந்திரம் மெட்டல் அஞ்சல் பெட்டி பீங்கான் குழாய் ஒளியிழை சி உருவாக்கும் இயந்திரம் பல் பிரிவு சுகாதார மருத்துவம் உபகரணங்கள் மெட்டல் சா ஸ்டீல் கட் ஆப் மெஷின் தேனீ தயாரிப்புகள் 3 அலமாரியை எஃகு அமைச்சரவை\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு உடல்நலம் மற்றும் மருத்துவம் massager தோள்பட்டை & கழுத்து மசாஜர்\nFOB விலை: யுஎஸ் $ 29.25 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 29.25 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 29.25 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 29.25 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 29.25 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 29.25 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 29.25 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 29.25 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 28.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 200 பீஸ்\nநிங்போ பெர்க்லி எலக்ட்ரானிக் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 28.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 200 பீஸ்\nநிங்போ பெர்க்லி எலக்ட்ரானிக் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 துண்டுகளும்\nநிங்போ பெர்க்லி எலக்ட்ரானிக் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 7.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 20 துண்டுகளும்\nபொருந்தக்கூடிய பாகங்கள்: கழுத்து, தோள்பட்டை\nFOB விலை: யுஎஸ் $ 36.90 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nபொருந்தக்கூடிய பாகங்கள்: Neck, Shoulder, Waist, Leg\nசான்போ எலக்ட்ரிக் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 25.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர���டர்: 1 பீஸ்\nபிராண்ட்: யுவான்ரான் அல்லது OEM ODM\nயுவான்ரான் (சுஜோ) புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 25.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபிராண்ட்: யுவான்ரான் அல்லது OEM ODM\nயுவான்ரான் (சுஜோ) புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 25.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபிராண்ட்: யுவான்ரான் அல்லது OEM ODM\nயுவான்ரான் (சுஜோ) புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nசூடான கழுத்து பாதுகாப்பு கிராபெனின் பொருட்களின் சீனா வெப்ப பராமரிப்பு தயாரிப்புகள்\nFOB விலை: யுஎஸ் $ 25.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபிராண்ட்: யுவான்ரான் அல்லது OEM ODM\nயுவான்ரான் (சுஜோ) புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 25.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபிராண்ட்: யுவான்ரான் அல்லது OEM ODM\nயுவான்ரான் (சுஜோ) புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 25.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபிராண்ட்: யுவான்ரான் அல்லது OEM ODM\nயுவான்ரான் (சுஜோ) புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 8.88 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 அமை\nபொருந்தக்கூடிய பாகங்கள்: Neck, Shoulder, Waist, Leg\nசீனா முழுமையான எஃப்.டி.ஏ சி பாதுகாப்பு எதிர்ப்பு வைரஸ் வெள்ளை மறுபயன்பாட்டு Kn95 முகமூடி முகம் காது சுழலுடன்\nசீனா மொத்த தோட்டத் தளபாடங்கள் வெளிப்புற கயிறு தளபாடங்கள் சாப்பாட்டு தொகுப்பு ஹோட்டல் அலுமினிய அட்டவணை நாற்காலிகள் தொகுப்பு பி\nசூடான விற்பனை தட்டையான கயிறு ஒற்றை சோபா\nஅலுமினிய வெளிப்புற சாப்பாட்டு தளபாடங்கள் கடற்படை நீல கயிறு தோட்ட சாப்பாட்டு நாற்காலி\nதோட்ட சோஃபாக்கள் பிரம்பு தளபாடங்கள் அலுமினிய சட்டகம் வெளிப்புற தளபாடங்கள் சோபா உள் முற்றம் சோபா பக்க துருவத்துடன் அமைக்கிறது\nffp2 KN95உட்புற ஊசலாட்டம் வயது வந்தோர்என் 95 சுவாச கருவிசி மாஸ்க்இரட்டை ஸ்விங் நாற்காலிதொங்கும் நாற்காலி உள் முற்றம்ஸ்டீல் ஸ்விங்வெளிப்புற சோபா சுற்றுஆய்வக உபகரணங்கள்சி அறுவை சிகிச்சை மாஸ்க்நீர் சுத்திகரிப்புமுகமூடிகள்உள் முற்றம் சோபா அமைக்கிறதுஉள் முற்றம் ஸ்விங் செட்தொழில்துறை மாஸ்க்ஸ்விங் நாற்காலி நிலைப்பாடுசி அறுவை சிகிச்சை மாஸ்க்இரட்டை ஸ்விங் நாற்காலிஸ்விங் நாற்காலி வெளிப்��ுறம்வெளிப்புற சோபா\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nராட்டன் வெளிப்புற உள் முற்றம் விக்கர் தொங்கும் நாற்காலி ஸ்விங் பெரியவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது\nநவீன பிரபலமான வீட்டு உள் முற்றம் கயிறு காபி வெளிப்புற உரையாடல் தளபாடங்கள் அமைக்கிறது\nஎளிய நவீன நாற்காலி ஸ்விங் வெளிப்புற தளபாடங்கள் அமைக்கவும்\nஅலுமினிய உள் முற்றம் வெளிப்புற தோட்ட அட்டவணை டெக் மொட்டை மாடி ஹோட்டல் தளபாடங்களுக்கு கயிறு நாற்காலியுடன் அமைக்கப்பட்டுள்ளது\nவணிக அலுமினிய பிரேம் தேக்கு வூட் டாப் டைனிங் டேபிள் செட் உட்புற வெளிப்புற தோட்ட தளபாடங்கள் பாலி பா\nதோட்ட அலுமினிய சட்ட தளபாடங்கள் பிரம்பு அரை வட்டம் சோபா\nசீனா புதிய அனைத்து வானிலை ஐரோப்பிய வெளிப்புற தோட்டம் லவுஞ்சர் சன்பெட் கடற்கரை நாற்காலி\nமலிவான உள் முற்றம் விக்கர் ரட்டன் வெளிப்புற தொங்கும் நாற்காலியை மெட்டல் ஸ்டாண்ட் ஹாட் விற்பனையுடன் மாற்றுகிறார்\nமசாஜ் அட்டவணை & படுக்கை (0)\nதோள்பட்டை & கழுத்து மசாஜர்\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/ramarajan-tested-corona-possitive/", "date_download": "2020-11-01T00:13:55Z", "digest": "sha1:KZGGPHRCHBFM5M3KIKSHYBNTX3ORAVMS", "length": 7487, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் நடிகர் ராமராஜனுக்கு கொரானா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதமிழ் நடிகர் ராமராஜனுக்கு கொரானா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமிழ் நடிக���் ராமராஜனுக்கு கொரானா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.\nபிரபல தமிழ் நடிகர் ராமராஜனுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ் சினிமாவின் கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராமராஜன். நடிகை நளினியை காதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.\nமேலும் இவர் அரசியலில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். திருச்செந்தூர் தொகுதியின் எம்பி ஆகவும் இருந்தவர்.\nசமீபத்தில் இவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் கொரானா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ராமராஜன் நலமுடன் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவயதுக்கு மீறிய கவர்ச்சியில் கிரண் ரத்தோட்.. அனல் பறக்கும் கிளாமர் புகைப்படங்கள்.\n லோகேஷ் கனகராஜிடன் மோதிய இளம் இயக்குனர் – பரபரப்பைக் கிளப்பிய பதிவு.\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=124", "date_download": "2020-11-01T00:40:45Z", "digest": "sha1:JUOXG47QL7G3T3LJKI676KPRJEPYOQDV", "length": 10744, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nயாழ் மாவட்டத்தில் 459 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் - க. மகேசன்\nவடக்கு மாகாண மக்களை பாராட்டுகிறேன் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஅதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட��டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nவிஜய்யின் \"மெர்சல்\" : 61 ஆவது படத்தின் தலைப்பு\nவிஜய் நடிக்கும் 61 ஆவது படத்திற்கு \"மெர்சல்\" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nடென்னிஸ் உலகில் பிரபலமான வீராங்கனையாக வலம் வருபவர் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா. இன்றும் உலகளவில் இரட்டையர் மற்றும் கலப்பு\nவீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய பிரபல நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்\nபோஜ்புரி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ். 29 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவிஜய்யின் \"மெர்சல்\" : 61 ஆவது படத்தின் தலைப்பு\nவிஜய் நடிக்கும் 61 ஆவது படத்திற்கு \"மெர்சல்\" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nடென்னிஸ் உலகில் பிரபலமான வீராங்கனையாக வலம் வருபவர் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா. இன்றும் உலகளவில் இரட்டையர்...\nவீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய பிரபல நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்\nபோஜ்புரி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ். 29 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்...\n‘நெஞ்சமெல்லாம் காதல் ’ என்ற பெயரில் இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர் நிர்மன் ஒரு படத்தை இயக்குகிறார்.\nரஜினியின் 2.O இசை வெளியீடு டுபாயிலா..\nசிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் 2.O. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான...\n\"என்னால் அவர் பற்றி புகார் செய்ய முடியவில்லை \" ஸ்ரேயா\nபிரகாஷ்ராஜ் பற்றி என்னால் குறை கூற முடியவில்லை என்று அவரது இயக்கத்தில் `தட்கா' படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா கூறியிருக்க...\nரஜினி பட டைட்டிலில் பிரசாந்த்\nபிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த் நடிப்பில் 1980ஆம் ஆண்டில் வெளியான...\nகும்கி 2 வில் அறிமுகமாகும் வாரிசு நடிகை\nஇது தான்டா பொலிஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகர் டொக்டர் ராஜசேகர். இவரது மனைவி நடிகை ஜீவிதா....\nகுரங்கு பொம்மை டிரைலரை வெளியிட்ட முருகதாஸ்\nபாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘குரங்கு பொம்மை’ படத்தின் டிரைலரை இயக்குனர் முருகதாஸ் வெ���ியிட்டுள்ளார்.\n'நீ மீண்டு வா' இளம் இசையமைப்பாளருக்காக பிரார்த்தனை செய்த ஏ.ஆர்.ரஹ்மான் ; பிரார்த்தனை வீணானது\nமலேசியாவில் ஐவர் கொண்ட குழுவினரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மற்றும் பலமாக தாக்கப்பட்டு கோமா நிலையில் வைத்தியசாலையில...\nயாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்\nகர்ப்பிணி தாய்மார் தாமதிக்க வேண்டாம் - குடும்ப சுகாதார பணியகம் அறிவுறுத்தல்\nஐ.நா நிகழ்விற்கு பிரதமர் அழைக்கப்பட்டமையானது, பாதிக்கப்பட்டோரை முகத்திலறையும் செயல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்\n'நாட்டை முடக்குவது சாத்தியமற்றது': கொரோனா தாக்கத்தோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் - சிசிர ஜயக்கொடி\nஎக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=pereira09juhl", "date_download": "2020-11-01T01:31:25Z", "digest": "sha1:ESRSBTXFJYJDJBIORJLRJBQPTXQE7TAY", "length": 2868, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User pereira09juhl - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2019/09/2_19.html", "date_download": "2020-11-01T01:31:33Z", "digest": "sha1:BFCUX5VUN67SKJMPUGBKM4QW6F5G6TM4", "length": 6249, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்", "raw_content": "\nHomeGENERALபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்\nசென்னை, பிளஸ் 1 பிளஸ் 2 பொது தேர்வுக்கு புதிய பாட குறியீடுகள் வழங்கப்பட்டு\nஉள்ளன. குறியீட்டு எண்ணை சரியாக பயன்படுத்துமாறு பள்ளிகளுக்கு தேர்வு துறை அறிவுறுத்தி உள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு பொது தேர்வுக்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுஉள்ளது. இதன்படி மாணவர்களின் விபரங்கள் மாவட்ட வாரியாக, பள்ளி வாரியாக ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு பிளஸ் 2வுக்கு புதிய பாட திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.இதில் பல புதிய பாடங்கள் இணைக்கப் பட்டுள்ளன. அவற்றுக்கு பாட குறியீட்டு எண்கள் வழங்கப் பட்டுள்ளன. இந்த பொது தேர்வில் 39 பாடங்களுக்கு கருத்தியல் என்ற 'தியரி' தேர்வும்; 12 பாடங்களுக்கு செய்முறை தேர்வும் நடத்தப் படுகின்றன. அதேபோல் மொத்தம் 41 பாட பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப் பட்டுள்ளனர்.பாடங்கள் மற்றும் பாடப் பிரிவுகளின் விபரங்கள் அடங்கிய பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வு துறையால் அனுப்பப் பட்டுள்ளன. பாட குறியீட்டு எண்களை பிழையின்றி பயன்படுத்துமாறு பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nDSE OLD GO NO 324 DATED 25/04/1995 - மேல்நிலை வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் எந்த பாடத்தை பயின்றாலும் ஊக்க ஊதியம் வழங்கலாம் எனும் அரசாணை\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nபழைய அகவிலைப்படி முறையே தொடர வேண்டும்\nதேசிய கல்வி கொள்கை 2020 இணையவழி கருத்தரங்கம் -நாள் 31.10.20 -மாலை 5 -7 மணி\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு இரண்டாம் நாள் நிகழ்வு இ…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/30/kastam-terima-mesin-pengimbas-bot-pengejar-sebelum-disember/", "date_download": "2020-11-01T01:27:36Z", "digest": "sha1:5K6J5DTY5OWQ5IYSZQGACAYJJVQEWX3M", "length": 5042, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "Kastam terima mesin pengimbas, bot pengejar sebelum Disember | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleமக்களவை சபாநாயகர் மாற்றப்படலாம் – ஹசார் அஜூசன் ஹருண் அடுத்த சபாநாயகரா\nசிறந்த மாநிலமாக மாற்ற மக்களுக்கான வாய்ப்பு இந்த தேர்தல் – வீ\nரபேல் நடால் மீண்டும் பயிற்சியை தொடங்கினார்\nகண் தானம் பெரிய கொடை அதற்காக நடை\nஜனநாயக உரிமையை மறுப்பதை விட பெரிய தேச விரோதம் எதுவுமில்லை\nடேனியில் கவனத்தை ஈர்த்த துரை சுதாகர்\nகோவில் சுவரை உடைத்து 5 ஆயிரம் வெள்ளி கொள்ளை\nஇன்று 659 பேருக்கு கோவிட் தொற்று\nஅனைத்து எம்.பி.களும் ஏற்று கொள்ளும் வகையில் 2021 பட்ஜெட்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-01T02:18:05Z", "digest": "sha1:ARMGERKJ6EPHFG7J2IZJKHW2ILVJBPE2", "length": 13527, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாகித்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாகித்தி கரும் கடற்கரைகளுக்குப் பெயர்பெற்றது.\nபப்பியேட்டி (மக். 131,695 நகர்ப்புறம்)\nதாகித்தி அல்லது தாயித்தி (Tahiti) என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிரெஞ்சு பொலினீசியாவில் அமைந்துள்ள விண்ட்வார்ட் தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப் பெரிய தீவாகும். பிரெஞ்சுப் பொலினீசியாவின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மையமாக இத்தீவு விளங்குகிறது. எரிமலை வெடிப்பினால் உருவாகிய இத்தீவு பவளப் பாறைகளை சுற்றிவரக் கொண்ட பெரும் மலைகளைக் கொண்டுள்ளது. இத்தீவின் மக்கள் தொகை 2012 கணக்கெடுப்பின் படி 183,645 ஆகும். பிரெஞ்சுப் பொலினீசியாவில் மக்கள் அடர்த்தி கூடிய தீவு இதுவாகும். பிரெஞ்சுப் பொலீனீசியாவின் மொத்த மக்கள் தொகையில் 68.5% விழுக்காட்டினர் தாகித்தியில் வாழ்கின்றனர். இதன் தலைநகரம் பப்பியேட்டி ஆகும்.[1]\nதாகித்தியில் பொலினேசியர்கள் கிபி 300 முதல் 600 ஆண்டளவில் இருந்து தொங்கா, மற்றும் சமோவா ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.\n1606 இல் முதன் முதலில் ஸ்பெயின் நாட்டுக் கப்பல் முதன் முதலில் இங்கு வந்தது. ஆனாலும் அவர்கள் இத்தீவில் குடியேறுவது பற்றிக் கவலைப்படவில்லை. அதன் பின்னர் சூன் 18, 1767 இல் சாமுவேல் வாலிஸ் தலைம���யில் ஆங்கிலேயர்கள் வந்தனர். இத்தீவின் அமைதியான சூழலும் உள்ளூர் மக்களின் அன்பான உபசரிப்பும் ஆங்கிலேயரை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலேயரைத் தொடர்ந்து ஏப்ரல் 1768 இல் பிரெஞ்சு நாடுகாண் பயணி லூயி-அண்டன் டி போகன்வில் இங்கு தரையிறங்கினார்.\nசெப்டம்பர் 9, 1842 இல் டுப்பேட்டி தௌவார்ஸ் தாகித்தியைக் கைப்பற்றினான்.\nஜூன் 2, 1769 இல் கப்டன் ஜேம்ஸ் குக் இங்கு வந்து ஆகஸ்ட் 9 வரை தங்கியிருந்தான். அக்காலத்தில் இத்தீவின் மக்கள் தொகை 50,000 ஆக இருந்தது. பல ஐரோப்பியக் கப்பல்கள் இதன் பின்னர் இங்கு வந்து போயின. ஐரோப்பியர்களின் வருகை இங்குள்ள மக்கள் வாழ்க்கை நிலையையும் பாதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தம்முடன் பல நோய்களையும் இங்கு கொண்டு வந்தனர். இதனால் இத்தீவின் மக்கள் தொகை பெருமளவில் குரைய ஆரம்பித்தது. 1797 இல் மக்கள் தொகை 16,000 ஆகக் குறைந்தது. அதன் பின்னர் 6,000 ஆகக் குறைந்தது[2].\n1842 இல், தாகித்தியின் அரசியாக இருந்த நான்காம் பொமாரே என்பவள் இத்தீவை பிரான்சின் காப்பாட்சியாக அமைக்கச் சம்மதித்தாள். பிரெஞ்சு அட்மிரல் \"டுப்பேட்டி தௌவார்ஸ்\" தலைமையில் 1843 இல் பல பிரெஞ்சு மாலுமிகளுடன் தாகித்தியில் இறங்கி அந்நேரம் பிரித்தானிய ஆளுநரைக் கைது செய்து நாட்டை விட்டுத் துரத்தினான்.\nஎனினும் தாகித்தியர்களுக்கும் பிரெஞ்சுக்களுக்கும் இடையில் 1847 ஆம் ஆண்டு வரையில் போர் நீடித்தது. இத்தீவு ஜூன் 29, 1880 வரையில் ஒரு பிரெஞ்சுக் காப்பாட்சியாக இருந்து ஜூன் 29 இல் ஐந்தாம் பொமரே மன்னன் நாட்டின் இறைமையை விட்டுக் கொடுத்து பிரான்சிடம் முழுமையாக ஒப்படைத்தான். 1946 முதல் தாகித்தி உட்பட முழு பிரெஞ்சு பொலினீசியாவும் பிரெஞ்சு கடல்கடந்த பிராந்தியமாக ஆக்கப்பட்டன. தாகித்தியர்கள் அனைவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டது[3]. 2003, பிரெஞ்சு பொலினீசியா பிரெஞ்சு கடல்கடந்த சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2014, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-01T01:18:08Z", "digest": "sha1:STOIE3H3JXBRC6EEJNILXG4NBYOCP4UV", "length": 10425, "nlines": 199, "source_domain": "tamilneralai.com", "title": "வேலை வாய்புகள் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஇந்து ரக்ஷா தளம் பொறுப்பு\nநிலுவையில் உள்ள கல்விக்கடன் தள்ளுபடி\nDRDO ல் ஸ்டெனோகிராஃபர் வேலை\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் திருத்தியமைக்கப்பட்ட கட்டண பட்டியல்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பிற்குக் கண்டனம்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு\nஇந்து ரக்ஷா தளம் பொறுப்பு\nநிலுவையில் உள்ள கல்விக்கடன் தள்ளுபடி\nDRDO ல் ஸ்டெனோகிராஃபர் வேலை\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் திருத்தியமைக்கப்பட்ட கட்டண பட்டியல்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பிற்குக் கண்டனம்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு\nதேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு\n2019-ம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வு எங்கு \nநீட், JEE தேர்வு பயிற்சி\nபள்ளிகளுக்கு ஏப்ரல் 12 கடைசி வேலை நாளா\nமொபைல் செயலியில் வருகை பதிவு\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/22182748/1262784/IND-v-SA-2019-Sunil-Gavaskar-shares-his-two-cents.vpf", "date_download": "2020-11-01T02:03:02Z", "digest": "sha1:Y7Q45O5IS3DRPAHN2ZT6SA7ROBX5JFHU", "length": 9063, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IND v SA 2019 Sunil Gavaskar shares his two cents on Rohit Sharma elevation as a Test opener", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதை சரியாக செய்தால் டெஸ்டில் சேவாக் போன்று ரோகித் சர்மா ஜொலிப்பார்: கவாஸ்கர்\nபதிவு: செப்டம்பர் 22, 2019 18:27\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் போன்று ஜொலிக்க ரோகித் சர்மா இதை சரியாக செய்ய வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருபவர் ரோகித் சர்மா. ஒயிட்-பாலில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தார்.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக இடம் கிடைக்கவில்லை. ரகானே மற்றும் விஹாரி மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடுவதால் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்காமல் இருந்தது.\nதொடக்க வீரராக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா தொடரில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரவித்துள்ளார்.\nஇந்நிலையில் சேவாக் போன்று தொடக்க வீரர் இடத்தில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாட, இந்த ஒரு விஷயத்தை சரியாக செய்ய வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ரெட் பாலுக்கும், ஒயிட் பாலுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஒயிட் பாலில் ஐந்து ஓவர்கள் வரையே ஸ்விங் இருக்கும். ஆனால் ரெட் பந்தில் 35 ஓவர்களுக்குப் பிறகு கூட ஸ்விங் இருக்கும்.\nஆகவே, ஸ்விங் பந்தை எதிர்கொள்வது முற்றிலும் மாறுபட்ட விஷயம். இன்-ஸ்விங் பந்தில் ஏற்கனவே ரோகித் சர்மா சற்று திணறடிக்கூடியவர். அவருடைய ஷாட் செலக்சன் சரியாக இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரன்கள் குவிப்பார்.\nரோகித் சர்மாவை பற்றி நாம் பேசும்போது, சேவாக் அளவிற்கு பாதுகாப்பாக விளையாடமாட்டார் என்கிறோம். ஆனால், சேவாக்கை விட ரோகித் சர்மா அதிக ஷாட்டுகள் விளையாடுவார். சேவாக் இடது பக்கம் (On Side) அதிக ஷாட்டுகள் ஆடமாட்டார். ரோகித் சர்மாவால் புல் ஷாட், ஹூக் ஷாட் சிறப்பாக அடிக்க முடியும்.\nஅதனால் ரோகித் சர்மா அதிக அளவில் அட்டக்கிங் ஷாட்ஸ்கள் ஆடுவார். சிறந்த பந்துகளுக்கு எதிராக தனது பாதுகாப்பை இறுக்கினால், டெஸ்ட் போட்டியில் சேவாக்கை போன்று சிறப்பான வீரராக மாற முடியும்’’ என்றார்.\nஇந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக சுமரிவாலா மீண்டும் தேர்வு\n‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன்’ - ஆயிரம் சிக்சர் அடித்த கெய்லுக்கு ஷேவாக் புகழாரம்\nஐபிஎல் போட்டி - பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு\nசகா, ஹோல்டர் அபாரம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்\nபெங்களூர் மோசமான பேட்டிங் - ஐதராபாத் வெற்றிபெற 121 ரன்கள் இலக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/21173829/1262685/Cab-drivers-in-Delhi-carrying-condoms-in-their-first.vpf", "date_download": "2020-11-01T02:01:40Z", "digest": "sha1:5U3DN526DJH2IKUWQ2J3HN5KMGARDKX7", "length": 17167, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்? - புலம்பும் டிரைவர்கள் || Cab drivers in Delhi carrying condoms in their first aid kits to avoid penalty", "raw_content": "\nசென்னை 01-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபதிவு: செப்டம்பர் 21, 2019 17:38 IST\nமுதலுதவி பெட்டிகளில்ல் ஆணுறை இல்லை என்றால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக டெல்லியில் உள்ள டாக்சி ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.\nடாக்சி முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இருக்கும் காட்சி\nடாக்சி முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இருக்கும் காட்சி\nமுதலுதவி பெட்டிகளில்ல் ஆணுறை இல்லை என்றால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக டெல்லியில் உள்ள டாக்சி ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் நூறு ரூபாய் முதல் பல லட்சம் வரை அபராதம் செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், டெல்லியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து போலீசார் வாடகை டாக்சிகளில் உள்ள முதலுதவி பெட்டிகளையும் சோதனை செய்கின்றனர்.\nடாக்சி ஏதேனும் விபத்தை ச��்தித்தால் அதில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்க தேவையான மருந்து பொருட்கள் அந்த பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து போலீசார் முதலுதவி பெட்டிகளை சோதனை செய்யும் போது அதில் ஆணுறை இல்லை என தெரியவந்தால் அந்த டாக்சிக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும், விதிக்கப்பட்ட அபராதத்திற்கான ரசீதை டாக்சி ஓட்டுநர்களிடம் வழங்குகின்றனர்.\nஇதுகுறித்து டாக்சி ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், 'டாக்சியில் உள்ள முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என தெரிய வந்தால் போலீசார் அபராதம் விதிக்கின்றனர். ஆனால், அபராதம் விதிப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை’ என்றார்.\nஇது குறித்து ரமேஷ், சச்சின், ராஜேஷ் என வேறு சில டாக்சி ஓட்டுநர்கள் கூறுகையில், 'டாக்சியில் உள்ள டீசல் குழாய்களில் சிறிய விரிசல் ஏற்பட்டால் அந்த விரிசலை ஆணுறையை கொண்டு கட்டி டீசல் கசிவை கட்டுப்படுத்தமுடியும். மேலும் அதேபோல் விபத்தில் காயம் ஏற்படும் வேலைகளில் இதை வைத்து கட்டுப்போடும் போது ரத்த கசிவையும் தவிர்க்கலாம்’ என தெரிவித்தனர்.\nஇந்த விவகாரம் குறித்து டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் தாஜ் ஹசன் கூறுகையில்,'மோட்டார் வாகனச்சட்டத்தில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இருக்கவேண்டும் என எந்த விதியும் இல்லை. மேலும், நாங்கள் எந்த ஓட்டுநருக்கும் இது தொடர்பாக அபராத ரசீது வழங்கவில்லை’என தெரிவித்தார்.\nடெல்லி டாக்சி ஓட்டுநர்கள் | முதலுதவி பெட்டி | ஆணுறை | Delhi Cab drivers | first aid kits | condoms\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nஐபிஎல் போட்டி - பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு\n‘காதலரைதான் கரம் பிடிப்பேன்’ - தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்\nஇங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\n‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன்’ - ஆயிரம் சிக்சர் அடித்த கெய்லுக்கு ஷேவாக் புகழாரம்\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-dead-with-blood-around-in-his-house-Huge-issue-in-Pondicherry-10170", "date_download": "2020-11-01T00:19:46Z", "digest": "sha1:5XMMRA5UWOQAMNBGTTJG5VVP4LWHKUFV", "length": 8358, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம்! நேரில் பார்த்து அதிர்ந்து போன நண்பர்! புதுச்சேரி பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லா��்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\nரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் நேரில் பார்த்து அதிர்ந்து போன நண்பர் நேரில் பார்த்து அதிர்ந்து போன நண்பர்\nரத்தவெள்ளத்தில் நிர்வாணமாக ஆணொருவர் இறந்து கிடந்த சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரியில் பாலாஜி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட மொட்டைதோப்பு எனுமிடத்தில் தத்துவசாமி என்பவர் தனிமையில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 2 பேர் தத்துவசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கும் தத்துவசாமிக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்களின் போது ஆத்திரமடைந்த இருவரும் தத்துவசாமியை அடித்து கொலை செய்துள்ளனர்.\nநேற்று காலை இவருடைய வீடு நெடுநேரமாகவே மூடப்பட்டிருந்தது. இதனை சந்தேகித்த காவலாளி வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றாஅப்போது ரத்தவெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த தத்துவசாமியின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஉடனடியாக கோரிமேடு பகுதியில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.\nதத்துவசாமியின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் சென்ற இருவரின் அடையாளங்களை கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/32915/", "date_download": "2020-11-01T00:52:16Z", "digest": "sha1:SJZBJYI45Z7DRJVPJH7L5KTZNWA5U3XF", "length": 10414, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு - GTN", "raw_content": "\nகிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு\nகிழக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியாலயம்இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் மாகாண அமைச்சர்களான ஏ எல் எம் நசீர் ,கே,துரைராஜசிங்கம் மற்றும் பிரதி அவைத்தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் ,மா நடராஜா ,கே கருணாகரன் ஆகியோரும் பங்கேற்றனர்.\nகிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களில் காணப்படும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்து சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்திலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsopen tourist கிழக்கு மாகாணம் சுற்றுலாப் பணியகம் தலைமைக் காரியலாயம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வை- இலங்கையில் கொரோனா – 20 ஆவது மரணம் பதிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இடி மின்னல் தாக்கி இருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடையாளம் காணப்பட்ட கொவிட் -19 தொற்றாளருடன் தொடர்புடையோரைத் தேடும் அதிகாரிகள்\nபோராளிகளை நினைவு கூறுவது சட்டத்திற்கு முரணானதல்ல – முல்லைத்தீவு நீதவானின் கட்டளையை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்.\nமுல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு – 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nதேசிய அளவிலான இரண்டாவது முடக்கத்தை பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ளார்.. October 31, 2020\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி… October 31, 2020\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்… October 31, 2020\nகொரோனாவும் இலங்கையும்… October 31, 2020\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-01T02:04:51Z", "digest": "sha1:6MXAHXZW7OTEGOZB6MAZCEILESVD244T", "length": 8849, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின் வெற்றி நிச்சயம் |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவளன் மீது தீண்டாமை சட்டங்களுக்கு நிகரான நடவடிக்கை பாய வேண்டும்\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின் வெற்றி நிச்சயம்\nதிமுக, பாஜக, தேமுதிக கூட்டணியை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.\nசென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி.\nபாஜக தமிழக கட்சியல்ல. ஒரு தலைவரை நம்பி உள்ள கட்சி அல்ல. திமுக, பாஜக , தேமுதிக கூட்டணியை குலாம் நபி ஆசாத் தடுத்து விட்டார். மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின் வெற்றி நிச்சயமாகி யிருக்கும்'.\nமுன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘திமுக ஸ்டாலினை முதலமைச்சராக களமிறக்கி, பாஜக.,வுடன் கூட்டணி அமைத்தால் திமுக.,வின் வெற்றி உறுதி' என தெரிவித்திருந்தார் சுப்பிரமணிய சாமி. ஆனால், இதற்கு பதில்தரும் விதமாக திமுகவின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதி தான் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ், திமுக கூட்டணி உறுதியானது குறிப்பிடத்தக்கது.\nமுருகனை பற்றி தவறாக பேசியவர்களை ஸ்டாலின்…\nதிமுக பொறுப்பில் இருந்து வி.பி. துரை சாமி நீக்கம்\nஸ்டெர்லைட் ஆலை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன்…\nகருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பாஜக\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு\nகுலாம் நபி ஆசாத், சுப்பிரமணிய சாமி, திமுக, தேமுதிக, பாஜக\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\nசென்ற 24ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப் படுத்தும் விதமாக, அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய திருமாவளவனின் செயல் கண்டிக்கத்தக்கது. டாக்டர் ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாண ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/186055/news/186055.html", "date_download": "2020-11-01T01:03:51Z", "digest": "sha1:OG7MOU4LZPMSTNXBNXKXJUU73U7YFS6H", "length": 24191, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனியார்மயப்படுத்தல் எனும் ‘தேவதை’!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, இலங்கையின் சேவைத்துறை, பின்தங்கிய நிலையில் தான் காணப்படுகிறது. பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவரும் எம்மவர்கள், அங்கிருந்து நாடுதிரும்பிய பின்னர், “சிங்கப்பூரில் எல்லாம் சொன்ன நேரத்தில் ரயில்கள் வரும். ஜப்பானில் 30 செக்கன்கள் தாமதித்ததால், ரயில்வே துறை மன்னிப்புக் கேட்கிறது. எங்கள் நாடும் இருக்கிறதே” என்று, விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.\nஇப்படியான விமர்சனங்களில் உண்மைகளில்லாமலில்லை. இலங்கையின் பொதுவான அரச துறைகள், போதிய செயற்றிறனோடு இயங்குவதில்லை என்பது உண்மையானது. ஆகவே, இவ்விமர்சனங்களைத் தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இவ்விமர்சனங்களோடு சேர்ந்ததாக, இப்பிரச்சினைக்கான தீர்வொன்றும் முன்வைக்கப்படும். “எல்லாவற்றையும் தனியார்மயப்படுத்தினால் தான் சரிவரும்” என்பது தான், அவர்கள் முன்வைக்கின்ற தீர்வாக இருக்கும்.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்காக, தெற்கு அரசியல் தலைமைகள் முன்வைக்கின்ற அல்லது வடக்கிலிருக்கும் சில குழுக்கள் கோருவது போன்ற தீர்வுகளைப் போல், தனியார்மயப்படுத்தல் என்ற தீர்வும், எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கிறது என்பது தான், இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது.\nஏனென்றால், வெளிநாடுகளிலிருந்து திரும்பும் நம்மவர்கள் மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களும், தனியார்மயப்படுத்தல் தொடர்பில் தமது விருப்பத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஅண்மையில், ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பின் போது, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், தாமாகத் திரண்ட பொதுமக்கள், ரயில்வே திணைக்களத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதோடு, “ரயில்வே துறையைத் தனியார்மயப்படுத்துங்கள்” என்ற கோரிக்கையையும் பலமாக எழுப்பியிருந்தனர். இவற்றின் பின்னணியில், தனியார்மயப்படுத்தல் பற்றி ஆராய வேண்டிய தேவையிருக்கிறது.\nஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, இலங்கை அரச துறையின் வினைத்திறன் தொடர்பான கேள்விகள் தொடர்ச்சியாக இருக்கின்றன. அரச அலுவலகமொன்றுக்குச் சென்று, ஒரு விடயத்தைச் செய்துமுடிப்பதற்குள், போதும் போதுமென்றாகிவிடுகிறது. இலஞ்சம் மாத்திரமே பிரச்சினை கிடையாது.\nஉண்மையில் சொல்லப் போனால், பணத்தைக் கொடுத்தாவது காரியத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் இருக்கிறார்கள். அந்நியன் திரைப்படத்தில் வரும் “அம்பி” போன்று, சிறிய தவறுக்கும் பெரிதாக முறைப்பாட்டை மேற்கொள்வோர், மிகக்குறைவான அளவிலேயே இருக்கின்றனர்.\nஆகவே, இலஞ்சம் கொடுப்பதல்ல பிரச்சினை. இலஞ்சம் கொடுத்தாலும், விடயங்களை மேற்கொள்வதற்குப் பெரிய இழுபறி இருக்கிறது என்பது தான், இங்குள்ள மக்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை.\nஇதில் இன்னொரு விடயம் என்னவெனில், அவசரமான நிலைமைகளில், இலஞ்சம் கொடுத்தேனும் விடயங்களைச் செய்துமுடிக்கும் மனநிலையில் பெரும்பாலான மக்கள் இருப்பதால் மாத்திரம், இலஞ்சம் சரியென்றாகிவிடாது.\nபெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், மக்களின் வரிப் பணத்தை ஊதியமாகப் பெறும் அரச ஊழியர்கள், அவர்களது கடமையைப் புரிவதற்கு இலஞ்சம் கேட்பது, மிகக் கீழ்த்தரமான நிலைப்பாடு தான். அதன் குற்றம், தண்டனை என்பதைத் தாண்டி, இலஞ்சம் கேட்கும் மனநிலை, அழித்தொழிக்கப்பட வேண்டியது. அவ்வளவுக்குக் கீழ்த்தரமானது அது. ஆனால், “இலஞ்சம் கொடுத்தேனும் இக்காரியத்தை முடித்துவிடுவோம்” என்ற நிலைக்கு மக்களைக் கொண்டுவந்தது, இதற்கு முன்னைய காலங்களில் சேவையாற்றிய அரசதுறை ஊழியர்களின் ஒரு வகையான வெற்றி தான்.\nஇப்படியாக அரசதுறையின் பெரும்பாலான திணைக்களங்கள், நிறுவனங்கள் இருக்கும் போது, தனியார்துறையின் பக்கமாக மக்கள் செல்வது, ஆச்சரியத்துக்குரியது அல்ல. ஆனால், நன்றாகச் சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவா என்று அதைக் கேட்டால், இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஏனென்றால், சில நாள்களுக்கு முன்னர் தான், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரித்திருந்தது. இவ்வாண்டில், அதிக வேலைநிறுத்த எச்சரிப்புகளை விடுத்த தொழிற்சங்கங்கள் என்று பார்த்தால், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும்.\nதனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டங்க���ின் போது, பொதுமக்கள் எவ்வளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அண்மையில், சில வகை எரிபொருட்களின் விலைகள் மாத்திரம் சிறியளவில் அதிகரித்த நிலையில், அதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அச்சங்கம் அறிவித்திருந்தது.\nஅதேபோல், கொழும்பில் அண்மையில், 100, 101ஆம் இலக்க பஸ்கள், போதிய முன்னறிவிப்பின்றிச் சேவையில் ஈடுபட மறுத்தன. காலி வீதியால் கொழும்புக்கு வரும் தூரசேவை பஸ்கள், கொழும்பு எல்லைக்குள்ளும் பயணிகளை ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தான், இச்சேவை மறுப்பு இடம்பெற்றிருந்தது. தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கீழ் காணப்படுகின்ற இச்சேவைகள், அதே சங்கத்தின் கீழ் செயற்படுகின்ற பிரிவினருக்கு எதிராகவே இப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nஇதுவே அநியாயமாகத் தெரிந்தால், இப்போராட்டத்தின் பின்னர் நடந்ததை எவ்வாறு சொல்வது கொழும்புப் பகுதிக்குள் பயணிகளை ஏற்றுவதற்குத் தமக்கு அனுமதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீண்டதூர சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதாவது, ஒரே சங்கத்தின் கீழ் காணப்படும் பஸ்கள், தமக்கிடையிலான பிரச்சினைக்காக, பொதுமக்களைப் பாதிக்கச் செய்யும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இக்காலங்களில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமன்றி, அரசாங்கமும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தது. அரசாங்கம் மீதான விமர்சனங்கள் தாராளமாக இருக்கின்ற போதிலும், இப்படியான உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியுள்ளமை, நியாயமற்றதல்லவா\nஆனால், இப்போராட்டக் காலத்தின் போது, இலங்கையின் அரச பஸ் சேவையும் ரயில் சேவையும் தான், அதிக பயணிகளை ஏற்றி, தனியார் பஸ்களின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக, பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டன.\nஅதேபோல், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்புகள் காரணமாக, வைத்திய சேவையைத் தனியார்மயப்படுத்த முடியுமா அரச வைத்தியசாலைகள் மீது காணப்படும் ஏராளமான விமர்சனங்களைத் தாண்டி, இலங்கையின் உச்சபட்சமான வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய இடங்களாக, அரச வைத்தியசாலைகள் தானே காணப்படுகின்றன\nஇலங்கையில் காணப்படும் ஓ���ிரு தனியார் வைத்தியசாலைகளைத் தவிர, மிகப்பெரிய நோயாக இருந்தால், அரச வைத்தியசாலைகளில் தான் சிகிச்சையளிக்கப்படுகிறது. அரச வைத்தியசாலைகளிலுள்ள தாதியர்களும் வைத்தியர்களும், நோயாளிகளுடன் இன்னமும் சிநேகபூர்வமாக உரையாட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், வாராந்தம் 80 மணித்தியாலங்களுக்கு மேல் பணியாற்றும் ஏராளமானோர் இருக்கின்றனரே\nஇலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற போதனா வைத்தியசாலையில், கண்புரைச் சத்திரசிகிச்சை, அடுத்தாண்டு ஜனவரிக்குப் பின்னரே, புதிதாக வருவோருக்குச் செய்யப்படவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். அதுவரையான காலப்பகுதிக்கான கண்புரைச் சத்திரசிகிச்சைகளுக்கான திகதிகள், நோயாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. அந்தளவுக்கு, அரச வைத்தியசாலைகளில் பொதுமக்கள் தங்கியிருக்கிறார்கள்.\nஇப்படியாக, ஒவ்வொரு துறையிலும், அரச துறைகள் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்கு உறுதியான சேவைகளை வழங்கும் துறையாக, அரசதுறை இருக்கிறது. அச்சேவைகளில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பதுவும், அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது என்பதுவும் உண்மையானவை.\nஇவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதற்காக, தனியார்மயப்படுத்தல் பக்கமாகச் செல்லுதல் என்பது, ஆபத்தானது. தமிழில், “தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசு நல்லது” என்பார்கள். தனியார்மயப்படுத்தல் எனும் தேவதை பற்றி, ஏற்கெனவே நாம் சிறிதளவுக்கு அறிந்திருக்கிறோம். நாம் பிசாசாகக் கருதும் அரசதுறையை விட, கிஞ்சித்தும் அது சிறந்தது அல்லது என்பதையும் நாம் அறிவோம்.\nஎனவே, மில்லியன்கணக்கில் உழைக்கத் துடிக்கும் பெருமுதலைகளின் விருப்பத்துக்கேற்க, தனியார்மயப்படுத்தலை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை, நாம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக, அரசதுறைகளில காணப்படும் வினைத்திறன் இல்லாத நிலைமையை இல்லாமல் செய்வதற்காக, நாம் வாக்களித்துத் தெரிவுசெய்த எமது பிரதிநிதிகளுக்கு, உச்சபட்சமான அழுத்தத்தை வழங்க வேண்டும்.\nஏனென்றால், மக்களுக்கு அத்தியாவசியமான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றில், தனியார்துறையின் தலையீடு அதிகரிக்க அதிகரிக்க, சாதாரண, அடித்தட்டு மக்கள் அச்சேவைகளைப் பெறுவதற்குக�� கடினமாக உணர்ந்ததை, உணர்வதை நாம் பார்த்திருக்கிறோம், பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஎனவே, எமது கோரிக்கைகள் தொடர்பில் கவனத்துடன் இருப்பது அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஇந்தியாவுக்கு உட்கார்ந்த இடத்தில் சீனாவின் காட்சிகள் \nஇந்திய போர்விமானம் இந்திய பெருங்கடலில் ஏவுகணை சோதனை\nndia vs China | சீனாவை வீழ்த்துமா இந்தியா\nIndia -வை பாதுகாக்கும் Top 10 ஆயுதங்கள்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2015/06/vijays-kaththi-movie-recommended-in-7th.html", "date_download": "2020-11-01T01:31:40Z", "digest": "sha1:Y6IXDUNTQBUBTXYBY2YVDIKOOZAT5ZYA", "length": 10171, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "ஏழு ஃபிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது விஜயின் கத்தி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா ஏழு ஃபிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது விஜயின் கத்தி.\nஏழு ஃபிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது விஜயின் கத்தி.\nஇந்திய அளவில் தேசிய விருதுக்கு அடுத்தபடி கவனிக்கப்படுவது ஃபிலிம்பேர் விருது. முதலில் இந்திப் படங்களுக்கு மட்டும்தான் இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. இப்போது பிராந்திய மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள்.\n2014 -க்கான விருதுக்கு தமிழ் படங்கள், கலைஞர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் கத்தி சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர் என 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசிறந்த நடிகை பரிந்துரையில் கத்தியில் நடித்த சமந்தா இருக்கிறார். நாராயணா... என்ன நடக்குது இங்க.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செ���்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழர்களின் உ...\n++ கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தனுஷிகாவின் படுகொலை\nவீரகேசரி நாளேடு 5/5/2009 9:02:45 AM தனுஷிகாவை முதலில் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் அவளுக்கு அப்பா இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை\nஉலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/2016-12-17", "date_download": "2020-11-01T01:00:45Z", "digest": "sha1:IPF2TOXZYXUOYKXKY6K67C2OBZXPFX4K", "length": 16527, "nlines": 234, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பன்னீர் செல்வத்துக்கு ஆப்பு ரெடி\nதினமும் கேரட் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் தெரியுமா\nகணக்கு பிழையினால் 160,00டொலர்கள் புதையல் பெறும் மர்ம மனிதன்\nசசிகலா பொதுச் செயலாளர் ஆனால் அவ்வளவு தான்: எச்சரிக்கை விடுத்த சட்டப்பஞ்சாயத்து\nஜெயலலிதாவை சசிகலா செல்லமாக எப்படி அழைப்பார் என தெரியுமா\n8-வது வெற்றியை பதிவு செய்த விஜேந்தர் சிங்\nஏனைய விளையாட்டுக்கள் December 17, 2016\n 60 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்\nநிர்வாண பூஜையில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்கள்\nகருணாநிதியின் மோசமான இந்த நிலைமைக்கு காரணம் இதுதானா\nஜெயலலிதாவை சுற்றியுள்ளவர்கள் தான் என்னை நடிக்கவிடவில்லை கதறி அழுத நடிகர் வடிவேலு\n பரபரப்பு தகவலை வெளியிட்ட நெருங்கிய தோழி\nஇன்ஸ்டாகிராம் தரும் அதிரடி வசதி: இனி எந்த போஸ்ட்டையும் மிஸ் பண்ணமாட்டீங்க\nஇந்த ஆண்டு கடலில் மூழ்கி பலியான அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nவிசித்திர நோயால் அவதி...8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்\nநிஜங்கள் பஞ்சாயத்து நிகழ்ச்சி எப்படிப்பட்டது நடிகை குஷ்பு கொடுத்த விளக்கம்\nடிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா - இலக்கை எட்டுமா பாகிஸ்தான்\nஉடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை\nகடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பல நாடுகளுக்கு சுனாமி எச்சிரிக்கை- பீதியில் மக்கள்\nதொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கும் பேஸ்புக்: இதோ விபரம்\nதொழில்நுட்பம் December 17, 2016\n 5 பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரள வைத்த இலங்கை சிறுவன்\nநமது முன்னோர்களின் மிகப்பெரிய பாதச்சுவடு கண்டுபிடிப்பு\nவல்லினம், மெல்லினம், இடையினம் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்\n29ம் திகதி அதிமுகவில் என்ன நடக்கப��போகிறது\n நியூசிலாந்தில் பட்டையை கிளப்பிய ஜெயவர்த்தனே\nதலையை நிமிர்த்திய இயேசு சிலை: கமெராவில் சிக்கிய வினோத காட்சி\nஅமீர்கான் கோரிக்கையை நிராகரித்த ரஜினிகாந்த்\nமொயின் அலியின் அபார ஆட்டத்தால் 477 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து\nஇவர் சசிகலாவை யார் சொல்லி எதிர்க்கிறார் தெரியுமா\nதிருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க பகுதி - 4\nசிரியாவில் அமைதி நிலவ வேண்டும்: சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்\nபிரித்தானியா December 17, 2016\nஜெயலலிதாவை தீர்த்துக் கட்ட முயற்சித்தவர் சசிகலா சசிகலா புஷ்பா திடுக் குற்றச்சாட்டு\nஅம்மாவை புகழ்ந்த இந்த வாயால்...நடிகை விந்தியா எடுத்த அதிரடி முடிவு\nபிரித்தானியாவுக்கு எதிராக சதிவேலைகளை செய்யும் ரஷ்யா\nபிரித்தானியா December 17, 2016\nஆட்டிறைச்சி சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nரொனால்டோவிற்கு வருத்தத்தை தரும் விஷயம் என்னவென்று தெரியுமா\nஇது சாதாரண தர மாணவர்களுக்கானது\nதேர்தல் தோல்விக்கு காரணம் யார் அதிரடியாக வெளியிட்டார் ஹிலாரி கிளிண்டன்\nவைரலாகும் மார்க் ஜீக்கர்பெர்க்கின் வீடியோ\nஏனைய தொழிநுட்பம் December 17, 2016\nஜெயலலிதா இறப்பில் மர்மம்: சுப்ரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி\nதவிர்க்க முடியாத உலக அழிவு.. தயாரான நிலையில் அணு ஆயுதங்கள்..\n உடலின் இந்த பகுதியில் இவ்வளவு விடயம் இருக்கா\nகருணாநிதி உடல் நலம்: திமுகவினருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வெளியானது\nசோகமான சாதனையை வேதனையுடன் பதிவு செய்தது பாகிஸ்தான் அணி\nசசிகலா கணவர் நடராஜனுக்கு பத்ம விருதுகள் அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்\nஅன்று சாலையில்... இன்று மாளிகையில்\nA/L இல் மூன்று பாடத்தில் சித்தியா அரசாங்க சேவையில் நீங்களும் இணையலாம்\nவேலைவாய்ப்பு December 17, 2016\nகலிபோர்னியா நகர மேயராக இந்திய பெண் தெரிவு\nபெண்களின் மார்பகத்தை அழகாக்கும் அன்னாசிப்பழம்\nஇதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்\nசாதனை படைத்த முதல் பெண்கள்\nமருத்துவமனையில் ரஜினியின் பாட்ஷா படம் பர்த்த கருணாநிதி: ஏன் தெரியுமா\nஉலகின் மிக மோசமான சிறைச்சாலை...ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையே தான் கருணாநிதிக்கும்\nபிரித்தானியாவில் செல்வாக்கை இழந்து வரும் சிவப்புக் கூண்டுகள்: பாதுகாக்கப்படுமா\nபிரித்தானியா December 17, 2016\nஆடை ஏதும் இன்றி விமான நிலையம் வந்த நபரால் பரபரப்பு: வியக்க வைக்கும் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/kangana-look-like-jayalalitha-amazing-transformation-photo-goes-viral-qi10m8", "date_download": "2020-11-01T02:38:44Z", "digest": "sha1:QFZYGMRWLHZKN75SHXGAMQ5BNAJNGFGB", "length": 8926, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அச்சு அசல் ஜெயலலிதா போலவே மாறிய கங்கனா..! புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்! | kangana look like jayalalitha amazing transformation photo goes viral", "raw_content": "\nஅச்சு அசல் ஜெயலலிதா போலவே மாறிய கங்கனா.. புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்\nஇயக்குனர் ஏ.எல்.விஜய், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுத்துள்ள திரைப்படம் 'தலைவி'.\nஇந்த படத்தில் பாலிவுட் பட நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'தாம் தூம்' படத்தில் நடித்த கங்கனா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்த படத்தில் மூலம் தமிழ் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.\nஇந்த படத்தில் முதல் மோஷன் போஸ்டர் வெளியான போது, ஜெயலலிதாவின் வேடத்திற்கு கங்கனா சற்றும் பொருந்தவில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்தது.\nஇதை தொடர்ந்து, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, இப்படத்தில் கங்கணா தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் பகிரப்பட்டது. கருப்பு மற்றும் சிவப்பு கோடுகளுடன் கூடிய ஒரு எளிமையான வெள்ளை நிற சேலையில் வெளிவந்த கங்கணாவின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஇதை தொடர்ந்து, இந்த படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் துவங்கியது. இயக்குனர் விஜய்யுடன் கதை விவாதத்தில் ஈடுபட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து, இதனை கங்கனா உறுதி செய்திருந்தார்.\nதற்போது கங்கானாவின் மற்றொரு புதிய லுக் வெளியாகியுள்ளது. இதில் நெற்றியில் பெரிய பொட்டு, கழுத்தில் கருப்பு மணி அணிந்து, சற்று குண்டாக இருக்கும் கங்கனா, பார்ப்பதற்கு அச்சு அசல் ஜெயலலிதா போலவே இருக்கிறார்.\n70 சதவீதத்திற்கும் அதிகமான படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் , ஏ.எல்.விஜய் மீதம் உள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.\nஇந்த படத்தை விஷ்ணு இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள். பல மொழிகளில் தயாரிக்கப்படும் விஷால் விட்டல் ஒளிப்பதிவில், ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/dhoni-argue-with-on-field-umpires-for-overturn-decision-of-tom-curran-in-ipl-2020-qh3zve", "date_download": "2020-11-01T01:12:58Z", "digest": "sha1:VAZODDZLEFN5B7MKVB3R4PPCQ3KJHTPP", "length": 9920, "nlines": 92, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க பண்றது ரொம்ப தப்பு; களத்தில் வைத்தே அம்பயரை செம காட்டு காட்டிய தோனி..! | dhoni argue with on field umpires for overturn decision of tom curran in ipl 2020", "raw_content": "\nநீங்க பண்றது ரொம்ப தப்பு; களத்தில் வைத்தே அம்பயரை செம காட்டு காட்டிய தோனி..\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கள நடுவரின் செயல்பாட்டிற்கு தோனி கடும் கண்டனம் தெரிவித்தார்.\nஐபிஎல் 13வது சீசனின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் சிஎஸ்கே அணி தோற்றது. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சனின் காட்டடி அரைசதம்(32 பந்தில் 74 ரன்கள்), ஸ்மித்தின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஆர்ச்சரின் கடைசி ஓவர் ருத்ரதாண்டவத���தால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்தது.\n217 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 200 ரன்கள் அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது.\nஇந்த போட்டியில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, தீபக் சாஹர் வீசிய 18வது ஓவரில் டாம் கரனுக்கு விக்கெட் கீப்பிங் கேட்ச் என்று களநடுவர் ஷாம்சுதீன் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து தொடையில் பட்டது என்பதால் அதிர்ச்சியடைந்த டாம் கரன், ரிவியூ எடுக்க முயன்றார். ஆனால் ரிவியூ இல்லாததால், டாம் கரன் அதிருப்தியடைந்தார். கண்டிப்பாக பேட்டில் படவில்லை என்றார்.\nஇதையடுத்து களநடுவர்கள் இருவரும் பேசி முடிவெடுத்து, டிவி அம்பயரை பரிசோதிக்க சொல்வது என முடிவெடுத்தனர். ஆனால் ஐசிசி விதிப்படி, களநடுவர் அவுட் கொடுத்துவிட்டால், அவுட் தான். அதை தேர்டு அம்பயர் மாற்ற முடியாது. சம்மந்தப்பட்ட வீரர் ரிவியூ எடுப்பது என்பது வேறு. ஆனால் அவர்களிடத்தில் ரிவியூ மீதமில்லாதபட்சத்தில், களநடுவர் அவுட் கொடுத்துவிட்டு, பின்னர் தேர்டு அம்பயரின் முடிவை பெற தீர்மானித்தது தவறு என்பதால், கடுப்பான தோனி, களநடுவர்களிடம் வாதிட்டார்.\nஆனால் களநடுவர்கள் தேர்டு அம்பயரை ஆலோசிப்பதில் உறுதியாக இருந்தனர். டிவி அம்பயர் ரிவியூ செய்ததில், பந்து தொடையில் பட்டது மட்டுமல்லாது, பந்து தரையில் பட்ட பின்னர் தான் தோனி கேட்ச் பிடித்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து டாம் கரன் மீண்டும் அழைக்கப்பட்டு பேட்டிங் ஆடவைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காகவும் பேசப்பட்டுவருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழ�� குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வச்சுக்கிறோம்... ஒரு அமைச்சர் கூட தப்பிக்க முடியாது... ஸ்டாலின் சபதம்..\nபதுங்கிப்பாயும் ரஜினிகாந்த்... பிப்ரவரியில் அரசியலுக்கு வருகிறார்... பராக்... பராக்..\nவெங்கட் பிரபு மகளுக்கு இப்படி ஒரு திறமையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/gold-rate-is-decreased-pqyy0a", "date_download": "2020-11-01T01:20:56Z", "digest": "sha1:HPTBQO2T34GURYSUWYHO4T2RLY3D6GW7", "length": 9428, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அட்சயதிரிதியை நெருங்கும் நிலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!", "raw_content": "\nஅட்சயதிரிதியை நெருங்கும் நிலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை\nதமிழகத்தில் தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் அட்சயதிரிதியை முன்னிட்டு தங்கத்தில் விலை மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.\nதமிழகத்தில் தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் அட்சயதிரிதியை முன்னிட்டு தங்கத்தில் விலை மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தில் விலையில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், சென்னையில்... கடந்த வாரம் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் ரூ.3000 , 55 க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 440 - க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nநேற்று முன்தினம் ஒரு கிராம், ரூ.3 ஆயிரத்து 2 -க்கும் ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 16 -க்கும், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 992 -க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 936 - க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஒரு வார விலையை ஒப்பிடுகையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.504 குறைந்த��ள்ளது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39 .50 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.39 ஆயிரத்து 500 -க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டு.\nசென்னையில் விடியவிடிய கொட்டி தீர்த்தது மழை..\n#BREAKING கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து.. தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம்\nஅரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி வாங்கும் லஞ்சம் பிச்சை எடுப்பதற்கு சமம்... நீதிபதிகள் சாட்டையடி..\nபாஜக உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது... நெஞ்சை நிமிர்த்தும் அதிமுக அமைச்சர்..\nதம்மை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.. முழு மனதுடன் திருமணம்.. நீதிமன்றத்தில் சவுந்தர்யா பரபரப்பு வாக்குமூலம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/harish-kalyan-love-with-priya-bhavani-shankar/", "date_download": "2020-11-01T01:30:05Z", "digest": "sha1:TNB4EXIGZPMUV5BENVHGOQQRQM5VGW2W", "length": 6879, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.\nஇப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படம் தற்போது ஷுட்டிங் முடிய, ஹரிஸ் கல்யாண் தன் டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்குள் காதல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.\nஅதை தொடர்ந்து ப்ரியாவும் லாக் டவுன் முடியும் வரை உன்னால் சும்மா இருக்க முடியாத என சொல்ல ரசிகர்கள் இவர்களுக்கு திருமணம் என்று கன்பார்மே செய்து விட்டனர்.\nஆனால், இவை படத்தின் ப்ரோமோஷன் என்றே பலரும் கூறி வருகின்றனர்.\nதுவங்கியதா அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கலந்து கொண்ட முன்னணி நடிகை\nமுக்கிய படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் யாருக்கு பதிலாக நடிக்கிறார் தெரியுமா\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/real-reason-behind-edappadi-dehli-meeting-6199", "date_download": "2020-11-01T00:59:07Z", "digest": "sha1:H2YXI5RGVHQ5FGQUSFLBXVHW6CDFQBMS", "length": 10293, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "முதலமைச்சர் பதவி! தலைக்கு ���ேல் கத்தி! எடப்பாடி டெல்லி செல்வதன் உண்மை பின்னணி! - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\n எடப்பாடி டெல்லி செல்வதன் உண்மை பின்னணி\nமுதலமைச்சர் பதவியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி தற்போது வரை அகன்றபாடு இல்லை என்பதால் எடப்பாடி தொடர்ந்து டென்சனிலேயே இருப்பதாக சொல்கிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எடப்பாடி டவுள் கேம் ஆடிவிட்டார் என்பது தான் அவர் மீது பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருக்க காரணம் என்கிறார்கள். தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலருக்கு எடப்பாடி தரப்பில் இருந்து சென்ற தேர்தல் நிதியை சிறிது லேட்டாக பாஜக தரப்பு மோப்பம் பிடித்துள்ளது. அப்போது முதலே எடப்பாடிக்கு கொடுத்து வந்த ஒத்துழைப்பை டெல்லி அப்ரூட்டாக கட் செய்துவிட்டது.\nஇதனால் தான் சுமார் ஒரு வாரம் வரை தலைமைச் செயலகம் பக்கமே வராமல் எடப்பாடி வீட்டிலேயே முடங்கி கிடந்தார். மேலும் முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி அவராகவே விலகுவது நல்லது என்று டெல்லியில் இருந்து சமிக்ஞைகள் வந்ததாகவும் சொல்கிறார்கள்.\nஆனால் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. ஆனால் அவர்களுக்கு முன்பாகவே டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசிவிட்டு ��ிரும்பினார்.\nஇதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த ஆளுநர் பன்வாரிலால், வந்ததும் வராததுமாக எடப்பாடியை அழைத்து பேசினார். அப்போதும் கூட டெல்லி தற்போது முன்பு போல் இல்லை.அனைத்தும் மாறிவிட்டது மேலே என்ன சொல்கிறார்களோ அதை செய்துவிடுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற ரீதியில் முதலமைச்சரிடம் கூறியதாக சொல்கிறார்கள்.\nஆனால் தான் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் அதன் பிறகு முக்கிய முடிவை எடுக்க உள்ளதாகவும் எடப்பாடி ஆளுநரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி டெல்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் உண்மையில் எடப்பாடி டெல்லி செல்வது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மட்டும் அல்ல பிரதமரையும் சந்தித்து சமாதானமாகத்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறாராம் ஓபிஎஸ்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/cra/Chara", "date_download": "2020-11-01T01:53:16Z", "digest": "sha1:GPP52Q4U4VTVYVBMUMZGGHX6EXIQL44O", "length": 5576, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Chara", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nChara மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/19047", "date_download": "2020-11-01T00:38:49Z", "digest": "sha1:Z7OYIDDSBEUYVZ4HGAMTDI4KTBAMYHDZ", "length": 14677, "nlines": 62, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகத்தைச் சேர்ந்த,விழிப்புலன் இழந்த பெரியவரினால் கற்பூரம் விற்று ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிதியம்-வீடியோ படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகத்தைச் சேர்ந்த,விழிப்புலன் இழந்த பெரியவரினால் கற்பூரம் விற்று ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிதியம்-வீடியோ படங்கள் விபரங்கள் இணைப்பு\nதீவகம் வேலணை சரவணை கிழக்கைச் சேர்ந்த,திரு வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள்-10.03.1940 ஆம் ஆண்டு சரவணையில் பிறந்தவர் ஆவார்.\nஇவருடன் கூடப்பிறந்தவர்கள் எட்டுப் பேர்கள்-இவரது தந்தையார் சிறு வயதிலே இறந்து விட குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.சாதாரண சிறுவர்களைப் போல் விளையாடித் திரிந்த கந்தசாமி அவர்களின் 12வது வயதில் ஏற்பட்ட பொக்குளிப்பான் நோய்த் தாக்கத்தினால்,கந்தசாமி-தனது இரண்டு கண்களின் பார்வையையும் முழுமையாக இழந்தார்.\nதந்தையின் இழப்பாலும்,குடும்ப வறுமையினாலும்,கண்பார்வை பறி போனதனாலும்,மனம் உடைந்து போன கந்தசாமி அவர்கள் 1954 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி-தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகனிடம் அடைக்கலமானார்.மனத்திடம் மிக்க கந்தசாமி அவர்கள்-தான் உழைத்து வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் சந்நிதியான் சந்நிதானத்திலிருந்து கற்பூரம் விற்கத் தொடங்கினார்.முருகனுக்கு தொண்டு செய்வதுடன்-கற்பூரம் விற்கும் தொழிலையும்,மன நிறைவுடன் செய்து வந்தார்.\nயாழ் விழிப்புலன் இழந்தோர் சங்கத்துடன்-1980 ஆம் ஆண்டளவில் தன்னை இணைத்துக் கொண்டு-தன்னால் முடிந்த உதவிகளை,இச்சங்கத்திற்கு செய��து வந்தார்.மேலும் தனக்குக் கிடைக்காத,கல்வியை-விழிப்புலன் இழந்தவர்களுக்கு கிடைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயற்படத் தொடங்கினார். அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக-தனது கற்பூரம் விற்கும் பணத்தின் மூலம் 1996 ஆம் ஆண்டு விழிப்புலன் இழந்த மாணவர்களின் நலன் கருதி-10.000 ரூபாக்களுடன் “கந்தசாமி கல்வி நிதியம்” என்ற பெயரில் ஒரு கல்வி நிலையத்தினை ஆரம்பித்தார்.\nபெரியவர் கந்தசாமி அவர்கள் -அன்றிலிருந்து இன்று வரை தனது உடல் உழைப்பையும்,தனக்குக் கிடைக்கின்ற அனைத்து உதவிகளையும்,இக்கல்வி நிதியத்திற்கே செலவிட்டு வருகின்றார்.இக்கல்வி நிதியமானது-யாழ் விழிப்புலன் இழந்தோர் சங்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது.\nஇக்கல்வி நிதியத்தின் மூலம் கல்வி கற்ற விழிப்புலன் இழந்த பலர்-பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைப் பெற்று-அரசாங்கத்தின் அரச துறைகளிலும்,தனியார் துறைகளிலும் உயர் பதவிகளில் இருப்பதாக பெருமிதத்துடன் பெரியவர் கந்தசாமி அவர்கள் கூறுகின்றார்.வடக்கில் மட்டுமல்ல-இலங்கை பூராவும்,பல விழிப்புலன் இழந்த கல்வியாளர்களை உருவாக்கியுள்ளதாக கூறும் பெரியவர்-இந்நிதியத்தின் மூலம் பயன் பெற்ற,சட்டவாளரும்,யாழ் விழிப்புலன் இழந்தோர் சங்கத்தின் தலைவருமான திரு அல்போன்ஸ் ஸ்ரனின் அற்புதராஜ் அவர்கள் ஓர் சான்றாவார் என்றும் தெரிவிக்கின்றார்.\nதிரு அல்போன்ஸ் ஸ்ரனின் அற்புதராஜ் அவர்கள் தான் இலங்கையில் விழிப்புலன் இழந்த தமிழ்பேசும் முதலாவது சட்டவாளர் என்ற பெருமையினைக் கொண்டவர் ஆவார்.இச்சட்டவாளரின் வெற்றிக்குப் பின்னால்,கந்தசாமி என்ற கல்வி கற்க முடியாமல் தவித்த ஓர் உள்ளத்தின்-கொடையும்,தியாகமும்,தூரநோக்கும் இருந்தது என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும்.\nகந்தசாமி கல்வி நிதியத்திற்கு,நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட போதெல்லாம்-தனது கற்பூரம் விற்கும் தொழிலை நிறுத்தி விட்டு-பிறரிடம் கைநீட்டி உதவி கேட்பாராம்-அப்போது பலர் தன்னை ஏசி அனுப்பியதுடன் பரிகாசம் பேசுவதும் தனது காதில் கேட்குமாம்.இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாது மனம் தளராமலும் தொடர்ந்தும் திரும்பத் திரும்பச் சென்று உதவிகளை கேட்டுப் பெற்றுக் கொள்வதுண்டு என்று கூறுகின்றார்.\nதிரு வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் கூறுகையில���…\nதற்போது இந்நிதியத்திற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்-முதுமை காரணமாக முன்பு போல தன்னால் நிதி திரட்ட முடியவில்லை என்றும்-தன் இறப்பிற்குப் பின்பும் இந்நிதியம் கல்விச் சேவையாற்ற வேண்டும் என்று கண் கலங்கும் அவர்-இவ்விழிப்புலன் இழந்தவர்களின் கல்விக்காக-உள் நாட்டிலும்,புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்ற உருக்கமான வேண்டுகோளிளையும் முன் வைக்கின்றார்.இவரது வேண்டுகோள் நியாயமானது என்பதனால்,மனித நேயம் மிக்க அனைவரும் இணைந்து கை கொடுப்போம் வாருங்கள்\nதனக்குக் கிடைக்காத கல்வியை,தன்னைப் போல் விழிப்புலன் இழந்தவர்கள் கற்றுப்பயன் பெற வேண்டுமென்று மெழுதிரியாய் இருந்து வெளிச்சம் தரும் பெரியவர் வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள்-நீண்ட ஆயுளுடனும்-நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ-அந்த செல்வச்சந்நிதி முருகனே அருள்பாலிக்க வேண்டும் என்று உங்கள் சார்பில் அல்லையூர் இணையம் வேண்டி நிற்கின்றது.\nதீவகத்தின் மைந்தன் என்பதனால்-பெரியவர் கந்தசாமி பற்றிய இத்தகவலை வெளியிடுவதில் அல்லையூர் இணையம் இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்கின்றது.\nPrevious: மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் இராஜகோபுர கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை-படங்கள் இணைப்பு\nNext: நயினாதீவு மக்களின் மனங்களில் மகிழ்ச்சியைத் தந்த புதிய பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/45480", "date_download": "2020-11-01T02:07:05Z", "digest": "sha1:GEZBN22P4TKHZUMGHVPX6TDXDHACBX6W", "length": 6286, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் அம்பாறையில் முதலாவது முன்பள்ளி திறந்து வைப்பு-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் அம்பாறையில் முதலாவது முன்பள்ளி திறந்து வைப்பு-விபரங்கள் இணைப்பு\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட- பனங்காடு கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களின் நலன்கருதி, அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் முதலாவது முன்பள்ளி 06.04.2018 வெள்ளிக்கிழமை அன்று உத்தியோகபூர்வமாக மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்த மாதத்திலிருந்து இந்த முன்பள்ளி சிறப்பாக இயங்குவதற்கான முழுப்பொறுப்பினையும்,அல்லையூர் இணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇம்முன்பள்ளியின் ஆரம்ப நிகழ்வுக்கான நிதியினை,யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில் பிறந்தவரும்,மண்டைதீவு முத்துமாரி அம்பாள் ஆலய அறங்காவலர் சபையின் முன்னாள் தலைவரும்,பிரபல புகையிலை வர்த்தகரும்,சமூக ஆர்வலருமாகிய,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 10வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-அன்னாரின் புதல்வர் திரு வைரவநாதன் தயாகரன் அவர்கள் வழங்கியிருந்தார்.\nதிரு தயாகரன் அவர்களுக்கு, இம்மாணவர்களின் சார்பிலும்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nPrevious: கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தார்,நடிகர் கருணாஸ்-படங்கள் இணைப்பு\nNext: புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலயத்தின் நவதள இராஜகோபுர பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-01T02:52:53Z", "digest": "sha1:P2G6YSAOJJ2JTHUZUDQPPA63PIREIUYY", "length": 45320, "nlines": 449, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோயெதிர்ப்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நோய் எதிர்ப்பாற்றல் முறைமையியல் இலிருந���து வழிமாற்றப்பட்டது)\nஒரு நுண்ணுயிரை (மஞ்சள்) உண்ணும் நடுவமைச்செல் (நியூட்ரோஃபில், கருஞ்சிவப்பு வண்ணம்)\nநோயெதிர்ப்பு மரபியல் (Immunogenetics), மருத்துவ நோயெதிர்ப்பியல் (Clinical immunology), மூலக்கூற்று நோயெதிர்ப்பியல் (Molecular immunology), உயிரணு நோயெதிர்ப்பியல் (Cellular immunology), தாதுசார் நோயெதிர்ப்பியல் (Humoral Immunology), தடுப்பாற்றலியல் (Vaccinology)\nநோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம் (Hypersensitivity), தன்னுடல் தாக்குநோய், நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency)\nநோயெதிர்ப்புப் படுவமாக்குதல் ([Immunoprecipitation), நோயெதிர்ப்புச் சோதனை (Immunoassay), திரட்சியாக்கல் (Agglutination), ஊனீரியல் (serology), நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (ELISA)\nநோயெதிர்ப்பியல் (Immunology) என்பது அனைத்து உயிரினங்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக் குறித்த எல்லாக் கூறுகளையும் பயிலும் உயிரிமருத்துவ அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும்[1]. உடல் நலமுள்ள, நோய்வாய்ப்பட்ட சூழல்களில் நோயெதிர்ப்பு அமைப்பின் உடலியக்கச் செயற்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்வது; நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம், தன்னுடல் தாக்குநோய்கள், நோயெதிர்ப்புக் குறைபாடு, உறுப்புமாற்ற நிராகரிப்பு ஆகியவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயல்பிழைகள்; உடல், வேதிப்பொருள், உடலியக்கம் சார்ந்த, நோயெதிர்ப்பாற்றல் முறைமைக் கூறுகளின் ஆய்வுக்கூடச் சோதனை முறை (in vitro), மூல நிலை (in situ), உயிருள்ளவைகளில் நடத்தப்படும் ஆய்வுகளின் (in vivo) சிறப்பியல்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிவது நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்ததாகும். அறிவியலின் பல்வேறு துறைகளிலும் நோயெதிர்ப்பியல் செய்முறைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.\n\"நோயெதிர்ப்பாற்றல்\" கருத்துவாக்கம் உருவாகும் முன்னரே பல மருத்துவர்கள் இத்தகுச் செயற்பாடுகளைக் கொண்ட உடல் உறுப்புகளின் பண்புகளை விவரித்திருந்தார்கள். இவை பின்னாளில் நோயெதிர்ப்பாற்றல் அமைப்பின் கூறுகளாக நிறுவப்பட்டன. தைமசும், எலும்பு மச்சையும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையின் முதன்மையான உறுப்புகளாகும். இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகளாக மண்ணீரல், உள்நாக்கு, நிணநீர்க் குழாய்கள், நிணநீர் முடிச்சுகள், அடினாய்டு சுரப்பிகள், தோல், கல்லீரல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தேவைப்படின், நோயெதிர்ப்பாற்றல் அமைப்பு உறுப்புகளான தைமசு, மண்ணீரல், எலும்பு மச்சையின் ஒரு பகுதி, நிணநீர் முடிச்சுகள், பிற இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகள் ஆகியவற்றை நோயாளிகள் உயிருடன் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை மூலம் துண்டித்துச் சோதனைகளுக்கு உட்படுத்த முடியும். நோயெதிர்ப்பு அமைப்பின் பல்வேறு கூறுகளும் உயிரணுக்களைச் சார்ந்தவையாக உள்ளதால், எந்தவொரு குறிப்பிட்ட உடலுறுப்புகளுடனும் இவைச் சேர்ந்தவையாகக் கருதப்படுவதில்லை. உடல் முழுவதும் பல்வேறு திசுக்களில் இத்தகு உயிரணுக்கள் பொதிந்தும், சுற்றி வந்தும் செயற்படுகின்றன.\nமரபார்ந்த நோயெதிர்ப்பியலானது கொள்ளை நோயியல் (நோய்ப்பரவு இயல்), மருத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இது உடலமைப்பு, நோய்க்கிருமிகள், நோயெதிர்ப்பு ஆகியவற்றிற்கானத் தொடர்புகளைக் குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. ஏதென்சு நகரில் கிமு 430 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொள்ளைநோய் (பிளேக்கு) குறித்த ஆவணங்களே நோயெதிர்ப்பாற்றல் குறித்த முதல் எழுத்து வடிவப் பதிவுகளாகும்.\nமுதன்மைக் கட்டுரை: மருத்துவ நோயெதிர்ப்பியல்\nமருத்துவ நோயெதிர்ப்பியல் என்பது நோயெதிர்ப்பாற்றல் அமைப்பின் செயற்பிறழ்வுகளால் உருவாகும் நோய்களைக் குறித்துப் படிப்பதைக் குறிக்கும். பிற அமைப்புகளின் நோயியலிலும், நோய்க் கூறுகளிலும் நோயெதிர்ப்பு வினைகள் பங்கேற்கும் பிணிகளைக் குறித்து அறிவதையும் மருத்துவ நோயெதிர்ப்பியல் துறை உள்ளடக்கியதாகும்[2].\nஎதிர்ப்பிகளுக்கெதிராக எதிர்த்துச் செயல்படும் உடலின் செயல்வல்லமை ஒரு மனிதரின் வயது, எதிர்ப்பி வகை, தாய்வழிக் காரணிகள், உடலின் எப்பகுதியில் எதிர்ப்பியானது செல்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொறுத்து அமைகிறது[3]. பிறந்து நான்கு வாரங்களாகாத குழந்தைகள் (பச்சைக் குழந்தைகள்) உடலியக்க நோயெதிர்ப்புக் குறைபாடு கொண்டவர்களாக உள்ளார்கள். ஏனெனில், இவர்களுடைய உள்ளார்ந்த மற்றும் மாறும் நோயெதிர்ப்புத் திறன்கள் பெருமளவு இயற்கையாக ஒடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு புரத எதிர்ப்பிகளுக்கெதிராக எதிர்ப்பினை உருவாக்குகிறது. ஆனால், கிளைக்கோப்புரதங்கள், பல்கூட்டுச் சர்க்கரை எதிர்ப்பிகளுக்கெதிராக இது திறமையாகச் செயற்படுவதில்லை.\nநோயெதிர்ப்பியவேதியியல் என்பது நோயெதிர்ப்பு ���மைப்பின் அடிப்படையான மூலக்கூற்று இயங்குமுறைகளைக் குறித்து பயிலும் வேதியியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவு எதிர்ப்பான்களின் பண்புகள், எதிர்ப்பிகள், எதிர்ப்பான்கள் - எதிர்ப்பிகளுக்கிடையேயான ஊடாடல்கள் குறித்து அறிந்து கொள்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது[4].\nமுதன்மைக் கட்டுரை: நோயெதிர்ப்பியச் சிகிச்சை\nநோயெதிர்ப்பியத் தொகுதியின் கூறுகளைப் பயன்படுத்தி நோய்களுக்கு (அ) பிறழ்வினைகளுக்குச் சிகிச்சையளிப்பதை நோயெதிர்ப்பியச் சிகிச்சை என்கிறோம். இவ்விதமான சிகிச்சைகள் முதன்மையாக புற்றுநோயைக் குணப்படுத்த கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சைகளுடன் சேர்த்து உபயோகப்படுத்தப்படுகிறது. என்றாலும், நோயெதிர்ப்பு ஒடுக்கப்பட்ட நோயாளிகளிலும் (எடுத்துகாட்டாக, எயிட்சு நோயாளிகள்), பிற நோயெதிர்ப்பு குறைந்த நோயாளிகள், தன்னெதிர்ப்பு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களிலும் நோயெதிர்ப்பியச் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.\nநொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (எலைசா)\nமுதன்மைக் கட்டுரை: அறுதியீட்டு நோயெதிர்ப்பியல்\nஎதிர்ப்பிகள் -எதிர்ப்பான்களுக்கிடையேயானப் பிணைப்பின் தனித்தன்மைப் பல்வேறு அறுதியீட்டுப் பரிசோதனைகளில் (உயிர்)வேதிப்பொருட்களைக் கண்டறிய மிக உபயோகமானதாக உள்ளது. கண்டறிய வேண்டிய எதிர்ப்பிகளுக்கெதிரான எதிர்ப்பான்களை கதிரியக்கக் குறியீடு, ஒளிரும் குறியீடு அல்லது வேதி வினைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கும் நொதி ஆகியவற்றைக் கொண்டுப் பிணைத்து பரிசோதனைகளில் ஆய்விகளாக (probes) உபயோகப்படுத்த முடியும். என்றாலும், சில எதிர்ப்பிகளிலுள்ள புரத (அமினோ அமில) ஒற்றுமைகள் தவறான நேர்முறைகளைத் (முடிவுகளைத்) தரலாம். எதிர்ப்பான்களின் பிற சம்பந்தமில்லாத எதிர்ப்பிகளுடன் குறுக்குப் பிணையும் தன்மை (cross-reactivity) இத்தகுப் பரிசோதனைகளில் பிறழ்வினைகளை (தவறுகளை) உருவாக்கலாம்[5].\nமுதன்மைக் கட்டுரை: இனப்பெருக்க நோயெதிர்ப்பியல்\nநோயெதிர்ப்பியல் துறையின் இப்பிரிவு கருப்பம், கருத்தரிப்பு போன்ற இனப்பெருக்க நிகழ்முறைகளில் நிகழும் நோயெதிர்ப்பிய ஊடாடல்களைக் குறித்து விளக்குகின்றது. கருத்தரிப்பு மருத்துவமனைகளில் முன்சூல்வலிப்பு (pre-eclampsia), குறைப்பிரசவங்கள், அடிக்கடி நிகழும் கருச்சிதைவுகள் குறித்து விளக்கவும் இக்க��ுத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது.\nநோயெதிர்ப்பியல் அமைப்பு, புற்றுநோய் உயிரணுக்களிடையே நிகழும் ஊடாடல்களைக் குறித்துப் பயில்வது புற்றுநோயினைக் கண்டறியும் புதிய நோய் நிர்ணய சோதனைகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றை உருவாக்கி, தொடக்கத்திலேயே புற்றுநோயைக் கண்டறிய, சிகிச்சையளிக்க வழிக்கோலுகிறது.\nஎலும்புத் தொகுதி, நோயெதிர்ப்புத் தொகுதிகளுக்கிடையேயான இடைமுகப்பில் நிகழ்பவற்றைக் குறித்து அண்மைக் காலமாகப் ஆராயப்பட்டு வரும்[6][7] என்புநோயெதிர்ப்பு அமைப்பைக்[8][9] குறித்து பயில்வது என்புநோயெதிர்ப்பியலாகும்.\nநோயெதிர்ப்பியலாளர்கள் (Immunologists) உயிரினங்களின் நோயெதிர்ப்பு அமைப்பைக் குறித்து (மனித நோயெதிர்ப்பு அமைப்பைக் குறித்தும்) ஆராயும் அறிவியலாளர்களாவர். ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நோயெதிர்ப்பியலாளர்கள் (Research Immunologists) நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் அதன் இயங்கு முறைகள் குறித்த உயிரிமருத்துவ ஆய்வினை மேற்கொள்ளுபவர்கள். மருத்துவ நோயெதிர்ப்பியலாளர்கள் (Medical Immunologists) நோயெதிர்ப்பு அமைப்பில் சிக்கல்களைக் கொண்ட நோயாளிகளுடன் நேரடியாக பணிபுரிபவர்கள்.\nபல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial surgery)\nகாது - மூக்கு - தொண்டை மருத்துவம் (ENT)\nகுழந்தை நல அறுவை சிகிச்சை\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nபுற்றுநோயிய அறுவை சிகிச்சை (Surgical oncology)\nகுழலியல் (Angiology) (குழலிய மருத்துவம்)\nமகப்பேறியல், மகளிர் நலவியல் (Obstetrics and gynaecology)\nஇனப்பெருக்க உட்சுரப்பியல், மலட்டுத் தன்மை\nமகளிர் நல சிறுநீர்ப்பாதையியல் (Urogynecology)\nஇடையீட்டு கதிரியல், அணுக்கரு மருத்துவம்\nஉடற்கூற்று நோயியல், மருத்துவ நோயியல், மருத்துவ வேதியியல், மருத்துவ நோயெதிர்ப்பியல், என்புநோயெதிர்ப்பியல், உயிரணு நோய்க்கூற்றியல் (Cytopathology), மருத்துவ நுண்ணுயிரியல், இரத்தமாற்று மருத்துவம் (Transfusion medicine)\nபழக்கப்பற்று மருத்துவம் (Addiction Medicine)\nபதின்ம மருத்துவம் (Adolescent Medicine)\nபேரழிவு மருத்துவம் (Disaster medicine)\nநீர் மூழ்கு மருத்துவம் (Diving medicine)\nஅவசர நிலை மருத்துவம் (Emergency medicine)\nபொது வகைத் தொழிலாற்றுதல் (General practice)\nதீவிர சிகிச்சைப் பிரிவு மருந்துவம்\nமருத்துவ நரம்பு மண்டல இயங்கியல் (Clinical neurophysiology)\nதொழில் சார் மருத்துவம் (Occupational medicine)\nநோய் தணிப்புப் பேணல் (Palliative care)\nபிள்ளை மருத்துவ இயல் (Neonatology)\nஉடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு (Physiatry)\nதமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள்\nமருத்துவ நிறைஞர் (Master of Medicine)\nஅறுவை மருத்துவ நிறைஞர் (Master of Surgery)\nதனிநபர்-சார் மருத்துவம் (Personalized medicine)\nஉடற்கூற்றியல் · விண்ணுயிரியல் · உயிர் வேதியியல் · உயிர்ப்புவியியல் · உயிர்விசையியல் · உயிர் இயற்பியல் · உயிர் தகவலியல் · உயிர்ப்புள்ளியல் · உயிரியல் வகைப்பாடு · தாவரவியல் · உயிரணு உயிரியல் · வேதியல் உயிரியல் · காலவுயிரியல் · Conservation biology · கருவளர்ச்சியியல் · சூழலியல் · கொள்ளைநோயியல் (Epidemiology) · பரிணாம உயிரியல் (Evolutionary biology) · மரபியல் · மரபணுத்தொகையியல் (Genomics) · இழையவியல் · மனித உயிரியல் · நோய் எதிர்ப்பாற்றல் முறைமையியல் (Immunology) · கடல்சார் உயிரியல் (Marine biology) · கணித உயிரியல் (Mathematical biology) · நுண்ணுயிரியல் · மூலக்கூற்று உயிரியல் · நரம்பணுவியல் · ஊட்டச்சத்து · ஊட்டவுணவியல் · Origin of life · தொல்லுயிரியல் · ஒட்டுண்ணியியல் · நோயியல் · மருந்தியல் · உடலியங்கியல் · Quantum biology · தொகுப்பியக்க உயிரியல் · உயிரியல் வகைப்பாட்டியல் · நச்சுயியல் · விலங்கியல் · வேளாண்மை\nநோய் எதிர்ப்பாற்றல் முறைமை - மாறும் நோயெதிர்ப்புத் திறன் (Adaptive Immunity), நிரப்புப்புரத அமைப்பு\nஎதிர்ப்பி · மீவீரிய எதிர்ப்பி · ஒவ்வாப்பொருள் · Hapten ·\nஎதிர்ப்பானாக்கப் பொருள் (Epitope) · நேரோட்ட எதிர்ப்பானாக்கப் பொருள் · அமைப்புவச எதிர்ப்பானாக்கப் பொருள் · Mimotope\nஎதிர்ப்பி முன்நிலைப்படுத்தல்/தேர்ந்த எதிர்ப்பி முன்நிலைப்படுத்திகள் (Professional APCs): கிளையி உயிரணு · பெருவிழுங்கி · பி செல் · எதிர்ப்பாற்றல் ஊக்கி (Immunogen) ·\nஎதிர்ப்பான் · ஓரின எதிர்ப்பான்கள் · பல்லின எதிர்ப்பான்கள் (Polyclonal antibodies) · தன்னெதிர்ப்பான் (Autoantibody) · நுண்ம எதிர்ப்பான் (Microantibody) · பல்லின பி செல் துலங்கல் வகைகள் (polyclonal B cell responses) · எதிர்ப்பாலின எதிர்ப்புரதம் (Immunoglobulin allotype) · ஒரினவகை (Isotype) · தன்வகை (idiotype) · நோயெதிர்ப்பிகளின் தொகுதி (Immune complex) · Paratope ·\nசெயற்படுதல்: நோயெதிர்ப்புத் திறன் · தன்னெதிர்ப்பு (Autoimmunity) · மாற்றுநோயெதிர்ப்புத் திறன் (Alloimmunity) · ஒவ்வாமை · மிகையுணர்வூக்கம் · அழற்சி · ஊடுவினை (Cross-reactivity) · செயற்படாமை: நோயெதிர்ப்புப் பொறுதி · மையப் பொறுதி (Central tolerance) · புற பொறுதி (Peripheral tolerance) · படியாக்க வலுவிழப்பு (Clonal anergy) · படியாக்க நீக்கம் (Clonal deletion) · கர்ப்பத்தில் நோயெதிர்ப்புப் பொறுதி (Immune tolerance in pregnancy) · நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency) ·\nஈர்ப்பு முதிர்வு · (உடற்செல் மிகுமாற்றம் · படியாக்கத்தேர்வு) · மெய்யிய மீளிணைவு · சந்திப்புப் பன்மயம் (Junctional diversity) · எதிர்ப்பான்களின் ஒரினவகை மாற்றம் (Immunoglobulin class switching) · முக்கிய திசுப்பொருத்தக் கூட்டமைவு (MHC)/மனித வெள்ளையணு எதிர்ப்பி (HLA) ·\nசெல்சார் நோயெதிர்ப்புத் திறன் (CMI) · தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் (HI) · இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (NK cell) · டி உயிரணுக்கள் · பி உயிரணுக்கள்\nசைடோகைன்கள் (உயிரணு தொடர்பிகள்/செயலூக்கிகள்) · விழுங்கற்பதமி (Opsonin) · கலம் அழிப்பான் (Cytolysin) ·\nகாப்பு எதிர் நஞ்சு · நிரப்புப்புரத சவ்வுதாக்குத்தொகுதி ·\nஇரண்டாம் நிலை நிணநீரக உறுப்புகள்\nஅமைப்பு: மண்ணீரக நுழைவுப் பகுதி [Splenic hilum]\nமண்ணீரக இணைப்புத் திசு(Trabeculae of spleen)\nசெந்நிற மச்சை (Red pulp)\nகுருதியோட்டம்: இணைப்புத் திசுத் தமனிகள் (Trabecular arteries)\nஇணைப்புத் திசுச் சிரைகள் (Trabecular veins)\nஅண்ண அடிநாச் சுரப்பி (Palatine tonsil)\nநாக்கின் அடிநாச் சுரப்பி (Lingual tonsils)\nதொண்டைக்குரிய அடிநாச் சுரப்பி (Pharyngeal tonsil)\nகுழாய் அடிநாச் சுரப்பி (Tubal tonsil)\nஅடிநாச் சதைக் குழிகள் (Tonsillar crypts)\nநிணநீரோட்டம்: உட்செல்லும் நிணநீர் நாளங்கள்\nடி செல்கள்: அகவணி நுண்சிரைகள்\nபி செல்கள்: முதன்மை முண்டு (Primary follicle)/\nகவச மண்டலம் (Mantle zone)\nவிளிம்பு மண்டலம் (Marginal Zone)\nஅடுக்குகள்: உறை/இணைப்புத் திசுக்கள் (Trabeculae)\nபேயரின் நிணநீர் முண்டுகள் (Peyer's patch)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/no-politics-mohan-lal-said-pmerom", "date_download": "2020-11-01T02:02:30Z", "digest": "sha1:VPBCCDPQAWSNSEFGQXCZ54RPFXTDBFM2", "length": 10070, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார் !!", "raw_content": "\nஒரு கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார் \nநான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதுமில்லை, தனிக் கட்சி தொடங்கப் போவதும் இல்லை என மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nகேரள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் பாஜகவில் இணையப் போவதாக நீண்ட நாட்களாக ஒரு வதந்தி நிலவி வந்தது. சில நாட்களுக்கு முன்பு மோகன் லால் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.\nஇதனிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கப் போகும் சசி தரூருக்கு டஃப் கொடுக்கும் வகையில் அந்த தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் மோகன் போடியிடப் போவதாக அந்த மாநில பாஜக தலைவர் ஓ,ராஜகோபால் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஆனால் மோகன் லால் ரசிகர்கள் அவர் அரசியலில் நுழைவதை சற்றும் விரும்பவில்லை. மோகன்லால் அரசியலில் குதித்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அவரது ரசிகர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.\nஇந்நிலையில் தான் அரசியல் கட்சியில் இணையபோவதும் இல்லை என்றும் , தனிக்கட்சி தொடங்கப் போவதும் இல்லை என்றும் மோகன்லால் தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் இல்லை எனவும் அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒரு நடிகனாக தன்னுடைய பணியை சிறப்பாக செய்வதாகவும் தனக்கு தன்னுடைய துறை அதிகமான சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் தனக்கு அரசியல் பாடம் சிறிதும் தெரியாது என்றும் மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபாஜக கூட்டணியில் இணையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்... மொத்தமாக சாய்ந்த ஜெகன்மோகன் ரெட்டி..\nஇப்படியொரு நல்ல மனுஷனா ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ... வெளிவராத ரெட்டிகாருவின் தமிழக பாசம்..\nஎஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது வழங்கணும்.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு அதிரடி கடிதம்\nமுதல்வருக்கு கோயில் கட்ட பூமி பூஜை போட்ட எம்எல்ஏ. தீய சக்திகள் நெருங்காமல் இருக்கவே இப்படியாம்.\nகொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதி சடங்குக்கு ரூ. 15 ஆயிரம்... அதிரடியாக உத்தரவிட்ட முதல்வர்..\nஆந்திராவில் டாக்டர் அம்பேத்கருக்கு அசத்தலான சிலை. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூ��்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவேளான் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.\n#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்\nகுடிமகன்களுக்கு வருத்தமான செய்தி.. டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/23130934/1262880/nomination-filed-begins-in-Nanguneri-and-Vikravandi.vpf", "date_download": "2020-11-01T01:41:35Z", "digest": "sha1:2H2OCK347SOJZV2CR5ZMEK7GMTPAV7PW", "length": 19994, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது || nomination filed begins in Nanguneri and Vikravandi", "raw_content": "\nசென்னை 01-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nபதிவு: செப்டம்பர் 23, 2019 13:09 IST\nமாற்றம்: செப்டம்பர் 23, 2019 13:30 IST\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கியதை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கியதை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.\nதி.மு.க. கூட்டணியை ���ொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.\nஅ.தி.மு.க.வில் நேற்று முதல் விருப்பமனு நடந்து வருகிறது. இன்று மாலையில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடக்கிறது. அதன்பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்கள் விபரம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nதி.மு.க.விலும் நேற்று விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. இன்றும் விருப்பமனுக்கள் வினியோகிக்கப்பட்டன. நாளை தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது.\nஇந்த இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. நாங்குநேரி தொகுதியில் வேட்பு மனுக்களை பெறுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்கள் கொடுக்கலாம். நாங்குநேரி தாசில்தார் ரஹ்மத்துல்லாவிடமும் வேட்புமனு கொடுக்க விரும்புகிறவர்கள் கொடுக்கலாம்.\nவேட்புமனு தாக்கல் தொடங்கியதை முன்னிட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் அதிகாரி அலுவலகத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டு, வேட்பாளர் மற்றும் அவருடன் 4 முக்கிய பிரமுகர்கள் என 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.\nஇதனால் போலீசார் 100 மீட்டர் பகுதியில் இருந்தே கண்காணிப்பு கேமரா உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.\nவேட்புமனு தாக்கலின் முதல்நாளான இன்று பிரதான கட்சி சார்பாக யாரும் வரவில்லை. சுயேட்சை வேட்பாளர்கள் காலை 10 மணிக்கே அங்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்காக விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வருகிறார்கள்.\nஇன்று பிற்பகல் அந்த சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிக்கிரவாண்டி தொகுதியில் தாலுகா அலுவலகம் தேர்தல் அலுவலகமாக அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இன்று பகல் 12 மணிக்கு சுயேட்சை வேட்பாளராக அக்னி ஸ்ரீராமன் மனுதாக்கல் செய்தார்.\nவேட்புமனுதாக்கல் தொடங்கியதை யொட்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nவேட்புமனு தாக்கலுக்கான கடைசிநாள் வருகிற 30-ந்தேதி ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்பப்பெற விரும்புபவர்கள் அக்டோபர் 3-ந்தேதி பெற்றுக்கொள்ளலாம்.\nஅன்று வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 21-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nNanguneri Constituency | Vikravandi Constituency | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | நாங்குநேரி தொகுதி | விக்கிரவாண்டி தொகுதி | வேட்புமனு தாக்கல்\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nஐபிஎல் போட்டி - பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு\n‘காதலரைதான் கரம் பிடிப்பேன்’ - தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்\nஇங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\n‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன்’ - ஆயிரம் சிக்சர் அடித்த கெய்லுக்கு ஷேவாக் புகழாரம்\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானி���ை ஆய்வு மையம்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/aki/Aiome", "date_download": "2020-11-01T02:02:26Z", "digest": "sha1:ATPFWD7L65TCGZKYD22SOBYYTWP3IELM", "length": 5709, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Aiome", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAiome மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bjc/Aga+Bereho", "date_download": "2020-11-01T01:12:06Z", "digest": "sha1:YECF4X323BD5NZVGU24PQVWRP4ZZQR4L", "length": 5599, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Aga Bereho", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAga Bereho மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.poopathi.no/web_rommen/ta/contact", "date_download": "2020-11-01T01:13:03Z", "digest": "sha1:P264LR3FUP24PHRJFOY2YPF7C4HD5JMR", "length": 4960, "nlines": 74, "source_domain": "www.poopathi.no", "title": "Contact | றொம்மன் Annai Poopathi Tamilsk kultursenter rommen", "raw_content": "\nபெற்றோர் கூட்டம் 01.11.2020 ஞாயிற்றுக்கிழமை 14.30\nவிளையாட்டு போட்டி பதிவு - முக்கிய அறிவிப்பு\nதமிழ் மொழி தேர்வுக்கான தயார்ப்படுத்துதல் வகுப்புக்கள் 2020\nபெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\n2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள்\nநோர்வேஜியப் பாடசாலையில் தற்போது நடைமுறையிலுள்ள கற்பித்தல் முறையை ஒத்த Teams மென்பொருளைப் பயன்படுத்தி நாமும் தமிழையும்,கலையையும் மாணவர்களுக்கு ஊட்டும் வழிவகைகளை மிகவிரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்\nஅறிவித்தல் : வற்சப் குழு ( WhatsApp )\nபத்தாம் வகுப்பு கார்த்திகை மாதப் பாடத்திட்டம் (nov 2020)\nஐந்தாம் வகுப்பு கார்த்திகை மாதப் பாடத்திட்டம் (nov 2020)\nமூன்றாம் வகுப்பு கார்த்திகைமாதப் பாடத்திட்டம் (nov2020)\nஒன்பதாம் வகுப்பு கார்த்திகை,மார்கழி மாதப் பாடத்திட்டம் (nov,dec 2020)\nஎட்டாம் வகுப்பு கார்த்திகை,மார்கழி மாதப் பாடத்திட்டம் ( nov ,dec 2020 )\nஏழாம் வகுப்பு கார்த்திகை,மார்கழி மாதப் பாடத்திட்டம் ( nov ,dec 2020 )\nஆறாம் வகுப்பு கார்த்திகை மாதப் பாடத்திட்டம் (nov 2020)\nஇரண்டாம் வகுப்பு கார்த்திகை மாதப் பாடத்திட்டம் ( nov 2020 )\nமுதலாம் வகுப்பு ஐப்பசி மாதப் பாடத்திட்டம் ( Oct 2020 )\nமுதலாம் வகுப்பு கார்த்திகை,மார்கழி மாதப் பாடத்திட��டம் ( nov,dec 2020)\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\nஉயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான பதிவு\nஇடர்காலத்திலும் எம் தாய்மொழிக்கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு அனைவரும் சேர்ந்து உழைத்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnsf.co.in/2019/08/06/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-350%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2020-11-01T01:09:15Z", "digest": "sha1:MAOC3T4OO764OVFSMK6HICCS25CIJN2Y", "length": 4234, "nlines": 49, "source_domain": "www.tnsf.co.in", "title": "மோட்டர் வாகனங்களில் 350சி.சி., 150சி.சி., 100சி.சி எனக் குறிப்பிடுவதன் காரணம் என்ன? – TNSF", "raw_content": "\n“ரைட் சகோதரர்கள் துளிர் இல்லம்”\nவிருதுநகர் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் “ஆளுக்கொரு புத்தகம் ” இயக்கத்திற்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆளுக்கு ஒரு புத்தகம் துவக்க விழா\nHome > இயக்கச் செய்திகள் > மோட்டர் வாகனங்களில் 350சி.சி., 150சி.சி., 100சி.சி எனக் குறிப்பிடுவதன் காரணம் என்ன\nமோட்டர் வாகனங்களில் 350சி.சி., 150சி.சி., 100சி.சி எனக் குறிப்பிடுவதன் காரணம் என்ன\nமோட்டர் வாகனங்களில் உள்ள என்ஜின்களில் பெட்ரோல் அல்லது டீசல் ஆக்ஸிஜன் உதவி கொண்டு எரிக்கப்பெற்று ஆற்றல் உற்பத்தியாகி வாகனம் இயங்க உதவுகிறது. மோட்டார் வாகன என்ஜின்களில் உள்ள சிலிண்டர்கள் குறிப்பிட்ட வேகத்தில் மாறி மாறி இயங்கும். அப்போது ஒவ்வொரு இயக்கத்தின் போதும் உறிஞ்சப்படும் அல்லது வெளியேற்றப்படும் வளிமங்களின் கொள்ளாலவை கனசென்டி மீட்டரில் (Cubic Centimeters) சுருக்கமாக சி.சி. என்ற அலகால் குறிப்பது எந்திரப் பொறியியலின் மரபு ஆகும். அதிக அல்லது உயர்ந்த சி.சி. எண் அதிக திறனை பெற்றவை என்று பொருள் கொள்ளலாம்.\n20வது மாநில மாநாடு அழைப்பிதழ்\nகாமிரா எவ்வாறு உருவங்களை பதியவைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_969.html", "date_download": "2020-11-01T00:55:31Z", "digest": "sha1:4DPSFZW5JPWSBQT7UZBER5XP2HCTFVMJ", "length": 8464, "nlines": 61, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் பற்றைக்குள் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த கொள்ளைக் கும்பல் சிக��கியது!", "raw_content": "\nயாழில் பற்றைக்குள் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த கொள்ளைக் கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இரவுவேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமானிப்பாய் – கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்தநிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.\nகாங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கீழான உதவிப் பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான சிறப்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின் இந்தக் கொள்ளைக் கும்பல் சிக்கிக் கொண்டது.\nமானிப்பாய் பொலிஸ் பிரிவில் 5 கொள்ளைச் சம்பவங்கள், பளை, தெல்லிப்பழை, இளவாலை பொலிஸ் பிரிவுகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டமை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.\nஇந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் கொள்ளைக் குற்றச்சாட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.\nஇந்த நிலையில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுடையில் பற்றைக் காணிக்குள் தற்காலிக கூடாரம் அமைத்து மறைந்திருந்த போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.\nகட்டுடை மற்றும் நவாலிப் பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் 4 பவுண் தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளன. கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர்.\nஅவர்களிடம் 2 வாள்கள் மற்றும் 15 பவுண் நகைகள் உள்ளன என்று கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்ளைக் கும்பல் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது.\nஅவர்கள் ஒரு இடத்தில் கொள்ளையில் ஈடுபட்டால் வேறு ஓர் பிரதேசத்துக்குச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தலைமறைவாகி வாழ்வதாக வாக��குமூலம் வழங்கியுள்ளனர்.\nசந்தேக நபர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் மானிப்பாய் பொலிஸில் முற்படுத்தப்படுவார்கள்” என்றும் பொலிஸார் கூறினர்.\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கடைசிக் கோரிக்கை\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/01/5_9.html", "date_download": "2020-11-01T00:15:19Z", "digest": "sha1:2RFFSKMQDGBLQQBOGDXVTDMZS3XAL7MC", "length": 13044, "nlines": 61, "source_domain": "www.vettimurasu.com", "title": "5வது மாடியிலிருந்து மனைவியையும் பிள்ளைகளையும் கீழே வீசிவிட்டு நானும் குதித்தேன் - திகில் சம்பவம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka 5வது மாடியிலிருந்து மனைவியையும் பிள்ளைகளையும் கீழே வீசிவிட்டு நானும் குதித்தேன் - திகில் சம்பவம்\n5வது மாடியிலிருந்து மனைவியையும் பிள்ளைகளையும் கீழே வீசிவிட்டு நானும் குதித்தேன் - திகில் சம்பவம்\nதுணிகரத் தந்தையின் மனதை உருக்கும் வார்த்தைகள்\nகட்டடத்தில் ஏற்பட்ட பாரிய புகை மண்டலத்தை கண்டதும் எப்படியாவது எனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமே எனக்குத்தோன்றியது. பிள்ளைகளை ஜன்னல் வழியே வீசும்போது என்ன நடக்கும் என்பது பற்றி சிந்திக்கவில்லை.\nகாப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. கீழே வந்து பார்த்தபோது அவர்கள் உயிருடன் இருப்பதை கண்டு எனது உயிர் திரும்பி ஆனந்தமடைந்தேன். கீழே அவர்களை காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.\nகண்டி, யட்டிநுவர நகரில் ஆறு மாடி கட்டடத்தில் நேற்று (08) காலை திடீரென ஏற்பட்ட தீயிலிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்ட முப்பத்தாறு வயதான இராமராஜ் கண்டி பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையில் தான் முகம்கொடுத்த அந்த சூழ்லையை விளக்கும்போதே இவ்வாறுதெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த இராமராஜ்,\nநானும் எனது மனைவியும் மூன்று பிள்ளைகளும் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தோம். என்னுடைய முச்சக்கரவண்டியை பாதைக்கருகில் நிறுத்தி இருந்தேன். அதிகாலை 6.20 மணியளவில் முச்சக்கர வண்டியை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நாங்கள் இருந்த அறைக்குத் திரும்பி வந்தேன். மாடிப்படியில் ஏறி வரும் போது நான்காவது மாடியில் அமைந்திருந்த அழகுநிலையத்தை உடைத்து யாரோ ஒருவர் பின்புறமாக திரும்பி நிற்பதைக் கண்டேன். நான் சத்தமிடாமல் சென்று தூங்கிக் கொண்டிருந்த மனைவியிடம் விடயத்தைக் கூறினேன்.\nபின்னர் பக்கத்து கடையிலுள்ள அண்ணனுக்கு தொலைபேசி மூலம் விடயத்தைக் கூறினேன். அந்த நேரம் வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அத்துடன் புகையும் கிளம்பியதைக் கண்டேன். நான் வெளியே பார்க்கும் போது மாடியே தெரியாதவாறு புகையினால் நிரம்பியிருந்தது. மாடிப்படியும் தெரியவில்லை. மூச்செடுக்கவும் சிரமமாக இருந்தது. எனக்கு மனைவியையும் பிள்ளைகளையும் நினைத்து அச்சம் உருவானது. நான் ஜன்னலை திறந்து கீழே இருந்தவர்களிடம் உதவி கேட்டு கூச்சலிட்டேன்.\nஎனது ஊர் பண்டாரவளை, கண்டியில் வாடகைக்கே குடியிருக்கின்றோம். கண்டிக்கு வந்து ஒரு வருடமாகின்றது. நான் ஆபரணங்களுக்கு தங்கமூலாம் பூசும் தொழிலையே செய்கின்றேன். நான் முன்னர் இருந்தே அந்தத் தொழிலையே செய்து வருகின்றேன். புகை மண்டலம் அதிகரித்தபோது நான் உதவி கேட்டு சத்தமிட்டபடி வீட்டிலிருந்த படுக்கை விரிப்புகளை கீழே வீசினேன். எனக்கு எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.\nமுதலில் மூன்று வயதான கடைசி மகனை கீழே வீசினேன். அதன்பின்னர் ஆறு வயதான இரண்டாவது மகனை ஜன்னலூடாக வெளியே வீசினேன். பின்னர் மூத்த மகனையும் வெளியே வீசினேன். இவருக்கு பத்து வயது. அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. பின்னர் எப்படியாவது எனது மனைவியை கீழே வீச வேண்டும். அவர் கீழே பாய்வதற்கு பயப்பட்டார். நான் கீழே இருந்த ஜன்னலை உடைத்து அவருக்கு வெளியே வர வழிசெய்தேன். அவர் ஜன்னலால் கிழே விழுந்தார்.\nநான் ஒரு கையால் அவரைப் பிடித்துக் கொண்டேன். பின்னர் அவரும் கீழே விழுந்தார். நான் சிறுது தூரம் கீழே வந்து குதித்தேன். எனது மனைவியும் பிள்ளைகளும�� ஆபத்தில்லாமல் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது குடும்பத்தை கீழே இருந்தவர்கள் உதவி செய்ததால்தான் காப்பாற்ற முடிந்தது. அவர்களுக்கு மிக்க நன்றி.\nஅவர்கள் கண்டி பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள். என கண்டி பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் சமன் ரத்நாயக்க என்னிடம்தெரிவித்தார் என்றும் இராமநாதன் தெரிவித்தார்\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்தில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் அனர்த்த அபாயக் குறைப்பு தி...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n39ம் கிராமத்தில் கலாசார விளையாட்டு நிகழ்வு...\n39ம் கிராமம், செல்வாபுரம், செல்வா விளையாட்டுக்கழகத்தின் எற்பாட்டில் வருடாந்த கலாச்சார விளையாட்டு போட்டி நேற்றுமுன்தினம் செல்வாபுரம் விளையாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/10/poomaalai-vaangi-vanthaan-song-lyrics.html", "date_download": "2020-11-01T00:22:33Z", "digest": "sha1:IA7GHYT642JDUIPO6V5BD3RNWT7YDR6G", "length": 7646, "nlines": 164, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Poomaalai Vaangi Vanthaan Song Lyrics in Tamil - பூ மாலை வாங்கி வந்தான்", "raw_content": "\nஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nதினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nசெவி இல்லை இங்கொரு இசை எதற்கு\nவிழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு\nநாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nகையில் கிண்ணம் பிடித்து விட்டான்\nஇனிக்கின்ற விஷத்திற்குள் விழுந்து விட்டான்\nகடற் கரை எங்கும் மணல்வெளியில்\nமோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான்\nவிதி என்னும் ஊஞ்சலில் ஆடினான்\nமேடையில் அணிந்தது வீதியில் விழுந்திட\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nகுடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான்\nமீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்\nசபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்\nஇசைக்கொரு குயில் என்று …..\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ\nஇருமலை தான் என்று சுரம் பிடித்தான்\nசூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nசெவி இல்லை இங்கொரு இசை எதற்கு\nவிழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு\nநாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே யே யே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/super-singer-senthil-ganesh-and-rajalakshmi/", "date_download": "2020-11-01T01:07:36Z", "digest": "sha1:Q7NXJUD2HAFIO5UFTWXO3GOMIAIVIYSQ", "length": 8441, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "மிகவும் மார்டனாக மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி - வாயடைத்து போன ரசிகர்கள், இதோ வீடியோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமிகவும் மார்டனாக மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி – வாயடைத்து போன ரசிகர்கள், இதோ வீடியோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nமிகவும் மார்டனாக மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி – வாயடைத்து போன ரசிகர்கள், இதோ வீடியோ\nமுன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி மூலமாக பலரும் தமிழ் திரையுலகில் நடிகராக, பின்னணி பாடகராக, காமெடியனாக அறிமுகமாகி வருகிறார்கள்.\nஅந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ச��ங்கர் சீசன் 6 மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக அறிமுகமானவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.\nஆம் கிராமிய பாடல்கள் பாடி அதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த செந்தில், சீசன் 6-ன் டைட்டிலை வென்றார். இதன்பின் இவரும், இவரின் மனைவி ராஜலட்சுமியும் தற்போது பல படங்களில் பின்னணி பாடகராக பாடி வருகிறார்கள். ஏன் விஸ்வாசம், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் கூட செந்தில் பாடல்கள் பாடியுள்ளார்.\nதற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.\nஇந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில், மிகவும் மார்டன் உடையில் பங்கேற்றுள்ளார் ராஜலட்சுமி. இவரை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்கள் அனைவருமே வியப்பில் வியந்தனர்.\nநடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா\nஇந்தியாவையே வாயடைக்க வைத்த மாஸ்டர் பட பாடல்கள் படைத்த புதிய சாதனை\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107922746.99/wet/CC-MAIN-20201101001251-20201101031251-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
]