diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1082.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1082.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1082.json.gz.jsonl" @@ -0,0 +1,430 @@ +{"url": "http://www.nitharsanam.net/193835/news/193835.html", "date_download": "2020-10-28T02:20:57Z", "digest": "sha1:KXCEKHRWFZ5ACPMUR3YWIOC46RFSAHLZ", "length": 30860, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘சிங்கள – பௌத்த’ தேசம்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\n‘சிங்கள – பௌத்த’ தேசம்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇது ‘சிங்கள-பௌத்த’ நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல.\nஆனால் அந்தக் கருத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் நியாயங்கள்தான் கேள்விக்குரியவை ஆகின்றன. இது, ‘சிங்கள-பௌத்த’ நாடு என்ற கற்பிதத்துக்கான நியாயம், புனைகதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகிறது.\nஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட, ‘சிங்கள-பௌத்த’ நாடு இது என்ற கற்பிதம், இந்தப் புனைகதை வரலாற்றிலிருந்தே பிறக்கிறது. ஆனால், இந்த இணைந்த ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்துக்கு, 2000 வருடத்துக்கு மேற்பட்ட கால வரலாறு கிடையாது என்பதுதான், கே.எம். டி சில்வா போன்ற வரலாற்றாய்வாளர்களின் கருத்தாக உள்ளது.\nஇன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ அடையாளம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அநகாரிக தர்மபாலவுடன் எழுந்த ‘புரட்டஸ்தாந்து – பௌத்த’ எழுச்சியோடு உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதுதான், கணநாத் ஒபேசேகர, ரிச்சட் கொம்ப்றிச், ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களின் கருத்து.\nஆகவே, வரலாற்றுக் காலத்தில் இருந்த மக்கள் கூட்டங்களின் அடையாளங்களுக்கும் இன்றிருக்கும் ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்துக்கும் நேரடித் தொடர்புகள் இல்லை. மேலும், அநகாரிக தர்மபாலவின் காலத்துக்கு முன்பிருந்த மக்கள் கூட்ட அடையாளங்கள், ஐரோப்பியப் பாணியிலான இனம், தேசம் ஆகிய அடையாளங்களுக்கொப்பான அடையாளங்களாக அமையவில்லை என்று, ஆய்வுக்கட்டுரையொன்றில் ஜோன் டி றொஜேர்ஸ், தௌிவாகக் குறிப்பிடுகிறார்.\nஆகவே, இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசிய அடையாளமானது, அநகாரிக தர்மபாலவின் காலத்துக்குப் பின்னர் உருவான, ஐரோப்பிய பாணியிலான ‘இன-மத தேசிய’ அடையாளமாகும். ஒருபுறத்தில், பிரித்தானிய கொலனித்துவ இலங்கையின் சுதேசிய உயர் குழாம் தலைவர்கள், பிரெஞ்சுப் புரட்சியில் பிறந்த ‘தேசிய-அரசு’ என்ற மேற்கத்தையே கட்டமைப்பையொத்த, ‘சிலோனிஸ்’ என்ற தேசத்தையும் தேசிய-அரசையும் கட்டமைக்க எத்தனித்துக்கொண்டிருந்த வேளை, மறுபுறத்தில் அநகாரிக தர்மபாலவ��ம் அவரது வழி ஒழுகியவர்களும் ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசக் கட்டமைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nஇதில், அநகாரிக தர்மபாலவைத் தொடர்ந்து, அவர் பற்றவைத்த தீப்பந்தம், வித்யாலங்கார பிரிவேனவைச் சேர்ந்த பௌத்த துறவிகளால் முன்கொண்டு செல்லப்பட்டது. வித்யாலங்கார பிரிவேனவைப் பொறுத்தவரை, அது பௌத்த சித்தாந்தங்களைப் பின்பற்றுவதைவிட, பௌத்த மதத்தைப் பாதுகாப்பதிலும் பரப்புரை செய்வதிலும் அக்கறைகொண்டதாக இருந்தது என, இலங்கையில் பௌத்தம் பற்றிய தனது ஆய்வு நூலொன்றில், எச்.எல்.செனவிரட்ன குறிப்பிடுகிறார்.\nஅநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து-பௌத்தத்தை’ அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்களுள் முக்கியமானவர் வித்யாலங்கார பிரிவேனவைச் சேர்ந்த பௌத்த பிக்குவான வல்பொல ராஹூல தேரர். 19ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால ஆரம்பித்த வைத்த ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியத்தை, 20ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுத்தவர்களுள் வல்பொல ராஹூல மிக முக்கியமானவராவார்.\nஅவரோடு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த எல்.எச்.மெத்தானந்த, ஜி.பி.மலலசேகர ஆகிய இலங்கை பௌத்த கொங்கிரஸைச் சார்ந்தவர்களின் செயற்பாடுகளும் “சிங்கள-பௌத்த” “இன-மத” தேசத்தைக் கட்டியெழுப்பியதில் மிகவும் முக்கியமானவை.\nஅநகாரிக தர்மபால முதல் வள்பொல ராஹூல, எல்.எச்.மெத்தானந்த, ஜி.பி.மலலசேகர என, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி ஆகிய காலகட்டங்களில் ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பொதுமக்களிடையே விதைக்கப்படத் தொடங்கியிருந்தாலும், அதற்கான அரசியல் முக்கியத்துவம் பெரிதும் கிடைக்கவில்லை.\nசாதிவாரியாகவே கட்டமைக்கப்பட்டிருந்த இலங்கைச் சமூகங்கள்\nஇதற்கு, அன்றைய மக்கள் முழுமையாக இந்த ஐரோப்பிய பாணியிலான ‘இன-மத’ தேசிய அடையாளத்துக்கு உட்பட்டவர்களாக இருக்கவில்லை என்பதும், இந்த ‘இன-மத’ தேசிய அடையாளங்களின் அடிப்படையில், சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கவில்லை என்பதும், மாறாக இலங்கைச் சமூகங்களானவை, பெருமளவில் சாதிவாரியாகவே கட்டமைக்கப்பட்டிருந்தன என்பதும் மிக முக்கியமான காரணங்களாகும்.\nஇதனால்தான், இலங்கை மக்கள் பற்றிய தனது அவதானத்தைப் பதிவு செய்த, சேர் ஐவர் ஜென்னிங்ஸ், ‘சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான்’ என்று, தனது நூலில��� குறிப்பிடுகிறார். மேலும், அன்றைய அரசியல் தலைமைகள் பலரும், மதத்தை அரசியலிலிருந்து விலத்தி வைக்கும் திண்ணத்திலிருந்தமையும் ‘இன-மத’ தேசியம் உடனடியாகத் தலையெடுக்காமைக்கு, இன்னொரு குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கலாம்.\nஅரசையும் மதத்தையும் வேறுபடுத்தும் புரட்சியில், உலகம் இரத்த வௌ்ளத்தில் ஆழ்ந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியின் முக்கிய அடைவாக, பொதுவாக நாம் ஜனநாயகத்தைப் பார்க்கிறோம். ஆனால், பிரெஞ்சுப் புரட்சியின் மிக முக்கியமான அடைவுகளில் ஒன்று, அரசையும் மதத்தையும் வேறுபடுத்தியமையாகும். வரலாற்றில் இருண்ட கண்டமாக அறியப்பட்ட ஐரோப்பாவின் எழுச்சியானது, ஐரோப்பிய அறிவொளிக்காலத்துடன் ஆரம்பமாகிறது.\nஐரோப்பிய அறிவொளிக்காலத்தின் முக்கிய அடைவுகளில் ஒன்றுதான், பிரெஞ்சுப் புரட்சியும் அதன் வாயிலாக, மதத்தை அரசு என்ற கட்டமைப்பிலிருந்து பிரித்ததுமாகும். கொலனித்துவ இலங்கையில், ஐரோப்பியக் கல்வி பெற்றிருந்த உயர்குழாம் தலைவர்களிடையே, இந்த ஐரோப்பியத் தாக்கத்தின் விளைவாக, மதச்சார்பற்ற சிவில் கட்டமைப்பிலான ‘தேசிய-அரசை’ ஸ்தாபிக்கும் எண்ணமே, முக்கியத்துவம் வாய்ந்திருக்கலாம்.\nஇதற்கு உதாரணமாக, இலங்கையின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்ற சேர் ஜோன் கொத்தலாவல சொன்னதாக, பிரட்மன் வீரக்கோன், தனது நூலொன்றில் பதிவுசெய்யும் விடயத்தைக் கருதலாம். பௌத்த துறவிகள் அரசியலில், குறிப்பாக வீதிக்கிறங்கி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதைச் சினத்துடன் கண்டித்த சேர் ஜோன் கொத்தலாவல, “பௌத்த ஒழுக்கங்களை மீறி, எந்தத் துறவியாவது அரசியலில் ஈடுபட்டால், அவர்களது தலையில் தார் அடிப்பேன்” என்று கூறியிருந்ததாக பிரட்மன் வீரக்கோன் பதிவுசெய்கிறார்.\nமதத்தை அரசியலிலிருந்து தள்ளிவைத்த அன்றைய தலைவர்கள்\nஇது அன்றைய தலைவர்களின் பெரும்பாலானவர்கள், மதத்தை அரசியலிலிருந்து தள்ளிவைக்கவே விரும்பியருந்ததை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், மதமும் அரசியலும் கலக்கும் போது, அதில் பிறக்கக்கூடிய ஆபத்தை அவர்கள் உணர்ந்திருக்கலாம்.\nமறுபுறத்தில், முக்கியத்துவம் பெற்றிருந்த இடதுசாரித் தலைவர்களும் மதச்சார்பற்றவர்களாகவே இருந்தார்கள். 1920களில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுத் திரும்பியிருந்த பண்டாரநாயக்க கூட, சமஷ்டி அடிப்படையிலான ‘தேசிய-அரசை’ ஸ்தாபிக்கும் முன்மொழிவுகளை முன்வைத்திருந்தார்.\n20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கொலனித்துவ இலங்கையின் சுதேசிய உயர்குழாம், அரசியலில் மதத்தின் பங்கு, குறிப்பாக, ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியவாதத்தின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி முதல், அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பௌத்த துறவிகள் இருந்தாலும், அவர்களால் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தைப் பெறமுடியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், பொது மக்களிடையே அவர்களது செல்வாக்கு மெதுவாக அதிகரித்து வந்தது.\nதேசங்கள் என்பது, கட்டமைக்கப்படுவதுதான். ஒற்றைத் தேசமாக பிரான்ஸ் தேசம் கட்டியெழுப்பப்படக் கூடியதாக இருந்ததால், நிச்சயமாக அதுபோலவே, ‘இன-மத’ தேசங்களும் கட்டியெழுப்பப்பட முடியும். குறிப்பாக, அதற்கான அரசியல் தேவை ஏற்படும் போது, அது இன்னும் வீரியமாகக் கட்டியெழுப்பப்படும்.\n1928இல் பிரித்தானியாவில் சகலருக்குமான வாக்குரிமை (universal franchise) அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை, மக்கள் தொகையில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே அனுபவித்து வந்த வரப்பிரசாதமாக இருந்த வாக்குரிமை, 1928இல் அனைத்து பிரித்தானியர்களுக்கும் வழங்கப்பட்டது.\nஇதைத் தொடந்து, இலங்கையில் 1931இல் டொனமூர் அரசமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, சகலருக்குமான வாக்குரிமை முதன்முறையாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சகலருக்குமான வாக்குரிமை அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பில், இடதுசாரித் தலைவர்கள் தவிர்ந்த இலங்கையின் உயர்குழாம் தலைவர்கள் பலரும், தமது அதிருப்தியை, டொனமூர் குழுவிடம் பதிவு செய்திருந்தார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது.\nஅனைவருக்குமான வாக்குரிமை, பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வெறும் மூன்று ஆண்டுகளிலேயே, இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டமையானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமாகும். சகலருக்குமான வாக்குரிமை என்பது இலங்கையின் ஜனநாயக வளர்ச்சிப்பாதையின் முக்கிய மைல்கல் என்பதுடன், இலங்கை அரசியல் போக்கை மாற்றிப்போட்டதொரு நடவடிக்கை என்று சொன்னால் அது மிகையல்ல.\nஅனைவருக்கும் வாக்குரிமை என்பது, தேர்தல் ஜனநாயக அரசியலையும் அதன் அமைப்பையும் போக்கையும் மாற்றியது. வாக்காளர்களின் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகரித்தது; அதன்படி வாக்குவங்கி அரசியலும் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. இந்த மாற்றம்தான, இலங்கையின் ‘இன-மத’ தேசியம் அரசியல் மய்யவோட்டத்தில் இடம்பிடிக்க அடிப்படையாக அமைந்தது என்பதை மறுக்கமுடியாது.\n‘சிலோனிஸ்’ என்ற சிவில் தேசிய அடையாளமென்பது, சுதேசிய உயர்குழாம் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலாகவே இருந்ததேயன்றி, அது இந்தத் தீவின் அடித்தட்டு மக்களிடையே, பலமாகக் கொண்டு போய்ச் சேர்க்கப்படவில்லை.\nஅதாவது, இது சமூகம், அதிகார மட்டத்தில், மேலிருந்து கீழான போக்கைக் கொண்டிருந்தது. மறுபுறத்தில், அரசியல் ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த பௌத்த துறவிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘சிங்கள-பௌத்த’, ‘இன-மத’ தேசியவாதமானது சமூக மட்டத்தின் அடித்தளத்திலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.\nஅனைத்து மக்களுக்குமான வாக்குரிமை வழங்கப்பட்டபோது, அது இந்தத் தீவின் அதிகாரச் சமநிலையை மாற்றியமைத்தது. பிரித்தானியர்களின் இந்தச் செயற்பாடுகளுக்குள், அவர்களது பிரித்தாளும் தந்திரம் இருந்தது என்பது, பொதுவாக முன்வைக்கப்படும் கருத்தாகும்.\nஎது எவ்வாறாயினும், இந்த அதிகாரப் பல சமநிலை மாற்றத்தில், தங்களைத் தக்கவைத்துக் கொள்ள உயர் குழாம் தலைவர்கள், தங்களது உயர் பீடங்களிலிருந்து இறங்கி வர நிர்ப்பந்திக்கப்பட்டனர். அது அவர்களது அரசியல் போக்கையும் மாற்றியமைப்பதாகவே அமைந்தது.\nஇதைத் தொடர்ந்துதான் சுதேசிய மொழிக்கு முன்னுரிமை (டொனமூர் அரசுச் சபையில், சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கும் முன்மொழிவை, ஜே.ஆர்.ஜெயவர்தன முன்வைத்தமை), இலவசக் கல்வி, சமூக நலத்திட்டங்கள் என்ற பாணியிலான அரசியல் முன்னிலை பெறத் தொடங்கியது. ஐரோப்பிய ஆடைகளில் இருந்த தலைவர்கள் சிலர், சுதேசிய ஆடைகளுக்கு மாறினார்கள்.\nபண்டாரநாயக்கவின் ஆட்சியைப் பிடிக்கும் கனவு\nஇந்தச் சந்தர்ப்பத்தில்தான் சுதந்திர (டொமினியன்) இலங்கையின் பிரதான கட்சியான ஐ.தே.கட்சியிலிருந்து பிரிந்து, மாற்றுக்கட்சியை ஆரம்பித்து, ஆட்சியைப் பிடிக்கும் கனவுடன் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, தனது புதிய பயணத்தைத் தொடங்கினார்.\nஇது 1920களில் சமஷ்டி கோரிய பண்டாரநாய��்கவிலிருந்து பெரிதும் வேறுபட்ட பண்டாரநாயக்க தோற்றம்பெற்றார். ஆட்சிபீடமேறப் பெரும்பான்மையினரின் வாக்குகள் தேவை. இலங்கையில் எண்ணிக்கை ரீதியான பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சார்ந்த சிங்களவர்களாக இருந்தார்கள்.\nஅநகாரிக தர்மபாலவில் தொடங்கிய ‘சிங்கள-பௌத்த’ தேசிய எழுச்சிக்கு அதுவரை கிடைக்காத அரசியல் முக்கியத்துவத்தை, முதன்முறையாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க வழங்கினார். “பஞ்சமாபலவேகய” (ஐம்பெருஞ்சக்திகள்) ஊடாக பௌத்த பிக்குகளை நேரடியாக அரசியல் களத்துக்குள் நுழைத்தார்.\n‘சிங்கள-பௌத்த’ தேசியம், இலங்கையின் அரசியலின் முன்னரங்குக்குக் கொண்டுவரப்பட்டது. பண்டாரநாயக்கவின் வெற்றி, ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தின் வெற்றியானது. அத்தோடு, ‘சிலோனிஸ்’ என்ற சிவில் தேசத்தைக் கட்டியெழுப்பும் கனவு கரைந்துபோனது.\nPosted in: செய்திகள், கட்டுரை\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=6171.0&lang=TA", "date_download": "2020-10-28T02:45:22Z", "digest": "sha1:H4U57AL5DAJ47X264D6LSPSMINGBURBO", "length": 10692, "nlines": 59, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு About Avibase Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 20,000 க்கும் அதிகமான பிராந்திய கா��ோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 310,197,735 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:47:51Z", "digest": "sha1:AT4XTEFKPIIOXUHF5WVVWBZZAJXPM7FL", "length": 7053, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலைபடுகடாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகளவழி நாற்பது கார் நாற்பது\nஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது\nஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது\nதமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்\nசங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்\nசங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்\nசங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்\nசங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்\nசங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.[1]\nநவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.\n↑ வச்சணந்திமாலை உரை என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் திருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் குறிப்பிடுகிறது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2019, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/dmk-ammk-requested-to-ec-that-tomorrow-vote-count-should-conduct-honest-vaij-157943.html", "date_download": "2020-10-28T03:23:53Z", "digest": "sha1:IVYHOGUGZ4SZMQLPU7RHNXFXLJKGAVIU", "length": 13522, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும்: திமுக-அமமுக மனு! |– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும்: திமுக - அமமுக மனு\nவாக்கு எண்ணக்கையையொட்டி, நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nவாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருக்குமாறு அரசியல் கட்சிகள் தங்களது முகவர்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென, தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக, அமமுக மனு அளித���துள்ளது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மீது அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றன.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் விழிப்புடன் பணியாற்றி, வெற்றிக்கனியை சிந்தாமல் சிதறாமல் கட்சிக்கு அர்ப்பணிக்க வேண்டுமென முகவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.\nகாலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றுவிட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாற்று கட்சியினர் முறைகேடில் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், திமுக சார்பில் மனு ஒன்றை அளித்தனர். அதில், வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும் போது முகவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியது.\nவாக்குச்சாவடிக்குள் முகவர்கள் பேனா, பென்சில் மற்றும் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட 17சி படிவம் எடுத்துச்செல்லக் கூடாது என்ற விதி உள்ள நிலையில், அதில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறியதாகவும், அதற்கு பென்சில் மற்றும் 17சி படிவத்தை கொண்டு செல்லலாம் என தேர்தல் அதிகாரி அனுமதி அளித்திருப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.\nஇதனிடையே, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லையென திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி புகார் அளித்திருந்த நிலையில், அதுபற்றியும் திமுக தரப்பில் சத்யபிரதா சாஹூவிடம் வலியுறுத்தப்பட்டது.\nஇதனை ஏற்றுக்கொண்டு, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை, 17 சுற்றுகளுக்கு பதில் 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இட நெருக்கடி ஏற்படும் என்பதால் 14 மேஜைகளுக்கு பதிலாக 8 மேஜைகளில் மட்டுமே வாக்குகளை எண்ணவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஅதேசமயம், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்கள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் முகவர்கள் ஒருமுறை மையத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால், மீண்டும் அனுமதி இல்லை என்றும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nவாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/there-is-a-chance-for-rainfall-in-thirunelveli-kanyakumari-and-thoothukudi-districts-meteorological-dept-vaiju-286441.html", "date_download": "2020-10-28T03:30:17Z", "digest": "sha1:KZEIRHDG5UQTQGN54LBZBMCGGO5XCHZD", "length": 9189, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானி��ை ஆய்வு மையம் | there is a chance for rainfall in Thirunelveli Kanyakumari and Thoothukudi Districts meteorological dept– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nதமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களில் வெயில் வாட்டும்...\nசென்னையை பொறுத்தவரை காலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும்.\nவெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தின் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொறுத்தவரை காலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசஸ் ஆகவும் பதிவாகும்.\nகரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்,\nஇதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவகோனம், கலியால் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும், சூரலகோடு, சித்தாரில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற��கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2009/12/06/", "date_download": "2020-10-28T02:24:12Z", "digest": "sha1:YNMJE5PLPDRDVUAIUVEGLZWDIREV3RDH", "length": 12161, "nlines": 165, "source_domain": "vithyasagar.com", "title": "06 | திசெம்பர் | 2009 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on திசெம்பர் 6, 2009\tby வித்யாசாகர்\nவணக்கத்தின் விரல் நுனியிலிருந்து – உனக்காய் எட்டிப் பார்கிறதென் இதயம் உன் காத்திருப்பின் தவிப்புகளில் – முழுதையும் எனக்காய் பெற்றுக் கொண்டு ஓடோடி வந்தேன் உனக்காய்; உனக்காய் எனில் – யாரந்த உன் உன் காத்திருப்பின் தவிப்புகளில் – முழுதையும் எனக்காய் பெற்றுக் கொண்டு ஓடோடி வந்தேன் உனக்காய்; உனக்காய் எனில் – யாரந்த உன் யாரந்த நீ நீயெனில் – நீங்களின்றி வேறு யார் தோழர்களே.. நாட்கள் சில நகர்ந்து வருடங்கள் கடந்ததாய் எழும் ஒரு குறுகுறுப்பினை … Continue reading →\nPosted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம்\nPosted on திசெம்பர் 6, 2009\tby வித்யாசாகர்\nஉள்ளமெலாம் கோவில் கோவில் உற்ற எண்ணங்களே ஆலைய சுவர்கள் நம்பிக்கையே விழாதென நம்பும் கோபுரம் நல் முயற்சியே மீண்டும் மீண்டுமாய் நம்மை தூக்கி நிறுத்தியிருக்கும் தூண்கள் – அன்பு ஒன்றே இதயத்தில் வீற்றிருக்கும் இதயங்களுக்கு ஆராதனை செய்யும் தீப ஒளி தோழர்களே.. அந்த அன்பு தீபத்தின் ஒளி பொங்க அன்புள்ளங்களுக்கென் வணக்கம்\nPosted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/rahuljiyin-suyasarithai-irandu-paagangal-10006376", "date_download": "2020-10-28T02:51:00Z", "digest": "sha1:AF4GTSZZUIPEXCAJ5Y6WQ5NOU7DCXCXR", "length": 10371, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள்) - ராகுல் சாங்கிருத்தியாயன், ஏ.ஜி.எத்திராஜ்லு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள்)\nராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள்)\nராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள்)\nராகுல் சாங்கிருத்தியாயன் (ஆசிரியர்), ஏ.ஜி.எத்திராஜ்லு (தமிழில்)\nCategories: மொழிபெயர்ப்புகள் , மார்க்சியம்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்���ளுக்குத் திருப்பித் தரப்படும்.\nAuthor ராகுல் சாங்கிருத்தியாயன் (Ragul Sangiruthiyaayan)\nவால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி:தமிழ் வாசகர்கள் நன்கறிந்த பெயர் ‘ராகுல்ஜி’. உலகம் சுற்றிய பயணியான அவர். இந்தியாவின் தத்துவ வரலாற்றை மீட்டுக் கொண்டுவந்த பெருமையும் பெற்றவர். குறிப்பாக பவுத்த சமய இலக்கியங்கள் மட்டுமின்றி, புராதன பல்கலைக் கழகமான ‘நாளந்தா’ மீண்டும் உயிர் பெறவும் பாடுபட்டவர்.சோவியத..\nவிஞ்ஞான லோகாயத வாதம்(கட்டுரைகள்) - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):மார்க்சிய-லெனினிய மெய்யறிவுபால் ஈர்க்கப்பெற்று, இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப் பொருள் வகைகளையும், சமயங்களையும் குறித்த நூல்களாக வடித்த இவரது இந்நூல் காரணகாரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவ..\nஇஸ்லாமியத் தத்துவ இயல்(கட்டுரைகள்) - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):இந்நூலில் நபிகள் நாயகத்தின் வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரிந்த வரலாற்றுத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.இஸ்லாம் மார்க்கத்தில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய ..\nராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும், சமயங்களையும் கண்டார். நூல்களாக வ..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maalaiyitta-kanavan-song-lyrics/", "date_download": "2020-10-28T02:55:18Z", "digest": "sha1:J2MMTPAD4ZS6554MRAI7PJIOEHYBN5QG", "length": 6111, "nlines": 123, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maalaiyitta Kanavan Song Lyrics - Muthu Chippi Film", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nபெண் : மாலையிட்ட கணவன் நாளை வருவான்\nஇந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க\nமாலையிட்ட கணவன் நாளை வருவான்\nஇந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க\nபெண் : பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல\nவெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள\nபக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல\nவெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள\nபெண் : மாலையிட்ட கணவன் நாளை வருவான்\nஇந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க\nபெண் : தூங்காத கண்ணே துடித்தது போதும்\nதுடியிடையே நீ துவண்டது போதும்\nதூங்காத கண்ணே துடித்தது போதும்\nதுடியிடையே நீ துவண்டது போதும்\nபெண் : நீங்காத நினைவே அலைந்தது போதும்\nநீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்\nநீங்காத நினைவே அலைந்தது போதும்\nநீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்\nபெண் : மாலையிட்ட கணவன் நாளை வருவான்\nஇந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க\nபெண் : ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட\nஆசை கொண்டேன் அதில் நான் விளையாட\nஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட\nஆசை கொண்டேன் அதில் நான் விளையாட\nபெண் : நால் விழி சேர்ந்தே நாடகமாட\nநாயகன் வருவான் நான் உறவாட\nநால் விழி சேர்ந்தே நாடகமாட\nநாயகன் வருவான் நான் உறவாட\nபெண் : மாலையிட்ட கணவன் நாளை வருவான்\nஇந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/dmk-spokes-person-pt-arasakumar-speaks-abour-kushboo-and-bjp", "date_download": "2020-10-28T03:49:16Z", "digest": "sha1:GRHIW3LZWTRVAELBYRASVCY2QUNHF5KR", "length": 9389, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "`குஷ்பு பா.ஜ.க-வை விமர்சித்த கதை அனைவருக்கும் தெரியும்!'- பி.டி அரசகுமார் | DMK Spokes person PT Arasakumar speaks abour kushboo and BJP", "raw_content": "\n`குஷ்பு பா.ஜ.க-வை விமர்சித்த கதை அனைவருக்கும் தெரியும்\n``தி.மு.க என்பது எஃகு கோட்டை. அதை யார் கொட்டினாலும், கொட்டுபவர்களின் கைதான் வலிக்கும்’’ என்கிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.டி.அரசகுமார்.\nபா.ஜ.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த பி.டி.அரசகுமாருக்கு சமீபத்தில் தி.மு.க-வில் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலுள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்துக்கு வந்த பி.டி.அரசகுமாருக்கு தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.அரசகுமார், ``காங்கிரஸில் இருக்கும்போது நடிகை குஷ்பு பா.ஜ.க-வை எவ்வளவு விமர்சனம் செய்தார் என்பது அனைவருக்குமே தெரியும். பெண்கள் மத்தியில் குஷ்பு மீது எந்த மாதிரியான அபிப்பிராயம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். பா.ஜ.க-வில் யார் இணைந்தாலும், நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்.\n`நாட்டுக்கு எது நல்லது எனப் புரிந்தது; கொள்கை மாறவில்லை’ - பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு\n`நாங்கள்தான் முதல்வராவோம்’ எனத் தரைமேல் குதித்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வெற்றிபெற்று கோட்டையைப் பிடிக்கும். `தி.மு.க-வுக்கு நான் புதியவன்’ என்று நினைக்கிறார்கள். தி.மு.க-வுக்கு நான் புதியவன் கிடையாது. கருணாநிதி காலத்திலேயே தி.மு.க இலக்கிய அணியிலிருந்து கலக்கியவன். இங்கிருக்கும் அனைவரின் ரத்தத்திலும் திராவிட சிந்தனைகள் கலந்திருக்கின்றன.\nமாற்றுக் கட்சியிலிருந்து வந்திருந்தாலும், தி.மு.க-வில் திறமையையும் தகுதியையும் பொறுத்தே, பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. தி.மு.க என்பது எஃகு கோட்டை; அதை யார் கொட்டினாலும், கொட்டுபவர்களின் கைதான் வலிக்கும். தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் எதுவும் இல்லை. இந்த முறை தமிழகத்தில் கண்டிப்பாக தி.மு.க ஆட்சி அமைக்கும்.’’ என்றார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/new-method-to-prevent-from-sand-storm", "date_download": "2020-10-28T03:22:04Z", "digest": "sha1:XRNZX4IHUNEIKN3VWSVUWW4DRQ3FACCJ", "length": 14033, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "`5 அடி உயரத்தில் 3 அடுக்கு மரக்கட்டைத் தடுப்பு’ - மணல் புயலால் உருவாகும் குவியலைத் தடுக்குமா? | New method to Prevent from Sand Storm", "raw_content": "\n`5 அடி உயரத்தில் 3 அடுக்கு மரக்கட்டைத் தடுப்பு’ - மணல் புயலால் உருவாகும் குவியலைத் தடுக்குமா\nதனுஷ்கோடி: மரக்கட்டைத் தடுப்பு அமைப்பு. ( உ.பாண்டி )\nகடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பனை மட்டையிலான தடுப்புவேலிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தனர்.\nதனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் மணல் புயலைத் தடுக்க மரத்தால் ஆன தடுப்புவேலிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கான்கிரீட் தடுப்புகளே கடல் காற்றின் சீற்றத்தைத் தடுக்க முடியாதநிலையில் மரத்தடுப்பு மூலம் மணல் புயலைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.\nதேசிய நெடுஞ்சாலைத்துறை: மரக்கட்டைத் தடுப்பு அமைப்பு.\nதுறைமுக நகரமாக விளங்கிவந்த தனுஷ்கோடி கடந்த 1964-ம் ஆண்டு, டிசம்பரில் ஏற்பட்ட புயலால் கடலில் மூழ்கியது. இந்த கோரப் புயல் தாக்குதலில் தனுஷ்கோடிக்குச் சென்ற ரயில் பாதை மற்றும் சாலைகள் உருக்குலைந்து போயின. இந்தப் புயலின் நினைவுகளாக தனுஷ்கோடிப் பகுதியில் காட்சியளிக்கும் கட்டடங்களையும், இருபுறமும் இருக்கும் கடல்நீர் ஒன்றிணையும் பகுதியைக் காண்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.\nஇரு பக்கக் கடலும் ஒன்றிணையும் பகுதியைக் காண ஏதுவாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரிச்சல்முனைப் பகுதிக்குச் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க, சாலையின் இரு புறங்களிலும் கருங்கற்கள் கொட்டப்பட்டிருக்கின்றன. ஆனாலும் காற்று மற்றும் புயல் காலங்களின்போது தடுப்புகளைத் தாண்டி, கடல்நீர் புகும். இதேபோல் கரையோரமிருக்கும் மணல் குன்றுகளும் காற்றின் வேகத்தால் கருங்கல் தடுப்புகளைத் தாண்டி, சாலைகளை மூடிவிடும்.\nகடந்த ஆண்டு அமைக்கப்பட்ட பனை மட்டைத் ���டுப்பு (ஃபைல் படம்)\nஇந்தநிலையில், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில், கடந்த ஆண்டு செப்டம்பரில் பனை மட்டையிலான தடுப்புவேலிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தனர். `கடல் சீற்றத்தின் முன் பனை மட்டை வேலி எப்படித் தாக்குப்பிடிக்கும்’ என மீனவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நவம்பர் மாதம் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கிய பனை மட்டைத் தடுப்புவேலிகள் மண்ணில் புதையுண்டு போயின.\nஅழியாத புயலின் சுவடுகளும் இடைவிடாது ஒலிக்கும் அழுகுரல்களும் -வாசகர் பகிர்வு #தனுஷ்கோடி #MyVikatan\nஇதற்கிடையே தனுஷ்கோடி சர்ச் பகுதியில் மரக்கட்டையிலான தடுப்புவேலிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் அமைத்துவருகின்றனர். காற்றின் வேகத்தில் நகரும் மணல் குன்றுகள் நிறைந்த கடற்கரைப் பகுதிகளில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு, ஐந்தடி உயரத்தில் மூன்றடுக்கு மரக்கட்டைகளால் ஆன தடுப்புகளை அமைத்துவருகின்றனர். மணல் குன்றுகள நகர்வதைத் தடுக்க சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.\nமரக்கட்டைத் தடுப்பு அமைக்கும் பணி.\nகடந்த ஆண்டு சோதனை முறையில் அமைக்கப்பட்ட பனை மட்டைத் தடுப்புகள் கடற்காற்று மற்றும் மணல் புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மண்ணுக்குள் புதைந்து போயின. வழக்கமாக அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை தனுஷ்கோடிப் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பும் ஏற்படும். இந்தநிலையில் மணல் புயலைத் தடுக்க மரக்கட்டைகளால் ஆன தடுப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் அமைத்திருப்பதன் மூலம் மக்கள் பணம் அதிகாரிகளால் வீணடிக்கப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிம���ம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/road.html", "date_download": "2020-10-28T02:26:26Z", "digest": "sha1:ODNNGPKTSHPWT5IJO5MAJXYUC535PQG4", "length": 10290, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு - போக்குவரத்து முற்றாக தடை", "raw_content": "\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு - போக்குவரத்து முற்றாக தடை\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தினமும் சில சம்பவங்கள் பதிவாகின.\nஇந்நிலையிலேயே இன்று முற்பகல் 10.30 மணியளவில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரமும் சரிந்து விழுந்துள்ளது. மழை தொடர்ந்ததால் மீட்பு பணியும் தாமதித்தே ஆரம்பமானது.\nபொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி, போக்குவரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்க���\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14507,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு - போக்குவரத்து முற்றாக தடை\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு - போக்குவரத்து முற்றாக தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10951", "date_download": "2020-10-28T02:24:08Z", "digest": "sha1:6NHAYJHGGTVHUIIXH2PGB2KBLQIBGCWK", "length": 4650, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்��ுப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி\nபிரபல திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் (85) சென்னையில் காலமானார். வேலூர் ஆற்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 'வீரத்திருமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுள் இயக்குநராகக் கால்பதித்தார். 'நானும் ஒரு பெண்', 'காக்கும் கரங்கள்', 'தெய்வமகன்', 'ராமு', 'அதேகண்கள்', 'அன்பே வா', 'பாரத விலாஸ்', 'டாக்டர் சிவா' போன்ற இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. தொடர்ந்து சிவாஜிகணேசன் படங்கள் பலவற்றை இயக்கி வெற்றிப்பட இயக்குநராக வலம்வந்தார். 'இரு மலர்கள்', 'தெய்வமகன்', 'எங்க மாமா', 'டாக்டர் சிவா', 'அவன்தான் மனிதன்', 'பைலட் பிரேம்நாத்' போன்ற படங்கள் இவரது இயக்கத்தில், சிவாஜியின் நடிப்பில் வெளிவந்து முத்திரை பதித்தன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் இவர், பல திரைப்படங்களின் கதாசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியின் தலைவராகப் பணிபுரிந்திருக்கிறார். தமிழில் சிறந்த படங்களுக்கான தேர்வுக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/t-rajendhar-and-usha-rajendhar-clarified-about-simbu-marraige-news-tamil-news-262242", "date_download": "2020-10-28T03:08:21Z", "digest": "sha1:U36JFQ2JFH7OOFJAEUAWOY5CWSWKO3GY", "length": 9582, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "T Rajendhar and Usha Rajendhar clarified about Simbu marraige news - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » லண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு\nலண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு\nநடிகர் சிம்புவுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டிவிடி கணேஷ் உள்பட பலர் கூறிவந்தனர். அவருடைய பெற்றோர் சிம்புவிற்கு உறவினர்கள் மத்தியில் பெண் பார்த்து வருவதாகவும் விரைவில் திருமண அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக லண்டனைச் சேர்ந்த ஒரு பெண், சிம்புவை திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் டிராஜேந்தர் குடும்பத்திற்கு தூரத்து உறவினர் என்ற��ம், லாக்டவுன் முடிந்ததும் இந்த திருமணம் நடைபெறும் என்றும் பரபரப்பாக செய்தி வெளியானது.\nநடிகர் சிம்பு பல நடிகைகளை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டாலும் தற்போது அவர் லண்டன் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த செய்தியை சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் மற்றும் உஷா மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:\nஎங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஇதனையடுத்து சிம்பு, லண்டன் பெண்ணை மணக்கவிருப்பதாக வெளிவந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nகோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\nதனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா\nரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை\nநீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nஇயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி\nசென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nமாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்\nஎன்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா\n'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்\nசிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nமீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/gossip/03/114988?ref=archive-feed", "date_download": "2020-10-28T03:24:23Z", "digest": "sha1:ROQLKEBTY3JM73HCLMQHRTUUZYKLWK36", "length": 7335, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றாரா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றாரா\nஉலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nகரண் ஜோகிதர் இயக்கத்தில் 'ஏக் தில் ஹை முஷ்கில்' என்ற படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.\nஇந்த படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது, ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் பச்சன் குடும்பம் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின.\nஇதனால் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின.\nபாலிவுட் உலகமே பதறிப் போக வதந்தி என தெரியவந்தது, பாகிஸ்தானை சேர்ந்த ஊடகமே இவ்வாறான தகவலை வெளியிட்டதும் தெரியவந்தது.\nமேலும் ஐஸ்வர்யா ராய், “என்னை சாகவிடுங்கள், இதுபோன்ற பரிதாப வாழ்க்கையை வாழ்வதை விட சாவதே மேல்” என கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614527/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-28T02:39:39Z", "digest": "sha1:J22LQ5EAJMH5HZUU3HFV26A4BHKKTQBJ", "length": 8194, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Government School Building Bhoomi Puja | அரசு பள்ளி கட்டிட பூமி பூஜை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராச��பலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளி கட்டிட பூமி பூஜை\nபள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பி.எம்.நரசிம்மன் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன், பேரூர் செயலாளர் சண்முகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜெயவேலு, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ஜி.பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமன், ரவி, புஷ்பாபாஸ்கர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் உமாபதி, வெங்கட்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பீர் பாட்டில் வீசி சரமாரி தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டகாசம்\nபப்ஜிக்கு அடிமையான சிறுவன் தற்கொலை\nசார்ஜர் போட்டு செல்போனில் பேசிய சிறுவன் பரிதாப பலி: பெரம்பூரில் சோகம்\n2.60 லட்சம் கட்டணத்தை செலுத்தும்படி நிர்ப்பந்தம் ஈரோட்டில் கொரோனா நோயாளி உடலை தராத தனியார் மருத்துவமனை முற்றுகை\nசுற்றுலா தங்கும் விடுதி உரிமையாளர்கள் வலைதளத்தில் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்:கலெக்டர் வேண்டுகோள்\nவிருதுநகரில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆபீசில் ரெய்டு: 2.26 லட்சம் பறிமுதல்\nநீர்வரத்து தடுப்புச்சுவர் அகற்றக்கோரி மறியல் மக்கள் மீது தடியடி 200 பேர் கைது\nதிருச்சி ஜூவல்லரியில் 29 கிலோ நகை திருடிய கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு மருத்துவமனையில் சாவு\nஆட்டுப்பட்டி கோட்டைபுஞ்சை வனதுர்க்கை சித்தர் பீடத்தில் தசரா திருவிழா கோலாகலம் :திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஉள்ளாவூர் - பினாயூர் இடையே தடுப்பணை அமைக்க கோரி முதல்வரிடம் மனு கொடுக்க விவசாயிகள் நடைபயணம்: 100க்கும் மேற்பட்டோர் கைது\n× RELATED அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/t-n-assembly/", "date_download": "2020-10-28T03:32:21Z", "digest": "sha1:VHCCGVETGFTDQZM4ESYYRTBY6KJ3Q4P3", "length": 4363, "nlines": 105, "source_domain": "puthiyamugam.com", "title": "t.n.assembly Archives - Puthiyamugam", "raw_content": "\nபுதிய முகம் டி.வி முகப்பு\nஆணையிடுங்கள் காத்திருக்கிறோம் – தங்கம் தென்னரசு பேச்சு\nபொதுக்குழுவை சிலிர்க்கவிட்ட ஆ.ராசா – A.RAJA SPEECH IN DMK GENERAL COUNCIL\nதிராவிடத்தை எதிர்த்தவர்கள் என்ன ஆனார்கள்\nதமிழ்தேசிய இயக்கத்தினர் திராவிடத்தை எதிர்ப்பது சரியா\nதிமுகவில் தலித் மாவட்டச் செயலாளர்களை அதிகரிக்க ஸ்டாலினுக்கு வாய்ப்பு\nசில விஷயங்களை சரிசெய்வதற்கான வாய்ப்பை காலம் உருவாக்கிக் கொடுக்கும். அந்த வகையில் திமுகவுக்கு எதிரான மிக முக்கியமான குற்றச்சாட்டை நிவர்த்தி செய்ய அந்த இயக்கத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காலம் வாய்ப்பை...\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் திமுகவினரே பாஜகவில் சேரும் அவலம்\nசெங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு 09 மாதங்கள் ஆகின்றன. இதுவரை தி.மு.க.வில் பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. இத்தனைக்கும் செய்யூர், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்றன.. திமுகவில் மாவட்டப் பொறுப்பாளர்...\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n‘என்தோழி’- பெண்களுக்கான பாதுகாப்பு படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-chennai-chief-secretary-shanmugam-will-discuss-today-about-how-to-face-northeast-monsoon-vai-347961.html", "date_download": "2020-10-28T02:51:36Z", "digest": "sha1:CDELMZNS7EABMBGN4NZKIQJZZRNO6J23", "length": 10028, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை | | Chennai Chief Secretary Shanmugam will discuss today about how to face northeast monsoon– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.\nதமிழகத்திற்கு அதிக அளவில் மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தயாராகும் விதமாக அனைத்துத் துறை அரசு செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.\nதலைமை செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், வட கிழக்கு பருவமழையின் போது அதிகம் மழை பெய்யக்கூடிய இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.\nமேலும் படிக்க...தெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனம்: இந்தி பேசக் கூடியவர்கள் 66% தேர்ச்சி பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது - சு.வெங்கடேசன்\nமேலும் மழை, வெள்ளம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வது, தூர்வார வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது, தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு மழை நீர் தேங்காமல் வெளியேறுவதற்கான பாதைகள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஉதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது, சட்டஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த நினைத்தால் அரசு வேடிக்கை பார்க்காது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/23042-what-are-the-mistakes-that-many-people-make-when-wearing-a-mask.html", "date_download": "2020-10-28T03:13:48Z", "digest": "sha1:3NG6ZEFDN3PT2M6RHWXPACOQL43N3TT5", "length": 15511, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மாஸ்க் அணியும்போது பலர் செய்யும் தவறுகள் என்னென்ன? | What are the mistakes that many people make when wearing a mask? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமாஸ்க் அணியும்போது பலர் செய்யும் தவறுகள் என்னென்ன\nகொரோனா தொற்று இன்னும் பரவிக்கொண்டே இருக்கிறது. சில நாடுகளில் இரண்டாவது அலை எழுவதாகவும் கூறப்படுகிறது. கோவிட்-19 கிருமியிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றைச் சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்கமுடியும்.\nகைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திக் கழுவுதல் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்திக் கழுவுதல் ஆகியவற்றுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். முகக்கவசம் அணிவது இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒன்று. ஆகவே, பலர் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளனர். சிலர் முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சரியான முறைய�� கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது.\nபொது முடக்கம் பல இடங்களில் தளர்த்தப்பட்டு, வணிக நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதால், போக்குவரத்து அதிகமாக ஆரம்பித்திருப்பதால் சரியானபடி முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளைச் சோப்பு பயன்படுத்திக் கழுவியும் கொரோனா பரவாமல் காத்துக்கொள்வது அவசியம்.\nமுகக்கவசம் அணியும் பொதுவாகச் செய்யக்கூடிய தவறுகள்\nசிலர் முகக்கவசத்தை சரியாக அணியாமல் இருப்பர். ஒரு காதில் அதை மாட்டிக்கொண்டு மறுபுறம் இன்னொரு காதில் மாட்டாமல் தொங்கவிட்டபடி சிலர் இருக்கின்றனர். சிலர், மூக்குக்குக் கீழே இருக்கும்படி அணிந்துள்ளனர். இப்படி முகக்கவசம் அணிவதால் எந்தப் பயனும் இல்லை. முகக்கவசத்தை இரு காதுகளில் மாட்டி, வாய் மற்றும் மூக்கு முழுவதுமாக மறைந்திருக்கும்படி அணியவேண்டும். இன்னும் சிலர் கூட்டமான பகுதிகளுக்குச் செல்லும்போது மட்டும் முகக்கவசத்தை அணிகின்றனர். மற்றவர்களிடமிருந்து நமக்கு SARS-CoV-2 கிருமி பரவாமல் இருக்கவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும் முகக்கவசத்தை சரியான விதத்தில், எப்போதும் அணிவது அவசியம்.\nபல முகக்கவசங்கள் மேற்புறம் குறுகியதாகவும் கீழே விரிந்ததாகவும் இருக்கும். குறுகிய மேற்புறத்தை மூக்கின்மேல் வைத்து அழுத்தினால் அது சரியாக மூக்கின்மேல் பொருந்திக்கொள்ளும். கீழ்ப்பாக்கம் வாயை மூடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அப்படிப்பட்ட முகக்கவசத்தை சிலர் அவசரத்தில் மாற்றி அணிந்து கொள்கின்றனர். இது முகத்தில் சரியானபடி பொருந்தாது. ஆகவே, அதனால் பயன் இராது.\nசர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் மருத்துவ முகக்கவசங்களை அணியும்போது, எது வெளிப்புறம் வரவேண்டும் என்று கவனித்து அணியவேண்டும். சிலர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்கம் முகத்தில்படும்படி அணிகின்றனர். வெளியே இருக்கக்கூடிய பக்கம் உள்ளே வரும்படி மாற்றி அணிந்தால் கிருமி தொற்றியிருக்கும் வெளிப்புறம் நேரடியாக மூக்கு மற்றும் வாய்மீது படுவதால் கிருமி பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, முகக்கவசத்தின் பக்கங்களை மாற்றி அணிந்துவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.\nசிலர் முகக்கவசத்தை அடிக்கடி கையினால் தொட்டுச் சரிப்படுத்திக்கொண்டே இருப்பர். அப்படிச் செய்வது தவறு. முகக்கவசத்தின் வ��ளிப்புறத்தை கைகளால் தொடும்போது கிருமியைத் தொடுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகவே, அடிக்கடி முகக்கவசத்தை சரி செய்வது மற்றும் கழற்றி திரும்பவும் அணிவது ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். தவிர்க்கமுடியாமல் சரிசெய்ய நேரிட்டால், காதுகளில் அணியக்கூடிய பட்டையை இழுத்துச் சரிசெய்யலாம். ஆனால், உடனடியாக கைகளைச் சோப்பு பயன்படுத்தி அல்லது சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும்.\nபலர், முகக்கவசத்தை வேண்டா வெறுப்பாக அணிகின்றனர். ஒருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள், வீடுகளில் துணிகளால் செய்த முகக்கவசங்கள் ஆகியவற்றைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் டிடர்ஜெண்ட் பயன்படுத்திக் கழுவி, நல்ல வெயிலில் உலர்த்தி பின்னரே அணிய வேண்டும்.\nகைதானார் கைராசி டாக்டர் படிக்கவும் இல்லை.. பயிற்சியும் இல்லை.. 20 ஆண்டுகள் வைத்தியம் பார்த்த விபரீதம்..\nதமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு...\nஇந்த 3 உணவுகளை சாப்பிட்டால்.. ஒரே வாரத்தில் தொப்பையை ஈசியாக குறைத்து விடலாம்..\nவயசாகாம எப்பொழுதும் இளமையில் முகம் ஜொலிக்க வேண்டுமா அப்போ.. இந்த மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..\nகொரோனா: குளோஸ் கான்டாக்ட் என்பது எவ்வளவு தெரியுமா\nஉறவுக்குப் பின்னர் பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் தெரியுமா\nஇருமலையும் சளியையும் போக்கும் எளிய வீட்டு வைத்தியம்.\nகோவிட்-19 பாதிப்புள்ளோருக்கு முடி கொட்டுவது ஏன்\nமழை காலத்தில் நோய் எதுவும் வராமல் இருக்க இதை தினமும் குடியுங்கள்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..\nபாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் மாற்றம் நடக்கும் தெரியுமா\nஏலக்காய் ஏன் தினமும் கட்டாயம் உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்\nமெனோபாஸ் காலத்துக்கு தயாராவது எப்படி தெரியுமா\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறு���் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-28T02:22:39Z", "digest": "sha1:MJU5Q66HT7WJFLOWG67KIRCGTWCJKTQA", "length": 8226, "nlines": 80, "source_domain": "tnarch.gov.in", "title": "சடையார் கோயில் - திருச்சின்னம்பூண்டி | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nசடையார் கோயில் - திருச்சின்னம்பூண்டி\nசடையார் கோயில் - திருச்சின்னம்பூண்டி\nஇவ்வூருக்கு திருச்சடைமுடி என்றும், இவ்வூரிலுள்ள சிவன் கோயிலுக்கு திருச்சடைமுடியுடைய மஹாதேவர் என்றும் இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.\nஇக்கோயில் நுழைவாயில் முன்புறமுள்ள தூண்களில் பல்லவ மன்னர்களான மூன்றாம் நந்திவர்மன் மற்றும் நிருபதுங்கனின் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. மூன்றாம் நந்திவர்மனின் பட்டத்தரசியாகிய ‘அடிகள் கண்டன் மாறம்பாவை’ கொடுத்த கொடைகளைப் பற்றி கூறுகின்றது\nமதுரை கொண்ட கோபரகேசரி என்று அழைக்கப்படுகின்ற சோழமன்னன் முதலாம் பராந்தகனின் பல கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.\nஇவனுடைய 14 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலின் இறைவனை தென்கரை இடையாற்று நாட்டில் இருந்த திருச்சடைமுடி மஹாதேவர் என்று பெயர் இருந்தது என்பதை கூறுகின்றது.\nபராந்தக மன்னனின் அரசியும், பழுவேட்டரையரின் மகளுமான அருண்மொழி நங்கையின் பரிவாரத்தில் இருந்த பெண் ஒருத்தி கொடுத்த தானம் பற்றி ஒரு கல்வெட்டு கூறுகின்றன. இக்கோயிலில் மாசிமகம் விழா எடுக்கப்படுவதைப் பற்றியும் பல கல்வெட்டுகள் பிற கொடைகளைப் பற்றியும் கூறுகின்றன.\nஇக்கோயில் கருவறையும், அர்��்தமண்டபமும் உடைய எளிமையான கோயிலாகும். விமானம் ஏகதள விமானம் ஆகும். ஆதிஷ்டானம் முதல் சிகரம் வரை கருங்கல்லால் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு விதமான பழுப்பு நிறக்கல்லில் கோயில் காட்சியளிக்கிறது. அழகிய நாட்டிய அணங்குகள், மத்தள கலைஞர்கள் போன்ற பல்வேறு நடன மற்றும் இசைக்கலைஞர்கள் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயில் அதிஷ்டானத்தில் இராமாயன நிகழ்ச்சிகளைக் கூறும் சிறுசிறு புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன.\nமுற்காலத்தில் இக்கோயில் கருங்கல் தூண்களின் துணையுடன் செங்கற்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்லவர்களின் தூண்கள் இங்கு உள்ளன. பராந்தகனின் காலத்திய இது கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோயில் பிடாரி கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.\nஅமைவிடம் : சென்னையிலிருந்து 342 கி.மீ தொலைவில் தஞ்சாவூரில் இருயது சுமார் 32கி.மீ தொலைவில் உள்ளது.\nசின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 274/த.வ.ப. துறை/நாள்/27.08.87\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/11/16_43.html", "date_download": "2020-10-28T03:03:32Z", "digest": "sha1:ZXPNEGJILYM6BSBHELHCLA6MIY3IXO6V", "length": 10662, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கஜாவின் கோரத்தாண்டவம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / கஜாவின் கோரத்தாண்டவம்\nஇசைவிழி November 16, 2018 இந்தியா\nகஜா புயல் தற்போது முழுமையாக கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு கடந்த 10ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.\n\"கஜா\" புயல் எச்சரிக்கை காரணமாக 8 மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகஜா தீவிர புயல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து, 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். இதனால், உள்மாவட்டங்களில் புயல் செல்லும் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபுதுக்கோட்டை, தஞ்சை, நாகை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் காற்று பலமாக வீசத் துவங்கியது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள் பரந்து செல்லும் அளவிற்கு காற்று பலமாக வீசியது. இதனால் நள்ளிரவில் வீட்டில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.\nகஜா புயலால் பல இடங்களில் மரங்களும், செல்போன் டவர்களும், மின்கம்பங்களும் முறிந்துள்ளது. இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.கஜா புயல் காரைக்காலில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை திரும்பிய இடமெங்கும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன.\nகடைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள் உள்ளிட்டவைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. மரங்கள் சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் விழுந்து கிடக்கின்றன.\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந���து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nதமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது சிறிலங்கா\nதமிழ்தேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக உள்ள கடற்றொழிலை அழிப்பதன் ஊடாக தமிழ்தேசத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சியின் ஒரு வடிவமே மருதங்கேணியி...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121731/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-10-28T04:24:42Z", "digest": "sha1:6SFCL2563MRJYRMSU3NMTGYK2MOQ6GF2", "length": 10110, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கரை ஒதுங்கி கொத்துக்கொத்தாக மடியும் பைலட் திமிங்கலங்கள் - காரணம் என்ன? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐபிஎல்: மும்பை-பெங்களூர் அணிகள் இன்று மோதல்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவ...\nதமிழகத்தில் இன்று வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- சென...\nவாரிசு அரசியலால் பல தலைமுறைகளைக் கடந்து வளரும் ஊழலுக்கு எ...\nகரை ஒதுங்கி கொத்துக்கொத்தாக மடியும் பைலட் திமிங்கலங்கள் - காரணம் என்ன\nஆஸ்திரேலிய கடற்கரைகளில் 400க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஆஸ்திரேலிய கடற்கரைகளில் 400 - க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா தீவின் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பு 300 - க்கும�� மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஆழமற்ற பகுதியில் சிக்கித் தவித்த அந்தத் திமிங்கலங்களை மீட்டு ஆழமான பகுதியில் விட ஆராய்ச்சியாளர்களும் தன்னார்வலர்களும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவற்றில் பெரும்பாலான திமிங்கலங்கள் மரணமடைந்தன.\nஇந்த நிலையில், மேலும் சில திமிங்கலங்கள் மெக்யூரி துறைமுகம் அருகே இறந்துபொய் கரை ஒதுங்கியுள்ளன. கொத்துக்குத்தாக மடிந்து கடற்கரையில் ஒதுங்கியிருக்கும் திமிங்கலங்களைப் பார்க்கும்போதே மனம் பதைபதைக்கச் செய்கிறது.\nஏழு மீட்டர் நீளம், 3 டன் எடை வரை வளரக்கூடியவை பைலட் திமிங்கலங்கள். இவை பெரும்பாலும் மந்தையாக வசிக்கும் தன்மையுடையவை. எங்குச் சென்றாலும் கூட்டம் கூட்டமாகத்தான் இடம்பெயரும். அப்படி இடம்பெயரும் போது சில நேரங்களில் அவை ஆழமற்ற கடற்கரையில் சிக்கிவிடுவதுண்டு.\nடாஸ்மானியாவில், திமிங்கலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி இறப்பது ஏன் என்ற காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள், திமிங்கலக் கூட்டத்தை வழிநடத்தும் மூத்த திமிங்கலம் வழி தவறி தனது மந்தையை ஆழமில்லாத பகுதிக்கு இழுத்து வந்துவிடுவதுண்டு. அப்போது, திமிங்கலங்களின் உடல் முழுவதும் நீருக்குள் மூழ்காமல் இருந்தால், அதன் அதிக எடையே அவற்றை எளிதில் நசுக்கிக் கொன்றுவிடும் என்கிறார்கள்.\nஇதற்கு முன்பு டாஸ்மானியாவில், 1935 - ம் ஆண்டில் 294 பைலட் திமிங்கலங்களும், 2009 ம் ஆண்டு 200 பைலட் திமிங்கலங்களும் கரை ஒதுங்கின. ஆனால், தற்போது 400 திமிங்கலங்களங்களுக்கு மேல் இறந்து கரை ஒதுங்கியுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது\nகலிபோர்னியா கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் நாசம்\nஅதிபர் தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்ற டிரம்பின் ஆசை கானல் நீரானது\nஇங்கிலாந்து ராணி அரண்மனை தூய்மை பணியாளருக்கு ரூ.18.50 லட்சம் ஊதியம்\nபாகிஸ்தான் மதராஸா பாடசாலையில் குண்டு வெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு\nமலேசியாவில் பிரதமர் யாசினுக்கு ஆதரவு என ஐக்கிய மலாய் கட்சி அறிவிப்பு\nஅர்ஜென்டினாவில் நேரடி ஒளிபரப்பின்போது நிருபரின் செல்போன் பறிப்பு\nதைவானுக்கு ரூ.17,700 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்\nதுருக்கி ஆதரவு போராளிகளைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு எனத் தகவல்\nதேனீக்களால் முழுவதுமாக உடலை மூடி இளைஞர் கின்னஸ் சாதனை..\nஅடங்க மறு அத்துமீறு...அடி விழுந்தால் அப்பீட் ஆகு..\n\"ஹர ஹர மகாதேவா\" முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றி...\nதண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்...தடியடி நடத்தி கலைத்...\nசிறுவனின் உயிரை குடித்த பப்ஜி\nகாலில் உள்ளதை கழற்றுவோம்: திருமாவுக்கு எதிராக பொங்கிய காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-28T03:01:23Z", "digest": "sha1:33UZJFWY5MFS7Z4MCDU6D6XZCQWAZSCV", "length": 22349, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "தமிழர்களை தம் பக்கம் ஈர்ப்பதற்காக நாமலை களமிறக்கியுள்ள மஹிந்த! – Eelam News", "raw_content": "\nதமிழர்களை தம் பக்கம் ஈர்ப்பதற்காக நாமலை களமிறக்கியுள்ள மஹிந்த\nதமிழர்களை தம் பக்கம் ஈர்ப்பதற்காக நாமலை களமிறக்கியுள்ள மஹிந்த\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நாளைய தினம் கொழும்பில் உள்ள மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.\nகுறித்த சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கெனவே குறித்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக நாளைய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இணைந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅரசியல் நெருக்கடிக்கு சீனாவே காரணம் – ஐதேக குற்றச்சாட்டு\nசிங்கள கும்பல்களால் எரித்த தோட்டங்களிலிருந்து வந்த தமிழனின் கதையாம் – 800 பட…\nவவுணதீவு காந்திநகர் காட்டுப்பகுதியில் துப்பாகி மீட்பு\nதனிமைப்���டுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட ஹட்டன் நகரம்\nஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 1122 பேர் கைது\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் ��ிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham4_35.html", "date_download": "2020-10-28T02:48:31Z", "digest": "sha1:A47MRRQNMQPCAAFYFMEJAD3KZASDLDRH", "length": 26822, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 4.35. வாதாபி கணபதி - சேனாதிபதி, அந்த, பரஞ்சோதி, சிவகாமி, பல்லவ, என்ன, வாதாபி, வேண்டும், மூன்று, செய்து, கோட்டை, கோட்டைக்குள்ளே, கொண்டு, நாள், இப்போது, அவர், மீது, பார்க்க, பார்க்கப், கொடூரமான, போய், அல்லவா, இன்னும், விட்டது, முன்னால், அவகாசம், வாசலின், கணபதி, கோட்டையின், சிவகாமியின், சபதம், வாதாபிக், பத்து, மாமல்லர், வேண்டிய, தமது, அத்தகைய, காரணம், பரஞ்சோதியின், அவர்களுடைய, மேலும், வந்தார், உள்ளம், தேவியின், தேவிக்கு, முடியும், வந்து, குண்டோ, நாளும், கோட்டைத், குதிரை, தீங்கும், பிரார்த்தனை, உச்சியைப், வெள்ளைக், கொடி, சென்று, இறங்கி, நாளில், பிரதான, இந்தப், வாசலை, ஒன்றும், இல்லாவிடில், ஜனங்கள், மாமல்லரும், சொல்லி, என்பது, நிச்சயம், செய்த, நாட்டில், உடனே, வருஷங்களுக்கு, அதற்கு, அப்புறம், கௌரவத்தையும், சிந்தனை, கல்கியின், அமரர், புலிகேசி, போது, வந்த, சுபாவமே, கொண்டிருந்தது, ரத்த, செய்வது, அவ்வளவு, இந்தக்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 4.35. வாதாபி கணபதி\nமனிதர்களுக்குள்ளே இருவகை சுபாவம் உள்ளவர்கள் உண்டு. ஒருவகையார் கொடூரமான காரியங்களையும் காட்சிகளையும் பார்க்கப் பார்க்க அவற்றைக் குறித்து அலட்சியமாக எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் அப்புறம் அத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வது அவர்களுக்குச் சகஜமாகி விடுகிறது. ஆரம்பத்த��ல் பரிதாபம் அளிக்கும் சம்பவங்கள் நாளடைவில் அவர்களுடைய மனத்தில் எத்தகைய உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை.\nஇன்னொரு வகை சுபாவமுள்ளவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். கொடூரமான காட்சிகளைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய உள்ளம் உணர்ச்சியின்றித் தடித்துப் போவதற்குப் பதிலாக ஆத்திரம் அதிகமாகிறது. பரிதாப சம்பவங்களைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய மனவேதனை மிகுதியாகிறது. அநீதிகளையும், அக்கிரமங்களையும் காணக் காண அவற்றை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமென்ற பிடிவாதம் அதிகமாக வளர்கிறது. பிந்திய சுபாவமுள்ள மாந்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி பரஞ்சோதி. ரத்தத்தைப் பார்க்கப் பார்க்க ரத்த வெறி அதிகமாகும் ராட்சஸ வர்க்கத்தை அவர் சேர்ந்தவரல்ல. வாதாபிப் பெரும் போரில் போர்க்களத்திலிருந்து ஓடிய ரத்த வெள்ளத்தையும் மலைமலையாகக் குவித்து கிடந்த மனித உடல்களையும் பார்த்து, படுகாயமடைந்து உயிர்போகும் தறுவாயில் அலறிக் கொண்டிருந்தவர்களின் ஓலத்தையும் கேட்ட பிறகு, பரஞ்சோதியின் உள்ளத்தில், 'இந்தப் பயங்கரமெல்லாம் என்னத்திற்கு மனிதருக்கு மனிதர் கொடுமை இழைப்பதும் கொன்று கொண்டு சாவதும் எதற்காக' என்ற கேள்வியும் எழுந்திருந்தன.\nஅத்தகைய மன நிலைமையில் சிவகாமி தேவியின் ஓலை வரவே, அதில் எழுதியிருந்த ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று அவருக்குப் பட்டது. மேலும் அவ்விதக் கொடுஞ் செயல்களில் தம்மைப் புகவொட்டாமல் தடுத்தாட்கொள் வதற்காக இறைவனே சிவகாமி தேவியின் மூலம் அத்தகைய உபதேசத்தைச் செய்தருளியதாக அவர் எண்ணினார். இல்லாவிடில், மாமல்லருக்கு நேராக எழுதாமல் ஆயனர் மகள் தமக்கு அந்த ஓலையை எழுத வேண்டிய காரணம் என்ன\nசிவகாமி தேவியே தமது சபதத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி விட்டபடியால், மாமல்லரும் அதற்கு உடனே இணங்கி விடுவார் என்று பரஞ்சோதி கருதினார். புலிகேசி பத்து வருஷங்களுக்கு முன்னால் பல்லவ நாட்டில் செய்த கொடுமைகளுக்காக இப்போது வாதாபி நகரின் ஜனங்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதில் யாருக்கு லாபம் மேலும், இத்துடன் போகும் என்பது என்ன நிச்சயம் மேலும், இத்துடன் போகும் என்பது என்ன நிச்சயம் பத்து வருஷங்களுக்கு முன்னால் புலிகேசி பல்லவ நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக இப்போது வாதாபி மக்கள் ம���து நாம் பழிவாங்குகிறோம். அதே மாதிரி இன்னும் சில வருஷம் கழித்துச் சளுக்க வம்சத்தார் மறுபடி பல்லவ நாட்டின் மீது பழிவாங்கப் பிரயத்தனப் படலாம் அல்லவா பத்து வருஷங்களுக்கு முன்னால் புலிகேசி பல்லவ நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக இப்போது வாதாபி மக்கள் மீது நாம் பழிவாங்குகிறோம். அதே மாதிரி இன்னும் சில வருஷம் கழித்துச் சளுக்க வம்சத்தார் மறுபடி பல்லவ நாட்டின் மீது பழிவாங்கப் பிரயத்தனப் படலாம் அல்லவா நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களுடைய சொந்த கௌரவத்தையும் குல கௌரவத்தையும் நிலைநாட்டுவதற்காக ஒருவரையொருவர் பழிவாங்க முற்படுவதனால், இருதரப்பிலும் குற்ற மற்ற ஜனங்கள் அல்லவா சொல்ல முடியாத எத்தனையோ அவதிகளுக்கு உள்ளாகிறார்கள்.\nஇப்படியெல்லாம் சேனாதிபதி பரஞ்சோதியின் உள்ளம் சிந்தனை செய்து கொண்டிருந்தது. இடையிடையே மாமல்லர் விடுத்த கூரிய சொல்லம்புகளின் நினைவு அவருக்கு வேதனையளித்துக் கொண்டிருந்தது. மாமல்லருக்கும் உள்ளமும் உயிரும் ஒன்றே என்பதாக எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டிருந்ததெல்லாம் பொய்யாக அல்லவா போய் விட்டது தம்முடைய யோசனையை அவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துதோடு, அவ்வளவு அகௌரவப்படுத்திப் பேசி விட்டாரே தம்முடைய யோசனையை அவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துதோடு, அவ்வளவு அகௌரவப்படுத்திப் பேசி விட்டாரே அரசகுலத்தினரின் சுபாவமே இப்படித்தான் போலும் அரசகுலத்தினரின் சுபாவமே இப்படித்தான் போலும் அதிலும் அந்த இலங்கை நாட்டான் வந்ததிலிருந்து மாமல்லருடைய சுபாவமே மாறிப் போய் விட்டது அதிலும் அந்த இலங்கை நாட்டான் வந்ததிலிருந்து மாமல்லருடைய சுபாவமே மாறிப் போய் விட்டது எல்லாம் அவனால் வந்த வினைதான். மாமல்லரிடம் மூன்று நாள் அவகாசம் கொடுக்கும்படி சேனாதிபதி பரஞ்சோதி கோரிய போது, கோட்டைக் தாக்குதலுக்குத் தக்க ஆயத்தம் செய்வதற்காகவே அவ்விதம் கோருவதாகக் கூறினார். இந்தக் காரணம் என்னவோ உண்மைதான். ஆயத்தமில்லாமல் ஆரம்பித்துப் பத்து நாளில் செய்யக் கூடிய காரியத்தைத் தகுந்த ஆயத்தங்களுடன் ஆரம்பித்து ஒரே நாளில் செய்து விடலாம் என்ற உண்மையைச் சேனாதிபதி பரஞ்சோதி தமது அனுபவத்தில் கண்டறிந்திருந்தார். எனவே, அந்த முறையைத் தம் யுத்த தந்திரங்களின் முதன்மையான தந்திரமாக அநுஷ்டித்து வந்தார்.\nஆனால் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதற்கு மேற்கூறிய காரணத்தைத் தவிர இன்னும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. அது, இன்னமும் வாதாபிக் கோட்டைக்குள்ளே இருந்த சிவகாமி தேவியைக் கோட்டைத் தாக்குதல் ஆரம்பிப்பதற்குள்ளே பத்திரமாக வெளியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதுதான். பல்லவ சைனியம் கோட்டையை வெளியிலிருந்து தாக்க ஆரம்பிக்கும் போது கோட்டைக்குள்ளே ஆயனரின் குமாரிக்கு ஏதேனும் ஆபத்து விளையாது என்பது என்ன நிச்சயம்\nஇதைப் பற்றி ஏற்கனவே மாமல்லரும் பரஞ்சோதியும் கலந்து யோசனை செய்து கோட்டைக்குள்ளே ஒரு சிலரை முன்னதாக அனுப்புவதற்குச் சுரங்க வழி ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் சத்ருக்னனையும் குண்டோ தரனையும் ஏவியிருந்தார்கள். இவர்களுடைய முயற்சி என்ன ஆகிறது என்று பார்ப்பதற்காகவும் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் கேட்டார்.\nஅந்த மூன்று நாளும் முடியும் சமயம் இப்போது வந்துவிட்டது. மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம். அன்றிரவு மாமல்லர் தமது முடிவைச் சொல்லி விட்டால், உடனே தாக்குதலை ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கும். ஆனால், சத்ருக்னனும் குண்டோ தரனும் இன்னும் வந்தபாடில்லை. இந்தத் தர்ம சங்கடத்துக்கு என்ன செய்வது மாமல்லர் ஒருவேளைதம் கருத்தை மாற்றிக் கொண்டு சண்டையில்லாமலே கோட்டையின் சரணாகதியை ஒப்புக் கொள்ளுவதாயிருந்தால் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில், சிவகாமி தேவிக்கு அபாயம் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது எப்படி\nஇவ்விதமெல்லாம் பலவாறாகச் சிந்தனை செய்து கொண்டே பல்லவ சேனாதிபதி வாதாபிக் கோட்டையின் மதில் ஓரமாகக் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். கோட்டைக்கு உட்புறத்தில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. இத்தனை நாளும் கோட்டைக்குள்ளே எல்லையற்ற மௌனம் சதா குடிகொண்டிருந்திருக்க அதற்கு மாறாக இப்போது ஏதோ நானாவிதச் சப்தங்கள் எழுந்து கொண்டிருந்தன. இதனால் பரஞ்சோதியின் உள்ளக் கொந்தளிப்பு அதிகமாயிற்று. கோட்டையின் பிரதான முன்வாசலை அடைந்ததும் பரஞ்சோதி குதிரையை நிறுத்தினார். கோட்டையைத் தாக்குவதாயிருந்தால் அந்த பிரதான வாசலின் பிரம்மாண்டமான கதவுகளை முதல் முதலில் உடைத்தெறிந்தாக வேண்டும். அப்போதுதான் ஏககாலத்தில் அநேக வீரர்கள் உள்ளே புகுவது சாத்திய���ாகும். சொற்ப நேரத்தில் நகரைக் கைப்பற்ற முடியும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகள் முன்னமே செய்யப்பட்டிருந்தனவெனினும் கடைசி முறையாக யானைப் படை வீரர்களுக்குக் கட்டளையிடுவதற்கு முன்னால் ஒரு தடவை அந்த வாசலை நன்றாய்க் கவனிக்கச் சேனாதிபதி விரும்பினார்.\nஎனவே, குதிரை மேலிருந்து இறங்கி வாசலை நெருங்கி வந்தார். அப்போது அந்த வாதாபிக் கோட்டை முன் வாசலில் அமைக்கப்பட்டிருந்த அருமையான வேலைப்பாடமைந்த சிற்பங்கள் அவர் கவனத்தைக் கவர்ந்தன. அந்தச் சிற்பங்களிலே கணபதியின் விக்ரகம் ஒன்றும் இருந்தது. பரஞ்சோதி அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றார். மனத்திற்குள் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டார்: 'விக்னங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும் விநாயகப் பெருமானே நாங்கள் வந்த காரியம் நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டும். என் குருதேவரின் குமாரி சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் அவரைப் பத்திரமாய் அவருடைய தந்தை ஆயனரிடம் ஒப்புவிப்பதற்குத் துணைசெய்ய வேண்டும். என்னுடைய இந்தப் பிரார்த்தனையை நீ நிறைவேற்றி வைத்தால் பதிலுக்கு நானும் உனக்கு இந்தக் கோட்டைத் தாக்குதலில் எவ்வித தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். உன்னை என் பிறந்த ஊருக்குக் கொண்டு போய் ஆலயங் கட்டிப் பிரதிஷ்டை செய்வித்துத் தினந்தோறும் பூஜையும் நடத்துவிக்கிறேன்.'\nஇவ்வாறு பரஞ்சோதி பிரார்த்தனை நடத்தி முடித்த அதே கணத்தில் அந்தக் கோட்டை வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் நின்ற பல்லவ வீரர்களிடையே மிக்கப் பரபரப்பு காணப்பட்டது. கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தவண்ணம் அவர்கள் ஹாஹாகாரம் செய்தார்கள். அது சேனாதிபதியின் கவனத்தையும் கவரவே, அவர் அந்த வீரர்களை நோக்கினார். அவர்களில் ஒருவன், \"சேனாதிபதி வெள்ளைக் கொடி இறங்கி விட்டது வெள்ளைக் கொடி இறங்கி விட்டது\nசேனாதிபதி தாமும் அவர்களிருந்த இடத்துக்கு விரைந்து சென்று கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தார். மூன்று நாளாக அங்கே பறந்து கொண்டிருந்த சமாதான வெள்ளைக் கொடி காணப்படவில்லை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 4.35. வாதாபி கணபதி, சேனாதிபதி, அந்த, பரஞ்சோதி, சிவகாமி, பல்லவ, என்ன, வாதாபி, வேண்டும், மூன்று, செய்து, கோட்டை, கோட்டைக்குள்ளே, கொண்டு, நாள், இப்போது, அவர், மீது, பார்க்க, பார்க்கப், கொடூரமான, போய், அல்லவா, இன்னும், விட்டது, முன்னால், அவகாசம், வாசலின், கணபதி, கோட்டையின், சிவகாமியின், சபதம், வாதாபிக், பத்து, மாமல்லர், வேண்டிய, தமது, அத்தகைய, காரணம், பரஞ்சோதியின், அவர்களுடைய, மேலும், வந்தார், உள்ளம், தேவியின், தேவிக்கு, முடியும், வந்து, குண்டோ, நாளும், கோட்டைத், குதிரை, தீங்கும், பிரார்த்தனை, உச்சியைப், வெள்ளைக், கொடி, சென்று, இறங்கி, நாளில், பிரதான, இந்தப், வாசலை, ஒன்றும், இல்லாவிடில், ஜனங்கள், மாமல்லரும், சொல்லி, என்பது, நிச்சயம், செய்த, நாட்டில், உடனே, வருஷங்களுக்கு, அதற்கு, அப்புறம், கௌரவத்தையும், சிந்தனை, கல்கியின், அமரர், புலிகேசி, போது, வந்த, சுபாவமே, கொண்டிருந்தது, ரத்த, செய்வது, அவ்வளவு, இந்தக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-28T02:06:23Z", "digest": "sha1:J7RLC32INVL7HBGZDTETJJ7SF5I7NQC4", "length": 17106, "nlines": 112, "source_domain": "analaiexpress.ca", "title": "இரண்டு நாட்களில் வழுக்கை தலையில் முடியை வளரத் தூண்டும் ஓர் அற்புத சிகிச்சை! |", "raw_content": "\nஇரண்டு நாட்களில் வழுக்கை தலையில் முடியை வளரத் தூண்டும் ஓர் அற்புத சிகிச்சை\nகூந்தல் உதிர்வது சாதரண பிரச்சனை என்றாலும் அதிலும் அளவோடு இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் உங்கள் உடலில் உண்டான பாதிப்பையே உணர்த்துகிறது.\nமுடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கு கொத்து கொத்தாய் உதிரும். அது நல்லதல்ல. அப்படியே விட்டுவிட்டால் சொட்டை விழுந்துவிடும்.\nமரபு ரீதியாக மட்டுமின்றி சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்க�� சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nகருமையான முடி கிடைக்க :\nஅவுரி இலை பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் தவிர்க்கப்படாத ஒன்று. இது நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்காக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அது கருமையாக மாற்றுவதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டும். அதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.\nஅவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும்.\nநரை முடி மறைய :\nகரிசலாங்கண்ணி நரை முடியை கருமையாக மாற்றும் அற்புத மூலிகையாகும். அதனை பயன்படுதும் முறையில் பயன்படுத்தினால்தான் அதனுடைய முழுப் பலனும் கிடைக்கும்.\nஎலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் எல்லாகற்றையும் சமமாக அரைலிட்டர் அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்குமேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும்.\nசெம்பருத்திப் பூ கூந்தலை அற்புதமாக வளரச் செய்யும். செம்பருத்தி, துளசி, வெட்டிவேர் கலந்த எண்ணெய் கூந்தலை நீண்டு வளரச் செய்யும் . மேலும் பொடுகை முழுவதும் கட்டுப்படுத்தும்.\nதேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.\nபாதாமில் புரதம் இருப்பதால் அவை கூந்தலின் வளர்ச்சியை தூண்டும். அதோடு எலுமிச்சை சாறும் கலந்து பயன்படுத்துவதால் முடி அடர்த்தியாக வளரும்.\n10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்துக் கொள்லுங்கள். இதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.\nபடிகாரம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது. கிருமிகளால் உருவாகும் சரும பற்றும் கூந்தல் பாதிப்பௌ குணப்படுத்தும். பூஞ்சைத் தோற்று மற்றும் பொடுகை முழுக்க கட்டுப்படுத்தும்.\nபடிகாரத்தை 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பொடு��ுத் தொல்லை வராது\nமுடி நன்றாக செழித்து வளர :\nபூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். வாரம் இருமுறை செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும்.\nபிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.\nமுடி உதிர்தல் நிற்க :\nமுடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.\nவெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.\nகருமையாக முடி வளர :\nமாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது.\nமாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.\nகறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.\nவாரம் ஒரு நாள் :\nமிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போக் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.\nவால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.\nசப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாஅலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.\nசப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.\nவெங்காயம் சொட்டை விழுந்த ���டத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.\nவெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.\nமரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.\nவேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.\nவேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dayspringchurch-online.com/ta/%E0%AE%AA%E0%AE%B0", "date_download": "2020-10-28T02:28:56Z", "digest": "sha1:NYXI2IY4USFA2PDN63SXIIWUZHBL355Z", "length": 6413, "nlines": 29, "source_domain": "dayspringchurch-online.com", "title": "பரு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nபரு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா 5 உண்மைகள் கடினமான உண்மைகள்\nமுகப்பரு தொடர்பான அனைத்து தளங்களையும் நான் பகிர்ந்து கொள்ளும் முகப்பரு தொடர்பான தளமும் என்னிடம் உள்ளது. வித்தியாசம் என்னவென்றால், உண்மையில் வேலை செய்யும் தயாரிப்புகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், மேலும் உங்கள் சருமத்திற்கு உதவ மிகவும் உதவுகிறோம்\nமுகப்பருவுக்கு எதிரான தயாரிப்புகளை நான் ஏன் மதிப்பாய்வு செய்கிறேன் தயாரிப்பு அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும், ஆனால் அதன் பெட்டியில் என்ன சொல்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. விளம்பரங்கள் மற்றும் தவறான தகவல்களைக் காட்டிலும், வேலை செய்யும் ஒரு தயாரிப்பைக் கண்டால், நீங்கள் இன்னும் தகவலறிந்த முடிவை எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nமுகப்பரு ஒரு ஹார்மோன் நோய். இந்த நிலை குழந்தை பருவத்திலேயே தொடங்குகிறது. முகப்பரு உள்ளவர்கள் முகத்தில் நிறைய அசாதாரண பருக்கள் இருக்கும். அவர்கள் முகத்தில் சிவப்பு புடைப்புகள் இருக்கலாம். இந்த புடைப்புகள் பெரியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்காது, ஆனால் வலி அல்லது சிவப்பு நிறமாக இருக்கலாம். இது பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரை நீடிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பிற நிலைமைகளின் கலவையால் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பருக்கான பொதுவான காரணங்கள்:\nகர்ப்பம் அல்லது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உங்கள் உடல் உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்டதை விட அதிகமான ஹார்மோன்களை வெளியிட காரணமாகின்றன.\nசில ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய சில நிபந்தனைகளும் உங்களிடம் இருக்கலாம், இது முகப்பருவுடன் தொடர்புடையது.\nதூய்மையான சருமத்தைப் பொறுத்தவரை, Bioxin மிகச் சிறந்த வழியாகும். இது பல திருப்திகரமான வாடிக்கையாளர்க...\nPrincess Mask தற்போது ஒரு ரகசிய ஆலோசனையாக உள்ளது, ஆனால் சமீபத்தில் பிரபலமடைந்து வருகிறது. தினமும் அ...\nAcnezine தற்போது ஒரு உள் Acnezine கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீபத்திய காலங்களில் ராட்ஸ்-ஃபாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/354", "date_download": "2020-10-28T03:37:09Z", "digest": "sha1:USUD3X5AIGUJZNZELRPJMEKK6WSWKS3L", "length": 5924, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/354 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇனவகை: கோட்டுப் பூ 4 : வெட்சி, காஞ்சி, நொச்சி, வாகை, கொடிப் பூ 3 : கரந்தை, வஞ்சி, உழிஞை. நிலப்பூ 1 : தும்பை நீர்ப்பூ - : (இல்லை) குணவகை : (வீரத்தின் அடிப்படையில்) அருள் : வெட்சி உரிமை ': கரந்தை முனைப்பு : வஞ்சி நாட்டுணர்வு : காஞ்சி, நொச்சி. வன்கண் . உழிஞை தூய்மை : தும்பை வெற்றி, புகழ் : வாகை நிலையாமை : காஞ்சி நிற வகை : செம்மை : வெட்சி, கரந்தை, வஞ்சி (வாகை-செந் நிலம்) வெண்மை : தும்பை, வாகை, பொன்மை உழிஞை. நீலம் : கா���்சி, நொச்சி. நில வகை : குறிஞ்சி: : வஞ்சி, தும்பை, முல்லை : வெட்சி, உழிஞை, நொச்சி, தும்பை மருதம் கரந்தை, காஞ்சி, தும்பை. நெய்தல் : — — — — t_3ರ್ಣಿಕಾ 513 器 5LH宵碎》芯。 இப்புறப் பூக்கள் போர் கருதியவை அன்றோ போர் கருதுவோர் மன்னரும் வீரரும் ஆவர். அவருள்ளும் மேம்பட்டு நிற்போர் மன்னர். மன்னருள்ளும் மேம்பட்டோர் மும்முடி மன்னர் அம்மன்னர் தம் உரிமைச் சின்னமாகக் கொண்ட பூக்களை. \"மும்முடி மலர்கள் எனலாம், அம்மும்முடி மலர்கள் அடுத்து மலர்கின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 09:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/651", "date_download": "2020-10-28T03:30:24Z", "digest": "sha1:PFYQAJYMQEVLHEZIY3UVF52DBC6CIUGR", "length": 7911, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/651 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nåši செவ்வலரி என்றே எழுதினார். கணவிரத்தையே 'கனவீரம்: என்றனர். நிகண்டுகள் காட்டும் கரவீரம் முதலியவை வடசொற் கள். பரஞ்சோதியார் \"செழுங்கரவீரம்” என்று கையாண்டார். செவ்வலரி என்பதே இதன் நிறத்தைக் கூறுகின்றது. பாலைநில வழியில் கொள்ளையடிப்பவர் வழிச் செல்வோரைத் தம் கணையால் அடித்து வீழ்த்துவர். வீழ்ந்தவர் குருதி கொப் பளிப்பக் கிடந்ததை மாமூலனார், 'கண விர மாவை இடு உக் கழிந்தன்ன புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்\" - என்றார். கனவிரப் பூமாலை புண்ணுமிழ் குருதி போன்றது. மணிமேகலை யில் சுதமதி என்பாளது தந்தையைப் புனிற்று ஆ ஒன்று முட்டிக் குடரைச் சரித்தது. குருதி கொட்டும் குடரைக் கையில் ஏந்தி நின்றவனைச் சாத்தனார், 'கனவிர மாலை கைக்கொண் டன் ன தினம் நீடு பெருங்குடர் கையகத் தேந்தி\"2 - என்றார். இவ்வாறு குருதி தோய்ந்த குடருக்கு உவமையாகியது. இதனை 'நினைக்குடர் மலர்' எனலாம். இம்மலர் ஓரளவில் மணமுடையதாயினும் துய நன்மணம் ஆகாது. அலரி என்னுஞ்சொல் அரளி எனத் திரித்து வழங்கப் படும். இவ்வரளிக்குப் பீநாறி” என்றொரு நாட்டு வழக்கு உண்டு. எனவே, இதனை ஒப்பனை கருதி விரும்பிச் சூட வில்லை. ஆயினும் \"கண விர மால�� இடு உக் கழிந்தன்ன’’ என்பது இப் பூமாலை அணியப் பட்டுக் கழித்து இடப்பட்ட மை குறிக்கப்படுகின்றது. கல்லாடனார், 'போதவிழ் அவரி நாரில் தொடுத்துத் த பங்கிரும் பித்தை பொலியச் சூடி\" என நாரில் கட்டிக் குஞ்சியில் அழகோடு விளங்கச் சூடியதாகப் பாடியுள்ளார். இங்குள்ள சூழலையும் பிறவற்றையும் நோக்கும்போது மிக எளியவர் ஆங்காங்கு கிடைக்கும் மலரைச் சூடிய வகையாகக் கொள்ள வேண்டியுள்ளது. குறிஞ்சிப் பாட்டில் இப்பூ இப்பெயரில் இடம்பெறவில்லை. சிவபெருமானுக்குரிய மலர்களில் இஃதும் ஒன்றாகி எண் மாமலர்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. சிவன், பித்தன் எனப் 1 அகம் :31 . 9, 10, 3 புறம் : 37.1 . 3, 4. 2 மணி : 5 : 48, 49\nஇப்பக்கம் கடைசியாக 18 சூலை 2019, 05:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:58:47Z", "digest": "sha1:NT3UWHTVAWTB3O5WG2TCZGASKCMFZOH7", "length": 4002, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"உரோகிடம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉரோகிடம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/exit-poll-india-today-axis-my-india-pruewp", "date_download": "2020-10-28T03:30:43Z", "digest": "sha1:EQTIWTIQCAE274F3PKYFZ3JT7MAVVACG", "length": 10855, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திக்கித் திணறும் அன்புமணி... இழுபறியில் திருமா..!", "raw_content": "\nதிக்கித் திணறும் அன்புமணி... இழுபறியில் திருமா..\nஅன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொ���ுதியிலும், திருமாவளவன் களமிறங்கிய சிதம்பரம் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் இழுபறி நீடிப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nஅன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியிலும், திருமாவளவன் களமிறங்கிய சிதம்பரம் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் இழுபறி நீடிப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் இழுபறியாக உள்ள தொகுதிகளை பட்டியலிட்டு உள்ளது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும் , அதிமுக படு தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி, அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளருடன் வெற்றி பெறுவதில் இழுபறி நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளருடன் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கும் பாமக வேட்பாளருக்கும் இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. சேலம் தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளருக்கும், திருப்பூரில் அதிமுக- சிபிஐ வேட்பாளருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.\nதேனியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், கன்னியாகுமரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கும் கடும் போட்டி நிலவுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nகோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..\nஉச்ச நீதிமன்ற இட ஒதுக்கீடு தீர்ப்பு... பாஜக, திமுகவை வெளுத்து வாங்கிய டாக்டர் ராமதாஸ்... ஏன் தெரியுமா\nசென்னைக்கு ஆபத்து... இதய நோய், ஆ��்மைக் குறைவு ஏற்படும் அபாயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..\nதமிழக அரசுக்கு நேரடி எச்சரிக்கை... ராமதாஸின் அடுத்த அறிவிப்பால் கதிகலங்கி போன எடப்பாடியார்..\nதிடீர் குண்டு போடும் பாமக ராமதாஸ்... கூட்டணி மாற அச்சாரமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/opannerselvam-speaks-bahubali-film-dialogue-in-assembly", "date_download": "2020-10-28T02:17:48Z", "digest": "sha1:BTHIFW3IE2TGT2JKMAG4IQB5DWCVZ53A", "length": 10169, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெ. கட்டளைப்படி எதிரிகளை அழிக்க வேண்டும்...! ஜெ. கட்டளையே சாசனம்! பேரவையில் பாகுபலி வசனம் பேசிய ஓபிஎஸ்!", "raw_content": "\nஜெ. கட்டளைப்படி எதிரிகளை அழிக்க வேண்டும்... ஜெ. கட்டளையே சாசனம் பேரவையில் பாகுபலி வசனம் பேசிய ஓபிஎஸ்\nஜெயலலிதாவின் கட்டளைப்படி எதி���ிகளை அழிக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி பட வசனத்தை துணை\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் பேசி இருக்கிறார்.\nசட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். லோக் ஆயுக்தா மசோதாவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால் இந்த மசோதா தாக்கல் ஆனதாக அறிவிக்கப்பட்டது.\nஇதன் பின்னர், லோக் ஆயுக்தா மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்குப் பிறகு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்\nதான் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பற்றி பேசினார். சேலம் 8 வழிச்சாலை குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.\nசேலம் 8 வழிச்சாலை மக்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும் என்றார். மக்கள் தாங்களாக முன் வந்து சாலைக்காக நிலம் கொடுத்து வருகிறார்கள்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழி நடத்திய கட்சி இது. அவரின் வழியைப் பின்பற்றித்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். நமக்கு சிலர் துரோகம் செய்து\nவிட்டனர். நமக்கு துரோகம் செய்தவர்களை, நாமே சூரசம்ஹாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் கட்டளைப்படி எதிரிகளை அழிக்க\nவேண்டும். ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி பட வசனத்தைப் பேசி துணை முதலமைச்சர் நிறைவு செய்தார்.\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n அனல் பரத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nதமன்னாவைத் தொடர்ந்து நடிகை சார்மியை தாக்கிய சோகம்... அதிர்ச்சியுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் ��ிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/jio-company-going-hike-his-tariff/", "date_download": "2020-10-28T03:17:13Z", "digest": "sha1:SQFMYVWOMYER4S4XP6VXXMC235GREV2O", "length": 9410, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ! | jio company is going to hike his tariff | nakkheeran", "raw_content": "\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\nநஷ்டத்தில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிற தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை செல்போன் சேவையின் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்திருந்தன. தற்போது இந்த வரிசையில் ஜியோ நிறுவனமும் இணைந்திருக்கிறது.\nஇந்நிலையில் ஜியோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களைப் போல தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.\nமேலும் அதில், “ இந்த கட்டண உயர்வு குறித்து தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயுடன் ஜியோ ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த கட்டண உயர்வு இணையதள பயன்பாட்டையும், டிஜிட்டல்மய வளர்ச்சியையும் பாதிக்காத வகையிலும், முதலீடுகளை நிலைநிறுத்துகிற வகையிலும் அமையும் எனவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதொலைத்தொடர்பு துறையில் ஜியோ தொட்ட புதிய மைல்கல்\n2ஜி-யில் இந்தியா பின்தங்கியிருந்தது -முகேஷ் அம்பானி பேச்சு\nஇந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ்...\n20,000 அடி உயர விமான பயணத்தில் இனி ஃபோன் பேசலாம்\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nதினமும் 5 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையை பிசையும் கேரளா அரசு\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒரு லட்சம் டன் வெங்காயம்\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் பவர் ஸ்டார்\n“நடிகர்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” - பன்னீர் செல்வம் வேண்டுகோள்\nஷாக் கொடுத்த தயாரிப்பாளர்கள்... அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nசரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார்... இந்திய வீரர் குறித்து கவுதம் காம்பீர் பேச்சு\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.readbetweenlines.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-10-28T02:58:38Z", "digest": "sha1:KWD6Z5NYG4JKIYOGTKKCZHPGQ5H4VWSU", "length": 5011, "nlines": 81, "source_domain": "www.readbetweenlines.com", "title": "அப்சல் குரு | Read Between Lines", "raw_content": "\nஎங்கே மறைந்து போனீர்கள், வினோத்\nஅப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை\nகவுஹாத்தி சம்பவமும் ஊடக அறமும்\nபுதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்\n“தி இந்து”த்துவாவின் நோக��கம்தான் என்ன\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nஇரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி\n‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்\nமுதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்\nHome Tags அப்சல் குரு\nஅப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை\nஅப்சல்குரு தூக்குத் தண்டனை குறித்த வார இதழ்களின் பதிவு\nஅப்சல் குரு: இரண்டாவது முறை தூக்கிலிட்ட நாளிதழ்கள்\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்\nஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6385-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-28T03:21:55Z", "digest": "sha1:UBHU5IEYPVLIYZVXOKQEFHL3JW3MENI6", "length": 9068, "nlines": 191, "source_domain": "yarl.com", "title": "குட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nகுட்டி replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nநுணாவை யாழ்கள மட்டுறுத்தினராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நியானி என்பவர் 26 புரட்டாதி 2012 பதிவாகியுள்ளார், நிச்சயம் வேறு பெயரில் எழுதுபவராகத் தான் இருக்கவேணும். (நிழலி முன்பு ஒரு முறை சொன்ன வசனம் ஞாபகத்திற்கு வருகிறது... ) எது எப்படியோ, யாழ்களம் தடம் மாறிப் போகாமல் பார்த்துக் கொண்டால் சரி..\nஇன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், முக்கியமாக விசுகு அண்ணா, துன்னையூரானுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்\nலெப்.கேணல் நிசாந்தன் - 3ம் ஆண்டு நினைவு\nகுட்டி replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு\n[size=\"3\"]நினைவு நாள் வீர வணக்கங்கள்\nசாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரினின் 21ம் ஆண்டு நினைவு நாள்\nகுட்டி replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு\nமாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்\n11ம் ஆண்டு நினைவு வணக்கம்\nமாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்\nபருத்தித்துறைக் கடலில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட மாவீரரின் நினைவு நாள்\nகுட்டி replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு\nமாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்\nகடற்கரும்புலிகள் ஓசையினியவன் - பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு\nகுட்டி replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு\nகரும்புலி மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்\nலெப்.கேணல்கள் பவமாறன், அயோனி, மிதுலன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவு\nகுட்டி replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு\nநினைவு நாள் வீர வணக்கங்கள்\nஜெயசிக்குறுவிற்கு எதிரான சமரில் காவியமான 26 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்\nகுட்டி replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு\nநினைவு நாள் வீர வணக்கங்கள்\nகரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட 27 வேங்கைகளின் 12ம் ஆண்டு நினைவு நாள்\nகுட்டி replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு\nநினைவு நாள் வீர வணக்கங்கள்\nகேணல் ராயூ அவர்களின் 10ம் ஆண்டு நினைவு\nகுட்டி replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு\n10 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கங்கள் அண்ணா\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nகுட்டி replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபொடியன் கடைசி வரைக்கும் கன்னத்தைத் தடவவே இல்லை... :D :D\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nகுட்டி replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nஅப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு...\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nகுட்டி replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nகுட்டி replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=636", "date_download": "2020-10-28T03:05:33Z", "digest": "sha1:YOTTYX7225F6D2KZXI2PIQYJ6TIFOLWF", "length": 10781, "nlines": 88, "source_domain": "kumarinet.com", "title": "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் மேலும் 6 இடங்களில் விரிசல்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் மேலும் 6 இடங்களில் விரிசல்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் மேலும் 6 இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.\nகோபுர கல் தூண்களில் விரிசல்\nதிருவண்ணாமலை அருணா���லேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பேகோபுரம், திருமஞ்சன கோபுரம் என 4 நுழைவுவாயில் கோபுரங்கள் உள்பட கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன.\nதமிழகத்தில் உள்ள கோவில்களில் 2-வது உயரமான கோபுரமான ராஜகோபுரத்தின் கல் தூணில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென விரிசல் ஏற்பட்டது.\nசென்னையில் உள்ள ஐ.ஐ.டி. உதவி பேராசிரியர் அருண்மேனன் கடந்த ஆகஸ்டு மாதம் கோவிலுக்கு வந்து விரிசல் ஏற்பட்ட கல் தூணை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தார். அப்போது கல்தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் துருப்பிடிக்காத உலோகத்தால் இணைக்கப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து விரிசல் ஏற்படாதவாறு கல் தூண்களின் எடையை தாங்கும்வகையில் தற்காலிகமாக கம்பிகள் அமைக்கப்பட்டன.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன பொறியாளர் நித்தின் மற்றும் லண்டனை சேர்ந்த ஜோஸ் ஆர்ட் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் கல் தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் பகுதியை துருப்பிடிக்காத உலோகம் மூலம் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விரிசல் ஏற்பட்டுள்ள கல் தூணின் அருகே இருபுறமும் துளையிட்டு, அதனை கம்பியால் இணைத்தனர்.\nராஜகோபுரத்தின் கல்தூண்களில் வேறு இடங்க ளில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது ராஜகோபுரத்தின் வலது, இடதுபுறத்தில் உள்ள கல் தூண்களில் சிறிய அளவில் 6 இடங்களில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து விரிசல் களையும் சரிசெய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.\nஅதைத் தொடர்ந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விரிசல்களையும் அதே பாணியில் இணைக்கும் பணிகள் தொடங்கியது. அனைத்து விரிசல்களும் 4 அல்லது 5 நாட்களில் துருப்பிடிக்காத உலோகத்தினால் இணைத்து சரிசெய்யப்படும் என்று பொறியாளர் நித்தின் கூறினார்.\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evolvednutritionlabel.eu/ta/green-coffee-bean-max-review", "date_download": "2020-10-28T02:34:36Z", "digest": "sha1:5TEVB23O47ARZBD3M4TNPE7TZZN57CUT", "length": 34720, "nlines": 118, "source_domain": "evolvednutritionlabel.eu", "title": "Green Coffee Bean Max ஆய்வு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்\nGreen Coffee பீன் மேக்ஸ் அனுபவம்: எடை இழப்பு நோக்கத்திற்காக வாங்க மிகவும் பயனுள்ள பொருட்களில் ஒன்று\nஉரையாடல் எடை இழப்பைச் சுற்றி வந்தால், நீங்கள் வழக்கமாக Green Coffee பீன் மேக்ஸ் பற்றி ஏதாவது படிக்கிறீர்கள் - ஏன் ஒருவர் அறிக்கைகளை நம்பினால், காரணம் விரைவில் தெளிவாகிறது: Green Coffee பீன் மேக்ஸின் விளைவு மிகவும் ஒளி மற்றும் தவிர, மிகவும் பாதுகாப்பானது. எடை இழப்பில் தயாரிப்பு எப்படி இருக்கிறது, எவ்வளவு நம்பகமானது என்பதை எங்கள் மதிப்பாய்வில் காணலாம்.\nஉடல் எடையை குறைப்பதில் அது செயல்படவில்லை என்றால், இப்போது எல்லாம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், மேலும் வாழ்க்கைக்கான உங்கள் அணுகுமுறையை தரையில் இருந்து முற்றிலும் மாற்றும் நேரம் இது\nநீங்கள் ஒரு மெலிதான இடுப்பை விரும்புகிறீர்களா, அல்லது அடிப்படையில் நன்கு உருவான உருவமா\nநீங்கள் பனை மரங்களின் கீழ் விடுமுறைக்கு ��ருகிறீர்கள், அங்கு நீங்கள் விரும்பியபடி சரியாக பார்க்க முடியும்\nமற்றவர்கள் உங்களைப் பார்க்கும்போது பொறாமைப்பட்டால் என்ன செய்வது\nஇந்த பிரச்சினையில் நீங்கள் எந்த வகையிலும் தனியாக இல்லை: சிக்கலை தீர்க்க முடிந்த ஒரு சிலரே உள்ளனர். ஒவ்வொரு எடை இழப்பு சோதனையும் வீணானது போல் தெரிகிறது மற்றும் அதிருப்தி பெருமளவில் அதிகரிக்கிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, ஏனென்றால் இன்று நீங்கள் பார்ப்பது போல், பவுண்டுகள் குறைக்க மிகவும் பயனுள்ள சிகிச்சைகள் உள்ளன. Green Coffee பீன் மேக்ஸ் அவற்றில் ஒன்றுதானா நீங்கள் காத்திருந்தவுடன் நீங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வீர்கள்.\nGreen Coffee பீன் மேக்ஸ் அடிப்படையில் நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nGreen Coffee பீன் மேக்ஸ் எடையைக் குறைக்கும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது. நுகர்வோர் தயாரிப்பை சுருக்கமாகவும் நிரந்தரமாகவும் பயன்படுத்துகின்றனர் - இதன் விளைவாகவும் விளைவும் உங்கள் நோக்கங்களையும் தனிப்பட்ட தாக்கத்தையும் பொறுத்தது.\nபல்வேறு தயாரிப்பு சோதனைகளின்படி, இந்த பயன்பாட்டிற்கு தயாரிப்பு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த தயாரிப்பு குறித்த அனைத்து தொடர்புடைய விவரங்களையும் இப்போது ஒன்றாக இணைக்க விரும்புகிறோம்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Green Coffee Bean Max -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஇந்த பகுதியில் பல வருடங்கள் அசல் உற்பத்தியாளரை வழங்க முடியும். இந்த சூழ்நிலை, நிச்சயமாக, உங்கள் அபிலாஷைகளை அடைவதில் உங்களுக்கு நன்றாக சேவை செய்ய வேண்டும். இங்கே நீங்கள் நிச்சயமாக இயற்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பீர்கள் மற்றும் இந்த முற்றிலும் சுமக்காத தயாரிப்பின் போக்கில் பெறுவீர்கள்.\nஉங்களுக்கு முக்கியமானவற்றில் 100% கவனம் செலுத்துங்கள் - ஒரு உண்மையான தனித்துவமான விற்பனை புள்ளி, ஏனென்றால் சந்தை அளவுகளில் பெரும்பாலானவை பல சிக்கலான பகுதிகளை உள்ளடக்கிய நிதிகளைத் தேர்வு செய்கின்றன, இதனால் உற்பத்தியாளர் அவற்றை ஒரு பீதி என்று அழைக்க முடியும்.\nஇந்த சூழ்நிலையிலிருந்து, அத்தகைய உணவு நிரப்புதல் பயனுள்ள பொருட்களின் மிகக் குறைவான செறிவைக் கொண்டுள்ளது என்பதைக் கண்டறியலாம். எனவே, இந்த வகையான நிதியைப் ��யன்படுத்துபவர்கள் ஒருபோதும் முன்னேற்றத்தைக் காணவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.\nGreen Coffee பீன் மேக்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்ஷாப்பில் வாங்கப்படுகிறது, இது இலவசமாகவும் வேகமாகவும் அனுப்பப்படுகிறது.\nGreen Coffee பீன் மேக்ஸின் பொருட்களை லேபிளில் பார்த்தால், இந்த மூன்று பொருட்களையும் நீங்கள் கவனிப்பீர்கள்:\nதுரதிர்ஷ்டவசமாக, எடுத்துக்காட்டாக, அத்தகைய பிரிவின் அத்தகைய தயாரிப்பு ஆரோக்கியமான அளவு இல்லாமல் பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டிருந்தால் அது உங்களுக்கு எதையும் குறிக்காது.\nஅதிர்ஷ்டவசமாக, Green Coffee பீன் மேக்ஸ் பயன்படுத்துபவர்கள் அளவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - மாறாக, அதே பொருட்கள் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்துகின்றன.\nஅதனால்தான் Green Coffee பீன் மேக்ஸ் வாங்குவது பயனுள்ளது:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பைப் பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் கொள்முதல் ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகளைத் தவிர்க்கலாம்\nGreen Coffee பீன் மேக்ஸ் ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் ஒரு மருந்தாளராக மாறுவதற்கான பாதையையும், எடை குறைப்பு தீர்வைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் தவிர்க்கிறீர்கள்\nஎடை இழப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் அதற்கும் எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் நீங்களே அந்த மருந்தை வாங்க முடிகிறது, யாரும் அதைக் கேட்கவில்லை\nGreen Coffee பீன் மேக்ஸின் விளைவுகள்\nGreen Coffee பீன் மேக்ஸ் உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்க்க, ஆய்வு நிலைமையைப் பார்ப்பது கூறுகளுக்கு உதவுகிறது. இந்த கட்டுரையை ULTRASLIM போன்ற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nஇருப்பினும், உங்களுக்காக நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: பின்னர், பிற பயனர்களின் கருத்துக்களை நாங்கள் சமமாகப் பார்ப்போம், ஆனால் முதலில் Green Coffee பீன் மேக்ஸ் விளைவு தொடர்பான சரியான தரவை இங்கே காணலாம்:\nமருந்து அணி எடை இழப்புக்கு வெவ்வேறு வழிகளில் உதவுகிறது\nGreen Coffee பீன் மேக்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வேகமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவில் ஆர்வத்தை இழக்கிறீர்கள்\nஒரு பகுதியாக, கலோரி உட்கொள்��ல் அதிகரிப்பதன் காரணமாகவே வெற்றி கிடைக்கிறது, இது ஒரு சிறந்த உணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் கொழுப்பு வேகமாக குறைகிறது\nஉடலின் கலோரிகளை கொழுப்பு செல்களாக மாற்றும் செயல்முறை தடுக்கப்படுகிறது\nGreen Coffee பீன் மேக்ஸ் பற்றிய அனைத்து தகவல்களும் பாதுகாப்பான வெளிப்புற மூலங்களிலிருந்து வந்தவை அல்லது அவை இணையத்திலும் பத்திரிகைகளிலும் காணப்படுகின்றன.\nஇந்த தயாரிப்பை யார் நிச்சயமாக பயன்படுத்த முடியாது\nஇது குழந்தைகளுக்கு எளிதான ஒன்று:\nநீங்கள் வயது வந்தவராக இல்லாவிட்டால், இந்த தயாரிப்பு முற்றிலும் உங்களுக்காக அல்ல. முழு விண்ணப்ப காலத்திலும் இந்த முறையை நீங்கள் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா அவ்வாறான நிலையில், Green Coffee பீன் மேக்ஸைப் பயன்படுத்துவது செல்ல வழி அல்ல. பொதுவாக, நீங்கள் உங்கள் பணத்தை உங்கள் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு, இறுதியில் நீங்கள் எந்த அளவிற்கு கொழுப்பை இழக்கிறீர்கள், நீங்கள் முழு விஷயத்திலும் இல்லை அவ்வாறான நிலையில், Green Coffee பீன் மேக்ஸைப் பயன்படுத்துவது செல்ல வழி அல்ல. பொதுவாக, நீங்கள் உங்கள் பணத்தை உங்கள் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு, இறுதியில் நீங்கள் எந்த அளவிற்கு கொழுப்பை இழக்கிறீர்கள், நீங்கள் முழு விஷயத்திலும் இல்லை அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது.\nஇந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதுகிறேன். உங்கள் விஷயத்தை சமாளிக்கவும் சிலவற்றைச் செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் காரணத்தை சமாளிக்க இது நேரம்\nஒன்று நிச்சயம்: Green Coffee பீன் மேக்ஸ் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்\nGreen Coffee பீன் மேக்ஸில் உள்ள சூழ்நிலைகளை ஒருவர் எதிர்பார்க்க வேண்டுமா\nGreen Coffee பீன் மேக்ஸ் என்பது உயிரினத்தின் வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒரு உதவி தயாரிப்பு என்ற பொதுவான விழிப்புணர்வை வளர்ப்பது முக்கியம்.\nஎனவே Green Coffee பீன் மேக்ஸ் மற்றும் நமது மனித உயிரினங்களுக்கு இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது பக்க விளைவுகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nகேள்வி எழுகிறது, கூற்று நன்றாக உணர ஒரு கணம் ஆகும் என்பது கற்பனைக்குரியது.\n எல்லாவற்றிற்கும் மேலாக, உடல் ஒரு மாற���றத்திற்கு உட்பட்டுள்ளது, இந்த விஷயத்தில், இது ஒரு குறுகிய கால மோசமடைதல் அல்லது அறிமுகமில்லாத உணர்வு - இது ஒரு பக்க விளைவு, பின்னர் மறைந்துவிடும்.\nதயாரிப்பு பயனர்களின் மதிப்புரைகள் பக்க விளைவுகள் பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை சமமாக நிரூபிக்கின்றன.\nGreen Coffee பீன் மேக்ஸுக்கு என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nதயாரிப்பின் பயன்பாடு பற்றிய ஒரு சில தகவல்கள்\nGreen Coffee பீன் மேக்ஸ் மிகக் குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் எல்லா இடங்களிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். நீங்கள் கட்டுரையைப் பயன்படுத்துவதற்கும் சிறந்த முடிவுகளை அடைவதற்கும் வழி தொடர்புடைய வழிமுறைகளில் விளக்கப்பட்டுள்ளது - இவை விரைவாக விளக்கப்பட்டு செயல்படுத்த எளிதானவை\nGreen Coffee பீன் மேக்ஸ் மூலம் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nGreen Coffee பீன் மேக்ஸ் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கொழுப்பை இழக்கும் வாய்ப்பு மிகவும் நல்லது\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது எந்தவொரு அனுமானத்திற்கும் பொருந்தாது.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக செல்கிறது இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் தனி நபருக்கு வேறுபட்டது.\nஉண்மையில், Green Coffee பீன் மேக்ஸின் விளைவுகள் சிறிது நேரம் கழித்து நிகழும் அல்லது குறைவாக உச்சரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nஏறக்குறைய மற்ற வாடிக்கையாளர்களைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதும், சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் எடை குறைப்பதில் சிறிது முன்னேற்றம் அடைவீர்கள் என்பதும் சாத்தியமாகும்.\nபெரும்பாலான நேரங்களில் இது உடனடி அக்கம் தான் குறிப்பாக மாற்றத்தைத் தூண்டுகிறது. உங்கள் அறிமுகமானவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் உயர்ந்த மகிழ்ச்சியைக் காண்பார்கள்.\nGreen Coffee பீன் மேக்ஸ் பற்றிய விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nதயாரிப்புடன் மற்ற ஆண்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை சரிபார்க்க நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன். வெளியாட்களின் குறிக்கோள் தீர்ப்புகள் ஒரு பயனுள்ள தயாரிப்பின் சிறந்த குறிகாட்டியாகும்.\nஅனைத்து சுயாதீன சோதனைகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் ஆய்வக பகுப்பாய்வு ஆகியவற்றை ஆராய்வதன் மூலம், Green Coffee பீன் மேக்ஸ் மூலம் அந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் அடையாளம் காண முடிந்தது:\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்ற அவதானிப்புகள் என்று கருதுங்கள். இதன் விளைவாக மிக உயர்ந்த பதற்றம் மற்றும் பெரும்பான்மையை நான் முடிவுக்குக் கொண்டுவருவது - பின்வருவனவற்றிலும் - பொருந்தும்.\nமக்கள் பின்வரும் முன்னேற்றங்களை ஆவணப்படுத்துகின்றனர்:\nவாழ்க்கையின் வேடிக்கைக்காக உங்கள் தேவையற்ற கிலோவை அகற்றவும், அதற்கு மேல், உள் வலிமையும்\nமுடிவுகள் கவனிக்கத்தக்கதாக மாறும் போது, குறிப்பாக எடையுடன் உங்கள் இலக்கை அடையும்போது நீங்கள் எவ்வளவு நன்றாக உணருவீர்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.\nGreen Coffee பீன் மேக்ஸ் மூலம், முடிவுகளை அடைவதற்கான வாய்ப்பு, எனது கருத்து மிகச் சிறந்தது.\nஉங்கள் தற்போதைய உடல் தோற்றத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள் என்ற போதிலும், மெலிந்த உடலுக்கான ஆசை பெரும்பாலும் வெளிப்படுகிறது - இல்லையா\nஒரு மனிதன் தனது சொந்த தோற்றத்துடன் எவ்வளவு கவலையற்றவனாக இருக்கிறானோ, அவ்வளவு கவர்ச்சியானவன் தன் சகாக்களைப் பார்க்கிறான், புத்திசாலி மற்றும் மகிழ்ச்சியான எல்லோரும் உணர்கிறார்கள். மீண்டும் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம், பொறாமை கொண்ட நன்கு கட்டமைக்கப்பட்ட நண்பர்களைப் பார்க்க வேண்டாம் - அதுவும் தலையை மிகவும் சுதந்திரமாக ஆக்குகிறது.\nஇன்று உங்களுடன் மிகவும் ஒத்த சூழ்நிலையில் இருந்த பல டஜன் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள், இந்த சிறந்த அனுபவங்களை உறுதிப்படுத்துகின்றனர். நிச்சயமாக, அவரது உடல், ஏற்கனவே தயாரிப்புக்கு முயற்சித்த டஜன் கணக்கான மக்களைப் போலவே, இறுதியாக மிகவும் அழகாக இருக்கும்.\nதயாரிப்பு - எனது திட்டவட்டமான முடிவு\nகவனமான கலவையிலிருந்து நேர்மறையான பயனர் அறிக்கைகள் வரை வழங்குநரால் கோரப்பட்ட முடிவுகள் வரை.\nதீர்வுக்காக பேசும் அளவுகோல்களின் மொத்தத்தை சேகரிக்கும் ஒரு வருங்கால வாடிக்கையாளர் பின்னர் உறுதியாக அங்கீகரிக்க வேண்டும்: தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் ஊக்கமளிக்கிறது. அதேபோல், Burneo ஒரு முயற்சியாக இருக்கலாம்.\nதலைப்பில் நீங்கள் ஆதரவைத் தேடிக்கொண்டிருந்தால், தீர்வு நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. வலியுறுத்துவது என்னவென்றால், நீங்கள் அசல் உற்பத்த��யாளர் பக்கத்தில் Green Coffee பீன் மேக்ஸை மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள். இல்லையெனில், இது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nஒரு முயற்சி ஒரு நல்ல யோசனை. எடை இழப்பு குறித்த பல சோதனைகள் மற்றும் எதிர்மறையான முடிவுகளுக்குப் பிறகு, நான் ஒரு முடிவுக்கு வந்தேன்: தீர்வு அந்த பகுதியில் சிறந்த தீர்வை வழங்குகிறது.\nகுறிப்பாக ஒரு பெரிய நன்மை: இது எந்த நேரத்திலும் தினசரி வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nமிக முக்கியமானது: நீங்கள் தீர்வைப் பெறுவதற்கு முன்பு அவசரமாக கவனியுங்கள்\nநான் முன்பு குறிப்பிட்டது போல, Green Coffee பீன் மேக்ஸ் ஒருபோதும் அறியப்படாத விற்பனையாளரால் ஆர்டர் செய்யப்படக்கூடாது. எனது ஆலோசனையின் பின்னர் ஒரு நண்பர் கூறினார், Green Coffee பீன் மேக்ஸ் நம்பிக்கைக்குரிய சோதனை முடிவுகளின் காரணமாக ஆனால் அதை முயற்சிக்கவும், ஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி வழங்குநர்களிடமிருந்து ஒரே மாதிரியான தயாரிப்பைப் பெறுகிறார். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரியாது.\nஎங்கள் வலைத்தளங்களில் ஒன்றை ஆர்டர் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், பயனற்ற கலவைகள், அபாயகரமான பொருட்கள் மற்றும் அதிக விலை கொள்முதல் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். இதற்காக இந்த கட்டத்தில் ஆராயப்பட்ட மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே பட்டியலிட முடியும்.\nதயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் விவேக அனுபவத்தை எந்த சூழ்நிலையிலும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், ஈபே, அமேசான் மற்றும் போன்றவற்றிலிருந்து இதுபோன்ற பொருட்களுக்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம். மேலும், உங்கள் மருந்தாளரை நீங்கள் முயற்சி செய்யக்கூடாது. எங்களால் உறுதிப்படுத்தப்பட்ட விற்பனையாளரிடமிருந்து மட்டுமே Green Coffee பீன் மேக்ஸ் வாங்கவும், ஏனென்றால் இங்கே மட்டுமே நீங்கள் ஒரு கவலையற்ற, தெளிவற்ற மற்றும் குறைந்த நம்பகமான கொள்முதல் செய்ய முயற்சிக்கிறீர்கள்.\nநாங்கள் தீர்மானித்த பாதுகாப்பான இணைப்புகளைப் பயன்படுத்தவும், பின்னர் எதையும் வாய்ப்பில்லை.\nஒரு பெரிய தொகுப்பை எடுக்க இது பணம் செலுத்துகிறது, ஏனென்றால் சேமிப்பு மிக அதிகமாக உள்ளது மற்றும் எல்லோரும் தேவையற்ற பின்தொடர��தல் ஆர்டர்களை விட்டுவிடுகிறார்கள். இதற்கிடையில், இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் வெற்றிகரமாக உள்ளது.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nGreen Coffee Bean Max க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/355", "date_download": "2020-10-28T03:49:02Z", "digest": "sha1:APBB32DH7I2AWFKASJ2V2ZLMMIS2DRBB", "length": 5654, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/355 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதார் - சின்னப் பெயர்\n'மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும் மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும் 1 -என மும்மைகளை அடுக்கியுள்ளது திருவள்ளுவமாலைப் பாடல் ஒன்று. இவ்வடுக்கில் மும்மலர்' தொடுக்கப்படவில்லை. இவ்வடுக்கில் உள்ளவை முடிமன்னர் மூவேந்தர்க்குரியவை. ஆயினும், இவற்றில் எந்த ஒன்றும் அவர் தம் முடிமேல் இடம்பெறவில்லை. பார்வேந்தர் முடியில் தொடுக்கும் மும்மலரைப் பாட்டின் அடியில் தொடுக்க வேண்டாம் எனக் கரு தினரோ என்னவோ அதற்கென்று சொல்லாமலே விட்டு விடுவரோ\nமுடிமேல் இடம் பெறுதற்கு உரிய மும்மலரை மாலையாக் கினார். அதிலும் பொருத்தமாக 'முப்பால்’ என்னும் தாராகத் தொடுத்தார் : 1. திரு. மா : சீத்தலைச் சாத்தனார் பாடலெனப்படும்.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 09:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/22577-corona-cases-tally-increasing-to-5-25-lakhs-in-tamilnadu.html", "date_download": "2020-10-28T02:30:58Z", "digest": "sha1:AZIC7U5FKBNFISBBHXHGRLJSNOYIUFOH", "length": 10959, "nlines": 85, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் தொடரும் கொரோனா... | corona cases tally increasing to 5.25 lakhs in tamilnadu. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகோவை, சேலம், திரு��்பூர் மாவட்டங்களில் தொடரும் கொரோனா...\nசென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைகிறார்கள். உயிரிழப்பும் சமீப காலமாகக் குறைந்துள்ளது. எனினும், சென்னை மற்றும் இதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை, சேலம் போன்ற கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தற்போதும் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.17) 5560 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 25,420 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.\nமருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5524 பேரையும் சேர்த்து, இது வரை 4 லட்சத்து 70,192 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். நோய்ப் பாதிப்பால் நேற்று 59 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8618 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.\nசென்னையில் நேற்று 992 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 206 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 52,567 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 283 பேருக்கும், கடலூரில் 206 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 239 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 31,712 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 29,446 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.கோவையில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், திருப்பூரில் 191 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nதமிழகத்தில் நேற்று மட்டும் 82,683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 60 லட்சத்து 23 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.\nஆம்புலன்சில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை ��ுயற்சி\nமத்திய அமைச்சர் கவுர் ராஜினாமா ஏற்பு.. தோமரிடம் துறை ஒப்படைப்பு..\nமெலிந்த தேகம்.. வீல் சேர்.. சிறையில் உயிரிழந்த திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன்\nஅண்ணன் என்ற மரியாதை இனி கிடையாது... திருமாவளவனுக்கு எதிராக கொம்பு சீவப்படுகிறாரா குஷ்பூ\nகல்லூரிகள் இருக்கு.. ஆசிரியர்கள் தான் இல்லை\nநாகர்கோவில் அருகே டி.எஸ்.பியின் மிரட்டலால் டாக்டர் தற்கொலை\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் பத்து சதவீத இட ஒதுக்கீடு : புதுவை முதல்வர் தகவல்\nதந்தை செய்த அட்டூழியம்.. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை\nநள்ளிரவிலும் களைக்கட்டிய ஈரோடு ஜவுளி சந்தை..\nதமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.. சிகிச்சையில் 29 ஆயிரம் பேர்..\nமறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம் சுஜித்.... அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/beauty/hair-coloring-at-home-at-no-cost/cid1346158.htm", "date_download": "2020-10-28T02:51:10Z", "digest": "sha1:CFNHBWV4BFYXUL65EC2ZYZFD5TOGPNFN", "length": 3211, "nlines": 45, "source_domain": "tamilminutes.com", "title": "செலவில்லாமல் தலைமுடிக்கு வீட்டிலேயே கலரிங்க் செய்யலாம் வாங்க", "raw_content": "\nசெலவில்லாமல் தலைமுடிக்கு வீட்டிலேயே கலரிங்க் செய்யலாம் வாங்க\nஹேர்கலரிங்க் செய்ய 500 முதல் ஆயிரம் வரை குறைந்தபட்சம் செலவு ஆகும், ஆனால் இப்போது நாம் செலவே இல்லாமல் வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.\nஹேர்கலரிங்க் செய்ய 500 முதல் ஆயிரம் வரை குறைந்தபட்சம் செலவு ஆ���ும், ஆனால் இப்போது நாம் செலவே இல்லாமல் வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.\nமருதாணி இலைகளை வெயிலில் 4 மணி நேரம் காயவைத்து மென்மையாக பொடித்துக் கொள்ளவும்.\nஅடுத்து பீட்ரூட்டினை தோல்நீக்கி மிக்சியில் போட்டு தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nஇந்தக் கலவையுடன் மருதாணியைக் கலந்து முடியில் பயன்படுத்தவும்.\nஇந்தக் கலவையினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவினால் தலைமுடி சூப்பராக கலர் மாறி இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15187&ncat=11", "date_download": "2020-10-28T03:29:32Z", "digest": "sha1:OES5P47AMDAUG6UWU5GDWTWDIY2MCCBS", "length": 21665, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "\"கோடையில் பற்களுக்கு வரும் பிரச்னைகள்' | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\n\"கோடையில் பற்களுக்கு வரும் பிரச்னைகள்'\nஉதயநிதி மீது 5 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்கு அக்டோபர் 28,2020\nஓய்வு நீதிபதி கர்ணன் மீது வழக்குப் பதிவு அக்டோபர் 28,2020\nசசிகலா விடுதலை: 2 நாளில் தகவல் அக்டோபர் 28,2020\nமுதல்வரின் ஆசியுடன் கோவில் சொத்து 'அம்போ\n3 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 727 பேர் மீண்டனர் மே 01,2020\nகோடையில் பற்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் அவற்றை பாதுகாப்பது எப்படிகோடையில் உடலை பாதுகாப்பது போல, பற்களையும் பாதுகாக்க வேண்டும். கோடையில் சூட்டை தணிக்க, பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்துகின்றனர். ஆனால் எலுமிச்சை, அன்னாசி மற்றும் ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்தும்போது, உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இவை பற்களின் எனாமலை அரிக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோடையில் பற்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்\nகோடையில் உடலை பாதுகாப்பது போல, பற்களையும் பாதுகாக்க வேண்டும். கோடையில் சூட்டை தணிக்க, பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்துகின்றனர். ஆனால் எலுமிச்சை, அன்னாசி மற்றும் ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்தும்போது, உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இவை பற்களின் எனாமலை அரிக்கும் தன்மை உள்ளவை. ஏனெனில் தண்ணீர் குடிப்பதால், இவை பற்களின் மேல் அதிக நேரம் தங்காது.\nபலருக்கு கோடையில் வரும் மற்றொரு பிரச்னை ���ாய் உலர்தல் மற்றும் வாய் எரிச்சல் ஒரு நாளுக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் வாய் உலர்ந்து போய், நாக்கு ஒட்டிக் கொள்வது போல இருக்கும். உதடுகள் உலர்ந்து போய், வெள்ளையாக தெரியும். இந்நிலை அடிக்கடி இருந்தால், பற்களில் சொத்தை வருவதற்கு வாய்ப்பு அதிகமாகிவிடும். ஏனெனில் வாயில் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால், நாம் உண்ணும் உணவு பற்களில் ஒட்டிக் கொண்டு அவையே கிருமிகள் தங்கும் இடமாகி சொத்தை உண்டாக்கும். எனவே அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை\nவிடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருப்பர். விடுமுறை நேரத்தில் அதிக சாக்லேட்டுகள், இனிப்பு பண்டங்களை சாப்பிடுவர். இதை சாப்பிட்ட பின், சரியாக சுத்தம் செய்ய பழக்கப்படுத்த வேண்டும். பல் தேய்க்கும் முறையை சரியாக சொல்லிக் கொடுத்து நாள் ஒன்றுக்கு 2 முறை பல் தேய்க்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"மூட்டு தேய்மானத்திற்கு ஊன்றுகோல் உதவுமா'\n\"இருதய நோயாளிக்கு மலச்சிக்கலால் பாதிப்பா'\n\"புகையிலையால் சி.ஓ.பி.டி., பாதிப்பு வருமா'\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உ��ிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/patharasam-veliyeedu/nithyathin-karangalilirunthu-suzalum-vaal-2430002", "date_download": "2020-10-28T02:38:47Z", "digest": "sha1:VHZM2MX35KAUET7JTRKPPWER67NQ75EJ", "length": 8524, "nlines": 170, "source_domain": "www.panuval.com", "title": "நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாழ் - தேவதேவன் - பாதரசம் வெளியீடு | panuval.com", "raw_content": "\nநித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாழ்\nநித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாழ்\nநித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாழ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. ந���து புத்துணர்ச்சியும் வியப்புமே கவிதைகள்...\nகண்விழித்தபோதுநிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nகவிதையை - சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓர் ..\nஇரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும்\nஇரண்டு வார்த்தைக்ளும் மூன்றுதுறவிகளும்(மொழிபெயர்ப்புச்சிறுகதைகள்)-தமிழில்-ஆர்.சிவக்குமார்:சிவக்குமாரின் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது அவரது உண்மை உ..\nநவீன மலையாளத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள்..\nமுகப்படாம் அணிந்த குட்டி யானைகள் காதுகள் அசையும் சப்தம் வியப்புத் தும்பிக்கைகளால் விசிறிவிடப்படுகின்றன. வாசனை துழாவும் மனதுக்குள் மௌனத்தின் ஏகாந்த இரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/maths-learning-ananda-vikatan-online-workshop", "date_download": "2020-10-28T02:42:03Z", "digest": "sha1:R2Z5G4CWFACGB5IGQKP3L7MWUYTEPU3B", "length": 9473, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "கண் பார்த்த நொடியில் மனம் கால்குலேட் பண்ணிடும்.. ஆனந்த விகடன் நடத்தும் 'கணக்கு இனி கசக்காது'! | Maths learning - Ananda Vikatan online workshop", "raw_content": "\nகண் பார்த்த நொடியில் மனம் கால்குலேட் பண்ணிடும்... ஆனந்த விகடன் நடத்தும் `கணக்கு இனி கசக்காது'\nகணக்கைக் கண்டு பயப்படாமல் விளையாட்டாக ரசித்துப் படிக்கற பயிற்சியை உங்களது குழந்தைகள் பெற ஆனந்த விகடன் நடத்தும் 'கணக்கு இனி கசக்காது' நிச்சயம் உதவும்.\n\"கூட்டிக் கழிச்சுப் பாரு, கணக்கு சரியா இருக்கும்''\nரஜினி நடித்த 'அண்ணாமலை' படத்தில் வரும் பிரபலமான டயலாக் இது. பூமியில் வந்து பிறப்பதற்கு முன்பே 'தாயின் வயிற்றில் பத்து மாதம்' என‌ கணக்கு நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வந்து விடுகிறது. பிறகு ஆண்டொன்று நகரும் போது வயதின் கணக்கில் ஒன்று கூடுகிறது. தொடர்ந்து, பள்ளிக்கூடம் போனதும், 'மனக்கணக்கு', சம்பாதிக்கத் தொடங்கியதும் பணக் கணக்கு' என, வேறு வழியே இல்லை... ஏராளமான கணக்குகளைக் கடந்தே ஆக வேண்டும்.\n'ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்' என்பன போன்ற பழமொழிகளின் மூலமும் கணக்கின் அவசியத்தை உணரலாம்.\nஅமெரிக்கக் குழந்தைகளுக்கு நிதிக் கல்வி - ஆன்லைனில் வித்தியாசமான அனுபவம்\nஇப்படி விடாது நமமைத் துரத்துவதாலேயோ என்னவோ, சிலருக்கு மாணவப் பருவத்திலேயே கணக்குடன் பிணக்கு உண்டாக, தெறித்து ஓடுகிறார்கள்.\nஆனால், \"கணக்கை ஒரு பாடமாகவே நினைக்க வேண்டியதில்லை, விளையாட்டாக, வேடிக்கையாக்கூடக் கத்துக்கலாம்\" என்கிறார், கணிதத்தை மாணவர்களுக்குச் சுலபமாகச் சொல்லித் தந்து வ‌ரும் 'பிரைன்கார்வ்' நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஸ்வரி.\n\"கணக்கு ஒரு சிலர் நினைக்கிற மாதிரி பயமுறுத்துகிற விஷயமே இல்லை. யு.கே.ஜி வயசுல இருக்கிற குழந்தைக்குமே புரிகிற அளவுக்கு பயிற்சிகள் இருக்கு. அஞ்சாவது வகுப்புக்கு மேல படிக்கிற பையன்லாம் ஒரு கணக்கைக் கண்ணால பார்த்ததும், ஒரு செகண்ட்ல மைன்ட்லயே கால்குலேட் போட்டுடலாம்\" என்கிற இவர் ஆனந்த விகடனுடன் கைகோர்க்க, 'கணக்கு இனி கசக்காது' ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் உங்களது குழந்தைகளுக்காகவே நடக்க இருக்கின்றன.\n4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் 24/10/20 மற்றும் 31/10/20 ஆகிய நாட்களில் நடைபெறுகின்றன. நேரம் மாலை 4 முதல் 6 மணி வரை. பயிற்சிக் கட்டணம் ரூ.400 மட்டுமே.\nபோட்டித் தேர்வு போன்றவற்றை எதிர்கொள்ள உதவும் இது போன்ற கணக்குப் பயிற்சியை உங்களது குழந்தைகளும் பெறுவதற்கு கீழ்க்கண்ட லிங்கில் பதிவு செய்து கொள்ளவும். https://bit.ly/33Kml7e\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/3800/", "date_download": "2020-10-28T02:05:41Z", "digest": "sha1:NEJFAQQYGJSXS3B5A3SYYLH2YEZ5IVM4", "length": 6226, "nlines": 61, "source_domain": "arasumalar.com", "title": "திமுகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 5 பேர் கைது – Arasu Malar", "raw_content": "\nதாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன்\nஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இணைந்து அவருக்கு ஆன்லைன் வகுப்பு பயில செல்போன் வழங்கப்பட்டது,\nஆத்மா அறக்கட்டளை மூலமாகவும் நல்லடக்கம்\nகோயம்புத்தூர் ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம்நிகழ்ச்சி.\nபாஜக மகளிரணி சார்பில் தலைவர் திருமாவளவனை கண்டித்து\nதிமுகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 5 பேர் கைது\nகமுதி ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியதாக திமுகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி மறைமுக தேர்தலுக்காக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியக் கவுன்சிலர்களை திமுகவைச் சேர்ந்த போஸ், தேவக்கோட்டைக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.\nஇதில் தேமுதிக கவுன்சிலர் அங்கு இருப்பதாக அவரை மீட்பதற்காக புதுக்குறிச்சிக்கு கமுதி அதிமுக ஒன்றியச் செயலாளர் காளிமுத்து தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தேவக்கோட்டை சென்று, திமுகவினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில் அரிவாளால் வெட்டப்பட்டதில் திமுகவைச் சேர்ந்த போஸ் மற்றும் விஜய் ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nபின்னர் போஸ் அளித்த புகாரின் பேரில் காளிமுத்து உள்பட 5 பேரை கைது செய்தனர்.\nHomeதிமுகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 5 பேர் கைது\nமதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி\nபொள்ளாச்சியில் இன்றுமுதல் பலூன் திருவிழா தொடக்கம்.\nதாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன்\nபெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அக்டோபர்.27 திருப்பூர் கிழக்கு,...\nஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இணைந்து அவருக்கு ஆன்லைன் வகுப்பு பயில செல்போன் வழங்கப்பட்டது,\nகோவை மாநகரக் காவல் E.1 சிங்காநல்லூர் காவல் நிலைய���் உதவி ஆய்வாளர் திரு அர்ஜுன் குமார் ஆத்மா அரக்கட்டளை நிறுவனர் கந்தவேலன்...\nஆத்மா அறக்கட்டளை மூலமாகவும் நல்லடக்கம்\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்துவந்த பரமேஸ்வரன் என்பவர் இரண்டு கண் பார்வையற்ற நபர் அவருக்கு வயது 75இவரது சொந்த ஊர் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112432", "date_download": "2020-10-28T02:45:23Z", "digest": "sha1:S6JEZ7I5PMXAPIYSNSTM7P3JBO4SEDGH", "length": 10439, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் - ராகுல் காந்தி பாய்ச்சல் - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்\nகுஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது.\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இன்று பிரசாரத்தை தொடங்கினார்.\n3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி இன்று குஜராத் மாநிலம் சென்றார். ஜமு‌ஷர், பரூச் உள்ளிட்ட பல பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.\nபிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியையும், நிதி மந்திரி அருண் ஜெட்லியையும் கடுமையாக தாக்கி பேசினார். தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nமோடியின் குஜராத் மாதிரி தோல்வியில் முடிந்துவிட்டது. இந்த அரசு விவசாயிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டது. குஜராத்தில் உள்ள பெரிய தொழில் அதிகாரிகள் தான் மோடியால் பலன் அடைந்தனர். அவர்கள���தான் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை.\nகுஜராத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் அவர்களை இந்த அரசு புறக்கணிக்கிறது. இதற்கு தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.\nபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர். இதனால் இந்தியாவில் வியாபாரத்தில் ஈடுபடுவது மிகவும் கடினமானது. வியாபாரம் செய்வது எளிதானது அல்ல.\nமோடி அரசு மீது பட்டேல் சமூகத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களது எழுச்சி இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.\nஇவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.\nஅருண் ஜெட்லி ஜி.எஸ்.டி பணமதிப்பு நீக்கம் மோடி ராகுல் காந்தி 2017-11-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல்காந்தி உ.பி போலீஸால் தாக்கப்பட்டார்\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு\nராகுல் காந்தி மோடிக்கு அறிவுரை அண்டை நாடுகளுடன் நட்போடு இருங்கள்\nகொரோனா ஊரடங்கு ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் காந்தி கடும் விமர்ச்சனம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலபேர் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளனர் – ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு\nஆக்கிரமித்த நம் நிலத்தை சீனா வைத்துக்கொள்ள மோடியின் பொய்கள் உதவுகிறது:ராகுல் காந்தி டுவிட்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_28", "date_download": "2020-10-28T03:27:27Z", "digest": "sha1:YU4DS7G7ZBBX2VTMHSRF3YKLPT63N3V6", "length": 7599, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏப்ரல் 28: தொழிலாளர் நினைவு நாள்\n1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.\n1758 – இரகுநா���ராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) துராணியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.\n1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஒன்பது செருமனிய கடற்படைப் படகுகள் டைகர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினியும் (படம்) அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.\n2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஉ. வே. சாமிநாதையர் (இ. 1942) · தி. வே. சுந்தரம் (இ. 1955) · நா. சோமகாந்தன் (இ. 2006)\nஅண்மைய நாட்கள்: ஏப்ரல் 27 – ஏப்ரல் 29 – ஏப்ரல் 30\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2020, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/653", "date_download": "2020-10-28T03:58:08Z", "digest": "sha1:BVWIBN54IRPRATODJPXNFJQ7FS4P2FNG", "length": 7011, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/653 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nக்ார்காலப் பெருமழையில் தோய்ந்ததால் தன் நிறம் பசந்த தெறுழ்வி தன் புதல்மேல் உதிர்ந்து புதலின் நீல நிறத்தைப் பசந்த வெண்மையாக்கியது 1 - -என்று பாடியுள்ளமை கொண்டு இது புதலாக வளர்ந்து படருங்கொடி என்றும், மழை யால் நிறம் பசப்புறும் என்றும் அறியலாம். “... ... ... ... அரும்பவிழ்ந்து ஈர்ந்தண் புறவில் தெறுழ்வி மலர்ந்தன\" 2 - என்னுங் கண்ணங்கூத்தனார் பாடலால் புறவாம் முல்லைநிலத்தில் பூப்பதை அறிகின்றோம். இங்கு, இப்பூவிற்கு உவமையாக, \"கருங்கால் வரகின் பொரிப்போல்' என வரகரிசியைப் பொரித்தெடுத்த தோற்றம் கூறப்பட்டுள்ளது. முன்னே சொல்லப் பட்டகளிற்றின் முகவரிக்கு இஃதும் ஒத்ததாகும். இதுவடிவுவமை. இவ்வுவமையால் இதனை 'வரகுப் ��ொரி மலர் எனலாம். \"நல்லினர்த் தெறுழ்வி' என்றபடி கொத்தாகப் பூக்கும். இதன் பெயர் குறிக்கப்படும் மூன்று இடங்களிலும் \"வி\" என்னும் சொல் சேர்த்துத் தெறுழ் வி” என்றே குறிக்கப்பட் டுள்ளமை இதற்கொரு தனிக்குறிப்பாகின்றது. 46. எரிபுரை மலர். எறுழம். கபிலர் குறிஞ்சிப்பாட்டில் 'எரிபுரை எறுழம்' 4 எனக் குறித்துள்ளார். ஐங்குறுநூற்றில் ஒருபாட்டில், \" . . . விரியிணர்க் - கால் எறுழ் ஒள்வி தாய் முருகமர் மாமலை” 6 -என்றுள்ளது. இம்மலர் குறிஞ்சி நிலத்தில் பூக்கும் கோட்டுப் பூ (தாய்” என்றதால்) என்றும் கொத்தாகப் பூக்கும் என்றும் ஆகின்றது. கபிலரது 'எரி புரை” என்னும் அடைமொழியால் திப்போன்று 1 நற் 802 : 4, 5. 4 குறி. பா : 66 2. கார் : 25, 5 ஐங் : 808 2 தற் 802 : 4.\nஇப்பக்கம் கடைசியாக 18 சூலை 2019, 05:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-10-28T03:34:36Z", "digest": "sha1:PCDYXYCBSLD4LYFKNVYBOOGEOQNJL67H", "length": 17728, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 உறுப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும்; மருத்துவ காப்பீட்டில் சீனா பக்க விளைவுகளை சேர்க்கிறது - உலக செய்தி", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nநோக்கியா 2.2, நோக்கியா 2.4, நோக்கியா 3.1, நோக்கியா 6 (2017) மற்றும் நோக்கியா 8 க்கான புதுப்பிப்புகள் கிடைக்கின்றன\nமுஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீதான நடவடிக்கை – முஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை\nபல்லப்கர் லவ் ஜிஹாத் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ட aus செஃப் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார், மக்கள் மரண தண்டனை கோருகிறார்கள் அபராதம் | பல்லப்கர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட த aus சிஃப் குற்றத்தை ஒப்புக்கொண்டார், அழைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது\nஐபிஎல் 2020: டெல்லி தலைநகரத்தை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nஆப்பிளின் பாதையில் சாம்சங், இந்த தொலைபேசியுடன் சார்ஜர்-இயர்போன்களைப் பெறாது: அறிக்கை\nநோரா ஃபதேஹி டான்ஸ் ஆன் நாச் மேரி ராணி பாடல் அவேஸ் தர்பார் வீடியோ இணையத்தில் வைரலாகிறது\nHome/World/கோவிட் -19 உறுப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும்; மருத்துவ காப்பீட்டில் சீனா பக்க விளைவுகளை சேர்க்கிறது – உலக செய்தி\nகோவிட் -19 உறுப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும்; மருத்துவ காப்பீட்டில் சீனா பக்க விளைவுகளை சேர்க்கிறது – உலக செய்தி\nசீனாவின் சுகாதார அதிகாரசபை அதிகாரப்பூர்வமாக பல்வேறு உட்புற உறுப்புகளுக்கு சேதம் விளைவித்தது, புதிய கொரோனா வைரஸின் சாத்தியமான விளைவுகளில், நோயின் நீண்டகால விளைவுகள் எழும்போது நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையை விரிவுபடுத்துகிறது.\nமீட்கப்பட்ட சில நோயாளிகளுக்கு நுரையீரல் மற்றும் இதய பாதிப்புகளுக்கும், தசை இழப்பு காரணமாக ஏற்படும் இயக்க பிரச்சினைகள் மற்றும் உளவியல் கோளாறுகளுக்கும் சிகிச்சை தேவைப்படும் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி), கோவிட் -19 தப்பிப்பிழைத்தவர்கள் குறித்த வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.\nநோயாளிகளின் நீண்டகால சிகிச்சை தேவைகளைப் பற்றி சுகாதார நிபுணர்களுக்கு அறிவிப்பதைத் தவிர, அதிகாரிகள் இந்த நிலைமைகளை நாள்பட்ட நோய்கள் என வகைப்படுத்தியுள்ளனர், இது அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் மருத்துவ செலவினங்களைக் கோர குடியிருப்பாளர்களை அனுமதிக்கிறது.\n“மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ​​புனர்வாழ்வு தேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன” என்று NHC வழிகாட்டுதல்களை மேற்கோளிட்டு சுந்தாவின் ஹாங்கா��்கை தளமாகக் கொண்ட எஸ் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.\nசனிக்கிழமையன்று, சீனாவில் 78,227 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர், ஜனவரி 23 அன்று அரசாங்கம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது.\nகடந்த ஆண்டு டிசம்பரில் வுஹானில் தோன்றிய புதிய கொரோனா வைரஸ், உலகளவில் 312,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் 4.6 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பாதித்தது.\nசனிக்கிழமையன்று, சீனாவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 82,947 ஆக இருந்தது. மொத்த வழக்குகளில், 86 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த கொடிய வைரஸ் ஏற்கனவே நாட்டில் 4,634 உயிர்களைக் கொன்றுள்ளது என்று என்.எச்.சி தெரிவித்துள்ளது.\nநோயாளிகளின் உறுப்புகளில் புதிய கொரோனா வைரஸின் விளைவுகள் குறித்து அவை வளர்ந்து வரும் புரிதல் உள்ளது.\nபெரும்பாலான நோயாளிகள், குறிப்பாக லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்கள், நீண்டகால சுகாதார விளைவுகள் இல்லாமல் குணமடைய முடியும் என்றாலும், கடுமையான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உறுப்பு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மறுவாழ்வுக்கு அதிக நேரம் தேவைப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. .\nCOVID-19 உள்ள சில நோயாளிகளுக்கு ஆஞ்சினா மற்றும் அரித்மியா போன்ற இதய பிரச்சினைகளும் ஏற்படக்கூடும் என்று NHC கூறியது – வைரஸிலிருந்து நேரடியாக ஏற்படக்கூடிய அல்லது ஒரு நோயாளி நீண்ட காலமாக படுக்கையில் இருந்தபின் எழக்கூடிய நிலைமைகள்.\nமனச்சோர்வு, தூக்கமின்மை, உணவுக் கோளாறுகள் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் உள்ளிட்ட COVID-19 இன் விளைவாக ஏற்படக்கூடிய மனநலப் பிரச்சினைகளையும் இந்த வழிகாட்டுதல்கள் பட்டியலிடுகின்றன. வழிகாட்டுதல்களில் அடையாளம் காணப்பட்ட பிற சிக்கல்களில் தசை மற்றும் மூட்டு செயல்பாடு இழப்பு ஆகியவை அடங்கும் என்று போஸ்ட் தெரிவித்துள்ளது.\nREAD இருசக்கர வாகனத்தில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால், பைக் ரூ .10000 ஆக மலிவாக இருக்கும்: ராஜீவ் பஜாஜ் | வணிகம் - இந்தியில் செய்தி\nகோவிட் -19: 8,000 ரசிகர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை – உலக செய்தி தெரிவித்துள்ளது\nமீதமுள்ள ஐரோப்பா செய்திகள்: ரஷ்ய எஸ் -400 இருந்தபோதிலும், துருக்கி ஏன் அமெரிக்காவிலிருந்து தேசபக்த முறையை வ���ங்க விரும்புகிறது காரணத்தை அறிந்து கொள்ளுங்கள் – ரஷ்யா எஸ் -400 பாதுகாப்பு அமைப்பு வாங்கிய போதிலும் தேசபக்தி முறையை வாங்க வான்கோழி விரும்புகிறது\nகொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து உலகப் பொருளாதாரம் கடினமான பயணத்தை எதிர்கொள்கிறது: அறிக்கைகள் – வணிகச் செய்திகள்\nகோவிட் -19: தென் கொரியாவில் குறைவான உடல்நிலை, ஜப்பானில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nநோக்கியா 2.2, நோக்கியா 2.4, நோக்கியா 3.1, நோக்கியா 6 (2017) மற்றும் நோக்கியா 8 க்கான புதுப்பிப்புகள் கிடைக்கின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/prime-minister-talks-about-the-new-education-policy/", "date_download": "2020-10-28T01:53:46Z", "digest": "sha1:UVI4QVDMLWTDXVUA5D2NLPZUVTE5YCYX", "length": 11566, "nlines": 130, "source_domain": "www.cafekk.com", "title": "புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு - Café Kanyakumari", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு\nபுதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்\n* 21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்\n* கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்\n* இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்\n* இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்\n* கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம் - பிரதமர் மோடி பெருமை\n* பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருகிறோம்\n* எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை\n* வேகமாக மாறிவரும் உலகில், இந்தியா தனது பயனுள்ள பாத்திரத்தை வகிக்க வேகமாக மாற வேண்டும் - பிரதமர்\n* இந்தியாவின் கல்வி மிகவும் நவீனமாக மாற வேண்டும், இங்கே திறமைக்கு முழு வாய்ப்பு கிடைக்கிறது - பிரதமர்\n* பல பட்டங்கள் பெற்றும் வேலைக்கு உதவவில்லை நம்பிக்கையை தரவில்லை\n* நம் குறைபாடுகளை முதலில் நாம் உணர வேண்டும்\n* 21 ஆம் நூற்றாண்டு அறிவின் யுகம்.\n* கல்வி, ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்\n* மாணவர்களை வழி நடத்துவது தேசத்திற்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும்\n* இளைஞர்கள் 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்\n* கல்வி, கேள்வி, தீர்மானித்தால் ஆகிய மூன்றும் முக்கியம்\n* கேள்வி கேட்டால்தான் தெளிவு பிறக்கும். கல்வியின் பயன் வாழ்க்கைக்கு உதவ வேண்டும். பெயருக்காக படிக்கக் கூடாது\n* புதிய கல்விக் கொள்கை மூலம் கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன - பிரதமர்\n* கல்வி வாழ்க்கைக்கு உதவ வேண்டும். அதைத்தான் புதிய கல்விக்கொள்கை தெளிவுபடுத்துகிறது\n* இது தனிமனித திட்டம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம்\n* ஒரே ஒரு பாடத்திட்டம் அனைத்திற்கும் தீர்வாக அமையாது\n* பலவிதமான பகுதிகளில் மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்\n* அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்\n* வேலை தேடுவதை விட்டு, வேலை கொடுப்பதாக கல்வித்திட்டம் அமைய வேண்டும்\n* 20 வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0166.html", "date_download": "2020-10-28T02:47:51Z", "digest": "sha1:EV3N257HSXP5H2OXGBQHEOWSGI3SQ7EC", "length": 12175, "nlines": 187, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை நேர பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை நேர பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.\nஅறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை நேர பஸ் இயக்க பொதுமக்��ள் கோரிக்கை.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி, மதுரை, கட்டுமாவடி, மணமேல்குடி, மீமிசல் உள்ளிட்ட வழிதடங்களில் காலை 4 மணி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.\nஆனால் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இதனால் காலை நேரத்தில் அறந்தாங்கிக்கு சென்னை, திருப்பூர் மற்றும் பிற பகுதியில் இருந்து வரும் பயணிகள் பட்டுகோட்டை மார்கத்தில் உள்ள ஊர்களுக்கு செல்ல பஸ் இல்லாமல் தவித்து வருகின்றனர். பஸ் இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லமுடியவில்லை.\nஎனவே அறந்தாங்கியில் இருந்து பட்டுகோட்டை மார்க்கத்தில் தற்போது 7 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை காலை 4 மணிக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nம���ண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/sivakasi-strike.html", "date_download": "2020-10-28T03:11:53Z", "digest": "sha1:XDGSOMPRENNKTDY3BPXJ2GJVCZSXGE7F", "length": 12463, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஜி.எஸ்.டியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு போராட்டம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / ஜி.எஸ்.டியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு போராட்டம்.\nஜி.எஸ்.டியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு போராட்டம்.\nஜி.எஸ்.டி.யில் அதிக வரி வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நள்ளிரவு முதல் அமலாகவுள்ள ஜி.எஸ்.டி.யில் பட்டாசுக்கு 28 சதவீத வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள், பட்டாசுக்கு 5 அல்லது 12 சதவீத வரி நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.\nசிவகாசியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆலைகள் மற்றும் கடைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதுடன், பல கோடிக்கணக்கிலான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியிலும் ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தினர் இந்த கடை அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஜி.எஸ்.டியில் மரச்சாமான்களுக்கு 28 சதவீத வரியும், மூலப்பொருளான மரத்துக்கு 18 சதவீத வரியும் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மர வியாபாரிகள் மற்றும் மரச்சாமான் உற்பத்தியாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை சூளையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வரிவிதிப்பை பரிசீலிக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் கடை அடைப்பு நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர். இன்றைய வேலைநிறுத்தத்தால் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசுக்கு 20 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200725-48537.html", "date_download": "2020-10-28T01:59:25Z", "digest": "sha1:C7MU2QKSZUJUEVVJ7BDBYT6BO5N6QYB4", "length": 14758, "nlines": 118, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "4 வயது சிறுமியை கொன்று, எரித்ததன் தொடர்பில் தாய் உட்பட மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n4 வயது சிறுமியை கொன்று, எரித்ததன் தொடர்பில் தாய் உட்பட மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது\nஉலகின் செல்வாக்கு மிகுந்த 500 முஸ்லிம்கள்: 37வது இடத்தில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா\n'இலங்கை உட்பட வேறு சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nமின்சாரத்தில் இயங்கும் மாடிப்பேருந்துகள்; முதல் 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின\nநிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தின் தொடர்பில் அதிகாரிக்கு கையூட்டு: தாய், மகளுக்கு சிறைத் தண்டனை\nசிங்கப்பூர்: தளவாடத் துறையில் 1,300 வேலைகள்\n‘வந்தே பாரத்’ 7ஆம் கட்ட சேவை தொடக்கம்; திருச்சியிலிருந்து சிறப்பு விமானங்கள்\n(காணொளி) விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்\nமுஹைதீன் அரசுக்கு பாஸ் கட்சி முழுமையான ஆதரவு\nகல்வி அமைச்சு: பிஎஸ்எல்இ உட்பட தேசிய அளவிலான தேர்வு முடிவுகள் இணையத்திலும் வெளியிடப்படும்\nஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்\n4 வயது சிறுமியை கொன்று, எரித்ததன் தொடர்பில் தாய் உட்பட மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது\nகொலையை மறைக்கும் நோக்கில் அந்தச் சிறுமியின் உடலை பாயா உபி தொழிற்பேட்டைக்கு அப்புறப்படுத்தி ஒரு உலோக உருளையில் வைத்து எரித்ததாகக் கூறப்பட்டது. படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS\nநான்கு வயது மகளைக் கொன்று, எரித்ததாக 24 வயது தாய், 33 வயது ஆடவர் ஆகியோர் மீது இன்று (ஜூலை 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.\nஅந்தச் சிறுமியின் உடலை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக நோவெல் சுவா ரௌஷி எனும் 30 வயதுப் பெண் மீதும் இன்று குற்றம் சாட்டப்பட்டது.\nவோங் ஷி சியாங் எனும் அந்த ஆடவர், ஃபூ லி பிங் எனும் அந்தப் பெண் ஆகியோர் மேகன் குங் யு வாய் எனும் அந்தச் சிறுமியை பாய லேபரில் உள்ள Suites @ Guillemardல் கடந்த பிப்ரவரி மாதத்தில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nமேகனைப் பெற்ற தாய் ஃபூ என போலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகொலையை மறைக்கும் நோக்கில் அந்தச் சிறுமியின் உடலை பாயா உபி தொழிற்பேட்டைக்கு அப்புறப்படுத்தி ஒரு உலோக உருளையில் வைத்து எரித்ததாகக் கூறப்பட்டது.\nசம்பவத்தில் தொடர்புடைய ஆடவருக்கும் மற்ற இரு பெண்களுக்கும் இடையே என்ன தொடர்பு என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.\nகடந்த திங்கட்கிழமை மாலை 5.36 மணிக்கு நான்கு வயதுச் சிறுமி காணாமல் போனதாக போலிசில் புகார் செய்யப்பட்டது.\nஅந்தச் சிறுமி இறந்துபோனது தெரியவந்தது. சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்.\nவோங், ஃபூ, சுவா ஆகிய மூவரும் மத்திய போலிஸ் பிரிவில் காவலில் வைக்கப்பட்டனர். வழக்கு மீண்டும் ஜூலை 30 அன்று விசாரணைக்கு வரும்.\nசிறுமியைக் கொன்றது நிரூபிக்கப்பட்டால், கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.\nகுற்றத்தை மறைக்கும் நோக்கில் சடலத்தை அப்புறப்படுத்தியது நிரூபணமானால் அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.\nசிங்கப்பூர் மகள் 4 வயது கொலை எரித்த\n5 வயது பாலகனை கொடூரமாகத் துன்புறுத்திய பெற்றோருக்கு 27 ஆண்டுகள் சிறை\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்கப்பூர்: நிகழ்ச்சிக்கு முன் பரிசோதனை தொடக்கம்\nஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்\nஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த பெண் அதிகாரி உயிரை மாய்த்துக்கொண்டார்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesofkavi.com/2014/09/the-magnum-special-no1.html", "date_download": "2020-10-28T02:51:01Z", "digest": "sha1:UKOPVSPXSLEDOF4KAA6AJCTUUEIQXSK4", "length": 13364, "nlines": 85, "source_domain": "www.timesofkavi.com", "title": "The லயன் Magnum Special(புக் No.1) - Times of Kavi", "raw_content": "\nஇன்று நாம் பார்க்கபோவது 9 கதைகள்,900+பக்கங்கள் இன்னும் சிறப்பாக சொல்வதானால் லயனின் 30வது ஆண்டு மலர் என்று பல தோரணைகளுடன் வெளிவந்திருக்கும் The லயன் Magnum Special பற்றியே...\nஅட்டை படத்தில் அசத்தும் கம்பீரமான டெக்ஸில் இருந்து ஜொலிக்கும் எழுத்துக்கள் வரை அனைத்துமே பிரமாதமாக உள்ளது.அது மட���டுமில்லாமல் hard cover சிந்தனை பலே பலே...வழக்கம் போல புத்தகத்தை திறந்தவுடன் எடிட்டரின் ஹாட்லைன்(நான் முதலில் விரும்பி படிப்பது இதையே).மொத்தம் இதில் 6 கதைகள் உள்ளன(எடிட்டரின் ஹாட்லைனில் உள்ள LMS உருவான கதையையும் சேர்த்தால் 7 கதைகள்).\nவண்ணதமிழில் வெளிவரும் டெக்ஸின் முழு நீள கதை இதுவாகும்.வழக்கம் போல அநியாயம் குடி கொண்டிருக்கும் பகுதியில் தன் நண்பர்களுடன் தூசி தட்ட செல்கிறார் டெக்ஸ்.முன்னாடி யார் வந்து நின்றாலும் கருணையே காட்டாமல் வள்ளல் போல் 'டிஷ்யும் டிஷ்யும்'களை வாரி வழங்குகிறார் மனிதர்(இது மட்டும் இல்லாமல் கிட்டை சோதனை செய்ய வருபவனுக்கு கிட் விடும் குத்து இருக்கே எனக்கு மூக்கு வலிக்குது)\nவழக்கமான கதையாக இருந்தாலும் மிளிரும் வண்ணமும் எடிட்டரின் சொற்சிலம்பும் கதையை தூக்கி நிறுத்துகின்றன.\nடைலன் டாக்கின் முதல் தமிழ் பிரவேசம் தான் அந்தி மண்டலம்.மரணபடுக்கையில் உள்ள ஒரு மனிதரை வசியம் செய்வதன் மூலம் மரணமும் வாழ்வும் அற்ற ஒரு அந்தி மண்டலதில் வாழவைக்கலாம் என்பதே கதையின் மூலம்.\nடைலன் டாக்கிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.ஒரு பெண் அழைப்பு விடுகிறாள்.டைலன் டாக்கும் அவரின் உதவியாளரும் அப்பெண்ணை காண செல்கின்றனர்.போகும் வழியில் கடல் வழி பாதையை பயன்படுத்த வேண்டி இருப்பதால் ஒரு படகோட்டியின் உதவியை நாடுகின்றனர்.அவ்வேளையில் ஒரு பெண் கடலில் தத்தளிப்பதை காணும் டைலன் அப்பெண்ணை காப்பாற்ற முயல்கிறார்,அவருக்கு கிடைப்பது அப்பெண்ணின் பிரெஸ்லட் மட்டுமே.அதில் பொரிக்கபட்டுள்ள பெயரை கொண்டு அப்பெண்தான் தன்னை தொலைபேசியில் அழைத்தவள் என்பதை அறிந்து கொள்கிறார்.அவள் இருப்பிடத்தை தேடி கண்டு பிடித்து அவளின் வீடு சென்று அப்பெண்ணின் அன்னையிடம் விஷயத்தை சொல்கின்றனர்.அவர்களை \"மேற்பகுதி அற்றவர்களோ\"என பார்க்கும் தாய் உள்ளே அழைத்து சென்று உறங்கும் தன் பெண்ணை காட்டுகிறாள். டைலன் டாக்கும் அவரின் உதவியாளரும் அதிசயிகின்றனர்.அவள் உயிரோடு இருப்பது எப்படி\"என பார்க்கும் தாய் உள்ளே அழைத்து சென்று உறங்கும் தன் பெண்ணை காட்டுகிறாள். டைலன் டாக்கும் அவரின் உதவியாளரும் அதிசயிகின்றனர்.அவள் உயிரோடு இருப்பது எப்படிதன்னிடம் என்ன சொல்லவந்தாள்என்பதை அறிவதே மீதி கதை.கதை நன்றாக இருப்பினும் அதை present செய்துள்ள வ���தம் நன்றாக அமையவில்லை.ஓவியங்கள் நன்றாக இருக்கினறன.வேறு ஏதும் பெரிதாக சொல்வதற்கு இல்லை.(எல்லாம் சரி கதைல டைலன் மட்டும் வராரு டாக் எங்க\nC.I.D ராபின் துப்பறியும் நிழல்களின் நினைவுகள்\nவித்தியாசமான வண்ணக்கலவையோடு செதுக்கப்பட்டுள்ள கதை.\nதம் பூர்வீக கிராமத்தில் வாழும் தன் பெரியப்பா இறந்து விட்டதால் அக்கிராமத்திற்கு வருகை தருகிறார் ராபின்.தன் பெரியப்பா திருடர் குழுவால் தாக்கபட்டே இறந்தார் என்னும் காரணத்தை ஏற்க மறுக்கும் ராபின் உண்மை காரணத்தை துப்பறிவதே கதை.வழக்கம் போல அவர் துப்பறிவதற்கு முன்னரே காரணம்,காரணகர்த்தாக்களை நாம் கண்டுபிடித்து விடுகிறோம்.தனித்து பார்க்கும் போது நெருடலாக உள்ள வண்ணகலவை கதையுடன் சேர்த்து பார்க்கும் போது நன்றாக உள்ளன.ஆக மொத்தம் 'ஈன்ஸ்மென்ட்' கலரில் படம் பார்த்த உணர்வு.\nபுதிர் அரங்கத்தினுள் சிக்கித்தவிக்கும் தனது நண்பியை காப்பாற்ற அதை விட கொடிய புதிர் அரங்கத்தினுள் மார்டின் சென்று வருவதே 'கட்டத்தில் ஒரு வட்டம்'.கதை,அதை சுவாரசியமாக சொல்லியுள்ள விதம்,ஓவியங்கள் என அனைத்துமே சிறப்பாக வந்துள்ளன.\nக்ரிமினாலஜிஸ்ட் ஜூலியா துப்பறியும் விண்வெளியில் விபரீதம்...\nஜூலியா பயணம் செய்யும் விமானம் இருவரல் Hijack செய்யப்படுகிறது.ஏன் அவ்விமானம் கடத்தப்படுகிறதுபயணிகளையும் விமானத்தையும் ஜூலியா மீட்டராபயணிகளையும் விமானத்தையும் ஜூலியா மீட்டராஎன்பதே மீதி கதை.எனக்கு தெரிந்தவரை அறை வாங்கியதை தவிர Highlightக ஜூலியா ஒன்றுமே செய்யவில்லை.ஓவியங்கள் okay ரகம்.\nபெர்லின் நகரின் மதில்சுவர் இடிக்கப்படும் நேரம்.கர்ப்பிணி தாய் ஒருவர்,பிரசவ வலி எடுக்கும் நேரத்தில் அவர் கணவர் கொல்லப்படுகிறார்.\nதொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இளைஜன் கொலை முயற்சிக்கு உள்ளாகிறான்.\nஇரு நிகழ்வுகளும் இணைக்கப்பட்டால் அதுவே 'இறந்தகாலம் இறப்பதில்லை'.சுமாரான கதை.ஓவியங்கள் கதைக்கு ஏற்றார் போல் வரையப்பட்டுள்ளன.\nஓகே ப்ரண்ட்ஸ் Bye,வழக்கம் போல குட்டுகளையும் Goodகளையும் அளிக்க மறந்துடாதீங்க..\n//எல்லாம் சரி கதைல டைலன் மட்டும் வராரு டாக் எங்க\n//'ஈன்ஸ்மென்ட்' கலரில் படம் பார்த்த உணர்வு//\nசுருக்கமான அதேசமயம் சுவையான அலசல்\nஉங்கள் பதிவுகள் நன்றாக தான் உள்ளது நான் தான் சோகத்தில் இருக்கிறேன் நண்பரே...\nகாரணம் செப்டம்பர் மாத புக்ஸ் கைக்கு வரவில்லை,fb & எடிட்டர் ப்ளாக்கில் சென்று பாருங்கள் புலம்பல்களை...\nசெப்.இதழ்கள் இங்கு அக்டோபரில் தான் வரும் என்பதால் எனக்கு கவலை இல்லை\nவெளியானது சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-விமர்சனம்(Captain America:Civil war-Review)\nஇது போன்ற நல்ல கட்டுரைகளையும் தொடர்களையும் மிஸ் செய்யாமல் வாசிக்க, மெயில் மூலம் subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesofkavi.com/2019/09/bigg-boss-season-3-tamil.html", "date_download": "2020-10-28T03:15:45Z", "digest": "sha1:EWMJH4PD3SVFFC47LRJILZ3ZD33DVYHV", "length": 4398, "nlines": 54, "source_domain": "www.timesofkavi.com", "title": "பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின் (Bigg Boss Season 3 Tamil) - Times of Kavi", "raw_content": "\nHome / BiggBoss / பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின் (Bigg Boss Season 3 Tamil)\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின் (Bigg Boss Season 3 Tamil)\nபிக்பாஸ் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார். அதன்படி, ஐந்துலட்ச ரூபாயானது\nமேசைமேல் வைக்கப்படும். போட்டியில் வென்று ஐம்பது லட்ச ரூபாயை பெறுவதை கடினமாக நினைப்பவர்களில் யாரேனும் ஒருவர், இந்த ஐந்து லட்ச ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறலாம்.\nஅதன்படி நேற்று நடந்த எபிசோடில், கவின் வெளியேறுவதாக கூறியதோடு நிகழ்ச்சி முடிவடைந்தது. இதையடுத்து, இன்று காட்டப்பட்ட Promoவில் கவின் கேட்டைவிட்டு வெளியே செல்வது போல் காட்டப்பட்டது.\nமேலும் லொஸ்லியா மனமுடைந்து அழுதுகொண்டே மூடப்பட்டுக்கொண்டிருக்கின்ற கேட்டில் கைவைப்பதோடு அக்காணொளி முடிவடைகிறது.\nஏற்கனவே பணச்சிக்கலில் இருப்பதனால் கவின்\nலொஸ்லியாவிற்காக மீண்டும் உள்ளே வருவாரா\nஅவர் எடுத்த முடிவு சரியானதுதானா\nவெளியானது சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-விமர்சனம்(Captain America:Civil war-Review)\nஇது போன்ற நல்ல கட்டுரைகளையும் தொடர்களையும் மிஸ் செய்யாமல் வாசிக்க, மெயில் மூலம் subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37330/jithan-2-official-trailer", "date_download": "2020-10-28T02:55:20Z", "digest": "sha1:JHCWPUF5FD7PF76A3NQYHRLQ2BDHBJLX", "length": 3520, "nlines": 62, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜித்தன் 2 - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிக���்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜித்தன் 2 - டிரைலர்\nஜித்தன் 2 - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஓய் - டிரைலர் 2\nகோ 2 - டிரைலர்\nஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன் இணையும் படம்\nவிமல், அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கியவர் ராஜசேகர். இவர் இயக்கத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ்...\n’ஜித்தன்’ ரமேஷுக்கு நண்பனாகும் ‘நண்டு’\n’ஜித்தன்-2’ படத்தை தொடர்ந்து ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் படத்திற்கு ‘நண்டு என் நண்பன்’ என்று...\nமூன்று வருட இடைவெளிக்கு பிறகு ‘ஜித்தன்’ ரமேஷ் நடிப்பில் நாளை (8-4-16) ரிலீசாகவிருக்கும் படம்...\nஸ்ருஷ்டி டாங்கே - புகைப்படங்கள்\nஸ்ருஸ்தி டாங்கே - புகைப்படங்கள்\nஸ்ருஸ்தி டாங்கே - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/siddaramaiah-continues-to-run-high-temperaturestate-health-minister-said", "date_download": "2020-10-28T03:48:17Z", "digest": "sha1:BXYU5HWUA3EWLASIA2BHOZUPKI5ETRPS", "length": 9343, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: `கடும் காய்ச்சல்; கண்காணிப்பு!’ - சித்தராமையாவுக்குத் தொடர் சிகிச்சை | Siddaramaiah continues to run high temperature,state health minister Said", "raw_content": "\nகொரோனா: `கடும் காய்ச்சல்; கண்காணிப்பு’ - சித்தராமையாவுக்குத் தொடர் சிகிச்சை\nகர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதிக காய்ச்சல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாகக் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாகக் கர்நாடகாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் அங்கு 4,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500 ஆகவும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸை சேர்ந்தவருமான சித்தராமையாவுக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nகொரோனா: `ஆளுநர��டனான சந்திப்பு; நோ அறிகுறி’ - கர்நாடக முதல்வருக்கு வைரஸ் பாசிட்டிவ்\nஇதுதொடர்பாகப் பேசியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு,``சித்தராமையா நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் அவருக்கு அதிக காய்ச்சல் இருந்து வருகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சையளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை தொடர்பாகத் தொடர் விசாரணை நடந்து வருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா நலமுடன் உள்ளார், அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. அடுத்த 10 நாள்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, சித்தராமையாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் அம்மாநில வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டிலுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதால் அவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/rajinikanth-s-new-political-party-announcement-in-january-says-sathyanarayana-rao/", "date_download": "2020-10-28T03:57:25Z", "digest": "sha1:2VSMN4XLTV2SOJNA4GBUH5LRMHDMQH46", "length": 11816, "nlines": 105, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சி ஜனவரியில் அறிவிப்பு!: சொல்கிறார் சத்யநாராயண ராவ் - புதிய அகராதி", "raw_content": "Wednesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு\nரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சி ஜனவரியில் அறிவிப்பு: சொல்கிறார் சத்யநாராயண ராவ்\nநடிகர் ரஜினிகாந்த், தான் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை வரும் ஜனவரி மாதம் அறிவிப்பார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் இன்று (நவம்பர் 29, 2017) தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ். அவர் சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தர்மபுரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார்,” என்றார்.\nமேலும், ”ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று அவர் அரசியல் முடிவுகள் கு���ித்து எதுவும் அறிவிக்கப் போவதில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்,” என்றும் கூறினார்.\nமுன்னதாக சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் மனைவி லதா, அரசியல் கட்சி தொடங்குவது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்போம் என்றார். கமல் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி கருத்து சொல்ல முடியாது என்றார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுக் கிடக்கு. போர் வரட்டும் பார்க்கலாம். அதுவரை ரசிகர்கள் பொறுத்திருங்கள்’ என்று தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.\nஇதனால் அவருடைய ரசிகர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, அவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் என்றும், அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.\nஇது ஒருபுறம் இருக்க, சில நாள்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் ஊடகத்தினரிடம் பேசிய ரஜினிகாந்த், ”அரசியலில் இப்போது இறங்க வேண்டிய அவசரமோ அவசியமோ இல்லை,” என்று கூறினார். இந்நிலையில், ஜனவரி மாதம் ரஜினி புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்ற அவருடைய சகோதரரின் பேச்சு, ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅதேநேரம் நெட்டிஸன்கள் வழக்கம்போல் இந்த அறிவிப்பையும் கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.\nஒருவர், ‘ஏன் அப்போதுதான் 2.0 படம் ரிலீஸ் ஆகப்போகுதா’ என்றும், இன்னொருவர், ‘எந்த ஆண்டு ஜனவரி மாதம் என்று சொல்லவில்லையே’ என்றும் கேலியாக பதிவிட்டுள்ளனர்.\nரஜினியின் அரசியல் வருகை குறித்து கடந்த 20 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், அவருடைய போர் அறிவிப்பு குறித்தும் கிண்டல் செய்துள்ளனர். மனுநீதி என்ற படத்தில் நடிகர் வடிவேலு, முரளிக்கு பெண் பார்க்கப்போகும் இடத்தில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம், ”முப்பது வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகியிருக்க வேண்டி��வ, இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கா…” என்பார்.\nஅந்தக் காட்சியை ரஜினியின் அரசியல் வருகையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.\nPosted in அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevடெஸ்ட் கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை\nNextமேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/SondraJuarez", "date_download": "2020-10-28T02:51:31Z", "digest": "sha1:TC2TUENZMGZ5BS75YK4DXV7QYWAZ7GGZ", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User SondraJuarez - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=130253", "date_download": "2020-10-28T02:46:34Z", "digest": "sha1:UOASDYBDMM666GMW666MPB7TIVO64J32", "length": 9885, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் - வைகோ கண்டனம் - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nசி.பி.எஸ்.இயில் தமிழர் பண்பாட்டு பாடங்கள் திட்டமிட்டு நீக்கம் – வைகோ கண்டனம்\nகொரோனா பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சுமையைக் குறைக்கப்போவதாக தெரிவித்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30 விழுக்காடு படங்களை குறைத்தது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை.\nஅதன்படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ஒன்பது மற்றும் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட பகுதிகள் தமிழர்களின் பண்பாட்டை மறைத்து, தேசியஒருமைப்பாட்டை கொலைக்கும் விதமாக உள்ளது என்று வைகோ கட்டணம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மதிமுக தலைவர் வைகோ கூறியதாவது,\n“தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி” போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே’ எனும் படங்கள் நீக்கப்பட்டுள்ளது.\nமேலும், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கியிருக்கிறார்கள். சிபிஎஸ்இ மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்று தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பாடங்களை பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் பன்முகத்தன்மையை மிகமோசமாக நொறுக்கியுள்ளது, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.\nஉடனடி ச���ய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇன்று மதியம் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nகிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரானிலிருந்து மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை – வைகோ அறிக்கை\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காப்பாற்றாத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து – வைகோ ஆர்ப்பாட்டம்\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு மத்திய அரசு சொன்ன நல்ல செய்தி\nஇந்தோனேசியக் கடற்கரையில் தவிக்கும் ஈழத்தமிழர்களை மோடி காப்பாற்றவேண்டும் – வைகோ\nபிளஸ்–2 வேதியியல் வினாத்தாள் குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வுகாண வேண்டும்; வைகோ வலியுறுத்தல்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/corona_38.html", "date_download": "2020-10-28T03:04:12Z", "digest": "sha1:SUDEWGBNSB5CHUMFNHU6QUG6XONBUM3C", "length": 14474, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : காற்றில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது", "raw_content": "\nகாற்றில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nகாற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nஉலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காற்றில் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து சைப்ரஸில் உள்ள நிக்கோசியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதில், கொரோனா பரவலைத் தடுக்க குறைந்தது 3 முதல் 6 அடி தூரம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு நாட்டின் அரசாங்கங்களால் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், காற்றில் வைரஸ் பரவுவதை தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது என்று தெரிய வந்துள்ளது.\nஆய்வின்படி, குறைந்த காற்றின் வேகத்தில் இலேசான இருமலில் உள்ள உமிழ்நீர் துளிகள் 18 அடி தூரம் வரை செல்லும் என்றும் எனவே, கொரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் கூடுதல் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இயற்பியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nமணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் உள்ள காற்றில் உமிழ்நீர் 5 வினாடிகளில் 18 அடி தூரம் பயணிக்கிறது. இது பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கும். எனினும், உயரம் குறைவானவர்களிடையே இது அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிக்கோசியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டிமிட்ரிஸ் டிரிகாக்கிஸ் கூறியுள்ளார்.\nமேலும் ஆய்வாளர்கள் கூறுகையில், உமிழ்நீர் ஒரு சிக்கலான திரவம். இருமல் மூலமாக வெளியாகும் உமிழ்நீர் சுற்றியுள்ள காற்றில் நிறுத்தி வைக்கப்படுகிறது.மேலும் உமிழ்நீர்த் துளிகள் காற்றில் எவ்வாறு பயணிக்கின்றன என்பதைப் பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. நீர்த்துளிகளின் அளவு மற்றும் எண்ணிக்கை, அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புகொள்கின்றன மற்றும் அவை சிதறிக்கொண்டு ஆவியாகும்போது சுற்றியுள்ள காற்றின் வெப்பம், நிறை, ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது.\nஇந்த ஆய்வில் கிட்டத்தட்ட 1,008 உருவகப்படுத்தப்பட்ட உமிழ்நீர்த் துளிகளின் விதிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. உமிழ்நீர்த் துளியை உருவகப்படுத்துதலின் மூலம் மொத்த திரவ ஓட்டத்திற்கும் உமிழ்நீர் துளிகளுக்கும் இடையே நிகழக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கணக்கில் கொண்டு ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.\nஇருப்பினும், வெப்பநிலையைப் பொறுத்து காற்றில் உமிழ்நீரின் தன்மை மற்றும் மாற்றம் குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுடிவில், காற்று புகாத இடங்கள், குறிப்பாக குளிரூட்டப்பட்ட அறைகளில் எளிதாக வைரஸ் பரவும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுப்பதோடு, கொரோனா தொற்றைத் தடுக்க மக்கள் கூடுதல் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அற��வித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14507,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: காற்றில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nகாற்றில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/12/tn-emis-app-update-0015-new-features.html", "date_download": "2020-10-28T02:50:23Z", "digest": "sha1:PE2ZBG27KEQFPBCTTOV6ENI5WNMT3GRR", "length": 4545, "nlines": 117, "source_domain": "www.tnppgta.com", "title": "TN-EMIS APP UPDATE 0.0.15-New features-Message-Help content updated -Bug fixes and Feature Improvements", "raw_content": "\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅன்னை தெரசா மகள���ர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nஇன்றைய(26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு.\nஇன்றைய (26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு .CLICK…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/jun/11/husband-commits-suicide-after-killing-wife-3425347.amp", "date_download": "2020-10-28T01:51:17Z", "digest": "sha1:P37X6IISOCNMOXWGV3APDWVCBB3L5WJX", "length": 5840, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "முதலிரவில் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை | Dinamani", "raw_content": "\nமுதலிரவில் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை\nகாட்டூர் அருகே புதன்கிழமை முதலிரவன்று மனைவியைக் கொலை செய்து விட்டு கணவனும் தூக்கிட்டு தற்தொலை செய்து கொண்டார்.\nகாட்டுர் காவல் நிலைய எல்லை குட்பட்ட சோமஞ்சேரி ரெட்டிப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் நீதிவாசன் (24). இவருக்கும் எண்ணூர் சாட்டாங்குப்பத்தை சேர்ந்த சந்தியா (20), என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, ஜூன் மாதம் 10ஆம் தேதி வாயலூர் கிராமத்தில் உள்ள, பவானி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇதையடுத்து மணமகன் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. முதலிரவின் போது, கணவன், மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நீதிவாசன் மனைவியை கடப்பாரையில் அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய நீதிவாசன், ஏரிக்கரை அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல்துற���யினர் அங்கு சென்று, இருவரின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான நாளன்றே மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.\nTags : கொலை தற்கொலை suicide Tiruvallur பொன்னேரி\nமண் சரிந்து தொழிலாளி பலி\nபூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீா் திறப்பு\nநகராட்சியில், ரூ.1.80 கோடியில் மழைநீா் வடிகால்வாய் பணிகள் விறுவிறுப்பு.\nபிஎஸ்என்எல் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞா் 4 மணி நேரம் போராடி மீட்பு\nடிஜேஎஸ் கல்விக் குழுமம் சாா்பில் விஜயதசமி விழா\nஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 போ் கைது\nவிஷ்ணு துா்கையம்மன் கோயிலில் நவராத்திரி விழா\nதிருவள்ளூரில் பல்வேறு நகை திருட்டுகளில் தொடர்புடையவர் கைது\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\nநாடாளும் மங்கையர்கள்...புதிய மென்பொருள் அறிமுகம்முகநூலில்...மழைக்கால வீட்டு பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/feb/16/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3359373.amp", "date_download": "2020-10-28T02:30:01Z", "digest": "sha1:CIQF6F6ZIXWVYOGSZBPLECU6RL2RCWQO", "length": 6656, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "கோவில்பட்டி கல்லூரியில் பல்கலைக் கழக மானியக் குழு ஆய்வு | Dinamani", "raw_content": "\nகோவில்பட்டி கல்லூரியில் பல்கலைக் கழக மானியக் குழு ஆய்வு\nகோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிக்கு தன்னாட்சி வழங்குவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவினா் 2 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.\nகோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி 1966 இல் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூா் குப்புசாமி நாயுடு கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின்கீழ் இயங்கும் இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள், 22 பட்டப் படிப்புகளும் உள்ளன. கல்லூரியில் 1870 மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா்.\n2015 இல் பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தர நிா்ணயக் குழுவினரால் ஏ சான்று வழங்கப்பட்ட கல்லூர���க்கு தன்னாட்சி அங்கீகாரம் பெற கல்லூரி நிா்வாகம் விண்ணப்பம் அளித்திருந்தது. சந்த் காகே பாபா அமராவதி பல்கலைக்கழக துணைவேந்தா் முரளிதா் ஜி.சந்தேகா் தலைமையிலான குழுவில் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியா் இராமி ரெட்டி, கொச்சி ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரி முதல்வா் பினோய் ஜோசப் ஆகியோா் உறுப்பினா்களாக இருந்தனா்.\nகுழுவில் மாநில அரசின் பிரதிநிதியாக திருநெல்வேலி வட்டாரக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மீனா, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பிரதிநிதி பேராசிரியா் சுந்தரக்கண்ணன், ஒருங்கிணைப்பு அலுவலராக பல்கலைக்கழக மானியக்குழு நேருதவிச் செயலா் சுரேஷ் ராணி ஆகியோா் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா், பெற்றோா்கள், பழைய கல்லூரி மாணவா்களுடன் கலந்துரையாடல் நடத்தினா். ஆய்வறிக்கையை பல்கலைக் கழக மானியக்குழுவுக்கு சமா்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினா் தெரிவித்தனா்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா\nவைப்பாற்றில் மணல் திருட்டு: 4 போ் கைது\nஒரே வாா்டுக்கு ரூ.17.71 லட்சம் ஒதுக்கீடு: ஒன்றியக் கூட்டத்தில் திமுக வெளிநடப்பு\nஇன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்\nகோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை\nதூத்துக்குடியில் தடையை மீறி போராட்டம்: பாஜகவினா் 160 போ் கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் போராட்டம்\nவிஷம் குடித்த முதியவா் மரணம்\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\nநாடாளும் மங்கையர்கள்...புதிய மென்பொருள் அறிமுகம்முகநூலில்...மழைக்கால வீட்டு பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/07/mountain-snake-that-came-to-the-government-hospital-near-ambur-3480242.amp", "date_download": "2020-10-28T02:18:25Z", "digest": "sha1:BWWQXFFYDHQMNNVGRZU4DJC6W5UKMV5R", "length": 6195, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனைக்கு வந்த 10 அடி நீள மலைப்பாம்பு | Dinamani", "raw_content": "\nஆம்பூர் அருகே அரசு மருத்துவமனைக்கு வந்த 10 அடி நீள மலைப்பாம்பு\nஆம்பூர் அருகே உள்ள நரியம்பட்டில் அரசினர் சமுதாய சுகாதார மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி அடர்ந்த செடி கொடிகள் படர்ந்து புதர்போல மண்டி உள்ளது. இந்த மருத்துவமனைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பிரசவம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.\nஇந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு சுமார் பத்து மணிக்கு மருத்துவமனையில் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை மருத்துவமனைக்கு வந்த ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் உடனடியாக உமராபாத் காவல் நிலையத்திற்கும் ஆம்பூர் வனசரகர் மூர்த்திக்கும் தகவல் கொடுத்தனர்.\nஉடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனக் காப்பாளர்கள் ராஜ்குமார் சுல்தான் உள்ளிட்டோர் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து நீண்ட நேரம் போராடி அந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர்.\nபின்னர் பிடிப்பட்ட அந்த மலைப்பாம்பை சின்னவரிக்கம் ஊராட்சி பெங்களமூலை வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் மலைப்பாம்புகள் பிடிபடுவது அதிகரித்து வந்துள்ளது.\nஎனவே நரியம்பட்டு அரசினர் சமுதாய சுகாதார வளாகம் மற்றும் மருத்துவ மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் செடிகொடிகள் மற்றும் புதர்களை அகற்றி சுகாதார வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\n36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல்\nபப்ஜி: பள்ளி மாணவா் தற்கொலை\nசிலம்பொலியாா் நினைவு மணிமண்டபம்கட்டுமானப் பணி தொடக்கம்\nதேவர் ஜயந்தி: பசும்பொன்னில் அக். 30- இல் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nபுதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்குமருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு\n7.5 சதவீத இடஒதுக்கீடு: உள்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி.க்கள் கடிதம்\nசட்டம்-ஒழுங்கு பிரச்னையை தடுக்கவே பாஜகவினா் கைது\n4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\nநாடாளும் மங்கையர்கள்...புதிய மென்பொருள் அறிமுகம்முகநூலில்...மழைக்கால வீட்டு பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:19:11Z", "digest": "sha1:3HCHQF7FDJUS3KXWSJUPNHLIAB2N7NWO", "length": 11613, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபியூமரிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்���ியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 116.07 கி/மோல்\nஅடர்த்தி 1.635 கி/செமீ³, திண்மம்\nஈயூ வகைப்பாடு நமைச்சல் காரணி (Xi)\nதொடர்புடைய சேர்மங்கள் ஃபியூமரைல் குளோரைட்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஃபியூமரிக் அமிலம் (Fumaric acid) (அ) மாறுபக்க-பியூட்டீன்டையோயிக் அமிலம் ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: HO2CCH=CHCO2H. இந்த வெண் திண்மச் சேர்மம் நிறைவுறா டைகார்பாக்சிலிக் அமிலங்களின் இரண்டு மாற்றியங்களில் ஒன்றாகும். மற்றொன்று, மேலியிக் அமிலமாகும். ஃபியூமரிக் அமிலத்தில் கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மாறுபக்கத்திலும், மேலியிக் அமிலத்தில் ஒரேப்பக்கத்திலும் உள்ளன. ஃபியூமரிக் அமிலம் பழச் சுவையைக் கொண்டது. இதன் உப்புகளும், மணமியங்களும் ஃபியூமரேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. ஃபியூமரிக் அமிலம், அமிலத் தன்மை சீராக்கியாக உணவுச் சேர்ப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றது (E எண்: E297).\nஆக்சலோசக்சினேட்டு மேலேட்டு ஃபியூமரேட்டு சக்சினேட்டு சக்சினைல் துணைநொதி\nசிட்ரேட்டு ஒரு பக்க-அகோனிடேட்டு ஐசோசிட்ரேட்டு ஆக்சலோசக்சினேட்டு α-கீட்டோ குளூடாரேட்டு\nசிட்ருலின் கார்பமோயில் பாஸ்பேட்டு ஆர்னிதின்\nஆர்ஜினினோ சக்சினேட்டு ஃபியூமரேட்டு ஆர்ஜினின்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2018, 15:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Raja_Shanmuga_Sundaram", "date_download": "2020-10-28T04:16:52Z", "digest": "sha1:PRZDCCXYV3RLNLU4MUWVX2JAAKPOCUJY", "length": 8754, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "Raja Shanmuga Sundaram இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Raja Shanmuga Sundaram உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n04:59, 11 சூலை 2015 வேறுபாடு வரலாறு +110‎ பயனர் பேச்சு:Kanags ‎\n08:04, 8 சூலை 2015 வேறுபாடு வரலாறு -3‎ விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015 ‎\n08:04, 8 சூலை 2015 வேறுபாடு வரலாறு +218‎ விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015 ‎ →‎பங்குபெற விரும்பும் பயனர்கள்\n08:02, 8 சூலை 2015 வேறுபாடு வரலாறு +1,438‎ பயனர் பேச்சு:Kanags ‎\n06:04, 7 சூலை 2015 வேறுபாடு வரலாறு +3‎ பயனர் பேச்சு:Kanags ‎\n06:04, 7 சூலை 2015 வேறுபாடு வரலாறு +108‎ பயனர் பேச்சு:Kanags ‎\n14:12, 6 சூலை 2015 வேறுபாடு வரலாறு +478‎ பயனர் பேச்சு:Kanags ‎ →‎நன்றி மற்றும் ஒரு ஐயம்: புதிய பகுதி\n06:31, 6 சூலை 2015 வேறுபாடு வரலாறு +22‎ ச. ராஜாபாதர் ‎\n06:27, 6 சூலை 2015 வேறுபாடு வரலாறு +3,168‎ பு ச. ராஜாபாதர் ‎ \"'''ச ராஜாபாதர்''' http://nivimprajan.blog...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n05:57, 24 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு +194‎ பயனர் பேச்சு:Kanags ‎\n05:53, 24 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு +695‎ பயனர் பேச்சு:Kanags ‎\n10:20, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு -25‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎ தற்போதைய\n10:18, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு -3‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n10:17, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு +20‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n10:15, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு +4‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n10:12, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு +1‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n10:12, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு -2‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n10:10, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு -242‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n09:57, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு +16‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n09:51, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு -72‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n09:46, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு -881‎ பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎\n09:23, 21 நவம்பர் 2014 வேறுபாடு வரலாறு +32,870‎ பு பயனர்:Raja Shanmuga Sundaram/மணல்தொட்டி ‎ \"{{Infobox revolutionary |name = ச ராஜாபாதர் |...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nRaja Shanmuga Sundaram: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2020-10-28T04:00:39Z", "digest": "sha1:GWC5K3H3H5ZKZDIW52ZQDN5B4BTY3S7U", "length": 6769, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:லெசோத்தோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: லெசோத்தோ.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► லெசோத்தோவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2018, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/a-parcel-on-the-engines-used-in-grain-warehouses", "date_download": "2020-10-28T03:59:55Z", "digest": "sha1:BTUOETV6D5T64RYP7UUM6BDPVGC2PNNV", "length": 12315, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தானிய கிடங்குகளில் பயன்படுத்தப்படும் பொறிகள் குறித்து ஒரு அலசல்...", "raw_content": "\nதானிய கிடங்குகளில் பயன்படுத்தப்படும் பொறிகள் குறித்து ஒரு அலசல்...\nபுற ஊதா கதிர் மூலம் வேலை செய்யும் தானிய கிடங்குகளில் பயன்படுத்தப்படும் பொறிகள் இக்கருவியில் புற ஊதாக்கதிர்களை வெளியிடும் 4 வாட்ஸ் திறனுடைய ஒரு விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.\nஇந்த விளக்கு 250 நேனோ மீட்டர் அலைநீளமுடைய புற ஊதாக்கதிர்களை அதிகப்பட்சமாக வெளியிடும். இந்த விளக்கு மேல்பகுதியில்310 மிமீ விட்டமும் அடிப்பகுதியில் 35 மிமீ விட்டமுமுடைய ஒரு புனலின் மையத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.\nஇந்த புனலின் அடிப்புறத்தில் ஒரு கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பெட்டி அல்லது கலன் பூச்சிகளை பிடிப்பதற்கு இருக்கும். தேவைப்பட்ட இடங்களில் இந்தக் கருவியினை தொங்கவிடுவதற்காக மூன்று கொக்கிகள் புனலின் வெளிப்புறத்தில் இருக்கும்.\nஇந்தக் கருவியுடன் மூன்று கால்களையுடைய ஒரு ஸ்டேண்டும் இருக்கும். தானியங்களை சேமித்துவைக்கும் கிடங்குகளின் மூலையில் நிலமட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் இக்கருவி தொங்கவிடப்பட்டிருக்கும். ஏனெனில் பூச்சிகள் சாயங்கால நேரங்களில் சேமிப்புக்கிடங்கின் மூலைக்கு செல்லும் குணமுடையவை.\nஇக்கிடங்குகளில் இப்பொறி இரவு நேரங்களில் இயக்கப்படுகிறது. இந்த விளக்கு பொறி நெல்லைத் தாக்கும் பூச்சிகளான தானியங்களை ஓட்டை போடும் பூச்சி (Rhyzopertha dominica), சிவப்பு மாவு பூச்சி (Tribolium castaneum), ரம்ப்பல் பூச்சி (Oryzaephilus surnamensis) போன்றவற்றை அதிகம் பிடிக்க உதவுகிறது.\nஇதுமட்டுமன்றி சோசிட்ஸ் எனப்படும் சேகரிக்கும் கிடங்குகளில் அதிகமாக தொல்லை ஏற்படுத்தும் பூச்சிகளும் இக்கருவியினால் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு பிடிக்கப்படுகின்றன. அறுபது மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் மற்றும் 5 மீட்டர் உயரமுடைய கிடங்குக்கு 2 புற ஊதாக்கதிர் விளக்குகள் தேவைப்படும்.\nஇப்பொறி அதிக நாட்களுக்கு தானியங்களை சேகரிக்கும் கிடங்குகளுக்கும், ஏற்கெனவே பூச்சி தாக்குதலுக்குள்ளான தானியங்களிலுள்ள அதிக எதிர்ப்புத்திறனுடைய பூச்சிகளை பிடிப்பதற்கும் உதவுகின்றன. அடிக்கடி தானியங்களை சேகரித்து பின்பு மாற்றும் கிடங்குகளில் இப்பொறிகள் பூச்சிகளை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.\nவேலை செய்யும் திறன் : 60 மீ நீளமும் 20 மீட்டர் அகலமும் 5 மீ உயரமுடைய ஒரு கிடங்கில் மற்ற பரிசோதனைகளில் பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதே கிடங்குகளில் இக்கருவியினை உபயோகிக்கும்போது ஒரு நாளைக்கு 200 பூச்சிகள் இக்கருவியின் மூலம் பிடிபட்டன.\nஇதன்மூலம் இதன் திறன் வெளிப்படும். ஒரு நெல் சேமிப்புக்கிடங்கில் ஒரு கருவியின் மூலம் ஒரு நாளில் 3000 ரைசோபெர்த்தா டொமைனிக்கா எனும் பூச்சி பிடிக்கப்பட்டுள்ளது.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே ப���யிருப்பாப்ல\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/jan/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-305-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3072759.html", "date_download": "2020-10-28T02:06:08Z", "digest": "sha1:HUJM7XNYRSMRRN3QJILFVR3HFU6CZQBZ", "length": 8348, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்கூட்டத்தில் 305 மனுக்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப�� பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் மக்கள் குறைதீர்கூட்டத்தில் 305 மனுக்கள்\nநாகர்கோவிலில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் திங்கள்கிழமை 305 மனுக்கள் பெறப்பட்டன.\nகன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறை தீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நடைபெற்றது. அப்போது, கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவி, முதியோர் உதவி, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 305 மனுக்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.\nஇதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jan/08/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3072597.html", "date_download": "2020-10-28T02:40:55Z", "digest": "sha1:WSZCYZRNIG6XLKUJ33OSP73JR7BJX7JF", "length": 11186, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்களவையில் எம்ஜிஆர் வேடமிட்டு தமிழ்பாடலுக்கு ஆடிய தெலுங்கு தேச எம்.பி.- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக���கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமக்களவையில் எம்ஜிஆர் வேடமிட்டு தமிழ்பாடலுக்கு ஆடிய தெலுங்கு தேச எம்.பி.\nதெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. மக்களவையில் முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் வேடம் அணிந்து வந்ததுடன், அவர் நடித்த திரைப்பாடலுக்கேற்ப நடனமாடி உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தார்.\nஆந்திர மாநிலம் சித்தூர் தொகுதி எம்.பி. நாரமல்லி சிவபிரஸாத். தெலுங்கு திரைப்பட நடிகரான இவர் ஏற்கெனவே, மக்களவையில் பல்வேறு வேடம் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்துவதன் மூலம் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இதனிடையே, திங்கள்கிழமை மக்களவைக்கு எம்ஜிஆர் வேடம் அணிந்தபடி, கையில் சாட்டையுடன் நாரமல்லி சிவபிரஸாத் வந்தார்.\nகேள்வி நேரத்தின்போது, அவையின் மையப்பகுதிக்குச் சென்ற அவர், தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வதை போன்று அபிநயித்தபடி, எம்ஜிஆரை போல சைகைகளை செய்தார். அவருடன் வேறு சில எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து, மக்களவையின் அவை நடவடிக்கைகளை அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.\nஅப்போது, அவையின் முன்பகுதிக்கு வந்த நாரமல்லி சிவபிரஸாத் எம்ஜிஆர் பாடி நடித்த நான் ஆணையிட்டால் என்ற பாடலை தன்னுடைய ஆடியோ பிளேயரில் இசைக்கச் செய்தபடி, ஆடிக் கொண்டு வந்தார்.\nஅவைத்தலைவர் வெளியேறிய நிலையில், அங்கேயே அமர்ந்து கொண்டு தொடர்ந்து பாடலை இசைக்கச் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பாஜக எம்.பி.அனுராக் தாக்குர் பாடலை நிறுத்தினார். மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, பக்திப் பாடலில் இசைக்கும் கிண்ணாரம் கருவியை இசைத்தபடி கோரிக்கையை நாரமல்லி சிவபிரஸாத் வலியுறுத்தினார்.\nஅவையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகக் கூறி அவரையும், மேலும் 3 எம்.பி.க்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.\nஆந்திராவுக்கு தனி அந்தஸ்து வழங்கக்கோரி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக பின்னர் அவர் தெரிவித்தார். கடந்த வாரமும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்த���்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T02:47:22Z", "digest": "sha1:NKUHWKJB2PHLKJHJGTYZOLXVGLDXT6DY", "length": 14832, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுற்றுலா பயணிகள் News in Tamil - சுற்றுலா பயணிகள் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார்.\nமாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்- கடலில் குளித்து மகிழ்ந்தனர்\nமாமல்லபுரத்தில் நேற்று ஏராளமான சுற்றலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகளில் சிலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.\nகொடைக்கானல் புலவச்சாறு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானல் அருகே புலவச்சாறு அருவியில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் இதனை புதிய சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nவார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.\nசெப்டம்பர் 27, 2020 09:27\nமேட்டூர் காவிரி ஆற்றில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்- ஆபத்தை உணர்வார்களா\nஎச்சரிக்கை அறிவிப்பை மீறி மேட்டூர் காவிரி ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.\nசெப்டம்பர் 24, 2020 10:31\nதாஜ்மகால் திற���்கப்பட்டது- சுற்றுலா பயணிகள் மீண்டும் ஆர்வம்\nதாஜ்மகால் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசெப்டம்பர் 21, 2020 12:49\nஇ-பாஸ் இன்றி கொடைக்கானலுக்கு அனுமதி\nஇ-பாஸ் இன்றி கொடைக்கானலுக்கு வர அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை கவர பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 17, 2020 17:09\nமாமல்லபுரத்தில் திரண்ட வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள்\nதளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திரண்டனர். புராதன சின்னங்களை திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nசெப்டம்பர் 14, 2020 08:20\nகொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்- ஊட்டியிலும் உற்சாகம்\nகொரோனா ஊரடங்குக்கு பிறகு கொடைக்கானல், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.\nசெப்டம்பர் 10, 2020 08:15\nநீலகிரியில் பூங்காக்கள் நாளை முதல் திறப்பு: சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம்\nநீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.\nசெப்டம்பர் 08, 2020 08:29\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nபென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து கொச்சையாக பேசிய சாமுவேல்ஸ்\nமந்தீப் சிங் ‘சிங்கம் இதயம்’ கொண்டவர்: விராட் கோலி பாராட்டு\nஇந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது: வருண் சக்ரவர்த்தி\nஇளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\nவிசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு\nரசிகை எழுதிய உருக்கமான கடிதம்.... கண்கலங்கிய சிம்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/coronavirus-live-updates-indias-covid-19-count-over-45-60-lakh-with-record-96-551-new-cases-in-india-2294226", "date_download": "2020-10-28T03:43:29Z", "digest": "sha1:DG3VEWSIGEOIKSBXET32IHPHM4YRJYTR", "length": 6293, "nlines": 82, "source_domain": "www.ndtv.com", "title": "இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா! | Coronavirus Live Updates: India's Covid-19 Count Over 45.60 Lakh With Record 96,551 New Cases - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாஇந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா\nநேற்று ஒரே நாளில் 1,201 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது.\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 60 சதவீதம் பேர் குணமாகின்றனர்\nஇந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 97,570 பேருக்குக் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகள் 46 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஇதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியான தகவலின்படி, இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 46 லட்சத்து 59 ஆயிரத்து 984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9.58 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nமேலும், இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது.\nமகாராஷ்டிரா. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உ.பி மாநிலங்களில் இருந்து தினமும் 60 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர். இதே போல், இந்த மாநிலங்களில் இருந்து தான் 57 சதவீத புதிய பாதிப்புகள் வருவதாக கூறப்படுகிறது.\nCoronavirusCOVID-19Coronavirus Indiaகொரோனா நிலவரம்கொரோனா அப்டேட்இந்தியா கொரோனா\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nவிமானத்தில் கங்கனாவை பின்தொடர்ந்த ஊடகங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்த DGCA \nராணுவம் எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது; ராகுல் காந்தி கேள்விக்கு பிபின் ராவத் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=18&Bookname=PSALM&Chapter=99&Version=Tamil", "date_download": "2020-10-28T02:01:00Z", "digest": "sha1:SEJRQZR3BVCSLJFDE6DOD43FJOOHTVXL", "length": 6725, "nlines": 179, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:99|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n99:1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக.\n99:2 கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்.\n99:3 மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.\n99:4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.\n99:5 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.\n99:6 அவருடைய ஆசாரியரில் மோசேயும், ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்.\n99:7 மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.\n99:8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர��களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு, மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.\n99:9 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=44&Bookname=ROMANS&Chapter=13&Version=Tamil", "date_download": "2020-10-28T03:10:59Z", "digest": "sha1:UEW4VR4ECMWFF7J32JOKRU5N4VMOTD5E", "length": 10183, "nlines": 50, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH Tamil | ரோமர்:13|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.\n13:2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்\n13:3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்���ுப் புகழ்ச்சி உண்டாகும்.\n13:4 உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.\n13:5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.\n13:6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.\n13:7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.\n13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.\n13:9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.\n13:10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.\n13:11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.\n13:12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.\n13:13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.\n13:14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-10-28T02:59:47Z", "digest": "sha1:ZNKNTFILHRZ7AD5HNXM22EUOHPNLLRO2", "length": 16311, "nlines": 91, "source_domain": "www.haranprasanna.in", "title": "சீ.முத்துசாமி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for சீ.முத்துசாமி\nபுத்தகக் கண்காட்சி • புத்தகப் பார்வை\nமலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல்\nமலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350\nவிஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் வரை சீ.முத்துசாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது என்ற ஒப்புதலில் இருந்து தொடங்கிவிடுகிறேன். சீ.முத்துசாமியின் நாவல் ஒன்றைக் கிழக்கு வெளியிடும் என்ற முடிவுக்கு வந்தபோது மலைக்காடு படித்தேன். அது கிழக்கு மூலம் வெளியாகி இருக்கிறது. ஜெயமோகனின் மிக முக்கியமான முன்னுரையுடன்.\nசீ.முத்துசாமியின் எழுத்து எதோ ஒரு வகையில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்தை நினைவூட்டியது. ஒரு மண் சார்ந்த எழுத்து என்பதாக என் மனம் ஒப்பீடு செய்திருக்கலாம் என யூகிக்கிறேன். முத்துசாமியின் எழுத்தைப் படிக்கும்போது ஒருவித உவர்ப்புத் தன்மையை உணரமுடியும். வாக்கியங்களின் தெறிப்பு உருவாக்கும் ஒரு உலகம் அது. அதை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறார் சீ.முத்துசாமி.\nதமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் மக்களின் வலி, அவர்களின் பரம்பரை பரம்பரையான பயணம், அங்கே நிகழும் புரட்சி, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளே நாவல். சொர்க்க பூமி புக்கிட் செம்பிலான் என்று சொல்லி அழைத்துச் செல்லப்படும் மக்களுக்கு அங்கே காத்திருப்பது காடும் மலையும்.\nரப்பர் மரங்களின் நிரையில் தங்கும் மனிதர்களின் அவல வாழ்வைப் படிக்கும்போது அதன் வலியை வெறுமையை நமக்குள் கடத்துவதில் இந்நாவல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மக்களுக்கு ஆதரவாகப் புரட்சி செய்யும் இளைஞன் காணாமல் போகிறான். மலைக்காட்டு முனியில் இருந்து ஆள்கொல்லிப் புலி வரை தேடல் நீள்கிறது. அந்த இளைஞனை காட்டுக்குள் அனுப்பி வைத்த யூனியன் தலைவரின் குற்ற உணர்ச்சியும், அவனை இழந்து தவிக்கும் தாய்மையின் கொந்தளிப்பும் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. சீன அதிகாரிக்கு பெண்ணை அனுப்ப கங்காணி கதறும் காட்சி மிக முக்கியமானது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு உண்டு, ஆனாலும் அவள் வர மறுக்கிறாள் என்பதை கங்காணியால் ஏற்கவே முடிவதில்லை.\nமலைக்காடு முனியைப் பற்றி சித்திரம் மிக அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் எல்லாருக்குள்ளும் இந்த முனி குறித்த பயமும் கடவுள் என்கிற உருவமும் உள்ளது. எதோ ஒரு தருணத்தில் அது அவர்களுடன் உரையாடவும் துவங்குகிறது. மலைக்காடு நாவலின் ஒட்டுமொத்த உருவகமே மலைக்காட்டு முனிதான்.\nமலேசியப் புரட்சியின் பின்னணியில் இந்நாவல் சில வரலாற்றுக் குறிப்புகளுடன் ஊடாடி நகர்கிறது. அதுவே உச்சகாட்சியில் நாவலின் முடிவாகவும் அமைகிறது.\nகாட்டுக்குள் சென்ற இளைஞனைத் தேடும் புள்ளியைச் சுற்றி, பல்வேறு வரலாற்றுத் திறப்புகளையும், அவனது காதலையும், அவன் வாயிலாக நிகழந்த ஒரு புரட்சியையும் அதன் விளைவுகளையும் சொல்கிறது நாவல். நாவலின் மறக்கமுடியாத இரண்டு இடங்கள், குட்டியப்பனின் அம்மாவின் சித்திரமும், பெண்ணை அதிரிகாரியுடன் இரவு தங்க அழைக்கும் கங்காணியின் சித்திரமும்தான்.\nநாவல் முழுக்க மீண்டும் மீண்டும் வருவது நாய்களின் மீதான சக மனிதர்களின் பாசம். இதை சீ.முத்துசாயின் பாசமாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நாய்க்கு உணவு வைப்பதில் இந்நாவல் கொண்டிருக்கும் மோகம் அசாத்தியமானது. பெரிய அதிகாரியும் சரி, மிக ஏழ்மையான கூலித் தொழிலாளியும் சரி, நாயிடம் உருகுகிறார்கள். அவை தெருநாய்கள். தெரு நாய்களின் சித்திரம் உருவாகி வரும் விதம் அபாரமானது.\nநமக்குப் பரிச்சயமற்ற உலகை, தன் விவரணையின் மூலம் கண்முன்னே கொண்டு வருகிறார் சீ.முத்துசாமி. மலேசியத் தமிழர்களின் வாழ்வில் புழங்கும் பல வட்டாரச் சொற்களை இந்நாவலில் தெரிந்துகொள்ள முடிந்தது.\nகடைசி அத்தியாயங்களில் கொஞ்சம் பழைய பாணியிலான திரைப்பட சாகசக் காட்சிகள் வந்துவிட்டது போன்ற உணர்வைப் பெற்றேன். நாவலின் முடிவு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதற்கா இத்தனை போராட்டம் இந்த ஆச்சரியத்துக்கு இரண்டு காரணங்கள், மலேசியத் தமிழர்களின் வரலாறு எனக்குத் தெரியாதது, இன்னொன்று, என் கொள்கை ரீதியிலான பார்வை. ஆனால் நாவலின் வரலாற்றுப் பின்னணியின்படி இந்த முடிவு மட்டுமே இருக்கமுடியும் என்பது புரிந்தது.\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சீ.முத்துசாமி, மலேசியா, மலைக்காடு\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\nமாலைமுரசு விவாதம் – பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோடு விடுவிப்பு\nபுகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/6449", "date_download": "2020-10-28T02:23:38Z", "digest": "sha1:U5M5QZWN6TIT53JSRQQUJFSQUG35TKP7", "length": 33302, "nlines": 93, "source_domain": "www.vidivelli.lk", "title": "உறுதியான தலைமைத்துவமும் மக்களின் துணிவுமே சதிப் புரட்சியை தோற்கடித்தன", "raw_content": "\nஉறுதியான தலைமைத்துவமும் மக்களின் துணிவுமே சதிப் புரட்சியை தோற்கடித்தன\nஉறுதியான தலைமைத்துவமும் மக்களின் துணிவுமே சதிப் புரட்சியை தோற்கடித்தன\nஇலங்கையின் சமகால விவகாரங்களில் அக்கறையுடன் உள்ளோம் : இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்கா ஒஸ்சுஹதார்\nதுருக்­கியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சதிப்­பு­ரட்சி தோற்­க­டிக்­கப்­பட்டு இன்­றுடன் மூன்று ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள நிலை­மை­களை கையாள்­வதில் முஸ்லிம் நாடு­களின் நகர்­வுகள் குறித்தும் இலங்­கைக்­கான துருக்கி தூதுவர் துன்கா ஒஸ்­து­ஹதார் விடிவெ ள்ளிக்கு வழங்கி செவ்வி:\nQதுருக்­கியில் 2016 இல் இடம்­பெற்ற சதிப் புரட்­சியின் பின்­ன­ணியை சற்று விளக்க முடி­யுமா\nதுருக்­கியில் ஜன­நா­யக ரீதி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட ஆட்­சியைக் கவிழ்த்து அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக 2016 ஜூலை 15 ஆம் திகதி சதிப் புரட்சி ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இந்த சதிப் புரட்­சியின் பின்னால் இருப்­பது FETO என்­ற­ழைக்­கப்­படும் தீவி­ர­வாத குலான் இயக்­க­மாகும். கடந்த 20 வரு­டங்­க­ளாக அமெ­ரிக்­காவில் வாழ்ந்து வரும் துருக்­கிய பிர­சா­ர­க­ரான பத்­ஹுல்லா குலான் என்­ப­வரே இதன் பின்­ன­ணியில் உள்ளார். இரா­ணு­வத்­தி­னுள்ளும் அரச இயந்­தி­ரத்­தி­னுள்ளும் இர­க­சி­ய­மாக ஊடு­ரு­வி­யி­ருந்த குலான் இயக்­கத்தின் உறுப்­பி­னர்­களே இந்த சதிப் புரட்­சியை முன்­னெ­டுத்­தனர். இந்தப் புரட்­சி­யி­லி­ருந்து நாட்டைப் பாது­காப்­ப­தற்­காக மக்கள் வீதிக்கு இறங்கிப் போரா­டினர். புரட்­சியை மேற்­கொண்­ட­வர்­களின் கொடூ­ர­மான துப்­பாக்கிச் சூட்டில் சிக்கி 251 அப்­பாவிப் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர். நூற்றுக் கணக்­கானோர் காய­ம­டைந்­தனர். அன்­றி­ரவு பாரா­ளு­மன்றம், ஜனா­தி­பதி கட்­டிடத் தொகுதி, பொலிஸ் தலை­மை­யகம் மீதும் குண்­டுகள் வீசப்­பட்­டன. அரச ஊட­கங்­க­ளையும் ஆயுத முனையில் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர்.\nதுருக்கி குடி­ய­ரசை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவந்து ஆட்சி செய்­வதும் அதன் ஊடாக உலக நாடு­களில் ஆதிக்கம் செலுத்­து­வ­துமே அவர்­க­ளது நோக்­க­மாகும். இந்த இயக்­கத்தின் பின்­ன­ணியில் துருக்­கியின் எழுச்­சியை விரும்­பாத வேறு சில நாடு­களின் மறை­க­ரங்­களும் உள்­ளன.\nQஇந்த சதிப் புரட்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது எவ்­வாறு இந்த சதிப் புரட்­சியை வெற்றி கொண்­டதில் துருக்கி ஜனா­தி­பதி அர்­து­கானின் பங்­க­ளிப்பு என்ன\nஜனா­தி­பதி ரஜப் தையிப் அர்­து­கானின் உறு­தி­யான தலை­மைத்­துவம், சம­யோ­சி­த­மான செயற்­பாடு மற்றும் எமது நாட்டு மக்­களின் ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்­கான துணிவு, அர்ப்­ப­ணிப்பு ஆகி­ய­னவே இந்த சதிப்­பு­ரட்சி தோற்­க­டிக்­கப்­பட பிர­தான கார­ண­மாகும். சதிப் புரட்சி ஆரம்­பிக்­கப்­பட்­ட­வு­ட­னேயே நேரடித் தொலை­பேசி அழைப்பின் ஊடாக தொலைக்­காட்சி சேவை ஒன்றில் தோன்­றிய ஜனா­தி­பதி அர்­துகான், உட­ன­டி­யா­கவே இந்த சதிக்கு எதி­ராக வீதியில் இறங்கிப் போரா­டு­மாறு மக்­க­ளிடம் அழைப்­பு­வி­டுத்தார். அவ­ரது அழைப்­பை­யேற்று மக்கள் வீதியில் இறங்­கினர். சதி­கா­ரர்­களின் துப்­பாக்கிக் குண்­டு­க­ளுக்கு மக்கள் அஞ்­ச­���ில்லை. இரா­ணுவ தாங்­கி­க­ளுக்கு முன்னால் படுத்து தமது வீரத்தை மக்கள் நிரூ­பித்­தனர். வீதிக்கு இறங்­கிய ஆயிரக் கணக்­கான மக்­களை எதிர்த்து நிற்க குலான் ஆத­ரவு இரா­ணு­வத்தால் முடி­ய­வில்லை. இவ்­வாறு மக்கள் வீதிக்கு வரு­வார்கள் என்­பதை அவர்கள் எதிர்­பார்த்­தி­ருக்­க­வு­மில்லை.\nஉண்­மையில் இந்த சதிப் புரட்­சியில் பங்­கேற்­றது இரா­ணு­வத்­தினுள் இருந்த ஒரு சிறு குழு­வி­ன­ரே­யாவர். இதன் கார­ண­மாக பெரும்­பான்­மை­யான இரா­ணு­வத்­தி­னரின் ஒத்­து­ழைப்­புடன் அவர்­களை மடக்கிப் பிடித்து தோற்­க­டிக்க முடிந்­தது.\nQஇந்த குலான் இயக்கம் எவ்­வாறு செயற்­ப­டு­கி­றது நாட்டின் அரச இயந்­தி­ரத்­துக்குள் இலட்சக் கணக்­கான அதன் உறுப்­பி­னர்­களால் ஊடு­ருவ முடிந்­தது எவ்­வாறு நாட்டின் அரச இயந்­தி­ரத்­துக்குள் இலட்சக் கணக்­கான அதன் உறுப்­பி­னர்­களால் ஊடு­ருவ முடிந்­தது எவ்­வாறு அதனை சற்று விளக்க முடி­யுமா\nஇது எடுத்த எடுப்­பி­லேயே ஆட்­சிக்கு வரு­கின்ற திட்­ட­மல்ல. மாறாக சுமார் நான்கு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் வரை­யப்­பட்ட திட்­ட­மாகும். தமது ஆத­ர­வா­ளர்­களை சிறு வய­தி­லி­ருந்தே உரு­வாக்கி அவர்­களை அரச இந்­தி­ரத்­தினுள் நுழையச் செய்­வது வரை­யான மிகப் பெரிய திட்டம். இதற்­காக அவர்கள் கையாண்­டது கவர்ச்­சி­க­ர­மான கல்வித் திட்­டத்­தை­யாகும். இதற்­காக துருக்கி முழு­வதும் ஆயிரக்கணக்­கான பாட­சா­லை­களை நிறு­வி­னார்கள். அதா­வது பாலர் பாட­சாலை முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை கல்வி வழங்கி தொழில்­வாய்ப்­பையும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தார்கள். கல்வி கற்கும் காலத்தில் மாண­வர்­க­ளுக்கு புல­மைப்­ப­ரி­சில்­க­ளையும் வழங்­கி­னார்கள். இத­னூ­டாக மாண­வர்­க­ளுக்கு கல்வி என்ற போர்­வையில் பயிற்­சி­களை வழங்­கி­னார்கள். இதனால் அவர்­க­ளது பாட­சா­லை­களில் கல்வி கற்ற மாண­வர்கள் எந்­த­விதக் கேள்­வி­க­ளையும் கேட்­காது பத்­ஹுல்லா குலானின் கட்­ட­ளைக்கு அடி­ப­ணி­கின்­ற­வர்­க­ளா­கவே செயற்­பட்­டார்கள். துருக்­கியில் மாத்­தி­ர­மன்றி சுமார் 160 நாடு­களில் அவர்­களால் பாட­சா­லைகள் நடாத்­தப்­பட்­டன.\nதமது கொள்­கை­களை பரப்­பு­வ­தற்கு குலான் மதத்தை ஒரு போர்­வை­யாக பயன்­ப­டுத்­தினார். இஸ்­லா­மிய மத­கு­ரு­வாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­தி­னாலும் அவர் இஸ்­லா­மியப் பிர­சா­ரத்தை மேற்­கொள்­ள­வில்லை. எதேச்­சா­தி­கார அர­சாங்கம் ஒன்றை துருக்­கியில் நிறு­வு­வதே அவ­ரது நோக்­க­மா­க­வி­ருந்­தது. அதற்­கான பொரு­ளா­தாரப் பலத்­தையும் அவர்கள் கொண்­டி­ருந்­தார்கள். அவர்­க­ளது சொத்து மதிப்பு 50 மில்­லியன் டொலர்கள் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nQதுருக்­கியில் சதிப்­பு­ரட்சி நடந்த அன்­றைய இரவு, அதன் வெற்­றியைக் கொண்­டா­டு­வ­தற்­காக ஒரு குழு­வினர் இலங்­கையில் தயா­ரா­க­வி­ருந்­த­தாக சில தக­வல்கள் வெளி­வந்­தன. இது உண்­மையா\nஇருக்­கலாம். நாம் அதுபற்றி அறி­ய­வில்லை. ஆனால் இவ்­வாறு உலகின் பல நாடு­க­ளிலும் உள்ள அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சதிப்புரட்சி வெற்றி பெற்ற தக­வலைக் கொண்­டாட காத்­தி­ருந்­தனர். எனினும் அது நடக்­க­வில்லை.\nஇலங்­கை­யிலும் இந்த FETO இயக்கம் செயற்­பட்டு வந்­தது. பிர­ப­ல­மான தனியார் கல்வி நிறு­வ­னங்­களை நிறு­வியும் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான உரை­யாடல் என்ற போர்­வை­யிலும் அவர்கள் செயற்­பட்டு வந்­தனர். இவர்­க­ளது செயற்­பா­டுகள் பற்றி நாம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தினோம். ஏனைய நாடு­க­ளிலும் இந்த அமைப்­பி­னரின் செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்­காக நாம் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளோம்.\nQதுருக்கி சதிப்­பு­ரட்­சியின் பின்னர் இடம்­பெற்ற கைது­க­ளின்­போது மனித உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச அமைப்­புகள் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னவே\nஅவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் அவை ஆதா­ர­மற்­றவை. ஆரம்­பத்தில் கைதுகள் சந்­தே­கத்தின் பேரி­லேயே இடம்­பெ­று­கின்­றன. பின்னர் உரிய சட்ட நிறு­வ­னங்கள் ஊடாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு குற்­ற­மற்றோர் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர். FETO அமைப்பின் தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­ட­தாக ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்­களே தண்­டிக்­கப்­ப­டு­கின்­றனர்.\nQஇந்த இடத்தில் இலங்­கை­யுடன் தொடர்­பு­பட்ட சில விட­யங்­க­ளையும் உங்­க­ளோடு பேச வேண்­டி­யுள்­ளது. ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் இலங்­கை­யி­லுள்ள ஓ.ஐ.சி. அங்­கத்­துவ நாடு­களின் தூது­வர்கள் எடுத்த நட­வ­டிக்­கைகள் என்ன\nதாக்­குதல் நடந்­த­வு­ட­னேயே நாம் முதலில் கத்­தோ­லிக்கப் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்­களைச் சந்­தித்து எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்தோம். இதன்­போது அவர் இந்தத் தாக்­கு­த­லுடன் இஸ்­லாத்­திற்கோ இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கோ எந்­த­வித சம்­பந்­த­மு­மில்லை. இது வேறு ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழேயே நடத்­தப்­பட்­டுள்­ளது என அவர் எம்­மிடம் கூறினார். அவ­ரது இந்தக் கருத்து மிகவும் விவே­க­மா­ன­தாகும்.\nபின்னர் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் இலங்­கை­யி­லுள்ள சகல வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளையும் அழைத்து நாட்டின் பாது­காப்பு நிலை­வ­ரங்கள் தொடர்பில் அறி­வு­றுத்­தி­னார்கள். இதன்­போது நாம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் அவர்­களின் கவ­னத்­திற்கு கொண்டு சென்றோம்.\nமே 13 இல் கம்­பஹா மற்றும் குரு­நாகல் மாவட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்ட பின்னர், ஓ.ஐ.சி. நாடு­களின் தூது­வர்­க­ளாக நாம் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோரைச் சந்­தித்து முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரினோம். இந்த வன்­மு­றைகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்­து­கிறோம் என்­பதை அவர்­க­ளுக்கு எடுத்துக் கூறினோம். நாம் இலங்­கையின் உள்­ளக விவ­கா­ரங்­களில் தலை­யிட முடி­யாது என்ற போதிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறும் வெறுப்புப் பேச்சை கட்­டுப்­ப­டுத்­து­மாறும் கோரினோம்.\nஇதன் பிற்­பாடு இலங்­கை­யி­லுள்ள இஸ்­லா­மிய நாடு­களின் தூது­வர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­ட­துடன் ஜித்­தா­வி­லுள்ள ஓ.ஐ.சி. தலை­மை­ய­கமும் பிறி­தொரு அறிக்­கையை வெளி­யிட்­டது. பின்னர் ஜெனீ­வா­வி­லுள்ள மனித உரி­மைகள் ஆணை­யகம் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் ஆகி­ய­னவும் இது குறித்து கண்­டன அறிக்­கை­களை வெளி­யிட்­டன.\nQநீங்கள் இவ்­வ­ளவு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ள­தாக கூறி­னாலும், இன­வா­தத்­தையும் வன்­மு­றை­யையும் கட்­டுப்­ப­டுத்­து­வதில் இஸ்­லா­மிய நாடுகள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு வழங்­கிய அழுத்தம் போதாது என முஸ்­லிம்கள் கரு­து­கி­றார்­களே\nஇலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் அவ்­வா­றா­ன­தொரு அபிப்­பி­ராயம் உள்­ளது என்­பதை நாம் அறிவோம். இலங்­கையில் நடக்­கின்ற விட­யங்­களை நாம் மிக உன்­னிப்­பாக அவ­தா­னித்து வ���ு­கிறோம். ஆனாலும் இது அவ­ச­ரப்­பட்டு பிரம்பை எடுத்து அடிப்­பது போன்ற விவ­காரம் அல்ல. மாறாக சர்­வ­தேச அர­சியல், நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வுகள், இரா­ஜ­தந்­திரம் என்­ப­வற்­றுடன் தொடர்­பு­பட்­டது. அதனை மிகவும் கவ­ன­மா­கவே கையாள வேண்டும்.\nஇந்த விட­யத்தில் ஓ.ஐ.சி. தலை­யிட்­டமை என்­பது சாதா­ர­ண­மா­ன­தல்ல. மொத்­த­மாக 1.5 பில்­லியன் முஸ்­லிம்­களை சனத்­தொ­கை­யாகக் கொண்ட 57 இஸ்­லா­மிய நாடு­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற அமைப்பு அது. அதன் அக்­கறை இது­வி­ட­யத்தில் நிச்­ச­ய­மாக இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்­தத்தை வழங்­கி­யி­ருக்கும் என நம்­பு­கிறேன்.\nQஇலங்­கையில் அடிப்­ப­டை­வா­தத்தை வளர்க்­கவும் ஊட­கங்­களை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவும் துருக்­கிய அர­சாங்கம் 40 மில்­லியன் டொலர் நிதியை செல­விட்­டுள்­ள­தாக அண்­மையில் ஞான­சார தேரர் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தாரே\nஇது உண்­மைக்குப் புறம்­ப­மான குற்­றச்­சாட்­டாகும். இது குறித்து உட­ன­டி­யா­கவே ஊடக அறிக்கை ஒன்றை வெளி­யிட்டு நாம் தெளி­வு­களை வழங்­கி­யி­ருந்தோம்.\nதுருக்கி இலங்­கையின் மிக நெருங்­கிய நட்பு நாடாகும். அந்த வகையில் 2006 முதல் இன்று வரை சுமார் 20 க்கும் மேற்­பட்ட திட்­டங்­களை இலங்­கையில் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளோம். தெற்­கிலே வெலி­கம பிர­தே­சத்தில் சுனா­மியால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உதவும் வகையில் 450 வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுத்­தமை, மன்­னாரில் 100 வீடு­களை நிர்­மா­ணித்து துருக்கி- – இலங்கை நட்­பு­றவு கிரா­மத்தை தோற்­று­வித்­தமை, யாழ்ப்­பா­ணத்தில் வறிய பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு கற்றல் உப­க­ர­ணங்­களை வழங்­கி­யமை, திரு­கோ­ண­ம­லையில் ஏழை மீன­வர்­க­ளுக்­கான தோணிகள், வலைகள், நீர் பம்­பிகள் போன்­ற­வற்றை அன்­ப­ளித்­தமை, அம்­பா­றையில் 3780 குடும்­பங்கள் பயன்­பெறும் வகையில் பாரிய நீர்த்­தாங்­கியை நிர்­மா­ணிக்க உத­வி­யமை, ஊட­க­வி­ய­லா­ளர்­களை வலு­வூட்ட மடிக்­க­ணி­னிகள் மற்றும் கம­ராக்கள் வழங்­கி­யமை, 20 க்கு மேற்­பட்ட மும்­மொழி ஊட­க­வி­ய­லா­ளர்­களை துருக்­கிக்கு அனுப்பி பயிற்­சி­களை வழங்­கி­யமை போன்­ற­வற்றை இங்கு சுட்­டிக்­காட்ட முடியும்.\nஇந்த உத­விகள் அனைத்தும் இலங்கையில் வாழ்கின்ற சகல இன மக்களையும் சென்றடையும் வகையிலேயே வழங்கப்பட்டுள்ளன. தனியாக ஓர் இனத்துக்கு மாத்திரம் நாம் உதவி செய்வதில்லை. உலகின் ஏனைய நாடுகளுக்கும் நாம் அவ்வாறுதான் உதவுகிறோம்.\nQஉலகளாவிய ரீதியில் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது முந்திக் கொண்டு உதவி செய்கின்ற நாடாக துருக்கி விளங்குகிறது. இந்த உதவிகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன\nஉண்மைதான். 2018 ஆம் ஆண்டு மாத்திரம் துருக்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவிகளுக்காகச் செலவிட்டுள்ளது. துருக்கியில் 4 மில்லியன் வெளிநாட்டு அகதிகள் வாழ்கிறார்கள். இவர்களில் 3.5 மில்லியன் பேர் சிரிய அகதிகள். எஞ்சியோர் ஈராக், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்குத் தேவையான உணவு, கல்வி, சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் துருக்கி இலவசமாக வழங்குகிறது.\nஅதேபோன்றுதான் வறுமையில் வாடுகின்ற ஆபிரிக்க நாடுகள் முதல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா மக்கள் வரை உலகின் சகல மூலைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துருக்கி தனது மனிதாபிமானக் கதவுகளை திறந்து கொடுத்துள்ளது. நாம் முஸ்லிம் நாடுகளுக்கு மாத்திரம் உதவி செய்வதில்லை. தேவையுள்ள மக்களுக்கு உரிய நேரத்தில் உரிய உதவிகளை வழங்குவதே எமது கொள்கையாகும்.\nபதவியேற்பு தீர்மானத்தில் முஸ்லிம் எம்.பி.க்களிடம் ஒற்றுமை தேவை\nகொழும்பு சமாதான மாநாட்டில் உலக முஸ்லிம் லீக் செயலாளர்\nரிஷாதுடன் கைதான அறுவருக்கு பிணை October 27, 2020\nரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நவம்பர் 10 வரை நீடிப்பு October 27, 2020\nஎன்ன அடிப்படையில் எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவளித்தனர்\nகொவிட் 19 தொற்று: 16 ஆவதாக உயிரிழந்தவரின் ஜனாஸா தகனம் October 26, 2020\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார் ;…\nபல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன்\nஅரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைக் காயாகும் பசு\nகாடழிப்பு: முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் மட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9716", "date_download": "2020-10-28T03:23:46Z", "digest": "sha1:QKFL5ZRCRR4ES5DSKC4QICHA5LR3QXVC", "length": 17460, "nlines": 75, "source_domain": "www.vidivelli.lk", "title": "தேர்தலுக்குப் பின்னரும் வெறுப்புப்பேச்சும் வன்முறைகளும் அதிகரிக்கும் அபாயம்", "raw_content": "\nதேர்தலுக்குப�� பின்னரும் வெறுப்புப்பேச்சும் வன்முறைகளும் அதிகரிக்கும் அபாயம்\nதேர்தலுக்குப் பின்னரும் வெறுப்புப்பேச்சும் வன்முறைகளும் அதிகரிக்கும் அபாயம்\nசி.எம்.ஈ.வி. யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க\nபாராளுமன்றத் தேர்தலுக்கு ஓரிரு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சு என்பன முன்னெப்போதுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. இந்நிலையில் தேர்தல் காலங்களில் பரவும் போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புப்பேச்சு தொடர்பாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (சி.எம்.ஈ.வி) தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு :\nகேள்வி : வெறுப்புப்பேச்சு என்பது எல்லா தேர்தல்களிலும் பிரதான பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை\nஇந்த உலகத்தின் கடைசி மனிதன் வாழும் வரை போலிச்செய்தி என்ற ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும். எங்களாலும் இது தொடர்பாக ஆர்வம் காட்டுபவர்களாலும் இந்த விடயத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர இல்லாமல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. மிக மிக நவீனமயப்படுத்தப்பட்ட சட்டங்களை பின்பற்றிதான் நாங்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம். இதிலிருந்து சட்டத்தால் மாத்திரம் அனைத்தையும் கட்டுப்படுத்தி விட முடியாது என்பது புலனாகின்றது. எனவே சமயத் தலைவர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் இணைந்து இவற்றின் தீமையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.\nகேள்வி : போலிச்செய்திகளுக்கும் வெறுப்புப்பேச்சுக்கும் எதிராக சி.எம்.ஈ.வி.யினால் மேற்கொள்ள முடியுமான நடவடிக்கைகள் என்ன\nபோலிச்செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் வெளிப்படும்போது தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து சி.எம்.ஈ.வி செய்ய முடியுமான பிரதான விடயங்கள் இருக்கின்றன. போலிச்செய்தி மற்றும் வெறுப்புப் பேச்சு பரவும்போது முதலாவதாக பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு விடயத்தை உடனடியாக தெரியப்படுத்தி அதனை தடுப்பதற்கான முழு ஒத்துழைப்பை சி.எம்.ஈ.வி வழங்கும்.\nஅடுத்ததாக இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரின் சேவையையும் எங்களால் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் துரித நடவடிக்கை எடுப்பதற்கு சி.எம்.ஈ.வி எப்போதும் இந்த விடயங்கள் மீது கவனம் செலுத்துகின்றது. சர்வதேச ரீதியாக பாரிய சவால்கள் ஏற்படும்போது இன்டர்போலின் உதவியை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறைகளும் எங்கள் வசம் உள்ளன. ஆனாலும் அந்தளவு பிரச்சினைகள் இம்முறை ஏற்படவில்லை.\nசமூக வலைத்தளங்களில் பரவும் வெறுப்புப்பேச்சுக்கள் பெரும்பாலும் வெளிநாட்டு முகவரிகளில் இருந்து நவீனமயப்படுத்தப்பட்ட மென்பொருள்கள் ஊடாக பகிரப்படுகின்றன. ஆனாலும் இவற்றை முடக்;குவதற்கும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் எங்களிடம் இருக்கின்றன. அத்துடன் சைபர் தாக்குதல், புதிய ஊடகங்கள் பற்றிய விடயங்கள் மீதும் சி.எம்.ஈ.வி அதிக கரிசனை காட்டுகி;றது.\nகேள்வி : பெண் வேட்பாளர்களுக்கு எதிரான அவதூறுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nஉண்மையில் தேர்தலின் போது யாரையும் ஆண் பெண் என்ற பிரிவினையில் சி.எம்.ஈ.வி பார்ப்பதில்லை. எல்லோரையும் சம அளவில்தான் பார்த்துக்கொள்கின்றோம். ஒரு சில காரணங்களுக்காக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிப்பதில் விசேட கவனம் செலுத்துகின்றோம். பெண்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சுகளில் சமூகத்தில் வேரூன்றிப்போயுள்ள சமூக எண்ணக்கருக்கள் மற்றும் சமய நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு தேர்தல் காலமோ பெண் வேட்பாளர்களோ விதிவிலக்கு கிடையாது. காலங்காலமாக பெண்களுக்கு எதிராக வெறுப்புப்பேச்சுக்கள் தூண்டப்படுகின்றன. பெண்களை மதிக்கும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்பாத வரையில் தேர்தல் காலத்தில் பெண்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சுக்களை இல்லாமல் செய்ய முடியாது.\nகேள்வி : தேர்தலுக்கு பின்னர் வெறுப்புப்பேச்சு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா\nதேர்தலுக்குப் பின்னர் வெறுப்புப்பேச்சுக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. எங்களுக்குத் தெரியும் தோல்வி என்பது ஏற்றுக்கொள்ள சிரமமான ஒன்று. பெறுபேறுகளுக்குப் பின்னர் வெற்றியாளரின் பக்கம்தான் அனைத்து மக்களும் இருப்பார்கள். ஒருவரின் அல்லது ஒரு கட்சியின் வெற்றியை கொண்டாட அனைவரும் ஒன்று சேரும்போது குறித்த கட்சிக்கு வாக்களித்தவர்கள் யார் வாக்களிக்காதவர்கள் யார் என்பதை எங்களால் அடையாளம் காண முடியாது.\nஇந்த நேரத்தில் சமூகத்துக்க�� ஒவ்வாத நபர்கள் நல்ல தண்ணீருள்ள குட்டையை குழப்பி விடுவதைப்போல இதையும் குழப்பி அதில் ஆனந்தம் காணத்தான் முனைவார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அரசியல், தர்மம், நீதி, நியாயம், சமயம் என சகல விடயங்களும் மறந்து போகும் நிலைமை ஒரு சில கட்சி ஆதரவாளர்களுக்கு ஏற்படும்போது வெறுப்புப்பேச்சு அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய வெறுப்புப்பேச்சுக்கள் தொடர்பாக ஆராய்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய கோவையை தேர்தல் ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.\nகேள்வி : வெறுப்புப்பேச்சு மற்றும் போலிச் செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் அறிவுரை என்ன\nதேர்தல் காலங்களில் ஒரு நபரை ஒரு குழுவை அல்லது ஒரு கட்சியை உற்சாகப்படுத்துவதற்காக அல்லது இன்னொரு கட்சியை இழிவு படுத்துவதற்காக வெறுப்புப்பேச்சுக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் பொய்யான விடயங்கள் பரப்பப்படும் நிலையும் ஒரு சில சந்தர்;ப்பங்களில் பொய்கள் அம்பலமாகும் நிலையும் காணப்படுகின்றது. என்னவாக இருந்தாலும் வெறுப்புப்பேச்சை ஆதரிக்க முடியாது. ஒவ்வொரு வெறுப்புப்பேச்சின் பின்னணியிலும் இனம் மதம் சமயம் கட்சி பால் என மனிதர்கள் பிரிந்திருக்கும் நிலை இதனைப் பரப்புவோர்களுக்கு சாதகமாக உள்ளது.\nவெறுப்புப்பேச்சினை பரப்புவோர்களின் முதல்நோக்கம் பாதிக்கப்படும் நபருக்கு எதிராக மக்களை துண்டுவதாகும். வெறுப்புப் பேச்சுக்கு எதிராக செயற்படுபவர்களே நாட்டின் நல்ல குடிமக்களாவர். நாட்டை துண்டு போடவோ சர்வதேச பார்வையில் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தவோ நாட்டின் நல்ல குடிமகன்கள் முன்வரமாட்டார்கள். எனவே ஒரு விடயத்தை சமூகத்துக்கு சொல்லுவதன் நோக்கத்தை ஆராய்ந்து அதன் பின்னர் சொல்லுங்கள். உறுதிப்படுத்தப்படாத, ஆதாரம் இல்லாத செய்திகளை பகிரவோ அல்லது ஆதரிக்கவோ வேண்டாம். இதை செய்தால் வன்முறை யுத்தம் என பல விளைவுகளை இலங்கை சந்திக்கும். – Vidivelli\nமுஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிப்பை ஊக்குவிக்குக\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை\nரிஷாதுடன் கைதான அறுவருக்கு பிணை October 27, 2020\nரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நவம்பர் 10 வரை நீடிப்பு October 27, 2020\nஎன்ன அடிப்படையில் எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவளி���்தனர்\nகொவிட் 19 தொற்று: 16 ஆவதாக உயிரிழந்தவரின் ஜனாஸா தகனம் October 26, 2020\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார் ;…\nபல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன்\nஅரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைக் காயாகும் பசு\nகாடழிப்பு: முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் மட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/10/17/131651.html", "date_download": "2020-10-28T02:17:25Z", "digest": "sha1:LHYUQVDY34M7GBZVAAJ2PVJFSMTVHTEK", "length": 16946, "nlines": 194, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடனுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரம்", "raw_content": "\nபுதன்கிழமை, 28 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடனுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரம்\nசனிக்கிழமை, 17 அக்டோபர் 2020 உலகம்\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பிரச்சாரம் செய்ய உள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்த சூழலில் கடந்த 1-ந் தேதி ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதற்காக ராணுவ ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற டிரம்ப், தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், வரும் 19-ம்தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.\nஇந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nபென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் ஜோ பிடனுக்காக அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பிரச்சாரத்தில் டிரம்ப்பிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பார் என்று தெரிகிறது. டிரம்பை விட பிடனுக்கு தான் அதிக மக்கள் ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவிக்கின்றன.\nஅதேசமயம், ஒபாமாவின் பிரச்சாரம் குறித்து தனது ஆதரவாளர்களிடையே டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ‘ஒபாமா ஒரு பிரயோஜன��ற்ற பிரச்சாரகர். இது 2016 ஆம் ஆண்டைப் போலவே எனக்கு ஒரு நல்ல செய்தி. அந்த தேர்தலில் அவர்கள் மோசமான பணிகளை செய்தார்கள், அதனால்தான் நான் உங்கள் ஜனாதிபதியாக இருக்கிறேன்’ என்று கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-10-2020\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி ஏன் அப்போதே அறிக்கை விடவில்லை தமிழக மக்களுக்கு ஸ்டாலின்: என்றுமே பகையாளிதான்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nகிராம ஊராட்சிகளில் 5 வித நிலைக்குழுக்கள் அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு திட்டம்\nமுதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு\nஅரசின் திட்டங்களால் ஏழைகள் 100 சதவீத நன்மை பெறுகிறார்கள்: லஞ்ச ஒழிப்பு குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி ஏன் அப்போதே அறிக்கை விடவில்லை தமிழக மக்களுக்கு ஸ்டாலின்: என்றுமே பகையாளிதான்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\n10, பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,522-ஆக குறைந்தது: ஒரே நாளில் 4,029 பேர் குணமடைந்தனர்\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி\nஇம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி\nஅதிபர் தேர்தலில் ஓட்டளிப்பதை தடுக்க முயற்சி: கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு\nஅடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு டோனிதான் ���ேப்டன் : சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் பேட்டி\nஇந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது : வருண் சக்ரவர்த்தி\nஐ.பி.எல்.போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவந்தே பாரத் திட்ட 7-ம் கட்ட சேவை நாளை முதல் துவக்கம்\nபுதுடெல்லி : வந்தே பாரத் திட்டத்தின் கீழ், நாளை 29-ம் தேதி முதல் 7-ம் கட்ட சேவை தொடங்க உள்ளது.வெளிநாடுகளில் சிக்கி ...\n3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபுதுடெல்லி : 3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.கொரோனா ...\nவெளியுறவு - பாதுகாப்பு அமைச்சர்கள் அளவிலான பேச்சு: இந்தியா - அமெரிக்கா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ராணுவ தொழில்நுட்ப தகவல்களை பகிர சம்மதம்\nபுதுடெல்லி : இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடிப்படை தகவல் பரிமாற்றம் ...\nமத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவுக்கு கொரோனா\nமும்பை : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா ...\nஹத்ராஸ் வழக்கு விசாரணையை அலகாபாத் ஐகோர்ட் கண்காணிக்கும்: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nபுதுடெல்லி : ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை ...\nபுதன்கிழமை, 28 அக்டோபர் 2020\n1அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு டோனிதான் கேப்டன் : சி.இ.ஓ. காச...\n2இந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது : வருண் சக்ரவர்த்தி\n3ஐ.பி.எல்.போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n4ரோகித் சர்மா காயம் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும் : கவாஸ்கர் வலியுறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618867/amp", "date_download": "2020-10-28T03:37:56Z", "digest": "sha1:27H7L6ESEW6UIQICHO2NVCFS3CGQTRTB", "length": 5574, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வைரல் சம்பவம் | Dinakaran", "raw_content": "\nசில நேரங்களில் சமூக வலைத்தளங்களில் எதிர்பாராத சம்பவங்கள் கூட வைரலாகிவிடும். அப்படியான சம்பவம் இது. இளைஞர் ஒருவர் பூனைக்கு க��ண்டியில் ஐஸ்க்ரீமை ஊட்டுகிறார். பூனையால் ஐஸ்க்ரீமின் குளிர்ச்சியைத் தாங்க முடியாமல் சிலிர்க்கிறது.\nஅந்தப் பூனை இப்போது தான் முதல் முறையாக ஐஸ்கிரீமைச் சுவைக்கிறது. இந்தக் காட்சியை வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார் பூனைக்கு ஐஸ்க்ரீமைக் கொடுத்தவர். இந்த வீடியோ வைரலானதோடு ஆயிரக்கணக்கான கமெண்டுகளும் குவிந்துவிட்டன. இதில் நெகட்டிவ் கமெண்டுகளும் அடக்கம்.\nஆபாசப் படங்களை எப்படி புரிந்து கொள்வது\n15 மாவட்டங்கள்... 50 கிராமங்கள்... 2 ஆயிரம் புத்தகங்கள்... கிராமப் பள்ளிகளில் நூலகம்\nதாமரை மலர தண்ணீர் ஊற்றிய கரங்கள்\nகொரோனா வருடத்தின் மழைக்கால நோய்கள்\nநீட் தேர்வு ஒரு சமூக நோய்...\nமுதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு விற்பனை உயர்வு\nஒரு தேசம்; ஒரு கட்சி; ஒரு தலைவன்; ஒரு மதம் ஒற்றைத் தலைமையை நோக்கி இந்தியா\nதினமும் 500 கோடி இமோஜிகள்\n103 வயதில் ஸ்கை டைவிங்\nவித்தியாசமா... ஜாலியா... சமூக இடைவெளி லைஃப் ஸ்டைல்\nகுழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nஇறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை\nஇவ்வளவு ஓவியங்களையும் வருஷக்கணக்கில் சிறப்புடன் வரைந்தது முதலும் கடைசியுமாக சங்கர்தான்\nபட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச IAS தேர்வு பயிற்சி மையம்\nகொடி கட்டிப் பறக்கும் வாடகைத் தாய் வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:54:08Z", "digest": "sha1:VCOPX7GVKXE4TKEJ2D3GHVRLONSE3JEF", "length": 5441, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேர் கோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுணி எனும் திண்மப்பொருளுடன் நீர்மப்பொருளின் சேர் கோணம்.\nசேர் கோணம் (Contact angle) என்பது நீர்மத்தின் பரப்பு ஒரு பொருளுடன் தொடர்பு கொண்டால் தொடு புள்ளியில் பரப்பு சற்று வளைந்திருக்கும். நீர்மத்தின் தொடு கோட்டிற்கும் நீர்மத்திலுள்ள திண்மப் பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட கோணம் சேர் கோணம் எனப்படும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅ���ைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/trump-administration-rescinds-international-students-visa-policy-vai-316863.html", "date_download": "2020-10-28T02:58:58Z", "digest": "sha1:QU47T7DHQDTY5X2LNP2BK2SR2WCTVTQM", "length": 9520, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து: டிரம்ப் அரசு அறிவிப்பு | Trump administration rescinds international students visa policy– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nவெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து: டிரம்ப் அரசு அறிவிப்பு\nஆன்லைன் முலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க அரசு கடந்த வாரம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் கல்வி நிறுவனம் தரப்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\n10 மாதங்கள்... 150 கிலோ தங்கம்.. கேரள தங்கக்கடத்தல் விசாரணையில் அதிர்ச்சி தகவல்...\nஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது குடியேற்றத்துறை சார்பில் ஆஜரான அதிகாரிகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஉதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nவெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து: டிரம்ப் அரசு அறிவிப்பு\nஅமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை...\nஐசிஐசிஐ வங்கி இலங்கையில் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது\nஅமெரிக்க மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அதிபர்கள் பட்டியலில் அதிபர் ட்ரம்புக்கு கடைசி இடம்.. முதலிடம் யாருக்கு\n6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை சுமந்த இளைஞர் - பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/psycho-hulchul-at-visakhapatnam-over-eating-head-vin-333801.html", "date_download": "2020-10-28T02:30:30Z", "digest": "sha1:FVJK5YZZP6JYDHWBNZADYUPCL3G2LAT2", "length": 8770, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைகோ இளைஞர் கைது...! | Psycho Hulchul at Vizag over Eating head– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் கைது\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைகோ இளைஞர் மற்றும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.\nவிசாகப்பட்டினத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் ரெல்லி வீதியில் கோணி பையில் மனித தலை இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nசிறிது நேரத்தில் அந்த பையை அங்குள்ள பாழடைந்த வீட்டில் வசிக்கும் ராஜு என்ற இளைஞர் எடுத்துச் சென்றுள்ளார். இதனைக் கண்ட மக்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜூவும், அவருடன் இருந்த பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது.\nAlso read... காதலுக்கு எதிர்ப்பு காட்டிய காதலியின் தந்தை குத்திக்கொலை - காதலன் கைது\nதகவலறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்துச் ��ென்று விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ராஜூ அடிக்கடி மயானத்திற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nமனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் கைது\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமுன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nஇரண்டு மனைவிகளுடன் பாலியல் உறவு கொள்வதை ஆப்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பி லட்சக்கணக்கில் சம்பாதித்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்\nநவம்பர் மாதத்துக்கு புதிதாக எந்த ஊரடங்கு தளர்வுகளும் இல்லை - மத்திய அரசு\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nBachelor-Friendly Recipe | தோசை, இட்லி, சப்பாத்தி என எல்லாவற்றுக்குமான பெஸ்ட் காம்போ பனீர்-காலிஃபிளவர் மசாலா..\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-director-mysskins-birthday-bash-with-mani-ratnam-shankar-and-vetri-maaran-see-photos-msb-348811.html", "date_download": "2020-10-28T03:10:38Z", "digest": "sha1:VRMTASYKNIAXPO6XPCTA55DZCXZZKQHY", "length": 10178, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் - சங்கர், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்பு | director Mysskin's birthday bash with Mani Ratnam, Shankar and Vetri Maaran– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் - சங்கர், மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பங்கேற்பு.. (புகைப்படங்கள���)\nமிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மணிரத்னம், சங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.\nமிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மணிரத்னம், சங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.\nதமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குநராக வலம் வரும் மிஷ்கின் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.\nமிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குநர் மணிரத்னம், சங்கர், பாலாஜி சக்திவேல், கவுதம் மேனன், சசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் மிஷ்கினுக்கு பிறந்தநாளுக்கு கேக் ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.\nகடந்த ஆண்டு சங்கர் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை தனது அலுவலகத்தில் விமர்சையாக கொண்டாடினார் மிஷ்கின். இந்நிலையில் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக சங்கர், மணிரத்னம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் ஒன்றிணைந்துள்ளனர்.\nமிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமிஷ்கினுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.\nமிஷ்கின் பிறந்தநாளில் கலந்து கொண்ட கவுதம் மேனன், சங்கர், பாலாஜி சக்திவேல், சசி, பாடகர் கார்த்தி ஆகியோர் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தனர். மிஷ்கின், வெற்றிமாறன்,மணிரத்னம் உள்ளிட்டோர் மட்டும் வேறு நிறத்தில் சட்டை அணிந்திருந்தனர்.\nமிஷ்கின் தனது பிறந்தநாளின் போது ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆன்ட்ரியா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்க���..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/acts-21/", "date_download": "2020-10-28T02:52:01Z", "digest": "sha1:DQ4PQK7UXC5LFB3IOAW53NXLC764HGLK", "length": 18384, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Acts 21 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,\n2 அங்கே பெனிக்கே தேசத்திற்குப்போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம்.\n3 சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.\n4 அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.\n5 அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.\n6 ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.\n7 நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.\n8 மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்��ணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.\n9 தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.\n10 நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.\n11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளψயும் கால்களையும் கட்டிக்கொΣ்டு இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.\n12 இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.\n13 அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள் எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.\n14 அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.\n15 அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.\n16 செரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.\n17 நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.\n18 மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.\n19 அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.\n20 அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.\n21 புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.\n22 இப்பொழுது செய்யவேண்டியது என்ன நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.\n23 ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால். பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.\n24 அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக்கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.\n25 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.\n26 அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.\n27 அந்த ஏழுநாட்களும் நிறைவேறி வருகையில், ஆசியாநாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு:\n28 இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.\n29 எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனை தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வ��்திருப்பானென்று நினைத்தார்கள்.\n30 அப்பொழுது நகரமுழுவதும் கலக்கமுற்றது; ஜனங்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.\n31 அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது.\n32 உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.\n33 அப்பொழுது சேனாபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யாரென்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.\n34 அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.\n35 அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,\n36 இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.\n37 அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா\n38 நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்.\n39 அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.\n40 உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/05/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-109/", "date_download": "2020-10-28T02:30:47Z", "digest": "sha1:YHTKQCDYQLMU7653YRKJVBJ74IEH7H4K", "length": 28113, "nlines": 167, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தி���் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (08.05.2020) | Netrigun", "raw_content": "\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (08.05.2020)\n’ தினப்பலன் மே – 8 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு…….\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறலாம்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nபுதிய முயற்சிகள் சாதகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். செந்திலாண்டவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்���ு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அம்பிகையை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க நன்மைகள் அதிகரிக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் உண்டாகும்.\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் பல வகைகளிலும் நற்பலன்கள் அதிகரிக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nதேவையான பண��் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சுபச் செலவு ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மகாலட்சுமி வழிபாடு நல்ல மாற்றங்களைத் தரும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.\nபல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். இன்று நரசிம்ம மூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.\nமனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக் கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்க���் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஎதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். அம்பிகையை தியானித்து நாளைத் தொடங்குவதன் மூலம் சிரமங்கள் நீங்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nமகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட, அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.\nதொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். ஆஞ்சநேயரை வழ��பட நன்மைகள் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசர ணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். விநாயகரை வழிபட புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nPrevious articleமரணமடைந்த முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள்..\nNext articleகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சீக்கிய மருத்துவர்கள் எடுத்த முடிவு\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபைக் ரைடில் மாஸ் காட்டிய தல அஜித்.. \nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்..\nசீரியல், சினிமா நடிகைக்கு கத்தி குத்து\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/2211-2010-01-19-07-05-06", "date_download": "2020-10-28T03:11:07Z", "digest": "sha1:YVYCEWSDPCMBWYUEARNUCIJWLU5V5YOM", "length": 14304, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "டெங்கு காய்ச்சல் - வருமுன் காக்க வழிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு\nகவரிங் நகைகள் அணிந்தால் சருமத்தில் அலர்ஜியாகி அரித்து தடித்திடுகிறதே\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nடெங்கு காய்ச்சல் - வருமுன் காக்க வழிகள்\nடெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்க வீடுகளை சுற்றி மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சிய குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். யாருக்காவது காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்கள் இருந்தால் உடனடியாக தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் இருந்தாலும் தாமதம் செய்யாமல் டாக்டர்களிடம் காட்டவேண்டும்.\nடெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது...\nடெங்கு காய்ச்சல் டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். ஏடிஸ் எஜிப்டை என்ற வகை கொசுக்களினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அவை மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிலிருந்து மாறுபட்டவை. அவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கின்றன.\nபிடித்து வைத்துள்ள நீரில் அவை உண்டாகிப் பெருகுகின்றன. டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை இந்த வகை கொசு கடிக்குபோது வைரஸ் அதன் உடலுக்குள் செல்கிறது. அந்தக் கொசு நலமாயுள்ள ஒருவரைக் கடிக்கும்போது வைரஸ் அவரது உடலுக்குள் புகுந்து டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது.\nடெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..\nடெங்கு காய்ச்சல் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் பாதிக்கும். திடீரென்று அதிகமான காய்ச்சல், தலைவலி, உடம்பில் தற்காலிகமாக தோல் பாதிப்பு, தொண்டைவலி, கண்வலி, இருமல் ஆகியவை முதல் அறிகுறிகளாகத் தோன்றுகின்றன. கடுமையான உடல்வலி, பசியின்மை குமட்டல், வாந்தியும் ஏற்படக்கூடும், சாதாரண இன்ஃபுளூயன்சா காய்ச்சல் மாதிரி இருந்து 4 அல்லது 6 நாட்களில் காய்ச்சல் குறைந்து உடம்பு முழுவதும் பொறிப்பொறியாக காணப்படலாம். கடுமையான வலி ஏற்படுவதால் இதை எலும்புடைக்காய்ச்சல் என்றும் அழைக்கிறார்கள்.\nமற்றொரு வகை மிகவும் தீவிரமானது. இதை டெங்கு இரத்த ஒழுக்கு காய்ச்சல் (Dengue hemorrhagic fever அல்லது Dengue shock syndrome) என்றும் அழைக்கப்படுகிறது. உடம்பு அசதி, உறுப்புகளெல்லாம் குளிர்ந்து போதல், நாடித்துடிப்பு வலுவிழத்தல், இரத்த அழுத்தம் குறையக்கூடும். ஈறுகளில் இரத்தம், மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகக்கூடும். தட்டணுக்கள் இரத்ததில் குறைவாக இருப்பதால் இரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்பட்டு இரத்த ஒழுக்கு ஏற்படக்கூடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:13:29Z", "digest": "sha1:AKUPHS7OAJBSAGX52MWZW7ZX4R6JKGCB", "length": 16900, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிரிட்டன் Archives - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nபிரெக்சிட் நடவடிக்கை;கடுமையான விவாதத்திற்கு பின் ‘லெட்வின் சட்டத்திருத்தம்’நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற லெட்வின் சட்டத்திருத்தத்திற்கு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த இன்று வாக்களிப்பு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு முன்னாள் பிரதமர் டேவிட் ...\nஐரோப்��ிய ஒன்றியத்துடன் பிரிட்டனுக்கு புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது\nஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போதைய பிரதமர் தெரசா மே ...\nமுன்னாள் உளவாளி மீது கொலை முயற்சி ; பிரிட்டன் ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு\nஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். திடீரென அவரும் அவர் மகள் யூலியாவும் பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டதாக தகவல் வந்தது,உடனடியாக ...\nதமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி; விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் போராட்டம்\nஇலங்கையின் 70-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த பிப்.4-ம் தேதி நடைபெற்றது. அப்போது, 2009-ல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இளநகை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரிட்டனில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர், தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவ ...\n2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், பிரிட்டனில் 2040ஆம் ஆண்டுவாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது மின்சாரத்தில் ஓடும் கார்களின் விற்பனை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பிரிட்டனில் மக்களின் உடல்நலத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் காற்று ...\nபிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் – ஆட்சியை தக்க வைப்பாரா தெரசா மே\nபிரிட்டன் பா��ாளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் ...\nபிரிட்டனின் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி மற்றும் 59 பேர் படுகாயம்\nபிரிட்டனின் மேன்செஸ்டர் நகரில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயமடைந்தனர். பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நேற்று நள்ளிரவில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதை ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால், அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ...\nஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பை பெற்றுத் தர தெரீசா மே உறுதி\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ...\n“பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் வெளிநாட்டவர் ஆலோசனைக்கு அனுமதியில்லை”\nபிட்டனின் முன்னிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சில கல்வியாளர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருப்பதால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக அவர்கள் இனிமேல் ஆலோசனை வழங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசால் கூறப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. அவரவர்களுக்கு பயன்படுகின்ற அம்சங்களில் முரண்பாடு நிலவ சாத்தியக்கூறு இருப்பதால், பிரிட்டன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ...\nபிரிட்டனில் வெளிநாட்டு பணியாளர்கள் விவரங்களை கோரும் அமைச்சர்\nபிரிட்டனின் நிறுவனங்கள், தங��களின் வெளிநாட்டு பணியாளர்கள் குறித்த தகவலை வெளியிட கட்டாயப்படுத்தும் தனது திட்டத்திற்கு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் அம்பர் ரட். செவ்வாய்க்கிழமையன்று ஆளும் கன்செர்வேட்டிவ் உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில், பணியாளர்களை சேர்க்கும் விதிகளை கடினமாக்குவது, குடியேற்றத்தை குறைக்குமா என்பது குறித்து ஆலோசனையை தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வணிக கூட்டமைப்பு, ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/10/17/131661.html", "date_download": "2020-10-28T02:20:03Z", "digest": "sha1:65R4EKV4B6VCO5AUZAS2BOOWF2UZIX2D", "length": 17257, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் சாதனை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து", "raw_content": "\nபுதன்கிழமை, 28 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் சாதனை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து\nசனிக்கிழமை, 17 அக்டோபர் 2020 தமிழகம்\nசென்னை : ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். அவருக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதேனி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், நடந்து முடிந்த நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் (அக்.16) மாலை வெளியிட்டது. தேர்வு எழுதிய 14 லட்சம் மாணவர்களில் மொத்தம் 7,71,500 பேர் (56.44 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார்.\nபெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவித் குமார். இவரின் தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி. தாய் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜீவித் குமார், 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த ஆண்டு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nமேலும் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதுகுறித்து ஜீவித் குமார் அரசுப் பள்ளி மாணவர்கள் முயன்றால் முடியாது எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-10-2020\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி ஏன் அப்போதே அறிக்கை விடவில்லை தமிழக மக்களுக்கு ஸ்டாலின்: என்றுமே பகையாளிதான்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nகிராம ஊராட்சிகளில் 5 வித நிலைக்குழுக்கள் அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு திட்டம்\nமுதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு\nஅரசின் திட்டங்களால் ஏழைகள் 100 சதவீத நன்மை பெறுகிறார்கள்: லஞ்ச ஒழிப்பு குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி ஏன் அப்போதே அறிக்கை விடவில்லை தமிழக மக்களுக்கு ஸ்டாலின்: என்றுமே பகையாளிதான்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\n10, பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,522-ஆக குறைந்தது: ஒரே நாளில் 4,029 பேர் குணமடைந்தனர்\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி\nஇம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி\nஅதிபர் தேர்தலில் ஓட்டளிப்பதை தடுக்க முயற்சி: கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு\nஅடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு டோனிதான் கேப்டன் : சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் பேட்டி\nஇந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது : வருண் சக்ரவர்த்தி\nஐ.பி.எல்.போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவந்தே பாரத் திட்ட 7-ம் கட்ட சேவை நாளை முதல் துவக்கம்\nபுதுடெல்லி : வந்தே பாரத் திட்டத்தின் கீழ், நாளை 29-ம் தேதி முதல் 7-ம் கட்ட சேவை தொடங்க உள்ளது.வெளிநாடுகளில் சிக்கி ...\n3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபுதுடெல்லி : 3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.கொரோனா ...\nவெளியுறவு - பாதுகாப்பு அமைச்சர்கள் அளவிலான பேச்சு: இந்தியா - அமெரிக்கா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ராணுவ தொழில்நுட்ப தகவல்களை பகிர சம்மதம்\nபுதுடெல்லி : இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடிப்படை தகவல் பரிமாற்றம் ...\nமத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவுக்கு கொரோனா\nமும்பை : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா ...\nஹத்ராஸ் வழக்கு விசாரணையை அலகாபாத் ஐகோர்ட் கண்காணிக்கும்: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nபுதுடெல்லி : ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை ...\nபுதன்கிழமை, 28 அக்டோபர் 2020\n1அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு டோனிதான் கேப்டன் : சி.இ.ஓ. காச...\n2இந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது : வருண் சக்ரவர்த்தி\n3ஐ.பி.எல்.போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n4ரோகித் சர்மா காயம் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும் : கவாஸ்கர் வலியுறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/weather_21.html", "date_download": "2020-10-28T02:45:44Z", "digest": "sha1:YRZMTF7LPQLTRROCIZF22VLMZ4BDYCBD", "length": 9645, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்", "raw_content": "\nநாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nஎதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஇதற்கமைய மத்திய,மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தரை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல் வீசும் காற்றின் வேகம் 50-60 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14507,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nநாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/abhishek-tests-negative-for-covid-and-discharged-tamilfont-news-267051", "date_download": "2020-10-28T03:05:54Z", "digest": "sha1:ZRQXMWEHHFZE2MFNTQSIZYSUWNGFGWCI", "length": 11434, "nlines": 140, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Abhishek tests negative for CoviD and discharged - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன\nகொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதன்பின் முதலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் தெரிந்ததே\nஇதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் அமிதாப்பச்சனும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து அபிஷேக் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதால் சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அமிதாப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 28 நாட்கள் சிகிச்சை எடுத்து கொண்ட அபிஷேக் இன்று டிஸ்டார்ஜ் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇதனையடுத்து தனது குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாகவும், தனக்காகவும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் அமிதாப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nஇந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nலலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு\n பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nகோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\nதனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா\nரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை\nநீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nஇயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி\nசென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nமாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்\nஎன்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா\n'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்\nசிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nமீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்\nநிலவில் ஆய்வு மேற்கொண்ட நாசா… அதிரடி கண்டுபிடிப்பால் மகிழ்ச்சி\nஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nஇறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங��க வைக்கும் மர்மக் கதை\n பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்\nலலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு\nபுருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்\nஇந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை\nசாக்சி தோனியின் அன்பு முத்தத்தை பெற்ற சிஎஸ்கேவின் இளம் வீரர்\nஉலகத்திலேயே முதல் முறையாக சரக்கு பாட்டிலுக்கும் ஆயுதப் பூஜை…\nநீர் சறுக்கல்… கடல் அலைகளை எதிர்த்து சாதனைப் படைத்து வரும் சென்னை வீராங்கனை\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த தாமரைப்பூ… அப்படி என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2020/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-28T02:07:30Z", "digest": "sha1:DW7PRWQIV33URVMV6NQ5UWWLAXLJ7LS4", "length": 6019, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "யாழில் தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் மற்றுமொரு நீதிமன்ற உத்தரவு – EET TV", "raw_content": "\nயாழில் தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் மற்றுமொரு நீதிமன்ற உத்தரவு\nஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாளான நாளை (26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டது.\nதியாக தீபம் நினைவேந்தலை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்று நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று கூடி நாளை தொண்டமனாறு செல்வச் சந்திநிதியில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையிலேயே அதற்குத் தடை கோரி வல்வெட்டித்துறை பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்ட வழக்கிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் இந்த தடை உத்தரவு வழங்கட்டுள்ளது.\nநார்த் யார்க் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு COVID-19 தொற்று\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை தமிழ�� தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு\nஒன்ராறியோவில் புதிதாக 827 பேருக்கு COVID-19 நோய் தொற்று. 4 பேர் உயிரிழப்பு,\nகொரோனா அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக கொழும்பு, நுகேகொட, பத்தரமுல்ல அறிவிக்கப்பட்டுள்ளது\nஈழத் தமிழர் நிலைப்பாடும் பொம்பியோவின் விஜயமும்\nஇலங்கையில் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமைக் பொம்பியோ இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பார் – அமெரிக்க இராஜதந்திரி டீன் தொம்சன்\nஈராக்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சுமார் 50 பேர் காயம்\nசீன நகரில் அறிகுறியே இல்லாமல் தொற்று உறுதி – 3 நாட்களில் 47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nபிரித்தானியா மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் கொரோனா தடுப்பு மருந்து….\nசிரியாவில் ரஷிய படைகள் வான்வெளி தாக்குதல் – துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் பலி\nகொரோனா இரண்டாம் அலை -ஸ்பெயினில் தேசிய அவசரநிலை பிரகடனம்\nநார்த் யார்க் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு COVID-19 தொற்று\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை தமிழ் தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/employment/page-8/", "date_download": "2020-10-28T02:16:59Z", "digest": "sha1:VNDU3CFEXNXENGBPG3WN2LMQDHA3MS6Z", "length": 9553, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "வேலைவாய்ப்பு News in Tamil: Tamil News Online, Today's வேலைவாய்ப்பு News – News18 Tamil Page-8", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\n'இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்ஜினியர்களுக்கு வேலை’\nசென்னையிலுள்ள BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 70 பணியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் 169 பயிற்சிப் பணியிடங்கள்\nஐஐடி டெல்லியில் 103 பேருக்கு வேலைவாய்ப்பு\n'கப்பல் பணிமனையில் பயிற்சிப் பணிகள்'\nSAIL நிறுவனத்தில் 205 பணியிடங்கள்: கடைசி தேதி டிச.4\nடி.என்.பி.எஸ்.சி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவங்கித் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி\n'தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 80 பணியிடங்கள்'\nGAIL நிறுவனத்தில் 160 பணியிடங்கள்\nநேஷனல் இன்ஷூரன்ஸ்: 150 பயிற்சிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படையில் 218 பேருக்கு வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்பரன்டிஸ் பயிற்சி\n1599 வங்கி சிறப்பு அதிகாரி காலி பணியிடங்கள்\nராணுவத்தில் காலியாக உள்ள 417 அதிகாரி பணியிடங்கள���\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 147 பணியிடங்கள்\nவேளாண் துறையில் 175 காலி பணியிடங்கள்\nசென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nசென்னையில் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான பயிற்சி\nஎன்.டி.பி.சி. நிறுவனத்தில் காலியாக உள்ள 107 பணியிடங்கள்\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்பரன்டிஸ் பயிற்சி\nபிளஸ் 2 முடித்தவர்களுக்கு கடற்படையில் அதிகாரி பணி\nமத்திய அரசு ஸ்டெனோகிராஃபராக வேண்டுமா\nநியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் 122 காலி இடங்கள்\nகனரா பேங்கில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்கள்\nசான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு\nஇந்திய உளவுத்துறையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு\nகுரூப் 2 தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்\nBHEL நிறுவனத்தில் 250 அப்ரென்டிஸ் பணியிடங்கள்\nவிளையாட்டு வீரர்களுக்கு 101 பணியிடங்கள்\n'நவம்பரில் குரூப் 4-க்கான நேர்முகத் தேர்வு'\nகாலியாக உள்ள 30 சிறை உதவி ஜெயிலர் பணியிடங்கள்\nராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: கடைசி தேதி நவ.3\nஓமன் நாட்டில் தனியார் உணவகத்தில் வேலை\nTNPSC Group 4: சான்றிதழ் பதிவேற்றம் ஸ்டேட்டஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nசென்னையில் மின்சாரம் தாக்கி பசு மாடு பலி\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nBachelor-Friendly Recipe | தோசை, இட்லி, சப்பாத்தி என எல்லாவற்றுக்குமான பெஸ்ட் காம்போ பனீர்-காலிஃபிளவர் மசாலா..\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nமுன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/karnataka-speaker-kr-ramesh-kumar-says-14-mlas-have-been-disqualified-2-san-186215.html", "date_download": "2020-10-28T03:25:08Z", "digest": "sha1:M4SBSNR7MYJRRIL7SS62NGCBKQPQLBWO", "length": 12015, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "Karnataka Speaker KR Ramesh Kumar says 14 MLAs have been disqualified– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nகர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆனது\nKarnataka Speaker KR Ramesh Kumar says 14 MLAs have been disqualified | நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பான்மைக்கு தேவையான எண்கள் குறையும் என்று கூறப்படுகிறது.\nகர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் வரும் நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.\nஇதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேரை தகுதிநீக்கம் செய்துள்ள சபாநாயகர், மீதமுள்ள 14 எம்.எல்.ஏ-க்கள் மீது விரைந்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து, தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் திங்கட்கிழமை கொண்டுவர உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த போப்பையா தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக ஆலோசிக்க, இன்று பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து, 14 எம்.எல்.ஏ.க்களும் (11 காங்கிரஸ் + 3 மஜத) தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஏற்கனவே, 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்பையில், ரமேஷ் குமார் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பான்மைக்கு தேவையான எண்கள் குறையும் என்று கூறப்படுகிறது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nகர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆனது\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமுன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nஇரண்டு மனைவிகளுடன் பாலியல் உறவு கொள்வதை ஆப்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பி லட்சக்கணக்கில் சம்பாதித்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்\nநவம்பர் மாதத்துக்கு புதிதாக எந்த ஊரடங்கு தளர்வுகளும் இல்லை - மத்திய அரசு\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:35:48Z", "digest": "sha1:AY37DVUF6EFEXXO2KLSC2LBV55JCVRK5", "length": 5745, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோவிந்த சுவாமிநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழக அரசு தலைமை வழக்கறிஞர் (1969 - 1976)\nகோவிந்த சுவாமிநாதன் (அக்டோபர் 9, 1909 - செப்டம்பர் 30, 2003) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் 1969 முதல் 1976 வரை தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இவர் சென்னை பார் அசோசியேஷன் தலைவராகவும் பணியாற்றினார்.\nசெப்டம்பா் 30, 2003 (அகவை 93)\nகோவிந்த் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று வழக்கறிஞா் சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் இணையருக்கு மகனாக பிறந்தார். மூன்று பிள்ளைகளில் இவா் முதலாவா் ஆவார். மற்ற இவரது உடன்பிறப்புகள் இலட்சுமி சாகல் (1914-2012) மற்றும் மிருணாளினி சாராபாய் (1918-2016) ஆகியோா் ஆவா். இவர் சென்னையில் கல்வி படிப்பை படித்தாா். மேலும் உயா் கல்வியான பாாிஸ்டா் படிப்பை 1935 இல் ஆக்ஸ்போர்டியிலும் பயின்றாா்.\nகோவிந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிப்புாிந்தாா். பின்னர் இந்தியாவின் அரசியலுக்கான நிலை கவுன்சிலாகவும் பயிற்சி பெற்றார். அரசு வழக்கறிஞராக பணியாற்றியபோது இவருது முக்கிய வழக்குகளில் ஒன்றாக லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திகழ்ந்தது.\n1969 ஆம் ஆண்டு கோவிந்த், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் 1976 வரை பணியாற்றினார். கோவிந்த் 1997 வரையில் அதாவது 87 வயதாகும் வரை வழக்கறிஞராக தீவிரமாகப் பணியாற்றி வந்தாா்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2019, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-28T03:36:18Z", "digest": "sha1:RGFMTPUJJD64U5PWI677UTWNBJXKHHFY", "length": 4990, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெரியாறு அணை விவகாரத்தால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க தமிழக அரசு தீர்மானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:23:35Z", "digest": "sha1:5NXLXCXNNANSI4RK7HRZFYYA5JFAOZ2M", "length": 11888, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய மாவட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.\nஇப்பகுப்பு பெரிய அளவில் வளராமல் தவிர்க்க அடிக்கடி பராமரிப்பு தேவைப்படலாம். இப்பகுப்பு மிகச் சில, ஏதாவது இருந்தால், பக்கங்களையும், முக்கியமாக துணைப் பகுப்புகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 33 துணைப்பகுப்புகளில் பின்வரும் 33 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாம் மாவட்டங்கள்‎ (12 பகு, 35 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாவட்டங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► அரியானாவின் மாவட்டங்கள்‎ (19 பகு, 23 பக்.)\n► அருணாசலப் பிரதேச மாவட்டங்கள்‎ (10 பகு, 25 பக்.)\n► ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்‎ (13 பகு, 21 பக்.)\n► இந்திய வட்டங்கள்‎ (5 பகு, 3 பக்.)\n► இமாச்சலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்‎ (5 பகு, 12 பக்.)\n► இராஜஸ்தான் மாவட்டங்கள்‎ (10 பகு, 33 பக்.)\n► உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்‎ (39 பகு, 75 பக்.)\n► உத்தராகண்ட மாவட்டங்கள்‎ (6 பகு, 14 பக்.)\n► ஒடிசாவின் மாவட்டங்கள்‎ (30 பகு, 31 பக்.)\n► கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்‎ (30 பகு, 34 பக்.)\n► குஜராத் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்‎ (32 பகு, 34 பக்.)\n► கேரள மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்‎ (14 பகு, 15 பக்.)\n► கோவா மாவட்டங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► சத்தீஸ்கர் மாவட்டங்கள்‎ (17 பகு, 28 பக்.)\n► தமன் மற்றும் தியூ மாவட்டங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► தமிழ்நாடு மாவட்டங்கள்‎ (46 பகு, 6 பக்.)\n► திரிபுரா மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்‎ (8 பகு, 9 பக்.)\n► தில்லி மாவட்டங்கள்‎ (10 பகு, 13 பக்.)\n► தெலங்காணா மாவட்டங்கள்‎ (10 பகு, 36 பக்.)\n► மாவட்டங்கள் வாரியாக இந்தியர்கள்‎ (13 பகு)\n► நாகாலாந்தின் மாவட்டங்கள்‎ (11 பகு, 12 பக்.)\n► பஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்‎ (14 பகு, 24 பக்.)\n► பீகார் மாவட்டங்கள்‎ (34 பகு, 39 பக்.)\n► புதுச்சேரியின் மாவட்டங்கள்‎ (4 பகு, 5 பக்.)\n► மகாராட்டிர மாவட்டங்கள்‎ (36 பகு, 37 பக்.)\n► மத்தியப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்‎ (39 பகு, 53 பக்.)\n► மிசோரம் மாவட்டங்கள்‎ (8 பகு, 11 பக்.)\n► மேகாலயா மாவட்டங்கள்‎ (8 பகு, 11 பக்.)\n► மேற்கு வங்காள மாவட்டங்கள்‎ (8 பகு, 24 பக்.)\n► ஜம்மு காஷ்மீரின் மாவட்டங்கள்‎ (13 பகு, 21 பக்.)\n► ஜார்க்கண்டின் மாவட்டங்கள்‎ (24 பகு, 25 பக்.)\n\"இந்திய மாவட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nசிரோ பாயிண்ட் (இலாச்சுங்) - சிக்கிம்\nஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்\nமத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்\nஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2016, 20:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-10-28T03:50:53Z", "digest": "sha1:3AC67DEIKDXCREDYGEUWSQNDN77JEXFA", "length": 4733, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "வரைக்கெண்டை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுத���ி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 16:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/02/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-28T01:59:24Z", "digest": "sha1:M44YM6OHMGJKTPI7IUHQ2UXQFOPYWUJY", "length": 20553, "nlines": 272, "source_domain": "vithyasagar.com", "title": "காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..\nவீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா\nகாதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)\nPosted on பிப்ரவரி 27, 2013\tby வித்யாசாகர்\nஉன் முகம் தீய்ந்த தீயில்\nதான் தைத்த நாகரிகச் சட்டையை\nஉன் குரலை சாட்சி வைத்தவள்\nகொப்பளித்து கொப்பளித்து வடிந்த ரத்தத்தில்\nகாதல்’ அமிலத்தினும் காரமனதே, வாழ்க்கை\nஒரு சமூகத்தையே துடிக்கவைத்த ரணத்தை\nஅவனை அப்படிவளர்த்த இச் சமுகத்தின் கைகளுக்கே\nஅடி வயிற்றில் எரியும் நெருப்பொன்று உண்டு\nமார்மீது சுடும் தீயொன்று உண்டு\nஅது இனி எல்லோருள்ளும் சுடர்விட்டு எரியும்\nஅவனைப் போன்றோரை தேடித் தேடிக் கொல்லும்\nஇனி உனைப்போன்ற வினோதினிகளும் வித்யாக்களும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வினோதினி, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar. Bookmark the permalink.\n← 40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..\nவீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா\n4 Responses to காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)\n4:45 பிப இல் பிப்ரவரி 27, 2013\nஉங்கள் கவிதை வரிகளின் நாங்களும் கசிந்துருகினோம்.\nவினோதினிகளும், வித்யாக்களும் நிச்சயம் காப்பாற்றப் பட வேண்டியவர்களே.\nஇவர்களது அகால மரணங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ண வேண்டும்.\nஉங்கள் கவிதை படித்து மனம் தவித்துப் போய்விட்டது.\n4:57 பிப இல் பிப்ரவரி 27, 2013\nஅமிலத்தில் தோய்ந்துப் போகும் முகங்களை வலியோடு எழுத்துக்களில் சேகரிக்கிறேன். முகங்களின் எண்ணிக்கை நீள்கின்றன, கவிதை நெடியதொரு வலியோடு நின்றுக்கொள்கிறது..\nவேறென்ன செய்ய உணர்வுகளில் உழும் மனதைச் சேகரித்து இத்தகைய கொடூரங்களை நடவாமல் தவிர்க்க முயல்வோம் சகோதரி..\n5:03 பிப இல் மார்ச் 5, 2013\nஉண்மைக்காதல் நம்முடன் இல்லையென்றாலும் காதலியை வாழவைக்கும். உடலை மட்டுமே நேசிப்பவனே உயிரையும் எடுக்கிறான். அமிலத்தையும் வீசுகின்றான்…\n3:12 பிப இல் மார்ச் 6, 2013\nஎப்படித் தான் மனம் வருகிறதோ ஐயா. ஒரு பூ பறிக்கக் கூட அஞ்சுமொரு இனம். மரமும் செடியுமென் ஜாதி என்று சொன்னவனின் இனம் இன்று இப்படி அறிவு கெட்டு அலைவதை நினைக்கையில் அவர்களை அப்படி வளர்த்த, அல்லது அப்படி அவர்கள் வளர காரணமான சமூகமான நம் மீதே எனக்கு கோபம பொங்கி வருகிறது. முதலில் நம்மை மனதால் திருத்திக் கொண்டு, அதோடு பிறரையும் சரி செய்வோம். அதன் பயனாக எதிர்கால பெண்குழந்தைகள் அமிலத்திலிருந்து எஞ்சி வளமோடு வாழட்டும்…\nஉங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றியும் வணக்கமும் ஐயா..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் விய��்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/582271-senthil-kumar.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-10-28T02:07:31Z", "digest": "sha1:EVEAKNUWWTJ22MVV6P2PYJMXWTCHJGK7", "length": 21115, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா? - நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி | senthil kumar - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா - நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா என நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பியுள்ளது. இக்கட்சியின் தருமபுரி எம்.பி.யான டாக்டர்.டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் திவால் திருத்த மசோதாவின் விவாதத்தில் பேசிய போது இதை குறிப்பிட்டார்.\nஇது குறித்து திமுக எம்.பி.யான செந்தில்குமார் மக்களவையில் பேசியதாவது: கரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை சீரமைக்க வசதியாக திவால் திருத்தமசோதா கொண்டு வரப்பட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஅது ஒரு வகையில் சரியான நடவடிக்கையாக இருந்தாலும்,, அத்தகைய சூழல் உருவானதற்கு என்ன காரணம் என்று பார்த்தோமானால் ஊரடங்கு நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக தெரியும்.\nகுறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு போதிய வசதிகள் செய்யப்படாமலேயே மார்ச் 24-ம் தேதி அவசர கதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nஇதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தபடியே தங்கள் ஊருக்கு திரும்பிய அவலமான நிலை உருவானது. மார்ச் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சில ஆயிரங்களாகவே இருந்தன.\nஆனால் அதை கட்டுப்படுத்த திட்டமிட்ட ஊரடங்கை செயல்படுத்தாததால் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் திவால் மசோதாவில் நிறுவனங்கள் பற்றி மட்டுமே இங்கு பேசுகிறோம்.\nஆனால், நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களை கிஞ்சித்தும் நினைக்கவில்லை. நிறுவனங்களை பழைய நிலைக்குக் கொண்டு வர பாடுபடும் தொழிலாளர்கள் நலனை இந்த மசோதா சற்றும் கருத்தில் கொள்ளவில்லை.\nநிறுவன அதிபர்கள் எவரும் நிறுவனங்களில் பணியாற்றவில்லை. அவற்றில் ஊழியர்கள்தான் பணி புரிகின்றனர்.\nஇந்த மசோதா நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை. இதேபோன்று கரோனா பரவல் அமெரிக்காவிலும், பிரேசிலிலும் ஏற்பட்டுள்ளது.\nஅங்குள்ள அரசு அதை மிகச் சரியாகக் கையாண்டது. இந்திய அரசு அதை சரியாகக் கையாளவில்லை. பொருளாதார நிலையை இந்த அரசு சரியாக மேற்கொள்ளவில்லை.\nஅண்டை நாடுகளான மியான்மர், இலங்கை, பூடான், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் கரோனா பரவலை மிகச் சரியாகக் கட்டுப்படுத்தியுள்ளன. இங்கெல்லாம் உயிரிழப்பு மிக மிகக் குறைவு. ஆனால் இந்திய அரசு அதை உரிய வகையில் கட்டுப்படுத்த தவறிவிட்டது.\nசிறிய நாடுகளெல்லாம் கரோனா வைரஸ் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடிந்த போது இந்திய அரசால் அது ஏன் சாத்தியமில்லாமல் போனது. நிறுவனங்களை மீட்டெடுப்பது ஒருபுறம் என்றாலும் ஏற்கெனவே லாபத்தில் இயங்கும் எல்ஐசி, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிகப் பெரும் லாபத்தில் இயங்கும் எல்ஐசியின் பங்குகளை விற்க அரசு திட்டம��ட்டுள்ளது. லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது.\nபெரிய நிறுவனங்களை காப்பதில் தீவிரம் காட்டும் அதே நேரம் வாடகை வாகன ஓட்டுநர், தையல் தொழிலாளர் உள்ளிட்ட சிறு தொழில்களில் ஈடுபட்டவர்களை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.\nகரோனா காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளை இந்த அரசு செய்யப்போகிறது நிறுவனங்களைக் காக்க கவனம் செலுத்தும் அரசு\nதொழிலாளர்களையும் கணக்கில் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 ஒதுக்க திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா: முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nநெசவாளர்களுக்கு மேக் இன் இந்தியா திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு\nகோவிட்-19 முடக்க காலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 ஒதுக்க திமுக எம்.பி....\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nநெசவாளர்களுக்கு மேக் இன் இந்தியா திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு\nதிருமாவளவனைக் கண்டித்து அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த...\nதிருமாவளவனைத் தாக்கி சமூக வலைதளங்களில் விமர்சனம்; நான்...\nபிஹாரில் சீதா தேவிக்கு 'ராமர் கோயிலை விட...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅண்ணா பல்கலை, உயர் சிறப்புத் தகுதி: இரண்டும்...\nவட்டி மீதான வட்டி ரத்து சலுகை: நவ. 5-க்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம்...\nசிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு இனி காஷ்மீரில் யாரும்...\nகரோனா கவலையை நீக்குவதில் இசை, நாட்டியத்திற்கு முக்கிய பங்கு: வெங்கய்ய நாயுடு\nசீனாவுடன் மோதல்; இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும்: மைக் பாம்பியோ திட்டவட்டம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை உட்பட பல்வேறு வழக்கில் தொடர்புடைய முருகன் மரணம��\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்கு அலைமோதும் பக்தர் கூட்டம்\nவட்டி மீதான வட்டி ரத்து சலுகை: நவ. 5-க்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம்...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்:...\nஉ.பி. முதல் ம.பி. வரை நிற்காமல் ஓடிய ரயில்: கடத்தப்பட்ட குழந்தையை மீட்க...\nஉ.பி.யில் சாது அடித்துக் கொலை, மற்றொருவர் மர்மமான முறையில் தூக்கு\nபிஹாரில் மெகா கூட்டணி ஆட்சி அமைந்தால் 10 லட்சம் பேருக்கு பக்கோடா அல்ல,...\nபிஹாரில் பாஜகவின் இலவச அறிவிப்பு எதிரொலி: மத்திய அரசிற்கு ஒரே சமயத்தில் கரோனா...\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/puthiya-ulagile-song-lyrics/", "date_download": "2020-10-28T03:14:20Z", "digest": "sha1:2GODCR225XUFALYRIXGHIW75QVT7NKCV", "length": 11547, "nlines": 251, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Puthiya Ulagile Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்\nவிந்தை காணவே வந்தேன் இன்றோ\nபெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்\nஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்\nஆண் : புத்தம் புதிய வண்ணத்தில்\nபெண் : எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்\nநீ ஒட்டி நின்னுக்கோ தரரர\nஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்\nவிந்தை காணவே வந்தேன் இன்றோ\nபெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்\nஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்\nஆண் : ஆயிரம் நிலவைக் கண்டோம் இங்கே\nபுதுமைகள் காண இங்கே வந்தோம்\nபெண் : கனவுகள் காணும் காட்சி இங்கு\nநினைவுகள் ஏதும் இல்லா ஊரு\nஆண் : மேலும் கீழும் உலகம் போகும்\nபுதுமை இங்கே நாமும் காண்போம் என்றும்\nபெண் : கனவு கன்னிகள் எங்கும் காணும்\nகாதல் ஜோடிகள் அன்றும் என்றும் உண்டு\nஆண் : ஆளைப் பார்த்து ஹலோ சொல்லுவோம்\nபொண்ணைப் பாத்து சைட்டும் அடிப்போம்\nபெண் : அங்கும் இங்கும் அபூர்வங்கள் பார்த்தோம்\nஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்\nவிந்தை காணவே வந்தேன் இன்றோ\nபெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்\nஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்\nஆண் : புத்தம் புதிய வண்ணத்தில்\nபெண் : எட்டி நின்னா வெட்ட��க்கொள்ளும்\nநீ ஒட்டி நின்னுக்கோ தரரர\nஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்\nவிந்தை காணவே வந்தேன் இன்றோ\nபெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்\nஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்\nபெண் : காதினில் கேட்கும் கூக்கூ வெல்கம்\nஅதனிடம் கேளு தேங்ஸ சொல்லும்\nஆண் : மனிதனின் வாழ்வில் மாற்றம் கண்டோம்\nகதவுகள் திறந்தால் சொர்க்கம் காண்போம்\nபெண் : உனக்கு இருக்கவும் ஏதோ மயக்கம்\nஇந்த உலகினில் சூழ்நிலை மாற்றம் ஏனோ\nஆண் : மைன்ட் வெற்றியில் மாறா இன்பம்\nலைட் மின்னவே சொல்லும் மாயா மந்திரம்\nபெண் : சாதனைகள் செய்து பார்ப்போம்\nஆண் : ஆடும் இந்த இடம் காணும் எல்லை\nஇது ஒரு திரைப்படம் மன நிலை மயங்குது\nபெண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்\nவிந்தை காணவே வந்தேன் இன்றோ\nஆண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்\nஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்\nபெண் : புத்தம் புதிய வண்ணத்தில்\nஆண் : எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்\nநீ ஒட்டி நின்னுக்கோ தரரர\nஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்\nவிந்தை காணவே வந்தேன் இன்றோ\nபெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்\nஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Honor%20cleaning%20staff", "date_download": "2020-10-28T03:20:33Z", "digest": "sha1:NWX3LDRQOPU4NCHC325UEAT5OFO4LYBN", "length": 4306, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Honor cleaning staff | Dinakaran\"", "raw_content": "\nதூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்\nமுககவசம் அணியாமல் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்\n3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவு\n12 மாற்றுத்திறனாளிகள் தூய்மை பணியாளராக நியமனம்\n6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை ஊராட்சி தலைவர் மீது தூய்மை பணியாளர் கலெக்டரிடம் புகார்\nசரத்குமார் வேண்டுகோள் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்\nமிலாடி நபியை முன்னிட்டு 30ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை\nகோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமருது சகோதரர்கள் தியாகத்தை போற்றுவோம்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nஇடிந்து விழும் அபாயம் பயமுறுத்தும் வேளாண் கட்டிடம் ஊழியர்கள் அச்சம்\n நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nபாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கால்வாயில் இறங்கி வேலை செய்யும் தூய்���ை பணியாளர்கள்: வைரலாகும் வீடியோ காட்சி\nபணியாளர்களும் இல்லை... பராமரிப்பும் இல்லை.... சிதிலமடைகிறது சிவகங்கை ‘ஸ்பைசஸ் பார்க்’\nகேரளா நவராத்திரி விழாவிற்காக சாமி சிலைகள் பவனி.: இருமாநில எல்லையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி வீட்டை சுத்தம் செய்தபோது விபரீதம்\nநோய் தடுப்பு மருந்தை தடையில்லாமல் வழங்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை\nதிருப்பூர் மாநகராட்சியில் துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.: முறையான ஊதியம் வழங்க கோரிக்கை\nகொரோனா சிறப்பு ஊதியம் ரூ.20 ஆயிரம் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2020/oct/14/123-lakh-crore-refunds-income-tax-department-3484839.amp", "date_download": "2020-10-28T03:10:14Z", "digest": "sha1:ABYDIDJWGDQ3XEGI34T27UHJAM2U2BK5", "length": 4444, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "ரூ. 1.23 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை | Dinamani", "raw_content": "\nரூ. 1.23 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை\nஇந்தியாவில் கடந்த 6 மாதத்தில் வருமான வரி செலுத்திய 38.11 லட்சம் பேருக்கு ரூ. 1.23 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,\nஇந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் அக்டோபர் 13 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,23,474 கோடி தொகையை 38.11 லட்சம் கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.\nஅதில், 36,21,317 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 33,442 கோடியும் 1,89,916 நிறுவன கணக்குகளுக்கு ரூ. 90,032 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nகாலமானார்: சுவாமி திவ்யானந்த மஹராஜ்\n36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல்\nபந்துவீச்சிலும் ஹைதராபாத் மிரட்டல்: 88 ரன்களில் அபார வெற்றி\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ஓபிஎஸ் கண்டனம்\nமுடிவுக்கு வந்தது ரபாடாவின் விக்கெட் மழை ஆட்டங்கள்\nகரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்: மெக்ஸிகோ ஒப்புதல்\nவார்னர், சாஹா சரவெடி: ஹைதராபாத் 219 ரன்கள் குவிப்பு\nதில்லியில் புதிதாக 4,853 பேருக்கு கரோனா\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\nசுவ���மி திவ்யானந்த மஹராஜ்நாடாளும் மங்கையர்கள்...புதிய மென்பொருள் அறிமுகம்முகநூலில்...மழைக்கால வீட்டு பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/657", "date_download": "2020-10-28T04:04:01Z", "digest": "sha1:7E2MRPXCLG6DZCM3BANR67WEOHZRMBOZ", "length": 7357, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/657 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n“மாதரசர் மயில் அன்னவர் சண்பகச் சாம்பல் (வீழ்ந்து வாடிய பூ) ஒத்தார்' என்றார். பெருந்தன் சண்பகத்தின் வாடலும் இலக்கியம் பெற்றது. 48. வைர வாள் மலர், நந்திவட்டம். 'நந்தி’ என்னும் சுருக்கப் பெயர்பெற்ற இதனை இலக்கியம் நந்திவட்டம்’ என்னும். சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் நந்தி 2 எனப்படும். இதனை நச்சர் \"நந்தியாவட்டப் பூ' என்றார். நிகண்டுகள் நந்தியா வர்த்தம்' என வட்டத்தை வடசொல் வர்த்தமாக்கின. அவை ஒருமுகமாக 'வலம்புரி நந்தியாவர்த்தமாகும்’3 என 'வலம்புரி எனும் ஒரு மாற்றுப்பெயரைக் காட்டுகின்றன. இம்மலரில் ஒற்றை அடுக்கு, இரட்டை அடுக்கு என இருவகை உள. ஒற்றை அடுக்கை அடுக்கு நந்தியாவட்டை' என்பர். இதன் இதழ்கள் ஒன்றிற்கொன்று குறையாமல்நந்தாமல் ஒரே வளர்ச்சியில்வலப்புற வட்டமாக அமைந்தமையால் 'நந்தியாவட்டம், வலம்புரி என்றும் பெயர்களைப் பெற்றது. இஃதொரு செடி. பால் பிடிப்புள்ளது. இதன் பூ தணிப் பூ. நல்ல வெண்மை நிறங்கொண்டது. கோட்டுப் பூவாகிய இது காட்டுப் பூ. எனவே, முல்லைநிலப் பூ. வேனிவில் பூக்கத் தொடங்குமாயினும் பல பருவங்களிலும் தொடர்ந்து பூக்கும். இம்மலர் தண்மையும் மணமுங் கொண்டது. கண்ணில் ஒற்றிக்கொள்வதால் குளிர்ச்சியேறும். இதன் மணத்தால் கண் நோய் நுண்ணுயிரிகள் அழியும். இதன் மணத்திற்கு மருந்துத் தன்மை உண்டு. பாம்பின் நஞ்சிலும் சாதி வகுத்தோர், 'நந்தியா வட்டம் தாறும் நகைமுடி அரசனாயின்’4 -என அரச சாதி நஞ்சிற்கு இதன் மனத்தைக் காட்டினர். வழிபாட்டுத் துறையில் இது எண்மா மலர்களில் ஒன்று\nஇப்பக்கம் கடைசியாக 18 சூலை 2019, 05:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/10/11/scientific-discovery-copernicus-afraid-to-publish/", "date_download": "2020-10-28T02:14:03Z", "digest": "sha1:B7VGSSKLJ6XUYWY35COBBQI4S6O4KOEH", "length": 21705, "nlines": 241, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "கோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு | Scientific Discovery Copernicus Afraid to Publish | அறிவியல்புரம்", "raw_content": "\nOctober 28, 2020 - ஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்புOctober 26, 2020 - முதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்October 26, 2020 - தமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாராOctober 25, 2020 - இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்புOctober 25, 2020 - நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1October 24, 2020 - அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nபென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ்\nடைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது\nசமைக்காத இறைச்சியை சாப்பிட்டவரின் மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள்\nசார்லஸ் டார்வின் 1882 – மனிதன் எதிலிருந்து தோன்றினான்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து நீதிமன்றம்\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு | Scientific Discovery Copernicus Afraid to Publish\nநிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் ஒரு மறுமலர்ச்சி கால கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார்.\nகோப்பர்நிக்கஸ் 1543 இல் இறப்பதற்கு சற்று முன்னர் கோப்பர்நிக்கஸின் மாதிரியை டி டி புரட்சிகரஸ் ஆர்பியம் கோலெஸ்டியம் என்ற புத்தகத்தில் வெளியிட்டார்\nஇது கோப்பர்நிக்கன் புரட்சியைத் தூண்டி அறிவியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது.\nREAD ALSO THIS அமெரிக்காவிலு��் சீன ஆப் டிக்டாக்கிற்குத் தடையா\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nபென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ்\nடைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து நீதிமன��றம்\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nபென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ்\nடைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது\nசமைக்காத இறைச்சியை சாப்பிட்டவரின் மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள்\nநடிகர் விஜயகாந்த் மற்றும் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் விஜயகாந்த் மற்றும் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு October 28, 2020\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ் October 26, 2020\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு October 25, 2020\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1 October 25, 2020\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nபென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ் October 24, 2020\nடைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது October 24, 2020\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது October 23, 2020\nசமைக்காத இறைச்சியை சாப்பிட்டவரின் மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள் October 22, 2020\nசார்லஸ் டார்வின் 1882 – மனிதன் எதிலிருந்து தோன்றினான் October 22, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nAlpha Femme Keto Genix Where To Buy Canada on இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் – அப்துல் கலாம்\nKeto Advanced Weight Loss Reviews on இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் – அப்துல் கலாம்\nPothu Nalan on சீனா நம் நிலத்தை எடுக்க அனுமதித்தது யார்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Jerusalem+il.php?from=in", "date_download": "2020-10-28T02:44:44Z", "digest": "sha1:PQPSTJHV3P4VT3R2ISXX44X5E6PFJFJL", "length": 4335, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Jerusalem", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Jerusalem\nமுன்னொட்டு 02 என்பது Jerusalemக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Jerusalem என்பது இசுரேல் அமைந்துள்ளது. நீங்கள் இசுரேல் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இசுரேல் நாட்டின் குறியீடு என்பது +972 (00972) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Jerusalem உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +972 2 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் ���ள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Jerusalem உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +972 2-க்கு மாற்றாக, நீங்கள் 00972 2-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/vijay-sthupathi/", "date_download": "2020-10-28T02:36:32Z", "digest": "sha1:R34DVGIVDBMMF7FKFQVROHR6GPAVVXZY", "length": 14549, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "Vijay Sthupathi Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தில் இப்படியொரு சீன் இருந்த எப்படி இருக்கும்\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கும், தளபதி விஜய்யின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது விஜய்யின் மாஸ்டர்- எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த செய்தி\nஇளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் மாஸ்டர். படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, நெய்வேலி என நடந்தது. படப்பிடிப்பு தளங்களில் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூடிய...\nNews Tamil News சினிமா செய்திகள்\n200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆல்பம், உற்சாகத்தில் ரசிகர்கள்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள திர��ப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாடுமுழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ளதால், அடுத்த...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇது மட்டும் நடந்திருந்தால் மாஸ்டர் படமே உருவாகியிருக்காது.. பிரபல நடிகரின் கண்டிஷனால் அதிரடியாக நடந்த மாற்றம்.\nமாஸ்டர் படம் உருவாவதற்கான முக்கிய காரணம் என்ன இது யாரால் சாத்தியம் என்பது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபெரும் ரகசியத்தை உடைத்த மாஸ்டர் பட நடிகர்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவும் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்கள் மத்தியில் விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கொரோனா தாக்கம்...\nதியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு – படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்கள்.\nமாஸ்டர் படம் ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 200 கோடி வசூலித்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். உலகம்...\nஅமோசான் பிரைமில் நவம்பர் 14 மாஸ்டர்\nமுதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நம் தமிழ் சினிமாவின் தளபதி, விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதன் முறையாக வில்லான் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் பல தடவை பார்த்துவிட்டேன், படம் எப்படி வந்துள்ளது தெரியுமா\nதமிழ் சினிமாவில் அதிகம் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்று மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளிவருவதாக இருந்தது, ஆனால், கொரொனா காரணமாக இப்படம்...\nமாஸ்டர் படத்தை 10 தடவை பார்த்துவிட்டேன், படம் எப்படியுள்ளது தெரியுமா முன்னணி பிரபலம் ஓபன் டாக்\nமாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பின் நடிகர் விஜய்யுடன் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....\nமாஸ்டர் திரைப்படம் இந்த பண்டிகை தினத்தில் தான் வெளியாகிறதா இணையத்தில் வேகமாக பரவும் தகவல்..\nதளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டாகியுள்ளது. ஆனால் இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் குறித்த...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesofkavi.com/2015/11/frozen-20133d.html", "date_download": "2020-10-28T02:11:28Z", "digest": "sha1:FZQ7HNVBSSHI5WODXAHIWHKNLMGPS3BB", "length": 10663, "nlines": 48, "source_domain": "www.timesofkavi.com", "title": "Frozen (2013):3D - Times of Kavi", "raw_content": "\nஎனக்கும் முப்பரிமானப் படங்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்றுதான் கூற வேண்டும்.நில ஆக்கிரமிப்பை பற்றிப் பிரமாண்டமான...இல்லை இல்லை...பிரமாண்டமான வடிவில் பேசிய அவதார் திரைப்படமானது என் மனம் எனும் நிலத்தில் ஒரு சத வீதத்தைக் கூட ஆக்கிரமிப்புச் செய்யவில்லை(ஆனால் அவதார் திரைப்படத்தின் அதே கருவை திரைக்கதையிலும் சரி தரத்திலும் சரி மிகவும் திறம்பட அவதாரை விடப் பன்மடங்கில் சிறப்பாக எடுத்து இயம்பி இருந்த ஆயிரத்தில் ஒருவன் கண்ட தோல்வியும் வரலாறு காணாததே.அப்படத்தின் ஒரே குறை அப்படம் முழுக்க முழுக்கத் தமிழூற்றில் நனைத்து எடுக்கப்பட்டது என்பதே ஆகும்.அதுவே அப்படத்தின் தனிச் சிறப்பாய் நான் கருதுகிறேன்).எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய மோசமான படங்களில் மிக முக்கியமான இன்னொரு படம்தான் Man Of Steel.நெட்டிசன்கள் அனைவரும் அதை ஏற்கனவே கழுவி (கழுவி)ஊற்றி விட்டதால் நான் அதைப்பற்றி மேலும் செப்ப விரும்பவில்லை.மேலும் ஃபாக்ஸ் ஸ்டாரின் Epic எனக்கு ஒரு epicகாண வெறுப்பினை ஏற்படுத்தி இருந்தது.\"3d படமாசேச்சே இந்தப் படம் புளிக்கும்\" என்று எனக்குள் இருந்த சிந்தனையைச் சற்றே மாற்றிய பெருமை 'ஜுராசிக் வேர்ல்ட்'டுக்கே சாரும்.இவ்வாறு இருக்கையில் புதிதாக வா��்கிய முப்பரிமாண தொலைக்காட்சியில் நான் பார்த்த படம்தான் இந்த Frozen(உறைதல்).\nஇளவரசி எல்சாவுக்கு இயற்கையிலேயே ஒரு சக்தி உள்ளது.அதுதான் உறைய வைப்பது.ஆனால் அவளுக்கு அதைக் கட்டுபடுத்த முடிவதில்லை.ஒருநாள் தனது சகோதரி ஆனாவுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது தவறுதலாகத் தனது சக்தியின் விளைவால் அவளது தங்கையை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்று விடுகிறாள்.மீண்டும் இவ்வாறான ஒரு சம்பவம் நடப்பதை விரும்பாத அவர்களது பெற்றோர்கள் எல்சாவை ஓர் தனி அறைக்குள் அடைத்து அதிலேயே அவள் வாழும் வண்ணம் செய்து விடுகின்றனர்.இளவரசி ஆனாவும் கோட்டைக்குள்ளேய அடைந்து விடுகிறாள்.பின்னாட்களில் ஒரு விபத்தில் மன்னனும் அரசியும் இறந்து விட அடுத்த அரசியாக எல்சா அறிவிக்கப்படுகிறாள்.ஆனாலும் குறிப்பிட்ட வயது வரும் வரை அவள் காத்திருக்க வேண்டும்.அந்த நாளும் வருகிறது.கோடைக் காலமும் கூடுகிறது.நாடே கொண்டாட்ட களமாக மாறுகிறது.அவ்வேளையில் பல வருடங்களின் பின் வெளி உலகை கண்டிராத இளவரசி ஆனா சந்தோசக் களிப்பில் வெளியில் உலாவுகிறாள்.அப்போது விழாவிற்கு வந்திருக்கும் அண்டை நாட்டு இளவரசன் பால் கண்டவுடன் காதலில் விழுகிறாள்.இதை தனது சகோதரியும் அரசியுமான எல்சாவிடம் கூறுகிறாள்.ஏற்க மறுக்கும் எல்சா கோவமும் கொள்கிறாள்.நமது ஹல்க் எவ்வாறு கோபம் கொண்டவுடன் பக்கத்தில் யார் இருந்தாலும் அடித்துத் துவம்சம் செய்வானோ அதே போல்தான் இவளும்.கோடைக் காலத்தையே கடுங்குளிர்காலமாக மாற்றி விட்டு காட்டிற்குள் தப்பி ஓடி விடுகிறாள்.அவளைத் தேடி ஒரு பனியில் வாழும் இளைஞனின் உதவியுடன் புறப்படுகிறாள் தங்கை ஆனா.மெல்லிய ஸ்பரிசம் போல் காதலைப் பற்றியும் பேசுகிறது இப்படம்.நல்லதொரு ட்விஸ்டும் கதையில் உள்ளது.அது யாதெனில்....படத்தைப்பார்த்தே தெரிந்து கொள்ளுங்களேன்.\n3Dயில் காட்சிகளனைத்தும் வேற levelலில் உள்ளது.எல்சாவை விட ஆனவையே எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.எல்சாவை பிடிக்கவே இல்லை என்று கூட சொல்லலாம்.அதேவேளை அடிப்படையில் இருவருமே நல்லவர்கள் என்பதையும் நான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.இசைக்கோர்ப்பும் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன.அதிலும் ஆனா பாடும் \"For the first time in forever\" என்னும் பாடலானது மீண்டும் மீண்டும் காதில் எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது.அனிருத்தின் இசையைக்() கேட்டு விட்டு இவ்வாறன பாடல்களைக் கேட்பது ஓர் அலாதியான அனுபவம்தான்.\nமிகப்பெரிய பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒரு பில்லியனுக்கு மேல் வசூலும் புரிந்துள்ளது.அனிமேஷன் மூவிக்களை விரும்பும் நபரில் நீங்களும்(என்னைப் போல்) ஒருவர் ஏன்றால் கண்டிப்பாகப் பார்த்து விடுங்கள்.ஓர் புதிய அனுபவத்தை நிச்சயம் இது உங்களுக்குப் பெற்றுக் கொடுக்கும்..\nவெளியானது சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-விமர்சனம்(Captain America:Civil war-Review)\nஇது போன்ற நல்ல கட்டுரைகளையும் தொடர்களையும் மிஸ் செய்யாமல் வாசிக்க, மெயில் மூலம் subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226402-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-10-28T02:19:53Z", "digest": "sha1:N3U7TWNQG3VGAW4T3FNYDJUH6IF3UBQH", "length": 11943, "nlines": 294, "source_domain": "yarl.com", "title": "உயிர்த்து எழுவேன் உனக்காகவே - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nApril 20, 2019 in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nபதியப்பட்டது April 20, 2019\nபதியப்பட்டது April 20, 2019\nஈஸ்டர் வாழ்த்துக்கள். நிறைய பேரின் பாவங்கள் கழுவப்பட வேண்டும்.உலகம் சாக்கடை உலகமாகி வருகிறது.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஈஸ்டர் வாழ்த்துக்கள். நிறைய பேரின் பாவங்கள் கழுவப்பட வேண்டும்.உலகம் சாக்கடை உலகமாகி வருகிறது.\nநீங்கள் கூறுவது போல் உலகம் இன்று நீதி நியாயம் மனிதம் எதுக்குமே மதிப்பு இல்லாமல் துன்பம் துயரம் அழிவு மனித இனத்துக்கு எதிரான இன படுகொலை என்று மனித நேயமும் மனித நாகரிகமும் தொலைந்து\nபோனதோர் உலகமாக சுழற்கிறது .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஈஸ்டர் வாழ்த்துக்கள். நிறைய பேரின் பாவங்கள் கழுவப்பட வேண்டும்.உலகம் சாக்கடை உலகமாகி வருகிறது.\nநீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். அவரை 2019 ஆண்டுகளுக்கு முன் சிலுவை ஏற்றியோரின் வாரிசுகளும் காட்டிக்கொடுத்தோரின் வாரிசுகளும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளனர். அதன் பெறுதிகளை 2009 இல் நாமும் தரிசித்தோமே.\nமரித்தவர் உயிர்த்து எழுந்தாலும் இந���த உலகத்தைக் காப்பாற்ற முடியாது.\nமனிதனே இந்த உலகை விரைவில் அழித்துவிடுவான்\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nதடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது\nதொடங்கப்பட்டது 21 hours ago\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதஞ்சை ராஜராஜ சோழன் சதய விழா\nதொடங்கப்பட்டது திங்கள் at 05:37\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nஎன்பதுக்கு \"சுயபரிசோதனை \" என்ற அழகான தமிழ் இருக்க இங்கு ஏன் தேவையில்லாமல் ஆங்கிலம் சுழிபுரம் படுகொலைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் \nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nசீமான் சொன்னா சிரிப்பா இருக்குது | புஹாகா 🤣 புஹாகா 🤣\nதடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது\nHello...அறிவுஜீவிகளே..பதில் சொல்லிட்டு போங்க.. | செந்தில் வேல்-வீச்சு (Does Kushboo knew this..\nBy உடையார் · பதியப்பட்டது 1 hour ago\nதோழர் தமிழரசன் வீர வணக்கம்\nதடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது\nஇந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த திரைப்பட படப்பிடிப்பு ...\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF?lang=ta", "date_download": "2020-10-28T03:51:40Z", "digest": "sha1:XBEJWREXMG2S7FRWOPQPYFPJA4TBFFJX", "length": 7428, "nlines": 128, "source_domain": "billlentis.com", "title": "போஸ்டனில் சிறந்த எஸ்யூவி நிறுவனம் - Bill Lentis Media", "raw_content": "\nபுதன்கிழமை, அக்டோபர் 28, 2020\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஉங்கள் சொந்த தேநீர் கலவை செய்ய எப்படி\nப்ளேண்டர் இல்லாமல் ஒரு மில்க்ஷேக் செய்ய எப்படி\nநீங்கள் ஒரு பிலென்டர் கிரீம் செய்ய முடியும்\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nHome Tags போஸ்டனில் சிறந்த எஸ்யூவி நிறுவனம்\nTag: போஸ்டனில் சிறந்த எஸ்யூவி நிறுவனம்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nநாம் அதை உடைக்க வேண்டும், அதனால் அது அதிக உணர்வை ஏற்படுத்துகிறது. எஸ்சிஓ பின்னஇணைப்புகள் என்பவை ஒரு வலைத்தளத்திலிருந்து மற்றவரை உங்களை அழைத்துச் செல்லும் இணைப்புகள். எனவே, எஸ்சிஓ...\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஒரு தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைபடுத்த இணையம் சிறந்த இடமாக உள்ளது. எனினும், இணையத்தில் சந்தைப்படுத்துதல் என்பது எளிதானதல்ல, ஏனெனில் போட்டியின் காரணமாக வேறு ஒரு நிறுவனம் முகம்கொடுக்கிறது; ...\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nஇந்த வீடியோ அனைத்து இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் பற்றி, இப்போதெல்லாம் ஒரு பின் இருக்க வேண்டும். இங்கே டான் மக்கள் இணைய மார்க்கெட்டிங் ஒரு பெயர் மார்க் ஜோனர்...\nஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஒரு கலப்பான் இல்லாமல் ஒரு ஸ்மூத்தி எப்படி\nகலப்பான் இல்லாமல் பாதாம் எண்ணெய் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு சீஸ்கேக் செய்ய முடியுமா\nநீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/grooms-father-and-bride-mother-missing-tamil-news-251806", "date_download": "2020-10-28T03:56:45Z", "digest": "sha1:OJ5NFTRSL47AUIN6DATWYNRMXGL6W6RH", "length": 10627, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Grooms father and Bride mother missing - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Headline News » மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு\nமணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு\nஅடுத்த மாதம் ஒரு திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது\nகுஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியில் நிச்சயதார்த்தம் முடிந்து பிப்ரவரி மாதம் முதல் வாரம் ஒரு திருமணம் நடக்க இருந்தது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்த போது திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயாரும் காணாமல் போனதாக தெரிகிறது. இருவரையும் தேடி பார்த்த உறவினர்கள் அதன் பின்னர் போலீசில் புகார் அளித்தனர்\nந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போது மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்ததாகவும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வைர வியாபாரி ஒருவரை மணமகளின் தாயார் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் சந்தித்தபோது பழைய காதல் மீண்டும் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது\nஇந்த நிலையில் மணமகனின் தந்தையும் தந்தையும் மணமகளின் தாயார் திடீரென ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர். திருமணம் நடைபெற இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் திடீரென காணாமல் போனதால் மணமகன்-மணமகள் அதிர்ச்சியில் உள்ளனர்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்\nநிலவில் ஆய்வு மேற்கொண்ட நாசா… அதிரடி கண்டுபிடிப்பால் மகிழ்ச்சி\nஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nஇறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை\n பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்\nலலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு\nபுருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்\nஇந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை\nசாக்சி தோனியின் அன்பு முத்தத்தை பெற்ற சிஎஸ்கேவின் இளம் வீரர்\nஉலகத்திலேயே முதல் முறையாக சரக்கு பாட்டிலுக்கும் ஆயுதப் பூஜை…\nநீர் சறுக்கல்… கடல் அலைகளை எதிர்த்து சாதனைப் படைத்து வரும் சென்னை வீராங்கனை\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த தாமரைப்பூ… அப்படி என்ன ஸ்பெஷல்\nஇந்தியாவுக்கே முன்னோடியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்… மூன்று மாநிலம் பின்பற்றும் முக்கிய முடிவு\nபாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\nகொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பெங்களூர்\nநம் மனதில் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: சாக்சி தோனியின் நெகிழ்ச்சியான பதிவு\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nதைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்\nசீனாவில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவியது\nதைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/03/20/periyava-golden-quotes-768/", "date_download": "2020-10-28T02:19:28Z", "digest": "sha1:RYYF7BO4U2ZQTUM6YYJZ7VT6OV5BTO2N", "length": 7786, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-768 – Sage of Kanchi", "raw_content": "\nமனஸின் எழுச்சி ரஜஸ்; தாழ்ச்சி தமஸ்; ஸம நிலை ஸத்வம். எண்ணம் காரியம் இதுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஸத்வத்தையும்விட உசந்த ஒரு நிலை உண்டு. அங்கே மனஸ் (எண்ணம்), சரீரம் (காரியம்) இதுகளை ஒருத்தன் அடியோடு கடந்து விடுவான். தமஸ் மனஸின் தாழ்ச்சி என்றால், இது மனஸின் வீழ்ச்சி தமஸிலே தூங்குவான்; இதிலே ஸமாதி நிலைமை அநுபவிப்பான். என்ன வித்யாஸமென்றால், தூங்குகிறவனுக்குத் தன்னைத் தெரியாது; ஸமாதியிலிருக்கிறவனும் வெளியில் பார்த்தால் தூங்குகிறாற்போலத் தானிருந்தாலும் அவனுக்குத் தன்னை நன்றாகத் தெரியும்; தான் ஒன்றுதான் இருக்கிற எல்லாமும் என்று தெரியும். இப்படியிருக்கிறவன், நாமெல்லாம் சின்னதாக ‘நான்’, ‘நான்’ என்று எதையோ சொல்லிக் கொண்டு அதற்காக இத்தனை ஹிம்ஸையும் பட்டுக் கொண்டிருக்கிறோமே, அந்த ‘நானை’ப் பற்றின நினைப்போ, அரிப்போ கொஞ்சங்கூட இல்லாமல், ஈஸ்வரன் கைக்கருவியாக, லோக கல்யாணத்துக்காக ரஜோகுணக்காரனைவிட நிறையச் சிந்தித்து, நிறையக் காரியமும் பண்ணுவான். நாம் பட்டுக்கொண்டு, அடிப்பட்டுக் கொண்டு பண்ணுவதை விட ஜாஸ்தியாகவும் சவரணையாகவும் இவன் பட்டுக் கொள்ளாமலே பண்ணி விடுவான். ஸத்வ-ரஜஸ்-தமஸ்களை முக்குணமென்றும், இப்போது சொன்ன மூன்றும் கடந்த நிலையை குணாதீத ஸ்திதி என்றும் சொல்லியிருக்கிறது. .- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\n‹ நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்க��ம் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:42:26Z", "digest": "sha1:B3RBVL2RECBSESMMV3MXPVPX6EQIYCZH", "length": 11720, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உஜ்ஜைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉஜ்ஜைன் மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை உஞ்சை எனத் தமிழ்ப்படுத்திப் பெருங்கதை என்னும் நூல் கழங்குகிறது.[3] இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது உஜ்ஜைன் மாவட்டத்தினதும், உஜ்ஜைன் பிரிவினதும் நிர்வாக மையமாகும்.\n, மத்தியப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி[1]\nமுதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமுற்காலத்தில் இது உஜ்ஜயினி என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவனுடைய 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது.\nமுக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் உஜ்ஜைனும் ஒன்றாக உள்ளது.\nஉஜ்ஜயினி என்னும் பெயரில் இந் நகரம் பற்றிய குறிப்பு புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவந்தி அரசின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான அசோகர் மௌரியப் பேரரசின் மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் சுங்கர்களும், சாதவாகனர்களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், மேற்கு சத்ரபதிகள் மற்றும் சாகர்களும் இந்நகருக்காகப் போட்டியிட்டனர். சாதவாகன மரபு முடிவுக்கு வந்தபின்னர் கிபி 2-4 ஆம் நூற்றாண்டுகள் வரை இந் நகர் சாகர்களிடம் இருந்தது. குப்தர்கள் சாகர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னர் இது குப்தப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றானது. விக்கிரமாதித்தன் எனப்பட்ட இரண்டாம் சந்திரகுப்தனின் மரபு வழித் தலைநகரமாக இது கருதப்பட்டது. இவனது அரசவையிலேயே சமஸ்கிருத இலக்கியத்தின் ஒன்பது மணிகள் என்று கொள்ளத்தக்க புலவர்கள் ஒன்பதின்மர் இருந்ததாக அறியப்படுகிறது.\nபெருங்கதை என்னும் நூலில் பிரச்சோதனன் என்னும் அரசன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[4]\nதொல்லியலாளர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் பொறுத்தமட்டில், ‘உஜ்ஜைன் அடையாளம்‘ (Ujjain symbol) என்ற ஒரு சொற்றொடர், இன்றும் பாவனையில் இருந்து வருகிறது. இந்தக் குறிப்பிட்ட அடையாளமானது உஜ்ஜைன் என்ற, இந்த இடத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட பெருமெண்ணிக்கையிலான நாணயங்களில் இடப்பட்டுக் காணப்பட்டதால், அதற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ என்று பெயரிட்டனர். இந்த அடையாளமானது இரண்டு சம அளவான நேர்கோடுகள் சமச்சீராக இருக்கும் விதத்தில் ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக வைக்கப்பட்டு, அவற்றின் முனைகளில் சம அளவுகளிலான முழுமையான வட்டங்களோ, அல்லது வளையங்களோ வைக்கப்பட்ட அடையாளமாகும். இந்த அடையாளத்திற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ எனப் பெயரிட்டவர் ஆய்வாளரான A. Cunningham ஆகும். இந்த அடையாளமானது இந்தியாவின் பல்வேறு வகையான நாணயங்களில் பல்வேறு அடையாளங்களுடன் இடப்பட்டுக் காணப்படுகிறது. இது எதனை அடையாளப்படுத்துகிறது என்பது பற்றி, பல்வேறுபட்ட முரண்பட்ட கருத்துக்களையே ஆய்வாளர்கள் தெரிவித்து வந்துள்ளனர். இன்றும் இந்த அடையாளம் எதனை அடையாளப்படுத்துகிறது என்பதைத் தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் சரியாக அறியதுமுடியாதுதான் இருந்து வருகின்றனர்.\nமுக்தி தரும் ஏழு நகரங்கள்\n↑ உஞ்சைக் காண்டம் - கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.\n↑ கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2018, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/974408", "date_download": "2020-10-28T03:52:27Z", "digest": "sha1:YKBOBATDM7HTR3RYOGLZ4ZYPH2FPBQGM", "length": 3007, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:07, 8 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:24, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nタチコマ robot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: eo:Ermitejo)\n08:07, 8 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:58:26Z", "digest": "sha1:YYAUQNC3PSN7LTREPLZK3MRCTVR3GH3Z", "length": 11072, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்யானைச் செல்கெழு குட்டுவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nபல்யானைச் செல்கெழு குட்டுவன், சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது.[1] இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) [2]\nசேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்\n25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்[3], பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.\nஇவனது பெயரில் உள்ள 'பல்யானைச் செல்' என்பது செல் (மேகம்) போன்று தோன்றும் இவனது யானைப்படை.\nபெரும்பல் யானைக் குட்டுவன் [4]\nஉம்பற்காட்டைத் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான்.[2]\nஅகப்பாக் கோட்டையை அழித்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம் உழிஞைப்போரில் அழித்தான்.[7]\nமுதியர் குடிமக்களைத் தன்னவராக்கித் தழுவிக்கொண்டு அவர்களுக்குத் தன் நாட்டைப் பகிர்ந்து அளித்தான்.[2]\nசெருப்பு நாட்டு மக்கள் பூழியர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர்.[8]\nதோட்டி மலைக் கோட்டையை அழித்தான் [9]\nபோர்க்களத்தில் பிணப் பெருஞ்சோறு அளத்தான்.[10]\nவண்டியில் எருதுகளை ஓட்டுவோர் ஓசையும்,[11] பேரியாற்று வெள்ளமும் [12] அன்றி, வேறு ஓசை ஏதும் கேளாதபடி நல்லாட்சி புரிந்தான்.\nஇவனது மன்றத்துக்கு வந்து பாடிய வயிரியர் எனப்படும் யாழிசைவாணர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான்.[6]\nயானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்நீர்களைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு அயிரை மலைத் தெய்வத்தை வழிபட்டான்.[2]\nஇறுதிக் காலத்தில் நெடும்பார தாயனார் காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான்.[2]\nநெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான்.[5]\nபரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தான்.[13]\n↑ பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - தமிழ் இணையக் கல்விக் கழகம்\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்\n↑ புலியூர்க் கேசிகன், 2005 பக். 65\n↑ 5.0 5.1 பதிற்றுப்பத்து 21\n↑ 6.0 6.1 பதிற்றுப்பத்து 23\n↑ மிதியல் செருப்பின் பூழியர் கோவே – பதிற்றுப்பத்து 21\n↑ உடன்றோர் மன் எயில் தோட்டி – பதிற்றுப்பத்து 25\n↑ பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா … முனை கெட விலங்கிய … அயிரை பொருந – பதிற்றுப்பத்து 21 (கொக்கு = குதிரை)\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக���கம் உள்ளது:\nபுலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).\nசெல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:MagnusAstrum", "date_download": "2020-10-28T04:08:36Z", "digest": "sha1:QTU6MB5AB7SKS5LUBSKT54MNRISIMZID", "length": 4660, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:MagnusAstrum - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் பெயர் ஆனந்த். நான் திருக்குறளை பற்றி தேடுகையில், முழுமையாக எதுவும் தென்படவில்லை. அதனால் திருக்குறள் என்ற தலைப்பை முழுமைப்படுத்த முயற்சி எடுத்திருக்கிறேன். என்னோடு அதை முழுமைபடுத்த உதவி புரியுங்கள்.\nஎன்னை பற்றி அறிய, அல்லது, என்னை தொடர்பு கொள்ள, என் வலைபதிவு முகவரிக்கு வாருங்கள்... f(life)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2005, 23:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sivakarthikeyan-who-helped-to-release-bala-movie/cid1330944.htm", "date_download": "2020-10-28T02:18:43Z", "digest": "sha1:PCUQ3C2CDQKJMQRWEFFAWWQUNRUFASXG", "length": 3848, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "பாலாவுக்கு டைட்டில் உதவி செய்த சிவகார்த்திகேயன்", "raw_content": "\nபாலாவுக்கு டைட்டில் உதவி செய்த சிவகார்த்திகேயன்: இதுதான் டைட்டில்\nதேசிய விருது விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்கனவே மாயாவி, பரதேசி, பிசாசு, சண்டிவீரன், நாச்சியார் ஆகிய திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது அவரது நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியிட்டுள்ளது\nபாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படத்தின் டைட்டில் ’விசித்திரன்’. இந்த படத்���ை அவருடைய உதவி இயக்குனர்களில் ஒருவரான பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வரும் இந்த படத்தில் நாயகனாக ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/balle-vellaiyatheva-stills-gallery/", "date_download": "2020-10-28T02:27:11Z", "digest": "sha1:WKJHGKR7CW6BYAOB4NYBLQ5RMI7QFCXZ", "length": 3535, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "‘பலே வெள்ளையத் தேவா’ படத்திலிருந்து… | Tamilscreen", "raw_content": "\nHome Gallery ‘பலே வெள்ளையத் தேவா’ படத்திலிருந்து…\n‘பலே வெள்ளையத் தேவா’ படத்திலிருந்து…\n‘பலே வெள்ளையத் தேவா’ படத்திலிருந்து…\nPrevious articleவிஷால் நடிக்கும் ‘கத்திசண்டை’ படத்திலிருந்து…\nNext articleநயன்தாரா நடிக்கும் ‘டோரா’ – Video Song\nநடிகை இந்துஜா – Stills Gallery\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nவிஜய் அரசியல் பூச்சாண்டி காட்டுகிறாரா\nமுத்தையா முரளிதரனுக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக\nஆளும் கட்சியின் அடிமைகளா சினிமாக்காரர்கள்\nபொங்கல் ரேஸில் இணைந்த சிம்பு படம்\nவிஜய், சிம்பு, தனுஷ் – நண்பேன்டா\nசூரரைப்போற்று படத்தில் சிறிய மாற்றம்\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=249295&name=Kumar", "date_download": "2020-10-28T03:28:44Z", "digest": "sha1:TX5HU23PWQ7KK7HVNQB6NXCOZQPIIUNL", "length": 14374, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Kumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Kumar அவரது கருத்துக்கள்\nKumar : கருத்துக்கள் ( 959 )\nஅரசியல் ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது முருகன்\nவண்டுக்கு பார்த்து சூதனமா பேசு. உன்னை அப்படியே தூக்கிட்டு போய் கும்மிருவானுங்க. வடக்கை யோடு உன் பேச்சை நிப்பாட்டிக்கோ 27-அக்-2020 10:34:15 IST\nஅரசியல் தென்மாவட்டங்களில் போட்டியிட முடியுமா\nபிஜேபி வாங்குவதை ஐந்து ஒட்டு, அதில உனக்கு என்ன சவாலு. போ அந்த பக்கம். காலையில வந்து காமெடி பண்ணாதே 04-அக்-2020 10:32:16 IST\nஅரசியல் தென்மாவட்டங்களில் போட்டியிட முடியுமா\nதென் மாவட்டம் என்ன, எல்லா மாவட்டங்களிலும் ஸ்டாலினால் போட்டி போட முடியும், பிஜேபி யால் தென் மாவட்டங்களில் notavai thaanda mudiyumaa. இந்த லட்சணத்தில் தான் உன் கட்சி தமிழ் நாட்டில் இருக்கு. 04-அக்-2020 10:25:24 IST\nஉலகம் பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை ஐ.நா.,வில் அமைச்சர் ஸ்மிருதி உறுதி\nஅரசியல் போலீஸ் உயரதிகாரிகள் சஸ்பெண்ட் ஹத்ராஸ் சம்பவத்தில் யோகி அதிரடி\nநாடே கொந்தளித்த பின் போலீசார் மீது நடவடிக்கை. அதை அதிரடி என்று சொல்லுகிறா. 03-அக்-2020 15:38:59 IST\nஅரசியல் காட்டுமிராண்டிகள் தண்டிக்கப்படுவார்கள் மத்திய அமைச்சர் உறுதி\nஎப்படி, நேற்று பாபர் மசூதி இடித்த வழக்கில் நீதி வாங்கினது போலவா. இந்தியாவில் நீதி செந்தி சிரிக்கிறது 01-அக்-2020 14:26:29 IST\nசம்பவம் இளம்பெண் உடல் இரவோடு இரவாக தகனம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்\nநீ நாயா இல்ல சொறி நாயா 01-அக்-2020 10:28:26 IST\nஅரசியல் நாட்டை உலுக்கிய உ.பி., பாலியல் வன்கொடுமை ராகுல் கண்டனம்\nஇந்த குற்றத்தை நீ ஆதரிக்கியா 30-செப்-2020 14:37:16 IST\nசம்பவம் உ.பி.யில் பெண் பாலியல் கொடூர கொலை - டிரண்ட்டிங்கில் நெட்டிசன்கள் கொந்தளிப்பு\nஅரசியல் எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/30000-rakhis-sent-to-jailed-gujarat-ips-officer-sanjiv-bhat/", "date_download": "2020-10-28T03:01:45Z", "digest": "sha1:ZQ46SKCN43HSK4D3O2RFWZFEN5F5MOO4", "length": 15451, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ஆயுள் தண்டனை பெற்ற ஐ பி எஸ் அதிகாரிக்குக் குவிந்த 30000 ராக்கிகள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆயுள் தண்டனை பெற்ற ஐ பி எஸ் அதிகாரிக்குக் குவிந்த 30000 ராக்கிகள்\nஆயுள் தண்டனை பெற்ற ஐ பி எஸ் அதிகாரிக்குக் குவிந்த 30000 ராக்கிகள்\nஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் டுக்கு 30000 பேர் ராக்கி அனுப்பி உள்ளனர்.\nமும்பை ஐஐடி யில் பயின்ற சஞ்ச���வ் பட் கடந்த 1988 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் இருந்து ஐ பி எஸ் அதிகாரியாகத் தேர்வானார். இவர் குஜராத் மாநில காவல்துறையில் பணி ஆற்றி வந்தார். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கடும் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் மோடிக்குப் பங்கு இருந்ததாக சஞ்சீவ் பட் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.\nகடந்த 1990 ஆம் வருடம் ஜாம்நக்ரில் சஞ்சீவ் பட் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளராகப் பணி புரிந்து வந்தார். அப்போது காவலில் இருந்த ஒருவர மரணம் அடைந்தது குறித்த வழக்கில் சஞ்சீவ் பட் சேர்க்கப்பட்டார். அதையொட்டி அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2011 ஆம் வருடம் அவர் அனுமதி பெறாமல் பணிக்கு வராதது மற்றும் அரசு வாகனத்தைத் தவறாகப் பயன் படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஅதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போதை மருந்துகள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட பட் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 1990 ஆம் ஆண்டு காவலில் இருந்தவர் மரணம் அடைந்த வழக்கில் சென்ற ஜூன் மாதம் அவருக்கு சுமார் 29 ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல சமூக ஆர்வலர்கள் எதிர்புதெரிவித்து வருகின்றனர். கத்துவா பலாத்கார வழக்கை எடுத்து நடத்தும் தீபிகா ராஜவாத் என்னும் பெண் வழக்கறிஞர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்.\nவட இந்தியர்களிடையே ரக்‌ஷா பந்தன் என்னும் பண்டிகை மிகவும் முக்கியமானதாகும். ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் தங்கள் சகோதரர்கள் கையில் ராக்கி என்னும் புனித கயிற்றைக் கட்டுவது வழக்கமாகும். இந்த ராக்கி அன்று சஞ்சீவ் பட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெண்கள் அவருக்கு ராக்கியை அனுப்புமாறு தீபிகா வேண்டுதல் விடுத்தார். அவருடைய வேண்டுகோளின்படி சுமார் 30000க்கும் மேற்பட்டோர் ராக்கியை அனுப்பி உள்ளன்ர். இன்று சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாலன்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பட் டுக்கு நேரில் சென்று ராக்கி கட்டி உள்ளனர்.\nராஜினாமாவை ஏற்க வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறை அதிகாரி அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு: குஜராத்தில் பலவீனமடைகிறதா பா.ஜ.க குஜராத் பள்ளி, கல்லூரிகளில் ஒற்றுமையின் சிலை\nPrevious உறுப்பினர்களே இல்லாத சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான பாஜக\nNext பாலகோட் தாக்குதல் நடத்திய 5 விமானப்படைவீரர்களுக்கு விருது\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nகுஷ்புவை ஃபாலோ செய்யும் சிராக் பஸ்வான்: கட், டேக், ரிபீட் என அரசியலிலும் சினிமாத்தனத்தை காட்டும் போலி அரசியல்வாதிகள்.. வீடியோ.\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோன�� பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/citizenship-amendment-law-cannot-implement-in-puducherry-says-cm-narayanaswamy/", "date_download": "2020-10-28T03:10:50Z", "digest": "sha1:Q56QUBLYE4XYO4XCCRDXZUAUMG6H3ZBY", "length": 13216, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "உயிரே போனாலும் குடியுரிமை சட்டம் புதுவையில் அமல்படுத்த முடியாது! நாராயணசாமி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉயிரே போனாலும் குடியுரிமை சட்டம் புதுவையில் அமல்படுத்த முடியாது\nஉயிரே போனாலும் குடியுரிமை சட்டம் புதுவையில் அமல்படுத்த முடியாது\nஉயிரே போனாலும் குடியுரிமை சட்டத்தை புதுவையில் அமல்படுத்த விட மாட்டோம் என்று மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nபுதுவையில் இஸ்லாமிய அமைப்பான ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உயிரே போனாலும் புதுவையில் குடியுரிமை சட்டத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் இன்று இஸ்லாமிய அமைப்புகள் புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட மாநில முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் புதுவையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த விடமாட்டேன்.எனது உயிரே போனாலும் அது நடக்காது என்றவர், எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று ஆவேசமாக கூறினார். எங்களது அரசு என்றும் சிறுபான்மை மக்களுக்கு புதுவை காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அரசு உறுதுணையாக இருக்கும் .\nசிஏஏக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் ராகுல்காந்தி வேண்டுகோள் புதிய சட்டத்திருத்த மசோதா: நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் வ���க்கு ராகுல்காந்தி வேண்டுகோள் புதிய சட்டத்திருத்த மசோதா: நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் வழக்கு\nPrevious இனிமேல் ரேஷன் கார்டுகளுக்கு புதுச்சேரியில் இலவச அரிசி கிடையாது\nNext தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nகுஷ்புவை ஃபாலோ செய்யும் சிராக் பஸ்வான்: கட், டேக், ரிபீட் என அரசியலிலும் சினிமாத்தனத்தை காட்டும் போலி அரசியல்வாதிகள்.. வீடியோ.\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவ���ம் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/do-the-statues-lock-up-in-the-room-high-court-questioned/", "date_download": "2020-10-28T03:48:03Z", "digest": "sha1:F4327ADDSMUFDNZWL3SVIM5CSZ6OVCXC", "length": 14453, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "சிலைகளை அறையில் பூட்டி வைக்கவா இந்துசமய அறநிலையத் துறை? உயர்நீதி மன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிலைகளை அறையில் பூட்டி வைக்கவா இந்துசமய அறநிலையத் துறை\nசிலைகளை அறையில் பூட்டி வைக்கவா இந்துசமய அறநிலையத் துறை\nசிலை கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதி மன்ற நீதிபதி, சிலைகளை அறையில் பூட்டி வைக்க இந்து சமய அறநிலையத் துறை செயல்படுகிற எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.\nதமிழக கோவில்களில் திருடு போயுள்ள சாமி சிலைகள் தொடர்பான வழக்கில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.\nஅதைத்தொடர்ந்து ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் சிறப்பு பிரிவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டது. மேலும், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் வழங்கி இருந்தார்.\nஇந்நிலையில், இதுகுறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறை சார்பில் 21 வழிமுறைகளில், 5 கோரிக்கைகளை நிறைவேற்றி தர தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது ஐஜி பொன் மாணிக்க வேல் சார்பில், சிலைகளை பாதுகாக்க அறநிலைய துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… இதனால் பல சிலைகள் அழியும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து சரமாரியாக கேள்விகளை விடுத்த நீதிமன்றம், 50 ஆண்டுகள் பழமையான சிலைகளை இருட்டு அறையில் வைப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஏதற்கு என்று கேள்வி எழுப்பியது.\nவழக்கை விசாரித்து வரும் நீதிபதி மகாதேவன், தான் நேரில் சென்று பார்த்த 1,700 கோவில்களிலும் இதே நிலை தான் தொடர்ந்து வருகிறது என்றும்,\nஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த 21 வழிமுறைகளை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், ஐஜி பொன் மாணிக்க வேல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் கலந்தாலோசித்து வரும் 23 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.\nதேர்தல் அலுவலரிடம் தகராறு – அதிமுக பிரமுகரிடம் விசாரணை மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கே வழிவகுக்கும்: ராமதாஸ் கடலோரப் பகுதிகளில் இன்று மழை: வானிலை மையம் தகவல்\n High court questioned, சிலைகளை அறையில் பூட்டி வைக்கவா இந்துசமய அறநிலையத் துறை\nPrevious மு.க.அழகிரி போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…மத்திய அரசு நடவடிக்கை\nNext மார்ச் 1 முதல் அமல்: ரெயில் பெட்டியில் ‘முன்பதிவு பட்டியல்’ ஒட்டப்படாது\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nடில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998…\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்ப�� அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் அவுரங்காபாத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. பீகாரில் பரபரப்பு…\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/if-sasi-was-found-in-my-eyes-dig-rupaa/", "date_download": "2020-10-28T03:11:35Z", "digest": "sha1:ASM4GXM6GK3HDBR5BVMKHH5JLWB7UW5T", "length": 15449, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "சசி என் கண்ணில் மாட்டியிருந்தால்…..! டிஐஜி ரூபா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசசி என் கண்ணில் மாட்டியிருந்தால்…..\nசசி என் கண்ணில் மாட்டியிருந்தால்…..\nசிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வரும்போது என் கண்ணில் பட்டிருந்தால் விளைவுகள் பயங்கரமானதாக இருந்திருக்கும் என்று டிஐஜி ரூபா அதிரடியாக கூறி உள்ளார்.\nபெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி, சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, சிறையினுள்ளும், சிறைக்கு வெளியே சென்றும் உல்லாசமாக பொழுதை கழித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇது நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், ஆக்ரோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், சிறையை ஆய்வு செய்த டிஐஜி ரூபா, இதுகுறித்த அதிரடி தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவரிடம் சசிகலா சிறைக்கு வெளியே அடிக்கடி சென்ற வருவதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரூபா,\nதான் சிறைத்துறை டிஐஜியாக இருந்தபோது, சசிகலா சிறையில் இல்லாமல், சிறைக்கு வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.\nஇது குறித்து நான் பல முறை விசாரித்தேன். மேலதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.\nஎனவே, நானே களத்தில் இறங்கி, நேரடியாக கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தேன். ஆனால், நான் முயற்சிப்பது குறித்து யாரோ அவருக்கு தகவல்களை கூறி அலர்ட்டாக்கி விடுகிறார்கள்…\nஇதன் காரணமாக அவர் என் கண்ணில் அவர் மாட்ட வில்லை. அப்படி அவர் வெளியில் சென்றதை நான் கண்டுபிடித்திருந்தால்,\nநான் எடுக்கும் நடவடிக்கை பயங்கரமாக இருந்திருக்கும்.\nசசிகலா சிறைக்குள் ஆப்பிள் ஐபோன் மற்றும் 2 சிம்கார்டு வைத்திருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவரிடம் சோதனை நடத்தி என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆனால் அவர் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த பணிகள் நிற்கவில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nசிறையில் செல்போனை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது வேலை செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை முறையிட்டும்… உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.\nசிறையில் பொழுதுபோக்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. சிறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இதுபோன்ற நடக்க வாய்ப்பு இல்லை. எங்களுக்கு இந்த தகவலை தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர்.\nசட்டம் வாபஸ் கோரி, நீதிபதிகள், அமைச்சர்கள் முற்றுகை வழக்கறிஞர் சங்கம் தீர்மானம் டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி சிதம்பரம் வீடுகளில் நடைபெற்ற 8 மணி நேர ரெய்டு முடிந்தது\nPrevious சிறையில் ‘சசிகலா’ விதவிதமான உடைகளுடன் ‘உல்லாச வாழ்க்கை’\nNext சிறையில் சொகுசு: சசிகலாவுக்கு மேலும் பல ஆண்டுகள் சிறை…..\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nகுஷ்புவை ஃபாலோ செய்யும் சிராக் பஸ்வான்: கட், டேக், ரிபீட் என அரசியலிலும் சினிமாத்தனத்தை காட்டும் போலி அரசியல்வாதிகள்.. வீடியோ.\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/su-thirunavukkarasar-requests-the-dmk-to-continue-its-alliance-with-congress/", "date_download": "2020-10-28T02:04:04Z", "digest": "sha1:E6TKMLME6HQKSOOWYUKERTRNARUIIT5H", "length": 12822, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "உள்ளாட்சி தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரவேண்டும்: எம்.பி திருநாவுக்கரசர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்���ள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரவேண்டும்: எம்.பி திருநாவுக்கரசர்\nஉள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரவேண்டும்: எம்.பி திருநாவுக்கரசர்\nஉள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தேர்தல் குறித்த அறிவிப்பே இன்னும் வராத நிலையில், இதுபற்றி இப்போது பேசுவது அவசியமில்லாத ஒன்று. காங்கிரஸுக்கு பல்லாக்கு தூக்க வேண்டுமா என கே.என் நேரு பேசியிருப்பது பற்றி அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். தன் நிலைபாட்டை அவர் கூறியிருக்கிறார். அதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதில் மட்டுமே இப்போது எல்லா அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தி வருவதால், தற்போது இந்த விவகாரத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.\nகட்டுப்பாடின்றி பேசுவோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி எச்சரிக்கை தமிழக முதல்வராக நாராயணசாமியை தேர்ந்தெடுத்தபோது தன் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஜான் குமார்: மு.க ஸ்டாலின் சர்ச்சை பேச்சு உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு\nPrevious மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தான் திமுகவை சுமந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nNext ‘ராஜராஜ சோழன்’ குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆர். நாகசாமி வலியுறுத்தல்\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கு��் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,901 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,901 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,11,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-7738-affected-by-corona-in-andhra/", "date_download": "2020-10-28T03:20:59Z", "digest": "sha1:GWY5VCYVJIWGRHSBUGOLNXY4SCNII5C6", "length": 11454, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7738 பேருக்கு கொரோனா உறுதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7738 பேருக்கு கொரோனா உறுதி\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7738 பேருக்கு கொரோனா உறுதி\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,25,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.\nஇதுவரை 6,25,514 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.\nஇன்று 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nஇதுவரை 5,359 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nஇன்று 10,608 பேர் குணம் அடைந்துள்ளனர்.\nஇதுவரை 5,41,514 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nதற்போது 78,836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஅகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு ஆந்திராவில் இன்று 8555 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா : இன்று ஆந்திராவில் 7822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nPrevious விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும்: பிரதமர் மோடி\nNext உத்தரப்பிரதேசத்தில் இன்று 5758 பேருக்கு கொரோனா உறுதி\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரத���சத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/youngsters-misguided-by-rumours-on-caa-says-prime-minister-modi/", "date_download": "2020-10-28T03:29:37Z", "digest": "sha1:KNVP2KHJRPFGJ5CAQ7MSGSFRAWQF772H", "length": 13373, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, கொல்கத்தா ஹவுரா நகரின் பேளூர் மடத்திற்கு சென்று சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.\nபின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: குடியுரிமை திருத்த ச��்டம் குறித்து நீங்கள் புரிந்து கொண்டதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இது பற்றி பலமுறை தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.\nகுடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச மத சிறுபான்மையினர் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.\nசில அரசியல் கட்சிகள், வேண்டுமென்றே இதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் மக்களை குறிப்பாக இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என்று பேசினார்.\nகுடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன் சரத் பவார் கேள்வி குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாகாலாந்து எம்பி சஸ்பெண்ட்: நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு ரகசியமானது, மீறினால் தண்டனை: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் எச்சரிக்கை\nTags: citizenship act, Kolkatta modi, modi about caa, குடியுரிமை சட்டம், கொல்கத்தா மோடி, சிஏஏ பற்றி மோடி\nPrevious ஜேஎன்யூ மாணவா் சங்க தலைவா் அய்ஷி கோஷை சந்தித்தார் பினராயி விஜயன்: போராட்டத்துக்கு பூரண ஆதரவு\nNext லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம், வீதிகளில் தஞ்சம்\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோன��� பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/puzhal-prison-to-yangon-airport-stranded-myanmar-persons-thrilling-travel", "date_download": "2020-10-28T03:46:56Z", "digest": "sha1:OU5L4YGTRAMTDBFTGBW3C2QQ52VDJEED", "length": 24063, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "புழல் சிறை டூ யங்கூன் ஏர்போர்ட்... திக் திக் பயண ரிப்போர்ட்! | puzhal prison to Yangon Airport- stranded Myanmar persons Thrilling Travel", "raw_content": "\nபுழல் சிறை டூ யங்கூன் ஏர்போர்ட்... திக் திக் பயண ரிப்போர்ட்\nகொரோனாநோய்த் தொற்றுப் பரவல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த மியான்மர் முஸ்லிம்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து, அவர்கள் மியான்மர் திரும்பிய பயணத்தின்போது ஏற்பட்ட திக் திக் அனுபவத்தைச் சொல்கிறது இந்தக் கட்டுரை.\nமியான்மரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள், சென்னை திரும்பியிருப்பது மகிழ்ச்சியென்றால், மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேரை அவர்களது நாட்டுக்குத் திருப்பியனுப்பியதன் பின்னணியில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள், விறுவிறு ஆங்கிலப் படங்களுக்கு இணையான சுவாரஸ்யம் நிறைந்தவை.\n2020 வருட ஆரம்பத்தில், மதப் பிரசாரத்துக்காக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்திருந்த, 'தப்லிக் ஜமா அத்' அமைப்பினர் இங்கே கொரோனாநோய்த் தொற்றைப் பரப்பிவிட்டதாக பரபரப்பு குற்றச��சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுக்க இந்த அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர். அந்த வகையில், ஒன்பது நாடுகளிலிருந்து வருகைபுரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்கள் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் இறுதி வாரம் கைதுசெய்யப்பட்டார்கள்.\nமுதலில், சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், பின்னர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் அடிப்படையில், இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதும் புழல் மத்தியச் சிறை வளாகத்திலுள்ள சிறார் சிறையில் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டார்கள்.\nஇதையடுத்து, `வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாம், சிறை வளாகத்தில் அமையக் கூடாது' என்ற விதிமுறையைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டது. உடனடியாக, 129 வெளிநாட்டு முஸ்லிம்களையும் சென்னை சூளையிலுள்ள தமிழ்நாடு ஹஜ் சேவை சங்கத்தின் விடுதியில் தங்கவைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.\nஅதன் பிறகு இவர்கள் மீதான வழக்குகள் விசாரணைக்கு நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் முதல் வழக்காக, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதியன்று மியான்மர் நாட்டு முஸ்லிம்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்த 13 வெளிநாட்டவர்களையும் அவர்களது தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால், இந்தியாவிலிருந்து மியான்மர் செல்வதற்கு விமானச் சேவை இல்லாத நிலையில் அவர்கள் சென்னையிலேயே சுமார் இரண்டு மாதங்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில், அக்டோபர் 7-ம் தேதி 'மியான்மரில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கு `ஏர் இந்தியா வந்தே பாரத்’ விமான சேவை டெல்லியிலிருந்து இயக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இங்கேயும் புதிதாக ஒரு சிக்கல் எழுந்தது...\nதமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட தப்லிக் ஜமா அத்தினர் வழக்குகள் தொடர்பான பணிகளைக் கடந்த ஆறு மாதங்களாக ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கும் `மனித நேய மக்கள் கட்சி' தலைவர் ஜவாஹிருல்லா இது குறித்துப் பேசும்போது, ``மியான்மருக்குச் செல்லும் வந்தே பாரத் விமானத்தில், இந்தியக் கடவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், இந்தப் பிரச்னையை நான் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். மேலும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியிடமும் இது குறித்து முயற்சி எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். இதையடுத்து நவாஸ்கனி எடுத்த முயற்சியின் விளைவாக, 13 மியான்மர் முஸ்லிம்களுக்கும் வந்தே பாரத் விமானத்தில் பயணிப்பதற்கான பயணச்சீட்டுகள் கிடைத்தன. வெளிநாட்டு பதிவு அலுவலக அலுவலர் (FRRO) இவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கான அனுமதியையும் (Exit Visa) வழங்கினார்.\nஇதையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி மாலை 7 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்தோம். 13 முஸ்லிம்களும் டெல்லிக்குச் செல்ல விமான நிலையத்துக்கு வந்து, தங்களது உடைமைகளை ஒப்படைத்து, விமானம் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டையும் (Boarding Pass) பெற்றுக்கொண்டு காத்திருந்தனர். இந்தச் சூழலில் இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, `இவர்களை விமானத்தில் ஏற்றுவதற்கு, முன் அனுமதி பெறவில்லை என்பதால் விமானச் சேவை பாதுகாப்பு அதிகாரிகள் (BCAS) மறுக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து விமானத்தில் ஏற்றப்பட்ட 13 பேரின் உடைமைகளும் கீழிறக்கப்பட்டன.\nஉடனே, (BCAS) கூடுதல் இயக்குநர் சேனாதிபதியிடம் `இந்த 13 மியான்மர்காரர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கிடையாது. இவர்கள்மீது வழக்கு எதுவும் இல்லை' என்று காவல்துறை உயர் அதிகாரிகள் பல ஆவணங்களை காட்டினர். ஆனாலும்கூட மாலை 7 மணிக்குப் புறப்படும் விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுத்துவிட்டார். எனவே, இண்டிகோ விமானமும் இவர்களை ஏற்றாமலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டது.\nநீதிமன்றம் விடுதலை செய்த பிறகும்கூட, ஊர் திரும்ப முடியாமல் இரண்டு மாதங்கள் சிரமப்பட்டவர்களுக்கு பெரும் போராட்டத்துக்குப் பிறகே விமான பயணச் சீட்டு கிடைத்தது. ஆனால், மீண்டும் ஓர் அதிகாரியின் நடவடிக்கையால், இவர்கள் பயணம் செய்ய இயலாதநிலை ஏற்பட்டது மிகுந்த துயரத்தை அளித்தது.\n`நடிகர் சூரி கொடுத்த நிலமோசட�� புகாரில் வழக்கு' - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\nதமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் மற்றும் காவல் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை எடுத்துச் சொல்லி, இவர்களது பயணம் தொடர்வதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். இதையடுத்து தமிழக டி.ஜி.பி., சென்னை மாநகர காவல் ஆணையாளர், அரசுத்துறை உயரதிகாரிகள் ஆகியோர் உடனடியாக அதிரடி நடவடிக்கைகள் எடுத்தனர்.\nசென்னையிலிருந்து இரவே கிளம்பினால்தான் மறுநாள் காலை 8 மணிக்கு டெல்லியிலிருந்து மியான்மர் கிளம்பும் வந்தே பாரத் விமானத்தைப் பிடிக்க முடியும். ஆனால், சென்னையிலிருந்து இரவு 9:30 மணிக்கு டெல்லிக்குப் புறப்படவிருந்த விமானம் திடீரென ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்ற அடுத்த அதிர்ச்சிச் செய்தி கிடைத்தது. உடனே அடுத்த திட்டமாக சென்னையிலிருந்து மும்பை சென்று, அங்கிருந்து டெல்லி செல்வதென முடிவெடுத்தோம். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் வந்தது.\nஅதாவது, மும்பையிலிருந்து டெல்லி செல்லும் விமானம் டெல்லியிலுள்ள 2-ம் முனையத்தில் சரியாக காலை 8:05 மணிக்குத்தான் தரையிறங்கும். ஆனால், மியான்மர் செல்லும் வந்தே பாரத் விமானமோ காலை 8 மணிக்கே, 3-ம் முனையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிடும். எனவே, மியான்மர் செல்லும் வந்தே பாரத் விமானத்தின் புறப்பாடு நேரத்தை தாமதப்படுத்துமாறு தமிழக அரசு அதிகாரிகள், வெளி விவகாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். இந்த ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்ட பின்னரே, சென்னையிலிருந்து (SpiceJet SG 776) விமானம் மூலம் 13 மியான்மர் முஸ்லிம்களும் மும்பை புறப்பட்டுச் சென்றனர்'' என்று நீண்ட விளக்கம் கொடுத்து முடித்தார்.\nதமிழகம் முழுவதும் அடைக்கப்பட்ட சலூன் கடைகள் - திண்டுக்கல் சிறுமி வழக்கில் நீதி கேட்டுப் போராட்டம்\nதற்போது மியான்மர் (யாங்கூன்) போய்ச் சேர்ந்திருக்கும் 13 முஸ்லிம்களில் ஒருவரான ஷா வின் என்பவரை வாட்ஸ்அப் வழியே தொடர்புகொண்டு பயணம் குறித்து விசாரித்தோம்... ``6-ம் தேதி நள்ளிரவில் சென்னையிலிருந்து விமானத்தில் கிளம்பிய நாங்கள், அதிகாலையில் மும்பை வந்து சேர்ந்தோம். பின்னர் அங்கிருந்து (Go Air. flight G 8327) விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்தின் 2-ம் முனையத்தை காலை 8:05 மணிக்கு வந்தடைந்தோம். அங்கு ஏற்கெனவே தயார் நிலையிலிருந்த தமிழக இல்லத்தின் அதிகாரிகள் எங்களை வரவேற்று, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் வாகனங்களில் விமான நிலையத்தின 3-ம் முனையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஅங்கே எங்களுக்காகக் காத்திருந்த (ஏர் இந்தியா AI 1202) வந்தே பாரத் விமானம் எங்களையும் ஏற்றிக்கொண்டு காலை 10 மணிக்கு மியான்மரை நோக்கிக் கிளம்பியது. மாலை 3 மணியளவில் நாங்கள் மியான்மர் வந்தடைந்தோம். தமிழக அதிகாரிகளின் முயற்சியால், நாங்கள் சொந்த ஊர் திரும்பியதில் ரொம்பவே மகிழ்ச்சி... ஆனாலும் இன்னும் எங்கள் சொந்த பந்தங்களைப் பார்க்க முடியவில்லை. இங்கேயே தனிமைப்படுத்திவைத்திருக்கின்றனர். கோவிட் டெஸ்ட் முடிவு தெரிந்து ஒரு வாரம் கழித்தே அவரவர் வீடுகளுக்குச் செல்ல முடியும்'' என்றவர் வார்த்தைகளில் மகிழ்ச்சி ததும்பியது.\nதமிழக அரசு அதிகாரிகளின் அக்கறையும், துரித செயல்பாடும்தான் 13 மியான்மர் முஸ்லிம்களையும் அவர்களது தாய்நாட்டில் பத்திரமாக கால்பதிக்கவைத்திருக்கிறது. இல்லையெனில், கால வரம்பின்றி அவர்கள் இந்தியாவிலேயே தவித்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-10-28T04:13:53Z", "digest": "sha1:YBA7SCHEGCWN6WUSHJMHRJDTLYPKZCPD", "length": 8445, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல் உம்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல் உம்மா (Al Ummah) என்பது ஓர் தீவிரவாத இயக்கமாகும். அல் உம்மா என்பதற்கு சமுதாயம் என்று பொருள். இவ்வியக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டது. இது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.[1] இது 1998 ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பை நடத்தியது.[2]\nஅல் உம்மா இயக்கமானது பாபர் மசூதி இடிப்பு நிகழ்விற்குப் பின் சையது அஹமது பாட்ஷா மற்றும் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.[3] இவ்வியக்கத்தின் பெயரைத் தெரிவு செய்தவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆவார்.[சான்று தேவை] இவ்வியக்கத்திலிருந்து பிரிந்த இயக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகும்.[1] 1993 ஆம் ஆண்டில் சென்னையில் அமைந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக���கத்தைச் சேர்ந்த பாட்ஷா மற்றும் இருவர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.[1] பின்னர் 1997 ஆம் ஆண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 1998 ஆம் ஆண்டு அல் உம்மா இயக்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எல்.கே அத்வானியைக் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொலை செய்ய திட்டமிட்டனர்.[4] இத்திட்டத்தினால் கோவையில் 18 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர்.[5] விமானம் தாமதமாக வந்ததால் அத்வானி உயிர் தப்பினார். மேலும் அல் உம்மா இயக்கம் 2013 ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த தீவிரவாதக் குண்டு வெடிப்புச் செயலிலும் இவ்வியக்கம் தொடர்பு கொண்டிருந்தது.[6]\nதீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:07:42Z", "digest": "sha1:I5FXTYG426PAOOT2Z37FLFONQ4EMJY5D", "length": 16815, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜயராகவ நாயக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஜயராகவ நாயக்கர் (கி.பி.1633 - 1673) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் நான்காவது மன்னன்.[1]\n3 வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி\nவிஜயராகவ நாயக்கரின் தந்தை இரகுநாத நாயக்கர் (1600 - 1632). இவர் தம் தந்தையாரின் ஆட்சிக் காலத்திலேயே கி.பி.1631இல் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்று, அரசு பொறுப்புகளைத் தந்தையாருடன் இணைந்து கவனித்து வந்தார். இரகுநாத நாயக்கர் கி.பி. 1645இல் மறைந்ததும் அதே ஆண்டில் விசயராகவ நாயக்கர் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.\nமதுரைக்கும் தஞ்சைக்கும் இடையே இவர் காலத்திலும் மோதல் தொடர்ந்தது.மதுரையை ஆண்ட மன்னன் சொக்கநாத நாயக்கருக்கு விஜயராகவ நாயக்கர் தன் மகளைக்கொடுக்க மறுத்துத்ததால்,சொக்கநாத நாயக்கர் இவர் மீது கி.பி.1673இல் போர் தொடுத்தார். சொக்கநாத நாயக்கரின் படை தஞ்சைப் பகுதியில் உள்ள வல்லம் என���னும் ஊரைக் கைப்பற்றியது. சொக்கநாத நாயக்கரின் தளவாய் கிருஷ்ணப்ப நாயக்கர், விசயராகவ நாயக்கரை அணுகி, இந்நிலையிலேனும் மகளைக் கொடுத்துச் சமாதானம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வேண்டினார். ஆனால் விசயராகவ நாயக்கர் அந்தபுரத்தை வெடிவைத்து அழிக்குமாறு சொல்லி விட்டுப் போரைத் தொடர்ந்தார். இறுதிவரை பணியவில்லை. இறுதியில் அவர் தம் மகளுடன் உயிர் நீத்தார்.\nவிசயராகவ நாயக்கர் மறைவுக்குப் பின்னர்த் தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்தது. தஞ்சையைக் கைப்பற்றிய சொக்கநாத நாயக்கர் தன் சிற்றன்னையின் மகனும், தன் தம்பியுமாகிய அழகிரி நாயக்கரைத் தஞ்சையின் அரசபிரதிநிதியாக்கினார். விசயராகவ நாயக்கரோடு தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.[2]\nகணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. தஞ்சாவூர்க் கோட்டையின் கிழக்கு வாசலுக்கு எதிரில், அகழியின் வெளிப்புறம் இரண்டு கோயில்கள் உள்ளன. வடபுறம் உள்ள கோயில் வெள்ளை விநாயகர் கோயிலாகும். மன்னர் விஜயராகவ நாயக்கர் காலத்தில் இந்த விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில் ‘வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி‘ என்ற சிறுநூல் ஒன்று எழுந்துள்ளது. இந்நூலின் இறுதிப்பாடலில் ‘விஜயராகவ நாயக்கர் வாழி, ‘தளவாய் வேங்டந்திரன் வாழி‘ என்ற வரிகள் உள்ளன. [3]\nஇவர் 32க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதி, அவற்றில் பெரும்பாலான நாடகங்களை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடிக்கவும் செய்துள்ளார். குறிப்பாக பாகவதமேளா என்ற நாட்டிய நாடக மரபில் பிரதான நாடகமாகப் போற்றப்பெறுகின்ற பிரகலாத நாடகம் ஒன்றை விஜயராகவனே எழுதி மன்னார்குடி கோயிலில் அரங்கேற்றியுள்ளார் என்பதை சுவடிகள் வாயிலாக அறியும்போது, குச்சுப்புடி நாட்டிய மரபின் பல அம்சங்கள் மன்னார்குடியிலிருந்துதான் சென்றுள்ளது என்பதை நம்ப முடிகிறது. [4]\n↑ குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997\n↑ என்.விஸ்வநாதன், செங்கமலவல்லி திருமண வைபவம், மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 8.9.95\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2020, 18:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-government-of-tamil-nadu-has-committed-injustice-in", "date_download": "2020-10-28T02:02:40Z", "digest": "sha1:7HALAW4AGSMYJ2EK6C65X2LXOQYRTGQH", "length": 10428, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீட் விவகாரத்தில் தமிழக அரசு அநீதி இழைத்துள்ளது - உயர்நீதிமன்றம் கருத்து", "raw_content": "\nநீட் விவகாரத்தில் தமிழக அரசு அநீதி இழைத்துள்ளது - உயர்நீதிமன்றம் கருத்து\nமருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி, பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க\nதமிழக அரசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.\nநீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வு அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று வெளியிட்டார்.\nஇந்தநிலையில், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்ட மருத்துவ மாணவர் தரவரிசை பட்டியல் அடிப்படையில் யார் யாருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும்.\nதரவரிசைப் பட்டியலில் உள்ள சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்ட மாணவர்களின் பட்டியலை தனித்தனியாக இன்று பிற்பகல் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n அனல் பரத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nதமன்னாவைத் தொடர்ந்து நடிகை சார்மியை தாக்கிய சோகம்... அதிர்ச்சியுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=128450", "date_download": "2020-10-28T02:07:41Z", "digest": "sha1:YC6S72NQDSKIBLTTJAIRXMIRCRSR34LV", "length": 13885, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅதிமுக அரசின் சீர்கேடு; சிறுமி எரித்துக் கொலை; மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம் - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nஅதிமுக அரசி���் சீர்கேடு; சிறுமி எரித்துக் கொலை; மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம்\nவிழுப்புரத்தில் தந்தையின் மேல் உள்ள பகையால் அவரது மகளைக் கொடூரமாகத் தீவைத்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் கடுமையான கண்டனத்தையும் அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த சீர்கேட்டையும் பதிவு செய்து இருக்கிறார்.\nதிருமுருகன் காந்தி முகநூல் பதிவில்;\n“ஜெயஸ்ரீயின் படுகொலை மனதை அதிரவைக்கிறது. குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை அதிமுக அரசினால் தண்டிக்கப்படுவதோ, கண்டிக்கப்படுவதோ இல்லை. இன்று சிறுமி ஜெயஸ்ரீயை ஒரு அதிமுக நபரே கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இதைவிட வக்கிரமான, மிருகத்தனமான செயலை நாம் பார்க்கமுடியுமா\nஎடப்பாடி அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால் மதுவிற்பனை தொடங்கப்பட்டு பெண்களும், குழந்தைகளும் சீரழிக்கப்படுவதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.\n2018 அக்டோபரில் சேலத்தில் சிறுமி ராஜேஸ்வரியை கழுத்தறுத்துக் கொலை செய்தது முதல் இன்று நடந்திருக்கும் சிறுமி ஜெயஸ்ரீ கொலை, அதே வருடத்தில் செப்டம்பரில் தேனி அல்லிநகரத்தில் 12வயது சிறுமி ராகவி படுகொலை, 2018 மார்ச் மாதத்தில் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் படுகொலை, 2020 மார்ச்சில் பூந்தமல்லியில் 10 வயதுச் சிறுமி பாலியல் படுகொலை, 2020 சனவரியில் விருதுநகரில் 8 வயது சிறுமி பாலியல் படுகொலை, 2014இல் சேலம் வாழப்பாடியில் 10 வயது சிறுமி பூங்கொடி படுகொலை என பல சிறுமிகள் அதிமுக அரசின் செயலற்றத் தன்மையால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர், பாலியல் பலத்காரத்திற்கு சித்திரவதைக்குள்ளாகி இருக்கின்றனர்.\nஇதில் சேலத்தில் சிறுமி.ராஜேஸ்வரியின் பாலியல் சித்திரவதை செய்து பின் கழுத்தை அறுத்துக் கொடூரக்கொலையைச் செய்ததைக் கண்டித்தும், குற்றவாளியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக பிணையில் வர இயலாத வழக்கை என் மீது அதிமுக அரசு பதிந்தது என்பதே இந்த அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்தும்.\nஇவற்றில் பெரும்பான்மை மதுபோதையால் நிகழ்ந்திருக்கிறது எனும் உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டும் இந்த ���ொடூர செயலை அதிமுக அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது.\nஇன்று நிகழ்ந்திருப்பது, திருவெண்ணெய்நல்லூர் – சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகனும், கலியப்பெருமாள் ஆகியோர் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த தீக்காயத்தில் இச்சிறுமி இன்று உயிரிழந்திருக்கிறார். இந்தப் படுபாதகக் கொலையை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது அதிமுக அரசு.\nஜெயஸ்ரீயின் குரல் நம்மை துன்புறுத்துகிறது. எடப்பாடியையோ, அவரது அடிமை அமைச்சர்களையோ இது துன்புறுத்தாது என்பதை தொடர் கொலைகள் நமக்குச் சொல்கின்றன.நம் குழந்தைகள் இப்படி சீரழிக்கப்படுவதை எத்தனைக் காலம் பொறுக்க வேண்டுமென்கிறது அதிமுக அரசு” என்று திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருக்கிறார்\nஅதிமுக அரசு ஒருங்கிணைப்பாளர் சிறுமி எரித்துக்கொலை திருமுருகன் காந்தி நிர்வாக சீர்கேடு மே பதினேழு 2020-05-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவிஜய்சேதுபதி மற்றும் முக்கிய பிரபலங்களின் மகள்களுக்கு பாலியல் மிரட்டல்\nஅதிமுக அரசின் அதிகார துஸ்பிரயோகம்; ரூ.2,369 கோடி ஊராட்சி டெண்டர் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசின் நிர்வாக சீர்கேடு; டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி\nஆர்.எஸ்.பாரதி கைது: ஹெச்.ராஜா மீது அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்ததா\n50 வருடங்களுக்கு மேலாக வளர்ந்திருந்த 30 மரங்களை தூய்மை பசுமை விழாவுக்கு வெட்டி சாய்த்தது;அதிமுக அரசு\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/04/blog-post_30.html", "date_download": "2020-10-28T02:22:44Z", "digest": "sha1:TNXTFMZDBHS2SLEZFFJMATT4OFUH2OIJ", "length": 16750, "nlines": 149, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: அடைமொழியே முகவரியாய் மாறிப்போன 'தல' அஜித்", "raw_content": "\nஅடைமொழியே முகவரியாய் மாறிப்போன 'தல' அஜித்\nநூற்றாண்டுகளை ��டந்த தமிழ் சினிமா கலைத்துறையில் பல்லாயிரக்கணக்கான கலைஞர்களை உருவாக்கி தந்துள்ளது.\nசினிமா துறையில் தான் கொண்டாடப்பட வேண்டுமானால் ரசிகர் பட்டாளம் மிக முக்கியமானது என்பதே உச்சம் தொட்ட நடிகர்களின் எழுதப்படாத விதியாகி போனது.\nஆனால் அந்த விதியை மாற்றி ரசிகனின் பின்னால் மறைந்திருப்பதை விட ரசிகனால் கொண்டாடப்படும் ஒருவனாய் உருவெடுக்க முடியும் என்பது சாத்தியம் என்றால் அந்த புகழ் அனைத்தும் 'தல' என்று ரசிகரால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரையே சாரும்.\nஆம்... ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னை சுற்றி அரசியல் நடப்பதை விரும்பாத ஏ.கே. எனும் அஜித்குமார் தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார் என்பது வரலாறு.\nரசிகர் மன்றம் இல்லையென்றாலும் இன்றளவும் கோடானக்கோடி ரசிகர்களை கொண்ட திரை ஜாம்பவனாக அஜித்குமார் திகழ்வதற்கு காரணம் உழைப்பு... உழைப்பு... உழைப்பு ஒன்று மட்டுமே ஆகும்.\nதிரை பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் நுழையும் அதே காலகட்டத்தில் எவ்வித திரைபின்புலன்களும் இன்றி திறமையை மட்டுமே முன்னிறுத்தி திரையுலகில் கால்தடம் பதித்தார்.\nசினிமாவின் முதல் அறிமுகம் தெலுங்கு மொழி என்றாலும் பின்னர் அமராவதி எனும் திரைப்படத்தின் வழி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.\nஆசை, காதல் கோட்டை, வாலி, முகவரி, தீனா, அட்டகாசம், வில்லன், சிட்டிசன் என மாஸ் கலந்த திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் தனக்கான அடித்தளத்தை ஆழமாக பதிவு செய்தார்.\n'தீனா' படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்ட 'தல' எனும் அடைமொழியே பின்னாளில் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மந்திரச் சொல்லாக மாறி போனது.\nஇடையிடையே சில சறுக்கல்களை சந்தித்தாலும் தனது பாணி எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டு ரசிகனை திருப்திப்படுத்த வேண்டும் எனும் முயற்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான 'பில்லா' படத்தின் ரீமேக் மூலம் தனது மாஸான கேரக்டரை வெளிபடுத்தினார்.\nவீரம், வேதாளம், விஸ்வாசம் திரைப்படங்களின் வழி ரசிகனை மட்டும் திருப்திப்படுத்தாமல் தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளரையும் கரை சேர்த்தார்.\nதன்னை சுற்றி அரசியல் நடப்பதையும் நடத்தப்படுவதையும் விரும்பாத ஏ.கே. ' பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நிகழ்வில் அன்றைய தமிழக முதல்���ர் மு.கருணாநிதி முன்னிலையிலே மேடையேறி இந்நிகழ்வுக்கு வரச்சொல்லி கலைஞர்கள் மிரட்டப்படுவதாக துணிச்சலுடன் கூறினார். அஜித்தின் இந்த துணிச்சல் உரையை ஆதரிக்கும் வகையில. ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றது அன்றைய தமிழக அரசியலில் முக்கிய சம்பவமாக பார்க்கப்பட்டது.\nதன்னுடைய உழைப்பை மட்டுமே அடித்தளமாக கொண்டு இன்றைய உச்சத்தை தொடுவதற்கு அஜித், கடந்து வந்த பாதைகள் கரடுமுரடானவை.\nதன்னம்பிக்கையை பிரதானமாகக் கொண்டு முன்னேற துடிப்பவர்களுக்கு என்றுமே முன்னுதாரணமாய் திகழ்பவர் அஜித்குமார்.\nமன 'வலிமை' படைத்தவனால் மட்டுமே பல்வேறு தோல்விகள், காயங்கள், இன்னல்களை கடந்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த உங்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது உங்களின் 60ஆவது படமான 'வலிமை'க்காக தமிழ் சினிமாவும் தமிழ் ரசிகர்களும் காத்துக் கொண்டிருப்பது...\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஇன்னும் 20 ஆண்டுகளில் இந்தியர்களுக்கான பிரதிநிதி ம...\n9ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார்- மலேசிய இந்தியர் ...\nசுயநல அரசியல் + பதவி போராட்டம் - மலேசியாவை சுற்றலி...\nப.ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியா...\nபெர்சத்துவிலிருந்து முஹிடினை நீக்கி விட்டேன்- மகாதீர்\nபள்ளிகள் மீண்டும் திறப்பதில் பல்வேறு விவகாரங்கள் ஆ...\nமகாதீர், முக்ரீஸ் உட்பட 5 பேர் பெர்சத்து கட்சியிலி...\nகோவிட்-19 பாதிப்பு குறையுமானால் பள்ளிகள் மீண்டும் ...\nஇந்தியர் பிரதிநிதி நியமிக்கப்படாமல் இருப்பது ஏன்\nகோவிட்-19: நியூயார்க் நகரில் 10 மலேசியர்கள் மரணம்\n- அரசின் நிலைப்பாடு என்ன\nடிரெய்லர் லோரி- வேன் விபத்து- ஒரு கிலோ மீட்டருக்கு...\nஇணையம் வழி இரு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களு���்கு பால...\nமதுவை தடை செய்வதை காட்டிலும் சட்டங்களை கடுமையாக்கு...\nகோவிட் -19: நேற்று 172- இன்று 187\nமீண்டும் மூன்று இலக்காக உயர்ந்த கோவிட்-19 பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் கார்த்திக் மரணம்\nபேரா ஆட்சிக்குழு உறுப்பினரிடம் இரு கோரிக்கைகளை முன...\nபயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பலி\nஓர் உயிரை பறிப்பதுதான் உங்களின் இலக்கா\nகோவிட்-19; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78ஆக உயர்வு\nFake Profile: இளம் பெண்ணின் உயிரை குடித்த 'ஜோக்கர்...\nநஜிப்பை தொடர்ந்து முஹிடினை குறிவைக்கும் மகாதீர்\nஜனநாயகத்தின் கேலிக்கூத்தே அரைநாள் நாடாளுமன்றக் கூட...\nஅரசியல் ஆடுகளமாகும் நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியெ...\nஇரண்டாவது முறை எம்பி பதவியை இழந்த முக்ரீஸ்\nபிகேஆர்,ஜசெக கட்சிகள் இன்னுமா மகாதீரை நம்பிக் கொண...\nமந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் ஆகிறார் சிவசுப்பி...\nஜூன் பிற்பகுதியில் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை- எ...\nமுக்ரீஸை விடாமல் துரத்தும் மகாதீரின் கர்மா\nஉணவகங்களில் இனி அமர்ந்து உண்ணலாம்- மந்திரி பெசார்\nதிருடர்களின் கைவரிசையில் பாதித்த மூதாட்டி முனியம்ம...\nபெரும்பான்மை ஆதரவை பெற்ற பக்காத்தான் ஹராப்பான் ஆட்...\nமுக்ரீஸுக்கான ஆதரவு வாபஸ்; கெடாவில் ஆட்சி கவிழ்ந்தது\nபிகேபிபி: ஜூன் 9 வரை நீட்டிப்பு\nதைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுக் க...\nபிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; மகாதீரின் ...\nமானியத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாதீர்; ஆலய நி...\nமுன்வரிசை பணியாளர்களின் தியாகத்தை சித்திரமாக வரைந்...\nகோவிட்-19; கல்லூரி மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி...\nபிபிகேபி- அடகுகடைகளில் அணிதி்ரண்ட மக்கள\nகோவிட்-19: 122 ஆக உயர்ந்தது எண்ணிக்கை\nகோவிட்-19: 16 நாட்களுக்குப் பின்னர் பாதிக்கப்படுவோ...\nகோவிட்-19 : சமூகச் சேவையை முன்னெடுத்தது டோவன்பி தோ...\nவிஷப் பரீட்சையில் களமிறங்குகிறதா மலேசியா\nஉழைப்பாளர்களின் தியாகத்தாலே இது சாத்தியமானது- பிரத...\nஅடைமொழியே முகவரியாய் மாறிப்போன 'தல' அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/619246", "date_download": "2020-10-28T03:32:59Z", "digest": "sha1:54DSAJWOQSIITYNJVWXQAWVFTBVAZON6", "length": 11786, "nlines": 75, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று : உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று : உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 409 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 74 லட்சத்து 21 ஆயிரத்து 49 பேர் சிகிச்சை ப��ற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 21 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 74 ஆயிரத்து 545 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 815 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nதென் ஆப்ரிக்கா - 5,92,904\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nதென் ஆப்பிரிக்கா - 6,63,282\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்: முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் குற்றச்சாட்டு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு\nபீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\nராணுவ தொழில்நுட்ப தகவல்கள் பரிமாற்றம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு... ராபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nபட்டாசாக வெடித்த வார்னர், சஹா... டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஇந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\n10,+2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. 11-ம் வகுப்பு முடிவுகள் அக்.29-ம் தேதி வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணம்.\nஅரசாங்க திட்டங்களால் ஏழைகள் 100% நன்மைகளைப் பெறுகிறார்கள்: லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி உரை.\n× RELATED இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,148...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-10-28T03:27:22Z", "digest": "sha1:CUJ5XLGSGBNE4WKDD5LCZI6WAGJGPK3M", "length": 6919, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெட்டு (கணக் கோட்பாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில் A , B ஆகிய இரு கணங்களின் வெட்டு அல்லது வெட்டு கணம் (intersection) A ∩ B என்பது, A , B இரண்டிலுமுள்ள பொதுவான உறுப்புகள் மட்டும் கொண்ட கணமாகும்.[1]\nA , B என்ற இரு கணங்களின் வெட்டு:\nஇரு கணங்களின் வெட்டுக்கான ஒரு எடுத்துக்காட்டு\nA , B கணங்களின் வெட்டுக்கான குறியீடு: A ∩ B {\\displaystyle A\\cap B}\nx ∈ A மற்றும் x ∈ B என இருந்தால், இருந்தால் மட்டுமே, x ∈ A ∩ B.\nஅதாவது, A மற்றும் B இரண்டுக்கும் பொதுவான உறுப்பாக இருந்தால் மட்டுமே x ஆனது A ∩ B இன் உறுப்பாகும்.\nபகா எண்களின் கணம் {2, 3, 5, 7, 11, ...}, ஒற்றை எண்களின் கணம் {1, 3, 5, 7, 9, 11, ...} இரண்டின் வெட்டு கணத்தில் எண் 9 ஒரு உறுப்பாகாது.[2]\nகிரேக்க,ஆங்கில, உருசிய அகரவரிசை எழுத்துக்களின் கணங்களின் வெட்டு கணம். உச்சரிப்பைத் தவிர்த்து, எழுத்துகளின் வடிவம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.\nஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணங்களுக்கும் வெட்டு காணமுடியும்.\nA, B, C, என்ற மூன்று கணங்களின் வெட்டு:\nA, B, C, D என்ற நான்கு கணங்களின் வெட்டு:\nA ∩ B என்னும் கணம் A , B இன் உட்கணம் ஆகும்.\nகணங்களின் வெட்டு காணும் செயல் பரிமாற்றுப் பண்பு உடையது\nகணங்களின் வெட்டு காணும் செயல் சேர்ப்புப் பண்பு உடையது\nத மோர்கனின் விதிப்படி, A , B கணங்களின் வெட்டு கணமானது, அக்கணங்களின் நிரப்பு கணங்களின் ஒன்றிப்பின் நிரப்பு கணமாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:46:17Z", "digest": "sha1:PD3XBYUU7EZUEZW4XAVHHLX2WPZ64ZIB", "length": 4083, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு பேச்சு:எஸ். எம். கமால் - விக்கிமூலம்", "raw_content": "பகுப்பு பேச்சு:எஸ். எம். கமால்\nஇந்த த. இ. க. க. பக்கத்தில், எஸ்.எம்.கமால் எழுதிய 15 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்ப���்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது.\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-வடிவமைப்பு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2016, 05:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-palanisamy-deep-discussion-with-ministers-pevknu", "date_download": "2020-10-28T02:48:16Z", "digest": "sha1:QPMWA6F3NLB6OL4BYKOBX56LWS47BMCW", "length": 14190, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதற்காகத்தான் சி.பி.ஐ சோதனையா? மாண்புமிகுக்களிடம் மனம் விட்டுக் குமுறிய எடப்படியார்!", "raw_content": "\n மாண்புமிகுக்களிடம் மனம் விட்டுக் குமுறிய எடப்படியார்\n மூத்த அமைச்சர்களிடம் சீறிய எடப்பாடியார் குட்கா விவகாரத்தில் அமைச்சர் மற்றும் டி.ஜி.பி வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தியதன் மூலம் நம் முதுகில் பா.ஜ.க குத்துவிட்டதாக மூத்த அமைச்சர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமைச்சர் மற்றும் டி.ஜி.பி வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தியதன் மூலம் நம் முதுகில் பா.ஜ.க குத்துவிட்டதாக மூத்த அமைச்சர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிறன்று சென்னையில் அமைச்சரவை கூட்டம் கூடியது.\nஇந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் தான் அதிகம் பேசியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேசியுள்ளார். ஆனால் அமைச்சரவை கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்கிற தகவல் குறித்து எந்த ஒரு அமைச்சரும் மூச்சு விட மறுக்கின்றனர்.\nஅதே சமயம் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது தான் தற்போது கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் தான் முதலமைச்சருடனான தனி ஆலோசனையில் இருந்தவர்கள். செங்கோட்டையனுக்கு கூட இந்த தனி கூட்டத்திற்கு அழைப்பு இல்லை. ஜெயக்குமாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.\nஏனென்ற���ல் தற்போது மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் எஸ்.பி.வேலுமணி மற்றொருவர் தங்கமணி. இவர்கள் தான் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே பாலம் போல் இருப்பவர்கள். சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் அ.தி.மு.க அரசின் அச்சாணிகளே இவர்கள் இருவரும் தான்.\nஎனவே தான் முதலில் இருந்தே பா.ஜ.க மற்றும் மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பி.எஸ் மற்றும் தற்போதைய ட்ரபுள் சூட்டர்கள் தங்கமணி மற்றும் வேலுமணியை மட்டும் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பேசியுள்ளார்.\nமத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எந்த அளவிற்கு அனுசரணையாக செல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு சென்றுவிட்டோம். அப்படி இருந்தும் சி.பி.ஐ வைத்து பா.ஜ.க அரசு நம் முதுகில் குத்திவிட்டது என்கிற ரீதியில் முதலமைச்சர் அவர்களிடம் பேசியுள்ளார்.\nஅதற்கு எதற்காக பா.ஜ.க இப்படி செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எங்களுடன் தொடர்பில் உள்ள பா.ஜ.க மேலிட தலைவர்களுக்கு கூட சி.பி.ஐ சோதனைக்கான பின்னணி தெரியவில்லை. ஒரு வேலை பா.ஜ.க தி.மு.கவுடன் நெருக்கம் காட்ட சி.பி.ஐயை பயன்படுத்தியிருக்கலாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் கூறியதாக சொல்லப்படுகிறது.\nகூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் பேசிக் கொள்ளலாம் என்று பா.ஜ.க மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது, அப்படி இருந்தும் நம்மை தொந்தரவு செய்தால் தினகரனை எதிர்த்து எப்படி அ.தி.மு.கவை வழிநடத்திச் செல்ல முடியும் என்று ஓ.பி.எஸ்ஸை நோக்கி எடப்பாடி கேட்டுள்ளார். அதற்கு, பா.ஜ.கவின் அரசியல் எப்போதுமே இப்படித்தான் இருக்கும், நாம் சற்று பொறுமை காப்பது நல்லது என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.\nதீபாவளிக்கு குடும்பத்திற்கு ரூ 2000... விரைவில் எடப்பாடி பழனிசாமியின் ஜாக்பாட் அறிவிப்பு..\nகொரோனா தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது தமிழகம் தான்.. கெத்து காட்டி காலரை தூக்கிவிடும் எடப்பாடியார்\nமு.க.ஸ்டாலினை மரண பங்கம் செய்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்...பொதுவெளிக்கு வந்த மொட்டைக் கடிதாசி பிரசாரம்..\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை பின்னடைவு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர்..\nநீலிக்கண்ணீர் வடிக்கும் மு.க. ஸ்டாலின்... அரசியல் ஆதாயம் தேடுவதா..\nபொதுமக்களுக்கு குட்நியூஸ்.. விரைவில் புறநகர் மின்சார ரயில் சேவை.. ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/male-body-floating-in-lake-police-investigate-seriously", "date_download": "2020-10-28T03:53:16Z", "digest": "sha1:WWYD2SAFTQKSJFP56EH5IZJEL3CP5PB7", "length": 10157, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பரபரப்பு: ஏரியில் மிதந்த ஆண் சடலம்; இறந்தது யா? தற்கொலையா? கொலையா? போலீஸ் தீவிர விசாரணை...", "raw_content": "\nபரபரப்பு: ஏரியில் மிதந்த ஆண் சடலம்; இறந்தது யா தற்கொலையா\nநாமக்கல்லில் உள்ள ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடலை கைப்பற்றிய காவலாளர்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர�� ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டிபட்டி கிராமத்தில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் சுமார் 35 வயது மதிக்கதக்க ஆணின் சடலம் மிதக்கிறது என்று வெண்ணந்தூர் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.\nஉடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவலாளர்கள், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.\nஇறந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஏரியில் மீன் பிடிக்க பல வருடங்களாக குத்தகை ஏலம் விடப்படாததால் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் இந்த ஏரிக்கு வந்து மீன் பிடித்து செல்வது வழக்கம்.\nஅதுபோல இவரும் மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து ஏரியில் வீசிச் சென்றனரா அல்லது யாராவது கொலை செய்து ஏரியில் வீசிச் சென்றனரா என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடற்கூராய்வுக்கு பிறகுதான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியும் என்பதால் காவலாளர்கள் காத்திருக்கின்றனர்.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார��� கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_78.html", "date_download": "2020-10-28T02:52:57Z", "digest": "sha1:XNDOFOCLINBOLC532LEIKMPBAWPZH2QS", "length": 5672, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "நுகர்வோர் விசனம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது .\nஇன்றைய தினம் (3)கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ,அலைகளின் வேகம் ,காற்றழுத்தம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை .\nஅதுமாத்திரமின்றி வெள்ளிக்கிழமை(4) இன்று பெரும்பாலான முஸ்லிம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லவில்லை .\nஇதனால் சூரை ஒரு கிலோ 350 ரூபாய் முதல் 450 வரை விற்பனை செய்யப்பட்டதுடன் முரல் ஒரு கிலோ 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஇது தவிர சீலா ,கடல் விரால் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன .இவ்வாறு இருந்தபோதிலும் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குபட்ட மருதமுனை, கல்முனை, பாண்டிருப்பு ,சாய்ந்தமருது பகுதிகளில�� அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .\nஇதனை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஇருந்தபோதிலும் சில மீனவர்கள் மீன்களின் விலை ஏற்றங்கள் காலத்திற்கேற்ப மாறுபடும் என்பது தவிர்க்க முடியாது என தத்தமது ஆதங்கங்களை தெரிவித்தனர்.\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n#SLAS சிரேஸ்ட அதிகாரி, திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/manickagangai/manickagangai18.html", "date_download": "2020-10-28T03:07:38Z", "digest": "sha1:UDOYXQ5E2VN3NUJUXWVVUGSUQQZNPE56", "length": 46443, "nlines": 492, "source_domain": "www.chennailibrary.com", "title": "மாணிக்கக் கங்கை - Manicka Gangai - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஅவனுக்குக் குளிக்கத் தண்ணீர் சுடவைத்துக் கொடுக்கிறார்கள். கோசும் தேங்காயுமாகப் பொரியலும், வெங்காயம் மணக்கப் பருப்பு சாம்பாரும் ஆக்கி, விருந்தாளிக்குப் படைக்கிறார்கள்.\nசாப்பிட்டுக் கொண்டிருக்கையில் வாயிலில் பெரிய கூச்சல் கேட்கிறது. தேவானை வெளியே விரைந்து செல்கிறாள்.\n துணிய மெறிச்சிட்டுப் போயி, நீ தண்ணி புடிச்சிட்டுப் போறா ஒண்ட வந்த பறக்கயித...” வசைகள் பொல பொலக்கின்றன...\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\n“எம்மா, நவுத்திவச்ச. பொழுதுக்கும் குழாய நீங்களே ஆளுறீங்க. சர்��்காரு அல்லாத்துக்கும் சேத்துதான, பொதுவா குழா போட்டிருக்கா\n“சர்க்காரு போட்டிருக்கா, நீ முந்தி விரிச்ச பன்னாட, பறப்பன்னாட, புருசன ஓட்டி விட்டுட்டு ஊரு மேல போற கயித... சோப்புப் போட்டுத் துணிக் கசக்கி வச்சிட்டு உள்ளேந்து குடம் கழுவி வருமுன்ன, துணிய விசிறி எறிஞ்சி மெதிச்சிட்டுப் போறா இன்னா திமிரு இருந்தா நீ துணியக் கீழ விசிறுவ... இன்னா திமிரு இருந்தா நீ துணியக் கீழ விசிறுவ... அடீ... இந்த ஆலயம்மா ஆருன்னு உனுக்கு புரியல... அடீ... இந்த ஆலயம்மா ஆருன்னு உனுக்கு புரியல... ராச்சியமா பண்ணுறிய இங்க வந்து ராச்சியமா பண்ணுறிய இங்க வந்து சாணியக் களவாடுறது, எருமுட்டயக் களவாடுறது, அசந்து மறந்தா கோளியக் கூடத் தூக்கிட்டுப் போயி முளுங்கிடற கும்பலு... கேடுகெட்டதுங்க சாணியக் களவாடுறது, எருமுட்டயக் களவாடுறது, அசந்து மறந்தா கோளியக் கூடத் தூக்கிட்டுப் போயி முளுங்கிடற கும்பலு... கேடுகெட்டதுங்க\n“இந்தாம்மா, ஏனிப்படி இல்லாதது பொல்லாததெல்லாம் பேசுறிய\nமாணிக்கம் கையை உதறிவிட்டு, “தேவானை நீ உள்ளாற வா...” என்று கத்துகிறான்...\nஎழுந்து சென்று அவளை உள்ளே தள்ளிவந்து வாயிற் கதவைச் சாத்துகிறான். தேவானை பிழியப் பிழிய அழுகிறாள்.\n“எந்நேரமும் வம்புச் சண்டைக்கு வலிய வருது இந்தப் பொம்பிள... ஆமாப்பா, நா வேலை செய்யிற வூட்டில அந்தப் பொம்பிள தங்கச்சி வேலை செஞ்சிட்டிருந்திச்சா. குளந்த மோதரம் காணாமப் போச்சா. எதுனாலும் சாமான் கிடச்சா, கொண்டாந்து குடுக்கமாட்டாளாம். அவங்க நிப்பாட்டிட்டு என்ன வச்சிட்டாங்களா. அதே கெரு வச்சிட்டுப் போகவரத் திட்டுறா. பொலீச வுட்டு அடிக்கச் சொல்லுவ அப்பிடி இப்பிடின்னுறா...”\n“கெடக்கிறாங்க, விடு. நாம எதுத்துப் பேசக் கூடாது. பதனமா, நம்மமட்டும் அடாவடிக்குப் போகாதவங்களாத்தா பொழக்கணும். நாமெல்லாம் வந்திருக்கக் கூடாது. இந்த மண்ணுல சொந்தம் கொண்டாட நமுக்கு என்னா இருக்கு நமக்குன்னு பேசுறவங்க யாரிக்கா நமக்கென்ன கட்சியா, சங்கமா என்ன இருக்கு... எலக்சன்னா, அந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடு, இந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுன்னு வாராங்க. மத்தபடி நமக்கென்ன இருக்கு இங்க... எலக்சன்னா, அந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடு, இந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுன்னு வாராங்க. மத்தபடி நமக்கென்ன இருக்கு இங்க\nகதவைச் சாத்தினாலும் வெ��ியே வசைமழை நின்றபாடில்லை. இப்போது புதிய கீச்சுக்குரல் இவர்கள் சார்பில் ஒலிக்கிறது. அலமேலு கிளர்ச்சியுடன் வெளியே கதவைத் திறந்து சாக்கை நீக்கிப் பார்க்கிறாள்.\n“பேசாதடி அறிவு கெட்ட நாயி, சாராயத்த ஊத்தி போலீசுக்கும் குடுத்துக் கைக்குள்ள போட்டுக்குவே. நேயி... நேயி... தூ\n கண்டவனுக்கும் முந்தி விரிக்கிற பன்னிங்க பொஞ்சாதியக் கூட்டிவிட்டு வயிறு வளக்கிற பன்னிங்க பொஞ்சாதியக் கூட்டிவிட்டு வயிறு வளக்கிற பன்னிங்க... இவளுவ ரோட்டோரமும் சந்தியிலும் மினுக்கிகிட்டு நிக்கிறதும் சீலையத் தூக்கி சிரிக்கிறதும்... துத்தேறி... இவளுவ ரோட்டோரமும் சந்தியிலும் மினுக்கிகிட்டு நிக்கிறதும் சீலையத் தூக்கி சிரிக்கிறதும்... துத்தேறி\nமலைமேல் இவ்வளவு சீரழிவு இல்லை.\nஎடுத்த கவளச் சோறு உள்ளே செல்ல மறுக்கிறது.\n“ருக்குமணி அக்காதா இவளுவளுக்குச் சரி... நாம பேசாம இருந்தா சும்மா குலச்சுக்கிட்டே இருப்பா...”\n“நீங்க இப்ப கதவத் துறக்க வேணாம். அது இப்பிடித் தான் புகஞ்சிட்டே இருக்கும். பொக்குனு கிளம்பும். நீ நாயி, நீ பன்னின்னு திட்டிப்பா. ஆம்பிளக இதுல தலையே குடுக்க மாட்டா. நெதம் இது பழக்கமாப் போச்சி\n“சண்ட போடற பொம்பிளயும் நம்மவங்க தானா\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n“இல்ல இல்ல. இங்கத்து ஆளுவ. அதா கச்சிக் கொடி போட்டிருக்கே சாராயக் கடைக்காரன் ஆளுக... இங்க முச்சூடும் ஃபக்டரிங்கதா. தொழிலாளிக்கு நல்ல சம்பளமும் இருக்கு. ஆனா, எல்லாம் குடிச்சிப் போடுவா. வூட்டுப் பொம்பிள மட்டும் நேர்மயா இருக்கணுமின்னா எப்பிடி சாராயக் கடைக்காரன் ஆளுக... இங்க முச்சூடும் ஃபக்டரிங்கதா. தொழிலாளிக்கு நல்ல சம்பளமும் இருக்கு. ஆனா, எல்லாம் குடிச்சிப் போடுவா. வூட்டுப் பொம்பிள மட்டும் நேர்மயா இருக்கணுமின்னா எப்பிடி... மிச்சூடும் மோச மில்லன்னாலும் சூழ்நிலை சந்தர்ப்பம் சரியில்ல. நம்ம ஆளுவளே எதும் பண்ண முடியாம, பொம்பிளயலதா பொழக்கிறா. அதும் இருக்கு. ஏன் மறைக்கணும் அண்ணாச்சி... மிச்சூடும் மோச மில்லன்னாலும் சூழ்நிலை சந்தர்ப்பம் சரியில்ல. நம்ம ஆளுவளே எதும் பண்ண முடியாம, பொம்ப��ளயலதா பொழக்கிறா. அதும் இருக்கு. ஏன் மறைக்கணும் அண்ணாச்சி... மானம் மரியாதி, கவுரவம் ஒழுங்கு அல்லாம் வயித்துக்கில்லன்னா போயிடுது...”\nசாப்பிட்டு முடிந்த பின் பின்பக்கமே கை கழுவிக் கொள்கிறார்கள். பிறகு கட்டிலில் உட்கார்ந்து புகை பிடிக்கிறார்கள். “சமஞ்ச புள்ளய வீட்டில வச்சிக்கவும் முடியாம அனுப்பவும் முடியாம அதா கஷ்டமா இருக்கு. ஒருத்திக்குக் கட்டியே, அந்தப்பய பொஞ்சாதி புள்ளன்ற நெனப்பில்லாம இருக்கிறா. நல்லா உழைப்பா, பேசுவா சிரிப்பா, ஆனா, சூதாடுறா. அதுதா கையில பணம் தங்கறதில்ல. வூட்டுக்கு வாரதில்லன்னு அவாயி சொல்றா. வேற தொடுப்பு கிடுப்பு வச்சித் தொலைச்சிருக்கானோ என்னமோ அதும் தெரியல...”\n, அந்த படத்தை எடுத்து வா, அண்ணாச்சி கிட்டக் காட்டுவம்...”\nசுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தை அலமேலு எம்பி மெள்ள மெடுக்கிறாள். அப்படியும் அது கை நழுவி விழுகிறது. கண்ணாடி உடைந்து சிதறவில்லை. என்றாலும் கீறல் விழுந்து இரண்டு பகுதிகளாக நிற்கிறது. மாணிக்கம் எழுந்து போய் எடுக்கிறான். “பதனமா எடுக்கிறதில்ல கண்ணாடி ஒடஞ்சி போச்சி பாரு கண்ணாடி ஒடஞ்சி போச்சி பாரு\nகடிந்த வண்ணம் படத்தை முருகேசனுக்குக் காட்டுகிறான்.\n“இத பாருங்க, அங்க கண்டியில எடுத்த படந்தா இது.”\nமுருகேசு கையில் வாங்கிப் பார்க்கிறான்.\nதிடுக்கிடுகிறான். எங்கேயோ அரிக்குளிப்பாய்த் தட்டிய நெருடல் திடுக்கென்று குவிந்து முனையாய் நெஞ்சில் வந்து ஒட்டுகிறது; குத்துகிறது.\nஇந்தப் பெண்ணின் பக்கத்தில் தலைக்கட்டும் புது வேட்டி சட்டையும் மாலையுமாக நிற்பவன் பச்சைவேலு\n ஏழெட்டு வருசங்களுக்கிப்போது முகத்தில் சிறிது அழுத்தமும் முதிர்ச்சியும் கூடியிருக்கின்றன. மற்றபடி அதே பச்சைவேலு. அதே ஆள். இதனால் தான், இவன் தாய் தகப்பன் யாரையும் கூட்டி வரவில்லை; சொல்லவில்லை. நகையைக் கொண்டு போய் வைத்தது... ஒன்றுமே இல்லாமல் இவர்களைக் குழிபறித்து...\n கல்லைத் தூக்கிப் போட்டாற் போல காரியம் செய்து விட்டாயே முருகேசுவினால் அமைதியாக இருக்க முடியவில்லை. படத்தைப் பார்க்க முடியாமல் கண்களைப் படலம் மறைக்கிறது.\n“பச்சைவேலு... வேலுன்னுதா கூப்பிடற பழக்கம். நல்ல பயதா. சாவகாசம் மோசமாப் போயி சூதாடுறா. ரேஸ் போவா. சம்பாதிக்கிற பணமெல்லாம் எங்கியோ போகுது. எப்படின்னாலும் பொழச்சிக்கிறவ, நாலு தொழிலும் செய்யிவான்னு அவுங்கப்பாவும் சொன்னாரு. அப்ப எட்டு சவரன் தாலிச் செயின் போட்டே. இங்க வந்து மூணு மாசத்துல அத்தக் கொண்டு போயி வித்திட்டா... இதெல்லாம் இப்ப சொல்லிப் பிரயோசனமில்ல. சூழ்நிலை சந்தர்ப்பம் மனிசன் உள்ளாற மிருகமாப் போயிடறா. அதா உங்ககிட்ட இப்ப காணிச்சித்தார. எங்கனாலும் துப்புக் கெடச்சா, காதப் புடிச்சி நீங்க இட்டாரப் பாத்தியத இருக்கு... இது உங்க புள்ளையாட்ட...”\nநெஞ்சு தழுதழுக்கிறது. மனிதன் மிருகமாகிப் போகிறான். இனம் இனத்தையே காலைவாரி விட்டுக் குழி பறிக்கிறது. குடும்பங்கள் குலைந்து, சமுதாயக் கட்டுக் கோப்புகள் உடைந்து, உணர்வுகள் வெறித்தனத்துக்குச் சிதறி...\nமுருகேசு அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறான்.\n“இவ புருசன் வீட்டில யாரிருக்காங்க\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n“அவரு அப்பன் இறந்து போயி ஆறு மாசந்தானாகுது. சாவுக்கு ஆளனுப்பிச்சிருந்தா, போனோம். இவன் வார இல்ல. பாலுக்கு இருந்திட்டு வந்திட்டம். அங்க இருக்க எடமில்ல. மூணு பொட்டப்புள்ள - ஒரு அண்ணன் ரிக்சா வாங்கித் தொழில் செய்யிறான். ஒண்ணும் நிழலுக்கு சாயுறாப்பில இல்ல; குளுருக்குத் தாங்கறாப்பில இல்ல... காட்டுல இலவு வெடிச்சுப் பக்கம் பக்கமா பறக்கிற கெதியா ஆயிட்டம் அண்ணாச்சி\n“இதையே சொல்லிட்டிருந்தா ஓயாது. ஒரு நாலுமணி போல உங்கள நா கூட்டிட்டுப் போயி விட்டுப் போட்டு வேலைக்குப் போகணும். செத்தவாணா படுத்து ஒறங்குங்க\nமுருகேசுவுக்கு உடல் அயர்வாகத்தான் இருக்கிறது. ஆனால் படுத்தால் கண்களை மூட முடிகிறதா\nஇருட்டுக் கடலில் குண்டடியை நினைத்துத் திகிலும், காணாமற் போன பெண்களை நினைத்த பயமுமாகப் பயணம் செய்த போதும் கூட ஏதோ பற்றிக் கொள்ள இலக்கு இருந்தாற் போல் பற்றியிருந்தான். எத்தனை எத்தனை நொடிகள் முழுகிவிடும் அவலத்தில் முருகா முருகா என்றோ, மீனாட்சி, ஈசுவரா என்றோ எங்கோ இருக்கும் கடவுளரைக் கூவியழைத்தானே முருகா முருகா என்றோ, மீனாட்சி, ஈசுவரா என்றோ எங்கோ இருக்கும் கடவுளரைக் கூவியழைத்தானே இப்போது அந்தப் பற்றும் கூட அவனுக்குள் முழ���கிப் போகிறது. கந்தன், முருகன், ஈசுவரன் தேவி எல்லாம் மனிதனுக்கு உள்ளுக்குள்ளே ஒரு தைரியம் கொடுக்க அவனாக ஏற்படுத்திக் கொண்ட ‘தாங்கிகள்’தாம். இப்போது அந்த எல்லையையும் மீறிவிட்டது அவனுக்கு நேர்ந்திருக்கும் துன்பங்கள்... அவன் என்றால், அவனல்ல - மொத்தமாக எல்லாச் சமுதாயத்தினருக்கும்.\nஇவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனால் யாரையும் குற்றவாளியாகப் பார்க்க முடியவில்லை. இதோ இந்தக் குழந்தை... இதற்கு என்ன தெரியும் பச்சை வேலுப்பயல் ஏனிப்படித் துரோகம் செய்திருக்கிறான்\nசூது, குடி, இதெல்லாமும் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியிலும், நிகழ்காலத்தை மறக்க வேண்டும் என்ற வெறியிலும் தான் வருகின்றன.\nசிங்களத்தானை நல்லவனாக, நல்ல மனிதனாக அவன் இதயத்தோடு உணர்ந்து இருக்கிறான். அதே சிங்களத்தான் மிருகமாக நிற்கும்போது, இரத்தம் குடிக்கும் பேயாட்டாம் ஆடும் போது இது கனவோ என்று தான் மயங்கிப் போயிருக்கிறான். இதெல்லாம் போய், மனிதன் மனிதனாக எப்போது ஆகப்போகிறான் இந்தப் போராட்டத்தில், படிப்பு, பணம், பதவி எல்லாமே வெறும் வார்த்தைகளாகப் போகின்றன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமா��ிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்��ாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/05/blog-post_26.html?showComment=1306492194663", "date_download": "2020-10-28T02:11:51Z", "digest": "sha1:23MUQIUJMPMP52VIXYB774M3QRLGQ6EN", "length": 32494, "nlines": 227, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மொழிபெயர்ப்பாளர் தேவை.", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nவியாழன், 26 மே, 2011\nபணி – மனிதனாக இருத்தல்.\nஅடிப்படைத் தகுதி – மனம் உடையவராக இருக்கவேண்டும்.\n1. இயற்கையைக் காதலிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.\n2. இயற்கையின் மொழிகளைப் புரிந்துகொண்டு எடுத்துச்சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்.\nவயது – குழந்தையாக, குழந்தை மனநிலையுடையவராக இருத்தல் வேண்டும்.(1முதல்100வயது வரை)\nசிரிப்பு – மகிழ்ச்சி – நீண்டகாலம் வாழும் வாய்ப்பு.\nகட்டிடங்களுக்கு வெளியே, வானத்துக்கு கீழே, காற்றுவெளியில்,\nகீழ்கண்டவை என்ன மொழி என்பதைக் காலியிடங்களி்ல் நிறைவுசெய்க.\nமலர்களுக்கு வண்டு செய்யும் சொற்பொழிவு -\nகாலை வானி்ன் புதுப்பொலிவு -\nஅந்தி வானின் வெட்கம் -\nகடற்கரை மண்ணுக்கு அலைதரும் முத்தம் -\nதமிழ், வடமொழி, தமிங்கிலம், ஆங்கிலம் இப்படி ஏதாவதா\n(செம்மொழி பற்றி ஓராண்டுகாலம் படித்த மாணவன் தேர்வில் எழுதுகிறான்....\nசெம்மொழி என்றால் சிவப்பா இருக்கும். இதனைத் தோற்றுவிததவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று..)\nமனிதர்கள் பேசும் மொழியால் இயற்கையைப் புலப்படுத்த முடியுமா\nஇயற்கையின் மொழிகளை முழுதும் உணர்ந்தவர்கள் யார்\n(இவர் சில கோடுகளையும் வண்ணங்களையும் கொண்டு இதுதான் இயற்கையின் மொழி என்பார்.)\n(இவர் சோதனைக் குழாய்களில் அடைத்து வைத்து பகுப்பாய்வு செய்ய இயற்கை என்ன சிறுபொருளா\nசரி யாரால் தான் இயற்கையை மொழிபெயர்க்கமுடியும்..\n(எனக்குத் தெரிந்தவரை குழந்தைகளால் மட்டுமே இயற்கையை உணரமுடியும், மொழிபெயர்க்கமுடியும்.)\nஅதனால் தான் குழந்தைகள் சிரித்துக்கொண்டே இருக்கின்றன.\nநிலவைக் காட்டிக் கூட சோறூட்டமுடிகிறது.\nபறவைகளை, விலங்குகளைக் காட்டிக்கூட அழுகையை நிறுத்தமுடிகிறது.\nஇந்த மொழிபெயர்ப்பாளர் பணியிடத்துக்கு குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.\nகுழந்தை மனநிலையுடன் சிரிப்பு என்னும் வரைவோலை எடுத்து இயற்கை என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் –ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்.\n(வெறும் கண்துடைப்புக்காக எத்தனையோ காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளைப் பார்க்கிறோம், விண்ணப்ப படிவங்களை நிறைவுசெய்கிறோம்....\nஇந்த விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்வதால்..\n1.மனிதர்கள் பேசும் மொழியில் உயர்வு தாழ்வு எதுவுமில்லை என்பதை உணர்வோம்.\n2.இயற்கையின் மொழிக்கு முன் மனிதர்பேசும் மொழி எந்தவிதத்தில் உயர்ந்தது என்பதை சிந்திப்போம்\n3. மனமுடைய மனிதனாக, இயற்கையைக் காதல் கொண்டவராக வாழ முயல்வோம் என்ற எண்ணம் வரும் என நினைக்கிறேன்)\nகுறிப்பு - ஒரு நாளில் ஒருமணிநேரமாவது மனிதனாக வாழ முயற்சி செய்வோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், இயற்கை, நகைச்சுவை\nஇராஜராஜேஸ்வரி 26 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:44\nவயது – குழந்தையாக, குழந்தை மனநிலையுடையவராக இருத்தல் வேண்டும்.(1முதல்100வயது வரை)\nகுழந்தை மனநிலையுடன் சிரிப்பு என்னும் வரைவோலை எடுத்து இயற்கை என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் –ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும். //\nதமிழ் உதயம் 26 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:36\nவை.கோபாலகிருஷ்ணன் 27 மே, 2011 ’அன்று’ முற்பகல் 12:00\nஇயற்கையை இயற்கையாய் எடுத்துரைத்து சிரிப்பின் மகத்துவத்தையும், அது இருப்பிடம் கொள்ளும் குழந்தைகளையும், குழந்தை மனதுடைய மற்றவர்களையும் சிறப்பாய்ச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nஹேமா 27 மே, 2011 ’அன்று’ முற்பகல் 2:56\nஒரு நாளில் ஒரு மணிநேரமல்ல ஒரு நிமிடமாவது மனிதனாக வாழ முயற்சிப்பார்களா என்பதே சந்தேகம்.\nஉங்கள் பதிவுகளில் இப்பல்லாம் நிறைய வித்தியாசம்.வாழ்த்துகள் குணா \nபெயரில்லா 27 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:37\nஅன்பின் மொழி, தென்றலின் வருடல், தாய்மையின் பொலிவு, மழலையின் சிரிப்பு, இயற்கையின் கருணை,பசியாறிய நிறைவு, இறைவனின் ஆசி என இன்னபிற இனியவை கண்டேன் இப்பதிவில் குணா...உண்மையான ஆசிரியரின் மனம் கண்டேன்..குரு..தெய்வம்..\nசசிகுமார் 27 மே, 2011 ’அன்று’ முற்பகல் 10:45\nமுனைவர் இரா.குணசீலன் 27 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:57\nமுனைவர் இரா.குணசீலன் 27 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:58\n@தமிழ் உதயம் நன்றி நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 27 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:59\n@வை.கோபாலகிருஷ்ணன் இடுகையின் இலக்கை சரியாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றி அன்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 27 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 4:01\n@ஹேமா மிக்க மகிழ்ச்சி ஹேமா.\nமுனைவர் இரா.குணசீலன் 27 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 4:03\nமுனைவர் இரா.குணசீலன் 27 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 4:05\n@தமிழரசி நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்கள் வருகையும் கருத்துரையும் பெருமகிழ்வளி��்பதாகவுள்ளது.\nமாய உலகம் 24 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:32\nLittle Boy 18 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 1:06\nமாறுபட்ட கற்பனை... மாறுபட்ட கற்பனை.\nமுனைவர் இரா.குணசீலன் 27 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (74) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 73. அவையஞ்சாமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக ந��ன் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nமுன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் ...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185832/news/185832.html", "date_download": "2020-10-28T02:25:10Z", "digest": "sha1:A76ZYTTE5OBFECAWJNR4YOJWTEYY6GIR", "length": 13160, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா? ( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉங்கள் உறவில் இருப்பது காதலா காமமா\nஒரு உறவில் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, முதலில் அவை இரண்டிற்குமான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வல்லுனர்களின் படி, காதல் என்பது காதலில் உள்ள இரண்டு நபர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு உணர்வாகும். காதல் என்பது முழுமையான நம்பிக்கை மற்றும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதால் ஏற்படுவது. இந்த உணர்வு அந்த உறவின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மிகப்பெரிய சண்டை வந்தாலும் கூட, அது அந்த உறவை வலுப்படுத்தும். காரணம், கோடிக்கணக்கான மன்னிப்புகளோடு ஒருவரையொருவர் மன்றாடுவது தான். நண்பர்களே 7 டைப் காதல் இருக்காம்… அதுல நீங்க எந்த வகை…\nமற்றொரு புறத்தில், காமம் என்பது இயற்கையின் வாயிலாக ஆணையும் பெண்ணையும் உடல் ரீதியாக ஒன்றிணைக்கச் செய்வதாகும். இந்த உணர்வு ஏற்படும் போது, படுக்கையைப் பற்றி மட்டுமே அவன் சிந்தனை செயல்பட தொடங்கும். காமம் என்றால் படுக்கையில் போர்வைக்கு அடியில் செல்வதை பற்றி மட்டுமே சிந்தனை இருப்பதால், ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அக்கறை குறைவாகவே இருக்கும். ஒரு உறவில் உள்ள காதலுக்கும் காமத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அது காதலா காமமா என்பதை கண்டுபிடிப்பதற்கு சில வழிகள் உள்ளது.\nஇருப்பினும் காமம் இல்லாத போது, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் முழுமை பெறுமா என்ன சொல்கிறீர்கள் தவறான நபரை காதலிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா மேலும் படியுங்கள்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தோற்றத்தை மட்டும் ரசிப்பது தோற்றத்தை மட்டும் ரசிப்பது உங்கள் துணை உங்கள் தோற்றத்தின் மீது மட்டும் குறியாக இருந்து, உங்கள் உள்ளத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், உங்கள் உறவு சுத்தமான காமத்தினால் ஆனவை.\nஉரையாடல்கள் இல்லாமல் இருத்தல் உரையாடல்கள் இல்லாமல் இருத்தல் எப்போதும் பார்த்தாலும் போர்வைக்கு அடியில் செல்வதன் மீதும் மட்டுமே நாட்டம் இருந்து, இரண்டு பேருக்கு மத்தியில் சரியான உரையாடலே இல்லையென்றால், கண்டிப்பாக உங்கள் உறவில் காமம் மட்டுமே உள்ளது. உண்மையான உணர்வுகள் உண்மையான உணர்வுகள் நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாமல் வெறுமனே பகல் கனவுடனான வாழ்க்கையை வாழ்ந்து வந்தால், உங்கள் உறவில் காமம் மட்டுமே உள்ளது.\n உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா நீங்கள் காதலில் இருக்கிறீர்களா அல்லது வெறும் உடல் இச்சைக்காக இருக்கிறீர்களா என்ற ஒரு கேள்வி எப்போதும் எழும். திருமணமாகாமல் ஒன்றாக வாழ்தல் திருமணமாகாமல் ஒன்றாக வாழ்தல் திருமணமாகாமல் நீங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தால், அந்த உறவில் காமமே பிரதான பங்கை வகிக்கும். நீங்கள் பகிர்ந்து கொள்வது செக்ஸை தவிர வேறு எதுவுமே இல்லையென்றால், உங்கள் உறவில் காதலுக்கு பதில் காமமே மேலோங்கி இருக்கிறது.\nபோது���ான நேரத்தை ஒதுக்குதல் போதுமான நேரத்தை ஒதுக்குதல் காமத்தை தவிர இருவரும் பிற விஷயங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குவதும், உங்கள் காதலை எடுத்துக்காட்டும் ஒரு வழியாக விளங்கும். ஒன்றாக செலவழித்த நேரம் ஒன்றாக செலவழித்த நேரம் நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது, நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தால், அது காதலே தவிர காமம் அல்ல. சந்தோஷம் வேண்டும் என்ற எண்ணம் சந்தோஷம் வேண்டும் என்ற எண்ணம் ஒருவர் உணர்ச்சிகளை மற்றவர் உண்மையாக காது கொடுத்து கேட்க முனைந்து, அவரை சந்தோஷப்படுத்த விரும்பினால், உங்கள் உறவில் காதலே மேலோங்கி இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஒருவருக்கொருவர் உதவுதல் ஒருவருக்கொருவர் உதவுதல் உங்கள் திறன்களை அறிந்து உங்களை எப்படி சிறந்தவராக மாற்ற வேண்டும் என்பது உங்கள் துணை அறிந்திருந்தால், உங்களை காமமில்லாமல் காதலுடன் ஊக்கமளிப்பார். அப்படி நடக்கும் போது உங்கள் உறவில் காதல் உள்ளது என்பதை நீங்கள் உணரலாம். குடும்ப பிணைப்பு குடும்ப பிணைப்பு உங்கள் துணையுடன் தான் உங்கள் வருங்காலம் என்ற நினைப்பு ஏற்பட்டால், அது கண்டிப்பாக காதலே. அந்த உறவில் காமத்திற்கு குறைந்த பட்ச முக்கியத்துவமே இருக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618059", "date_download": "2020-10-28T03:29:16Z", "digest": "sha1:KGFP5IWQ3LZESVJMHZSNM72H4IH7VWNJ", "length": 10882, "nlines": 57, "source_domain": "m.dinakaran.com", "title": "84,372 பேர் பலி... 41.12 லட்சம் பேர் குணம்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்தது!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திரு��ள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n84,372 பேர் பலி... 41.12 லட்சம் பேர் குணம்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்தது\nபுதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 52.14 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 84 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n* புதிதாக 96,423 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,14,677 ஆக உயர்ந்தது.\n* புதிதாக1,174 பேர் இறந்துள்ளனர்.\n* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 84,372 ஆக உயர்ந்தது.\n.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 87,472 பேர் குணமடைந்துள்ளனர்;\n.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 41,12,551 ஆக உயர்ந்துள்ளது.\n* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,17,754 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n* குணமடைந்தோர் விகிதம் 78.86% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.62% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.52% ஆக குறைந்துள்ளது.\n*இந்தியாவில் இதுவரை 6.15 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ICMR அறிவித��துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 10.06 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nமாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 302135 ; குணமடைந்தோர் : 812354; இறப்பு : 31351\nதமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46610; குணமடைந்தோர் : 470192 ; இறப்பு : 8618\nடெல்லி : சிகிச்சை பெறுவோர் : 31721 ; குணமடைந்தோர் : 198103 ; இறப்பு : 4877\nகேரளா : சிகிச்சை பெறுவோர் : 34380 ; குணமடைந்தோர் :87345 ; இறப்பு : 489\nகர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :103650 ; குணமடைந்தோர் : 383077 ; இறப்பு : 7629\nஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 88197 ; குணமடைந்தோர் : 508088 ; இறப்பு : 5177\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்: முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் குற்றச்சாட்டு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு\nபீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\nராணுவ தொழில்நுட்ப தகவல்கள் பரிமாற்றம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு... ராபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nபட்டாசாக வெடித்த வார்னர், சஹா... டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஇந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\n10,+2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. 11-ம் வகுப்பு முடிவுகள் அக்.29-ம் தேதி வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணம்.\nஅரசாங்க திட்டங்களால் ஏழைகள் 100% நன்மைகளைப் பெறுகிறார்கள்: லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி உரை.\n× RELATED காரைக்காலில் மேலும் 10 பேருக்கு கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-28T03:20:54Z", "digest": "sha1:FKPEMVA4JEMWRMSSOPHRCEKHOHC3CGU5", "length": 5831, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்காசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅக்காசியா குடியரசு (Republic of Khakassia, உருசிய மொழி: Респу́блика Хака́сия; ஹக்காஸ் மொழி: Хакасия Республиказы) அல்லது ஹக்காசியா (Хака́сия) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இது தென்மத்திய சைபீரியாவில் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/ideology", "date_download": "2020-10-28T03:56:30Z", "digest": "sha1:ZGFVFFHHY5M3JG7L3VNJLGVYCHKFTAS7", "length": 4173, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ideology\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nideology பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகருத்தியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/medical-benefits-of-bitter-ground-round", "date_download": "2020-10-28T02:50:32Z", "digest": "sha1:GCGNZZPRGMW5QOHW3S6B2YRBL6LBKS23", "length": 12595, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுவாச கோளாறுகளை போக்க பாகற்காயை பொரியல் செய்து சாப்பிட்டாலே போதும்…", "raw_content": "\nசுவாச கோளாறுகளை போக்க பாகற்காயை பொரியல் செய்து சாப்பிட்டாலே போதும்…\n1.. இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு க��ஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\n2.. ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.\n3.. பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சிறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.\n4.. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும்.\n5.. பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும். பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.\n6.. பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும். இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\n7.. ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.\n8.. கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு, சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும்.\n9.. பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n10.. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.\nபென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம்; சாம்சன் அரைசதம்.. சாம்பியன் அணியான MIஐ ஊதித்தள்ளிய ராஜஸ்தான்\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nதிருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்... தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம்; சாம்சன் அரைசதம்.. சாம்பியன் அணியான MIஐ ஊதித்தள்ளிய ராஜஸ்தான்\nதிருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்... தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக ம��ம்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vijayakanth-s-brother-in-law-to-tenson-district-secretary-pqtw08", "date_download": "2020-10-28T03:37:37Z", "digest": "sha1:4C5HRR4RLVRNX52B52C73QMLDHDGTTZI", "length": 9891, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோற்று விட்டால்... விஜயகாந்த் மைத்துனரை டென்ஷனாக்கும் மாவட்ட செயலாளர்..!", "raw_content": "\nதோற்று விட்டால்... விஜயகாந்த் மைத்துனரை டென்ஷனாக்கும் மாவட்ட செயலாளர்..\nகள்ளக்குறிச்சியில் தோற்றால் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாது என்பதால் இப்போதே அதை நடத்தி விஜயகாந்த் மைத்துனரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளர்.\nகள்ளக்குறிச்சியில் தோற்றால் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாது என்பதால் இப்போதே அதை நடத்தி விஜயகாந்த் மைத்துனரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளர்.\nவிழுப்புரம் மாவட்ட, தேமுதிக செயலர் வெங்கடேசனுக்கும், விஜயகாந்த் மைத்துனரும் கள்ளக்குறிச்சி மக்களவை வேட்பாளருமான எல்.கே.சுதீஷுக்கும் எப்போதும் ஒத்துப்போவதே இல்லை. ஆனாலும், தலைமைக்கு கட்டுப்பட்டு, கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுதீஷுக்கு ஆதரவாக, வெங்கடேசன், தேர்தல் வேலையை இழுத்துப்போட்டு செய்து வந்தார். மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.\nஆனால், வெங்கடேசனோ, சுதீஷுக்கு தேர்தல் வேலை பார்த்த கட்சி நிர்வாகிகளை அழைத்து ஏப்ரல், 23ம் தேதியே, நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தி விட்டார். இது குறித்து எல்.கே.சுதீஷ் கேட்டபோது, ’தேர்தலில் நீங்க தோற்று விட்டால் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாது. அதனால், முன்கூட்டியே நடத்தி விட்டோம் எனக் கூறி இருக்கிறார்கள். இதனால் கடுப்பான சுதீஷ், தன் அக்காள் பிரேமலதாவிடம் புலம்ப, அவரோ, ‘ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை அமைதியாக இரு' எனக் கூறி அமைதி படுத்தி வைத்திருக்கிறாராம்.\nதேர்தலில் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி... அதிமுகவை வெறுப்பேற்றும் விஜயகாந்த் மகன்..\nஒரே போன் கால்... அலறியடித்துக்கொண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்..\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையால் சந்தோஷத்தில் தொண்டர்கள்\nதேமுதிக த��ைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.\nவிரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்... கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் தேமுதிக தொண்டர்கள்...\nவிஜயகாந்துக்கு கொரோனா பரவியது எப்படி.. மீட்டெடுக்குமா மதுரைக்கார மன உறுதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-21st-june-2017/", "date_download": "2020-10-28T02:12:43Z", "digest": "sha1:F3XLJQUGRDFU3K5TWS7CP3OKP43OPJC5", "length": 12501, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 21st June 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n21-06-2017, ஆனி- 07, புதன்கிழமை, துவாதசி திதி இரவு 07.14 வரை பின்பு தேய்பிறை திரயோதசி. பரணி நட்சத்திரம் பகல் 01.27 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 01.27 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. கிருத்திகை. பிரதோஷம். சிவ-முருக வழிபாடு நல்லது.\nசந்தி சுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை21.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 21.06.2017\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சனை குறையும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். திருமண சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழ���யில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாய் இருப்பார்கள்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/blog-post_757.html", "date_download": "2020-10-28T03:08:06Z", "digest": "sha1:BWOREPEJLXUOYSRGBHJGSNXUGTQIVDUQ", "length": 3589, "nlines": 111, "source_domain": "www.ceylon24.com", "title": "பொது மக்கள் பார்வையாளர்களுக்குத் தடை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபொது மக்கள் பார்வையாளர்களுக்குத் தடை\nபொது மக்களை கொறோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தடுக்கும் முயற்சியில் இன்று (28) அதிகாலை 06 மணி தொடக்கம் விமான டிக்கெட்டுக்களின்றி வரும் பொது மக்களை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தினுள் செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n#SLAS சிரேஸ்ட அதிகாரி, திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/thyaga_bhoomi/thyaga_bhoomi2_7.html", "date_download": "2020-10-28T03:24:57Z", "digest": "sha1:ZNP23GRXHHVQGAHIQXKQ44DB22OMVJGX", "length": 13627, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "தியாக பூமி - 2.7. சாதிப் பிரஷ்டம் - சேரி, சாஸ்திரியின், ஜனங்களுக்கு, சம்பு, கொண்டு, சாதிப், நாள், பிரஷ்டம், இரண்டு, நல்ல, பூமி, தியாக, உடைப்பு, பெரிய, பகவான், ரொம்பவும், குளம், ஊரார், விரோதிகள், அவர், கூடாதென்றும், செய்தார்கள், அக்கிரகாரத்தில், அந்தப், அந்த, அதிசயம், தொடங்கினார்கள், அடியோடு, பேரில், நின்றது, கல்கியின், அமரர், மாட்டுக், கொட்டகையில், பள்ளம், வெள்ளம், உடைப்பினால், குடிசைகள், ஜலம்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதியாக பூமி - 2.7. சாதிப் பிரஷ்டம்\nநெடுங்கரையில் பெருமழை நின்றது. ஆனால் மழை அடியோடு நிற்கவில்லை. சில நாள் காலையிலும் சில நாள் மாலையிலும், இன்னும் சில நாள் இரவிலுமாக விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது.\nகுடமுருட்டியில் வெள்ளமும் குறைந்து, அதிகாரிகளும் பெரு முயற்சி செய்ததன் பேரில் ஒரு வாரத்தில் அடைப்பு அடைபட்டது.\nசம்பு சாஸ்திரியின் மாட்டுக் கொட்டகையில் அடைக்கலம் பெற்ற சேரி ஜனங்கள் இரண்டு நாளைக்குள் களத்துத் திடலில் கொட்டகை போட்டுக் கொண்டு அங்கே போய்விட்டார்கள். ��டைப்பு அடைபட்டதும், சேரியில் மறுபடியும் குடிசைகள் போடத் தொடங்கினார்கள். இதற்கு வேண்டிய மூங்கிற் கழி, கீத்து எல்லாம் பெரும்பாலும் சாஸ்திரியார்தான் அவர்களுக்குக் கொடுத்தார்.\nஉடைப்பினால் சேரி ஜனங்களுக்கு மிகவும் துன்பம் ஏற்பட்டதாயினும், அந்தத் துன்பத்தின் மூலமாகக் கடவுள் அவர்களுக்கு ஒரு நன்மையையும் அளித்தார். சேரியின் ஒரு பக்கத்தில் உடைப்பு வெள்ளம் பாய்ந்த வேகத்தினால், ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் ஜலம் தேங்கி நின்றது. அந்தப் பள்ளம் ஒரு பெரிய மூங்கில் கழி ஆழம் இருந்தபடியால், சேரி ஜனங்களுக்கு என்றும் ஜலம் வற்றாத ஒரு குளம் ஏற்பட்டது.\nஇதனாலும், பழைய குடிசைகளுக்குப் பதில் புதிய குடிசைகள் கிடைத்தபடியாலும் சேரி ஜனங்களுக்கு மொத்தத்தில் உடைப்பினால் நன்மை ஏற்பட்டதென்றே சொல்லலாம். இரண்டு மூன்று நாள் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர்கள் அடியோடு மறந்து, வாழ்க்கையைப் புதிய குதூகலத்துடன் தொடங்கினார்கள்.\nகுடமுருட்டி உடைப்பு சேரி ஜனங்களுக்குக் குளம் பறித்துத் தந்ததல்லவா அப்படிப் பறித்தெடுத்த மண்ணையெல்லாம் வெள்ளம் என்ன செய்தது என்று கேட்டால், சேரிக்கு அருகிலிருந்த சம்பு சாஸ்திரியின் வயல்களில் கொண்டு போய்த் தள்ளிற்று. சாஸ்திரியின் நன்செய் நிலத்தில் ரொம்பவும் உயர்தரமான இரண்டு வேலி நிலம் இதனால் பாழாய்ப் போயிற்று\nஊரிலே வேறு யாருக்கும் இவ்வளவு அதிக சேதம் கிடையாது. சாஸ்திரிக்கு மட்டும் இம்மாதிரி நேரவே ஊரார், \"பார் இவன் செய்த காரியம் பகவானுக்கே பொறுக்கவில்லை. வாயிலே மண்ணைப் போட்டு விட்டார் இவன் செய்த காரியம் பகவானுக்கே பொறுக்கவில்லை. வாயிலே மண்ணைப் போட்டு விட்டார்\nஇந்த உலகத்தில் பகவான் தம்முடைய அத்தியந்த பக்தர்களைத்தான் அதிகமாய்ச் சோதிப்பதைக் காண்கிறோம். இது ஓர் அதிசயம் என்றால், இதைவிடப் பெரிய அதிசயம் இன்னொன்று இருக்கிறது. உலகில் ரொம்பவும் நல்ல மனிதர்களுக்கே கொடுமையான விரோதிகள் ஏற்படுகிறார்கள் சம்பு சாஸ்திரியின் நிலைமை இப்படித்தான் இருந்தது. அந்தப் பரம பக்தரைப் பகவான் பலவிதத்திலும் சோதனை செய்தார். அந்த நல்ல மனுஷருக்குத்தான் ஊரில் விரோதிகளும் அதிகமாயிருந்தார்கள். அவருடைய நல்ல குணமும், தயாள சுபாவமுமே அக்கிரகாரத்தில் ரொம்பப் பேரை அவருக்கு விரோதிகள் ஆக்கியிருந்தன. இந்த வருஷத்தில் குடியானவர்கள் தகராறு காரணமாக அந்த விரோதம் முற்றிப் போயிருந்தது. ஆகவே, வெள்ளத்தின்போது சேரி ஜனங்களுக்கு மாட்டுக் கொட்டகையில் இடங்கொடுத்ததை வியாஜமாக வைத்துக் கொண்டு, ஊரார் அவரைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். அவர் வீட்டுக்கு நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதென்றும், அவர் வீட்டில் நடக்கும் சுபாசுப காரியங்களுக்குப் போகக் கூடாதென்றும் கட்டுப்பாடு செய்தார்கள்.\nஅக்கிரகாரத்தில் எல்லாருமே இந்த நடவடிக்கைகளை விரும்பினார்கள் என்பதில்லை. பாதிப்பேருக்கு மனத்திற்குள் சம்பு சாஸ்திரியின் பேரில் அன்பும் அநுதாபமும் உண்டு. ஆனால் அப்படிப்பட்டவர்கள் சாதுக்களாயும், பயந்த சுபாவமுடையவர்களாயும் இருந்தார்கள். தீக்ஷிதர், சாமாவய்யர், முத்துசாமி அய்யர் முதலியவர்களை எதிர்த்து நின்று சண்டை போட அவர்களுக்குத் தைரியமில்லை. \"ஊரோடு ஒக்க\" என்று அவர்கள் வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதியாக பூமி - 2.7. சாதிப் பிரஷ்டம், சேரி, சாஸ்திரியின், ஜனங்களுக்கு, சம்பு, கொண்டு, சாதிப், நாள், பிரஷ்டம், இரண்டு, நல்ல, பூமி, தியாக, உடைப்பு, பெரிய, பகவான், ரொம்பவும், குளம், ஊரார், விரோதிகள், அவர், கூடாதென்றும், செய்தார்கள், அக்கிரகாரத்தில், அந்தப், அந்த, அதிசயம், தொடங்கினார்கள், அடியோடு, பேரில், நின்றது, கல்கியின், அமரர், மாட்டுக், கொட்டகையில், பள்ளம், வெள்ளம், உடைப்பினால், குடிசைகள், ஜலம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/peterpaul-birthday-party-celebrated-in-car-video-viral-tamilfont-news-265964", "date_download": "2020-10-28T03:52:36Z", "digest": "sha1:ECX2UH2BERURALJBLOP7LRJDDZ2RKNKG", "length": 12727, "nlines": 148, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "peterpaul birthday party celebrated in car video viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பீட்டர்பால் பிறந்த நாள்: லாக்டவுன் நேரத்தில் காரில் பார்ட்டி வைத்த வனிதா\nபீட்டர்பால் பிறந்த நாள்: லாக்டவுன் நேரத்தில் காரில் பார்ட்டி வைத்த வனிதா\nஒருபக்கம் வனிதாவின் திருமணம் குறித்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்\nஇந்த நிலையில் சமீபத்தில் பீட்டர்பாலை திருமணம் செய்த வனிதா அவருடைய பிறந்தநாளை நேற்று விமர்சையாக கொண்டாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். தினமும் வீட்டில் சாப்பிடுவதால் பீட்டர்பாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வெளியில் போய் சாப்பிட வேண்டும் என்றும் முடிவு செய்ததாகவும், ஆனால் லாக்டவுன் நேரத்தில் ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட முடியாது என்பதால் ஹோட்டலில் பார்சல் வாங்கி காரில் உட்கார்ந்து பார்ட்டி வைத்து சாப்பிடுகிறோம் என்றும் வனிதா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.\nஇந்த பிறந்தநாள் பார்ட்டியில் வனிதா, பீட்டர் பாலுடன் வனிதாவின் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்தநாள் பார்ட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வனிதாவின் திருமணம் குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தாலும் அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதையே இந்த வீடியோ காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nலலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nகோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\nதனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா\nரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை\nநீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nஇயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி\nசென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nமாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்\nஎன்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா\n'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்\nசிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nமீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்\nநிலவில் ஆய்வு மேற்கொண்ட நாசா… அதிரடி கண்டுபிடிப்பால் மகிழ்ச்சி\nஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nஇறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை\n பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்\nலலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு\nபுருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்\nஇந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை\nசாக்சி தோனியின் அன்பு முத்தத்தை பெற்ற சிஎஸ்கேவின் இளம் வீரர்\nஉலகத்திலேயே முதல் முறையாக சரக்கு பாட்டிலுக்கும் ஆயுதப் பூஜை…\nநீர் சறுக்கல்… கடல் அலைகளை எதிர்த்து சாதனைப் படைத்து வரும் சென்னை வீராங்கனை\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த தாமரைப்பூ… அப்படி என்ன ஸ்பெஷல்\nசிலம்பம் சுற்றி அசத்தும் மூதாட்டி: சிலம்ப பயிற்சி பள்ளி அமைக்க பிரபல நடிகர் ஆலோசனை\nநீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம்: சர்ச்சைக்கு பேர்போன கவர்ச்சி நடிகையால் பரபரப்பு\nசிலம்பம் சுற்றி அசத்தும் மூதாட்டி: சிலம்ப பயிற்சி பள்ளி அமைக்க பிரபல நடிகர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50566&ncat=1360", "date_download": "2020-10-28T02:51:12Z", "digest": "sha1:43LIKLWLAWDOBA4BMSGKB2LZ3F3UETA6", "length": 23017, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்த வாரம் - எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால்?! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஇந்த வாரம் - எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால்\nஓய்வு நீதிபதி கர்ணன் மீது வழக்குப் பதிவு அக்டோபர் 28,2020\nஉதயநிதி மீது 5 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்கு அக்டோபர் 28,2020\nசசிகலா விடுதலை: 2 நாளில் தகவல் அக்டோபர் 28,2020\nமுதல்வரின் ஆசியுடன் கோவில் சொத்து 'அம்போ\n3 கோடியே 22 லட்சத்து 13 ஆயிரத்து 751 பேர் மீண்டனர் மே 01,2020\nஉதவிக்காக, திறந்தவெளி உறக்கம் உலகம் முழுவதும், வரும் டிசம்பர் 7ஆம் தேதி 'World's Big Sleep Out' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் மட்டும் 17 லட்சம் பேர் வீடின்றி தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போன்று உலகம் முழுவதும் வீடின்றி வாழ்வோர் மீதான கவனத்தை ஈர்க்கும் விதமாக, இந்த நிகழ்ச்சியை Social Bite என்ற நிறுவனம் யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலகம் முழுவதும், வரும் டிசம்பர் 7ஆம் தேதி 'World's Big Sleep Out' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் மட்டும் 17 லட்சம் பேர் வீடின்றி தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போன்று உலகம் முழுவதும் வீடின்றி வாழ்வோர் மீதான கவனத்தை ஈர்க்கும் விதமாக, இந்த நிகழ்ச்சியை Social Bite என்ற நிறுவனம் யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ஸ்மித் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள், அன்றைய இரவு, வீடற்றோருடன் சேர்ந்து தெருக்களில் இரவைக் கழிக்க உள்ளனர். இதன் மூலம் ஒரு கோடி டாலர் நிதிதிரட்டி, அதை வீடற்றோரின் நலனுக்காகச் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில், சென்னை உள்ளிட்ட 30 நகரங்களில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபைக் பிரியர்களுக்கும், நீண்டதூர பயணங்களை விரும்புவோர்களுக்கும் குதூகலம் அளிக்கும் திருவிழாவாக, 'இந்திய பைக் வாரம்' டிசம்பர் 6,7ஆம் தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இதில் கலந்துகொள்ள ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் பைக் பிரியர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வாக சர்வதேச அளவில் இது பிரபலமாகி வருகிறது. விதவிதமான மோட்டார் சைக்கிள்களைப்பற்றித் தெரிந்து கொள்ளவும், அதை ஓட்டுபவர்களின் அனுபவத்தைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சாகச நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதவளை இல்லை தானியம் இல்லை\nகடந்த வார உலகம் - நான்கில் ஒன்று பார்க்கலாம்\nகார் காலத்தில் மலரும் மலர்கள்\nஅகழாய்வில் கிடைத்த அகல் விளக்கு\nஇது வெள்ளை உப்பு அல்ல\nயானை எத்தனை விதமாகப் பிளிறும்\nகெட்ட உணவு: தமிழகம் #1\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. ��ேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/07/5.html", "date_download": "2020-10-28T03:20:18Z", "digest": "sha1:GQAG2YHGO6L5ZU6ZUCECK5KCTCPR7LKU", "length": 23161, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! – 5 மலேசிய உதாரணம் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , சூழலியல் , செம்பனை » செம்பனை: உயிர்க்கொல்லி உலகக்கொல்லி – 5 மலேசிய உதாரணம் - என்.சரவணன்\n – 5 மலேசிய உதாரணம் - என்.சரவணன்\nசெம்பனையால் நமது நாட்டுக்கு ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய அபாய அறிவிப்பை செய்யவேண்டுமாயின் உலகில் செம்பனை உற்பத்தியில் ஈடுபட்ட முன்னணி நாடுகளின் நிலையை நாம் ஆராய்வது அவசியம். அந்த வகையில் உலகின் செம்பனை ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாக திகழும் மலேசியாவை இன்று பார்ப்போம்.\nமலேசியாவில் 1870 ஆம் ஆண்டு செம்பனைச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்து அதனை நட்டார்கள் ஆங்கிலேயர்கள். அப்போது அதனை ஒரு அலங்காரத்துக்காகத் தான் அறிமுகப்படுத்தினார்கள். 1917 இல் தான் வர்த்தக ரீதியில் செலாங்கூர் என்கிற பகுதியில் தென்னமரன் எஸ்டேட்டில் (Tennamaran Estate)இதனை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.\nஆனால் 1960 களில் அதுவரை இறப்பர் தோட்டங்களில் தங்கியிருந்த வர்த்தகத்தை மாற்றி அதற்கு மாற்றீடாக அரசு செம்பனை உற்பத்தியில் இறங்கியது. ஏற்கெனவே இருந்த இறப்பர் தோட்டங்கள் மெதுமெதுவாக அழிக்கப்பட்டதுடன் அங்கு இருந்த வளமான பசுமைக் காடுகளை அழித்தும் செம்பனை பயிர்ச்செய்கையில் மும்முரமாக இறங்கியது அரசு.\nபினாங்கு துறைமுகத்தில் வந்திறங்கும் இந்திய வம்சாவளியினர்.\nஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்களில் இலங்கைக்கு அடுத்ததாக அதிகளவு கூலித் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்தது மலேசியாவுக்குத் தான். மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தென்னிந்தியர்களில் 80 சதவீதமானவர்கள் தென்னிந்தியத் தமிழர்கள். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் 1957 இல் மலேசியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது.\nஆரம்பத்தில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக பல தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். மலேசியாவின் ஏற்றுமதியில் இறப்பருக்கும் முக்கிய இடம் உண்டு. அதேவேளை கணிசமான இறப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு மாற்றீடாக செம்பனைத் தோட்டங்களாக ஆக்கப்பட்டபோது இறப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களும் அதில் வேலை செய்யும் நிலைக்கு உள்ளானார்கள். அதேவேளை செம்பனைத் தோட்டத் தொழிலுக்கு என்றே 1920 தொடக்கம் தமிழகத்திலிருந்து பெருமளவு தொழிலாளர்கள் இடைத்தரகர்கள் மூலம் கொண்டுவந்து குடியேற்றப்பட்டார்கள்.\nகுறிப்பாக கேறித் தீவு என்கிற தீவுக்கு அவர்கள் 20ஆம் நூற்ற்றாண்டின் ஆரம்பத்தில் குடியேற்றப்பட்டார்கள். 90% இந்தியர்கள் வாழும் இந்தத் தீவில் பல வருடங்களுக்கு முன்னர் பரவிய மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு பலர் இறந்து போனார்கள். அப்போது ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக மாஹ் மேரி (Mah Meri tribe) என்கிற பழங்குடியினரைக் கொண்டுவந்து குடியேற்றி அவர்களைக் கொண்டே அந்தத் தீவின் நிலத்தையும், கிணறுகளையும், பாதைகளையும் நீர் நிலைகளையும் சுத்தம் செய்து செம்பனை உற்பத்தியை அதிகரித்தார்கள்.\nஅந்தத் தீவில் உள்ள மிகப்பெரிய செம்பனை ஆலையான Sime Darbyயில் இன்றும் பலர் பணி புரிகிறார்கள். அந்தத் தீவில் தமிழர்கள் தமக்கான கோயில்கள், தமிழ் பள்ளிகள், மருத்துவமனை ஆகியனவற்றையும் உருவாக்கி தமது பாரம்பரியங்களைப் பேணி வருகிறார்கள். பல வீதிகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அந்தத் தீவின் பெரும்பான்மையினர் தமிழர்களே. அத்தோடு இங்கு வாழும் பழங்குடியினரும் மலாய் மக்களும் கூட தமிழ் பேசுகின்றனர். அதே போல தமிழ் மக்கள் மலாய் மொழியோடு பழங்குடியினர் மொழியையும் பேசுகின்றனர்.\nஇன்றைய செம்பனை உற்பத்தியில் 60 சத வீதம் பெரும் தனியார் நிறுவனங்களிடமே இருக்கிறது. மிகுதி 40% வீதம் சிறு தோட்ட உரிமையாளர்களிடம் உள்ளன.\nசெம்பனை உற்பத்தியி��் மலேசியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மலேசியாவின் நிலப்பரப்பில் 70% சதவீதமான நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த நிலத்தில் 15.8% வீதமான நிலம் செம்பனை உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது 5.23 மில்லியன் ஹெக்டயார் நிலம். (இது 2014 ஆம் ஆண்டின் தரவு)\nஇன்றைய தகவல்களின் படி மலேசியாவின் நிலப்பரப்பில் 58,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு செம்பனை செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் பரப்பளவு 65,610 சதுர கிலோமீட்டர் தான் என்பதையும் எண்ணிப்பார்த்தால் இது எத்தனை பெரியது என்கிற உண்மை உங்களுக்குப் புலப்படும்.\nஇந்த நிலையில் இந்தோனேசியாவும் மலேசியாவும் செம்பனை உற்பத்தியை 2050 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறது உலக செம்பனை உற்பத்தியில் 80 சத வீதத்தை கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியாவும் மலேசியாவும் நிரப்புகின்றன. செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது நாடாக விளங்குகிறது.\nஐரோப்பா, சீன, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்கின்ற பிரதான நாடுகள். இவற்றில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பெரும்பாலும் செம்பனை எண்ணெயை சமையல் என்னைக்குப் பயன்படுத்திவருகிறார்கள். அந்த நாடுகளில் செம்பனை எண்ணெய் கணிசமான அளவில் உற்பத்தி செய்யப்பட்டுக்கொண்டிருந்தாலும் அது தமது தேவையின் சிறிய எண்ணிக்கையே.\nஒருபுறம் 2020 இலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் செம்பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கபோவதாக கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக உயிரி எண்ணெய்க்காக செம்பனை எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் உலக அளவிலான காடழிப்பை கட்டுப்படுத்த முன்னோடியாக இருக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.\nகடந்த 2017 ஏப்ரலில் ஐரோப்பிய பாராளுமன்றம் நிலைப்பேன்தகு அற்ற முறையில் தயாரிக்கப்படும் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்வதை 2020 இலிருந்து தடைசெய்யப்போவதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்திற்கு 640 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டிருந்த அதே வேளை வெறும் 18 வாக்குகள் தான் எதிர்த்து அளிக்கப்பட்டிருந்தன. 28 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐர்ரோப்பாவிற்கு இறக்குமதி ச��ய்யப்படும் செம்பனை எண்ணையில் 46% வீதம் உயிரி எண்ணெய்க்காகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\n2018/2019 ஆம் ஆண்டுக்கான செம்பனை எண்ணெய் இறக்குமதியை சீனா குறைத்திருக்கிறது. செம்பனை எண்ணைக்கு மாற்றீடாக அவர்கள் சோயா எண்ணெய் உற்பத்தியை உள்ளூரில் அதிகரித்திருக்கிறார்கள். அது போல கடந்த மார்ச் மாதம் இந்தியா செம்பனை எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்தியதும் கூட மலேசியா, இந்தோனேசியா நாடுகள் அதிருப்திக்கு உள்ளாயின.\nமேற்கை எச்சரித்து வந்த முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்\nசெம்பனை வர்த்தகத்தில் பெரும்பாதிப்பை காடழிப்பு பற்றிய குற்றச்சாட்டு பெரும்பங்கை வகிப்பதால் மலேசியா பல வாக்குறுதிகளை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.\nமலேசியாவின் மொத்த தேசிய வருவாயில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது செம்பனை தொழிற்துறை. அந்த வருமானத்தை நம்பிய நீண்டகால அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் அங்கு போடப்பட்டிருக்கிறது அப்படி இருக்க பெருமளவு வருவாயை இழக்கும் நிலையை அது எதிர்கொள்கிறது. சர்வதேச நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றால் அது செம்பனை தொழிற்துறையின் வருவாயில் பாதிப்பை செலுத்தும் என்று நம்புகிறது.\nசெம்பனைக்காக நிகழ்த்தப்பட்ட காடழிப்பு பற்றி மலேசிய அரசு வழங்கிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்று சில வருடங்களுக்கு முன்னர் வெட்லேன்ட் இண்டர்நஷனல் (Wetlands International) என்கிற அமைப்பு குற்றம்சாட்டியது. அதற்கு ஆதாரமாக செட்டலைட் படங்களை வெளியிட்டது. மலேசிய அரசு கூறிய பரப்பளவை விட அதிகளவு நிலம் பயன்படுத்தப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்கள்.\nசெம்பனை உற்பத்திக்காக மலேசியா கட்டாய ஊழியர்களாக பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பல குழந்தைத் தொழிலார்களும் அடங்குவர் என்று “மனித உரிமை முன்னுரிமை” (Human Rights First) என்கிற அமைப்பு தெரிவித்திருந்தது. இது நவீன அடிமைத்துவம் (modern slavery) என்று அந்த அமைப்பு வரைவிலக்கணப்படுத்தியிருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் (ILO) சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty international), அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது பற்றி தமது கண்டனங்களை வருடாந்தம் தெரிவித்து வருகின்றன.\n1990ஆம் ஆண்டு 14.5 மில்லியன் தொன் உற்பத்தி செய்யப்பட்ட செம்பனை எண்ணெய் 2018இ��் 70.5 மில்லியன் தொன் உற்பத்திசெய்யப்பட்டிருக்கிறது என்றால் எந்தளவு நிலம் விரிவாக்கப்பட்டிருக்கிறது அதில் எந்தளவு காடுகள் அழிக்கபட்டிருக்கிறது. எந்தளவு கார்பன் டை ஆக்சைட் வெளியிடப்பட்டிருக்கிறது. காற்றுக்கு எந்தளவு கேடு விளைவிக்கப்பட்டிருக்கது. மண்ணுக்கு எந்தளவு கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை உயிரினங்களின் வாழ்க்கை நாசமாக்கப்படிருக்கிறது. என்கிற கணக்கைப் போட்டுப் பார்க்கலாம். இப்போதைய உறபத்தியை 2050 இல் இரட்டிப்பாக்குவோம் என்கிற நாடுகளின் செய்தியை டைம் போம் அச்சுறுத்தல் என்றல்லவா விளங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.\nLabels: என்.சரவணன், கட்டுரை, சூழலியல், செம்பனை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/blog-post_6.html", "date_download": "2020-10-28T02:15:42Z", "digest": "sha1:JTPSDMYTFT24POXP6CQXQQMZQLVRHJME", "length": 16246, "nlines": 163, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பந்திக்கு முந்தினால் சாப்பாட்டு ராமனா?", "raw_content": "\nபந்திக்கு முந்தினால் சாப்பாட்டு ராமனா\nகல்யாண வீடுகளில் அல்லது சாப்பாடு சார்ந்த நிகழ்வுகளில் பந்திக்கு முந்த வேண்டும் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்ட ஒன்று. அப்படி என்றால் பந்திக்கு முந்து என்பது சாப்பாட்டு பிரியர்களுக்கானதா என்பது தான் கேள்வி.அது மட்டுமில்லாமல் பந்திக்கு முந்து என்று சொல்லி பின்னர் படைக்கு பிந்து என்று சொல்வது கோழையர்களுக்கு சொல்லபட்டதா என்பது தான் அடுத்த கேள்வியும் கூட வருகிறது.விருந்தோம்பல் என்ற பாரம்பரியத்தை சிறப்போடு பேணிவரும் தமிழ் சமுதாயத்தில் சாப்பாட்டுப் பந்திக்கு முந���திசெல் என்று பழமொழி தமிழர்களை வழிகாட்டியிருக்குமா எல்லோரையும் சாப்பாட்டு ராமர்கள் ஆக்கும் செயற்பாடு இல்லையா\nஎங்கும் எதிர்த்து நின்று போரிட வல்லவர்கள்,வீர மறவர்கள் என்று புகழோங்கும் தமிழ் சமுதாயத்தில் \"படைக்கு பிந்திப்போ\"என்று வழிகாட்டியிருக்குமாஅது எல்லோரையும் கோழைகள் ஆக்கிவிடும் என்பது முன்னோர்களுக்கு தெரியாத விடயமா\nஅப்படி என்றால் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று எப்படி இந்த பழமொழி உருவாகியது எதற்காக உண்மையில் சொல்லப்பட்டது , அந்த பழமொழியின் உண்மை அர்த்தம் என்ன எதற்காக உண்மையில் சொல்லப்பட்டது , அந்த பழமொழியின் உண்மை அர்த்தம் என்ன \nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்னோர்களின் பழமொழிகளையும் மரபுத்தொடர்களையும்\nநிகழ்ச்சியின் சுவாரஷ்யத்திற்காகவும்,அதன் உண்மை வடிவங்களை,அர்த்தங்களை நினைவூட்டலாம் என்ற நோக்கோடும் அது ஒழுங்கமைக்கபட்டிருக்கிறது.அதை நிகழ்ச்சித்தயாரிப்பாளர் சிறப்பாகவே ஒழுங்கமைத்திருக்கிறார்.அந்தவகையில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்ற பழமொழியும் ஒருநாள் நேயர்களுக்கு வழங்கபட்டிருந்தது.\nநிகழ்ச்சியின் நிறைவில் நிறைவில் வந்த ஜெகதிஷ்வரன் அவர்களால் ஆரோக்கியமான சிந்தனையும் வழங்கபட்டது.அதை நிறைவில் தருகிறேன்.\nஅதைவிட பந்திக்கு முந்துவதற்கு இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்ககப்படுகிறது.\nபந்திக்கு முந்துவது எதற்காக என்றால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்\nசாப்பிடத்தான் என்று அடித்து சொல்வீர்கள்.\nசரி சாப்பிடவென்றே வைத்துக்கொள்வோம்.சாப்பிட பொதுவாக வலது கை தானே எல்லோருக்கும்.\nஅதேபோல பண்டைய காலங்களில் வில்லேந்தி வாளேந்தி சென்ற போர்க்களம் சென்ற போர்வீரர்கள் வில்லின் அம்பை இழுப்பதற்கு தனது வலது கையால் நாணில் அம்பை எவ்வளவு தூரம் பின்னுக்கு இழுப்பர்களோ அவ்வளவு வேகமாக மிகக்கூடிய தூரத்திற்கு அம்பு பாய்ந்து செல்லும்.\nஅப்படியாக வலது கை பந்திக்கு முந்தியும் போர்க்களத்தில் மிகவும் பின்னுக்கு பின்னுக்கு வந்தும் செல்லவும் வேண்டும் என்பதை அந்த பழமொழி குறித்து நிற்குமாம்.\nஇதை ஒரு விடுகதை என்றும் சொல்கிறார்கள்.இதை ஒரு விடுகதையாக பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் அது என்ன என்றும் கேட்பார்களாம். அப்படியென்றால் இடதுகை பாவனையாளர்களுக்கு எப்படி இது பொருந்தும் என்றும் ஒரு கேள்வியை உருவாகின்றது.அப்படியாயின் வலது கை என்று வரும் இடமெல்லாம் இடது கை என்று மாத்தி வாசியுங்களேன்.\nபந்தித்தலை கட்டுதல் அல்லது கூடுதல் என்று தமிழகராதியிலிருந்து விளக்கம் கொடுக்கபடுகிறது.\nகட்டுதலை முன்னோர்களின் சிந்தனையின் வழியில் தாலிகட்டுதல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.கூடுதல் என்பதை மணவாழ்க்கையில் கூடுதல் அல்லது மனதோ மனம் கூடி இல்வாழ்க்கையில் இணைதல் என்றும் அர்த்தம் இருக்கிறது.\nஅந்த வழியில் திருமணத்தை பின்னுக்கு போடாதே , முந்திக்கொள் என்று சொல்கிறதாம்.\nஅடுத்து படைக்கு பிந்து என்பதில் படை என்பது படைத்தல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.உயிர்களை படைத்தல் என்கின்ற குழந்தைகள் பெற்றுக்கொள்வதை பிந்திக்கொள் என்று சொல்கிறதாம். அதாவது குழந்தைகளை பெற்றுக்கொள்ள முந்திக்கொண்டால் சனத்தொகை பெருகக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம். இளையவர்கள் தங்கள் இளமைக் காலத்தின் இனிய பொழுதுகளை மகிழ்ந்து நுகர்ந்து கொள்ளவும் இல்லற வாழ்வை முறையாக முறைப்படுத்த பெரியவர்களால் இளையவர்களுக்கு கொடுக்கப்படும் புத்திமதியாக்கவுமே இந்த பழமொழி பந்திக்கு முந்து படைக்கு பிந்து.... பாருங்கள் எப்படியிருக்கு புத்திமதி இளையவர்களுக்கு . இளையவர்களே கேட்டுக்கொள்ளுங்கள். உலக சனத்தொகை பெருக்கம் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த காலகட்டங்களில் சிலவேளைகளில் மனித சனத்தொகை கட்டுப்பாட்டிற்காக செயற்படும் அமைப்புக்கள் இந்த பழமொழியை கையிலெடுத்தாலும் எடுக்கும்.\nஇதைவிட முற்றிலும் வீரத்தோடு சம்பந்தப்படுத்தி ஒரு விளக்கம் இருக்கிறது.\nபந்தி என்பதற்கு வரிசை என்று ஒரு பொருள் இருக்கிறது.போர் என்று வருகின்றபோது அதன் வரிசையிலே முந்தி செல்ல வேண்டும்,படை என்று வந்துவிட்டால் போர்க்களத்திலே போரின் இறுதிவரை போராடி எதிரியை அழித்து நிலைத்து நின்று கடைசி ஆளாக பிந்தி வரவேண்டும்,அதுவேதான் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சொல்கிறது பழமொழி.\nஇப்படியாக பலவாறு அர்த்தங்கள் கற்பிக்கபடும் இந்த பழமொழிக்கான ஆரோகியமான சிந்தனைகளின் தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட திரு.ஜெகதீஸ்வரன் அவர்களின் ஆரோக்கிய சிந்தனை.\nஆகவே என்றும் பெரியவர்களாக,சமுதாயத்திலே மதிக்கபடுபவகளாக,\nவெற்றிபெறும் சமுதாயத்தில் உயர்ந்தவனாக இருக்க வழிகாட்டும் பழமொழிதான் ”பந்திக்கு முந்து படைக்கு பிந்து”.\nஎன்றாலும் கல்யாண சாப்பாடுகளின் ஆரம்பத்தில் பந்திக்கு முந்து என்று சொல்வது ஒரு நடைமுறையாகிவிட்டது என்பதும் அதை மாற்றவே முடியாது என்பதும்தான் உண்மையான விடயம்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/619546", "date_download": "2020-10-28T03:08:54Z", "digest": "sha1:MS6G23DOJWHLOR7G2CU5S7E3VHNLFT5F", "length": 9328, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலமுடன் உள்ளார் : தேமுதிக தலைமைக்கழகம் அறிவிப்பு!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலமுடன் உள்ளார் : தேமுதிக தலைமைக்கழகம் அறிவிப்பு\nசென்னை : விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் சார்பில் அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதில், விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்: முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் குற்றச்சாட்டு\nசட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் பீகாரில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு\nவேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி :உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nகாவிரியில் இருந்து 155 டி.எம்.சி நீர் வந்துள்ளது : ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு தகவல்\nபீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\nமத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு: 5ம் கட்ட ஊரடங்கு தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு: புதிதாக எந்த தளர்வும் கிடையாது\nகலால் வரியை உ��ர்த்த மத்திய அரசு திட்டம் டீசல் விலை லிட்டருக்கு 3, பெட்ரோல் 6 உயர்கிறது\nநீங்கள் செய்வது அழுக்கு அரசியல்: உத்தவ் தாக்கரே மீது கங்கனா ரனவத் தாக்கு\nஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு\nஅதிகாரம், அகந்தையால் மக்கள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு\n× RELATED விஜய் சேதுபதி, தோனி மகள்களுக்கு பாலியல் மிரட்டல்.: விஜயகாந்த் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/puthiya-mugam-t-v/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-10-28T02:49:05Z", "digest": "sha1:OWW6GPDS4Y57ZIXP3XLT2N4PFEXAEKJM", "length": 3971, "nlines": 108, "source_domain": "puthiyamugam.com", "title": "தொழில் தொடங்க இப்போது வராதீர்கள்! பொன்ராஜ் யோசனை - Puthiyamugam", "raw_content": "\nHome > புதிய முகம் டி.வி > தொழில் தொடங்க இப்போது வராதீர்கள்\nதொழில் தொடங்க இப்போது வராதீர்கள்\nஅப்துல்கலாமின் புரா திட்டம் என்றால் என்ன\nஒன்றரை லட்சம் தலைவர்களை உருவாக்கிவிட்டால் நான் அரசியலுக்கு வருவேன்\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n‘என்தோழி’- பெண்களுக்கான பாதுகாப்பு படை\n‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n‘என்தோழி’- பெண்களுக்கான பாதுகாப்பு படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-10-28T03:36:16Z", "digest": "sha1:KLGDIVFROLDJLGUEQ2WKZJX4JATT6A5V", "length": 6890, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூத்துப்பட்டறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகூத்துப்பட்டறை என்பது ��ேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளி. சென்னையில் அமைந்துள்ள இவ்வமைப்பு 1977ஆம் ஆண்டு நாடக ஆசிரியர் ந. முத்துசாமியால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோ, ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் பிரான்சே, கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் தமிழ்த் திரைப்படத்துறையிலும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் பசுபதி, குரு சோமசுந்தரம்,கலைராணி, இளங்கோ குமரவேல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2018, 01:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:13:11Z", "digest": "sha1:57GUF3WSWHHI6Q73E4UKQ4JNOUPUQA7H", "length": 14270, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுனைவர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (பிறப்பு: பெப்ரவரி 22, 1951[1]) இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் ஆவார். இவர் கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.[2][3][4] மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததாகவும், அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறினர்.[5]\nஇவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார்[6] என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ கிடைக்கவில்லை.[7][8] கடத்தப்பட்ட ரவீந்திரநாத் வெலிக��்தவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 நாட்களின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.[9] அவர் அநேகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.[10]\nதுணை இராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இவரைக் கடத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.[11][12]\nஇக்கடத்தல் குறித்து பன்னாட்டு மன்னிப்பு அவை வெளியிட்ட அறிக்கையில், \"இராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இக்கடத்தல் நடைபெற்றுள்ளதால், பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களே இதனை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும், இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், ஏற்கனவே இதய நோய் உள்ளவர் என்பதால் இவரது உயிருக்கே இது ஆபத்தாக முடியலாம்\" எனவும் எச்சரித்த்ள்ளது.[13]}}\nகிழக்கிலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் இவரை விடுவிக்க்கோரி பணி நிறுத்தத்தை மேற்கொண்டனர்.[14]\n↑ காணமற்போன உபவேந்தர் இலங்கை சண்டேரைம்ஸ் கட்டுரை அணுகப்பட்டது 3 மார்ச் 2007(ஆங்கில மொழியில்)\n↑ ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு யாழ்.காம் இணையத்தளத்தில் இருந்து அணுகப்பட்டது 3 மார்ச் 2007(தமிழில்)\n↑ கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை தினக்குரல் அணுகப்பட்டது 3 மார்ச், 2007\n↑ துணைவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அணுகப்பட்டது சூன் 3, 2007\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2018, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-28T04:20:48Z", "digest": "sha1:PWZEWXEUMC7GOV3ZNM3773YNCHXRC5MW", "length": 5328, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "திலோனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிலோனியா என்பது வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மேர் மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இங்கு பேர்பூட் கல்லூரி பங்கர் ராய் அவர���களால் தொடங்கப்பட்டது. இக்கிராமம் பிற பின்தங்கிய கிராமங்களுக்கு பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு முன்னுதாரணமாய் உள்ளது.\nஇக்கிராமத்தில் பகலில் இயங்கும் கல்விச் சாலைகள் மூன்று உள்ளன.\nஇராஜஸ்தான் அரசின் அரசுப் பள்ளி\nபால் சன்ஸ்கார் (Bal Sanskar ) பள்ளி\nஇராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2015, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/study-of-crimes-against-women-and-children-in-chennai-and-other-parts-of-tamil-nadu-during-the-corona-curfew-vai-anb-348051.html", "date_download": "2020-10-28T03:23:13Z", "digest": "sha1:4NFD7X3QHRVG3QW7REZ2YMAVCDZIBVC2", "length": 22131, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனோ ஊரடங்கு காலத்தில் சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வு... | tudy of crimes against women and children in Chennai and other parts of Tamil Nadu during the Corona curfew– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஊரடங்கு கால குற்றங்கள்: சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வு...\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யும் நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப்பெற்றுள்ளது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஆய்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதில் குடும்ப உறுப்பினர்களாலேயே குழந்தைகளின் எதிர் காலங்கள் சிதைக்கப்படும் அவலமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக கடந்த 06-03-2019 அன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது.\nஇந்தப் பிரிவானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கும், உடனுக்குடன் குற்றவாளிகள�� கைது செய்வதற்கும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nசென்னை : மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு 31 வரை\nசென்னையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து தீவிர முனைப்புகாட்டி வருகிறார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது சென்னையில் கொரோனா ஊரடங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 162 புகார்கள் பதிவாகி உள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டு போக்சோ வழக்குகள் 69, பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் 151, வரதட்சணை கொடுமை 71, பாலியல் வன்கொடுமை 13 வழக்குகள் என 304 வழக்குகள் பதிவாகியிருந்தன.\nஅதேபோல 2018-ஆம் ஆண்டு போக்சோ வழக்குகள் 97, பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் 159, வரதட்சணை கொடுமை 39, பாலியல் வன்கொடுமை 15 வழக்குகள் என 310 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.\n2019 ஆம் ஆண்டில் 111 போக்சோ வழக்குகள், 126 பாலியல் சீண்டல்கள், 37 வரதட்சனை கொடுமை வழக்குகள், பாலியல் வன்கொடுமை 17 என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநடப்பு (2020) ஆண்டில் குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலமான மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை சென்னையில் 97 போக்சோ வழக்குகளும், 38 பாலியல் சீண்டல் வழக்குகளும், 2 வரதட்சணை கொடுமை வழக்குகளும், 17 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என மொத்தம் 162 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.\nஅதேபோல பெண் கொடுமை புகார்களுக்காக தொடங்கப்பட்ட 1091 என்ற எண்ணுக்கு ஊரடங்கு காலத்தில் மட்டும் 156 புகார்கள் வந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தொடங்கிய நாள் முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் இந்த எண்ணுக்கு 26,578 புகார்கள் வந்துள்ளன.\nசிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட 1098 என்ற எண்ணுக்கு போன் கால் மூலமாக ஊரடங்கு காலத்தில் சென்னை முழுவதும் 96 புகார்கள் வந்துள்ளன. அதேபோல ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் 737 புகார்கள் போன் கால் மூலமாக வந்துள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கிய ���ாள் முதல் தற்போது வரை இந்த எண்ணுக்கு சிறுவர்களுக்கு எதிரான 27,186 புகார்கள் வந்துள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்ணான 9150250665 என்ற எண்ணுக்கு இந்த ஆண்டு மட்டும் சென்னையில் 5400 அழைப்புகள் வந்துள்ளன.\nபாலியல் சீண்டல்கள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான புகாரில் மனதளவில் பாதிக்கப்பட்ட 32 பெண்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் 15 கவுன்சிலர்கள் கொண்டு மனநலம் சார்ந்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களிடம் நேரடியாக 126 புகார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 42 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.\nசென்னை முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட 35 அம்மா பெட்ரோல் சிறப்பு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் சிறப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரால் 25 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது.\nதேசிய மகளிர் ஆணையம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்ற தடுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை காவல்துறையின் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார்களை பாராட்டி சான்றிதழ் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை :\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை குடும்ப வன்முறையால் 7,372 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல மகளிர் காவல் நிலையங்கள் தாமாகவே முன்வந்து போன் மூலம் மற்றும் நேரடியாக வீட்டுக்கே சென்று 6150 குடும்ப வன்முறை புகார்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 13, 447 குடும்ப வன்முறை வழக்குகள் தமிழகம் முழுக்க பெறப்பட்டுள்ளன.இதில் 13, 372 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் படிக்க..இந்தியாவில் மொத்தமாக 382.. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு.. முழுவிவரம்..\nகொரோனா ஊரடங்கில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 1,424 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டத்தில் 705 புகார்கள் பெறப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை 365 போக்சோ வழக்குகள் பதிவாகி 372 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் இந்த காலகட்டத்தில் காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மூலமாக 12,565 புகார்கள் பெறப்பட்டுள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யும் நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப்பெற்றுள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nஊரடங்கு கால குற்றங்கள்: சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வு...\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200908-51374.html", "date_download": "2020-10-28T03:05:21Z", "digest": "sha1:3OI3PTGW2OJET57IZPVGKY5OFYE6KYLT", "length": 18588, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பல சமயத் தலைவர்களின் அனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கு, சிங்க‌ப்பூர் செய்திகள், சமூகம் செய்திகள் - தமிழ் முரசு Singapore news, Community news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபல சமயத் தலைவர்களின் அனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கு\nஉலகின் செல்வாக்கு மிகுந்த 500 முஸ்லிம்கள்: 37வது இடத்தில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா\n'இலங்கை உட்பட வேறு சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nமின்சாரத்தில் இயங்கும் மாடிப்பேருந்துகள்; முதல் 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின\nநிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தின் தொடர்பில் அதிகாரிக்கு கையூட்டு: தாய், மகளுக்கு சிறைத் தண்டனை\nசிங்கப்பூர்: தளவாடத் துறையில் 1,300 வேலைகள்\n‘வந்தே பாரத்’ 7ஆம் கட்ட சேவை தொடக்கம்; திருச்சியிலிருந்து சிறப்பு விமானங்கள்\n(காணொளி) விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்\nமுஹைதீன் அரசுக்கு பாஸ் கட்சி முழுமையான ஆதரவு\nகல்வி அமைச்சு: பிஎஸ்எல்இ உட்பட தேசிய அளவிலான தேர்வு முடிவுகள் இணையத்திலும் வெளியிடப்படும்\nஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்\nபல சமயத் தலைவர்களின் அனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கு\nஅனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கு குறித்து சென்ற வாரம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) தவத்திரு செக் குவாங் ஃபிங், ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனத் தின் டாக்டர் ஹஸ்பி அபு பக்கர், அருள்திரு சகோதரி தெரேசா சியாவ், ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னத்­தின் துணைத் தலை­வர் டாக்­டர் எச்.எம். சலீம். படம்: ஜாமியா சிங்­கப்­பூர்\nகொவிட்-19 கிரு­மிப் பர­வல் காலத்­தில் சம­��ங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­வது குறித்­தும் தற்­போ­தைய சூழ­லின் அனு­ப­வங்­க­ளை­யும் கண்­ணோட்­டங்­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்­ள­வும் அனைத்­து­லக மெய்­நி­கர் கருத்­த­ரங்கு சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­ற­வுள்­ளது.\nஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னத்­தின் ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 11ஆம் தேதி வெள்­ளிக்­கி­ழமை இரவு 7.30 மணிக்கு நடை­பெ­றும் மெய்­நி­கர் கருத்­த­ரங்­கில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­கி­றார்.\nபல நாடு­க­ளைச் சேர்ந்த ஏழு அனைத்­து­லக பேச்­சா­ளர்­களும் மூன்று உள்­ளூர் பேச்­சா­ளர்­களும் இந்­தக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்­கின்­ற­னர்.\nஇந்­தி­யா­வைச் சேர்ந்த பிர­பல எழுத்­தா­ள­ரும் தன்­மு­னைப்­புப் பேச்­சா­ள­ரு­மான சுகி சிவம், சென்னை எம்.ஜி.ஆர் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் துறைத் தலை­வர் டாக்­டர் டி. கமால் ‌‌ஷரீஃப் அனைத்­து­ல­கப் பேச்­சா­ளர்­க­ளா­கக் கலந்­துக்­கொள்­கின்­ற­னர்.\nஇந்­தாலி தலை­ந­கர் ரோம், சுவிட்­சர்­லாந்து, அமெ­ரிக்­கா­வின் சிக்­காகோ, தாய்­லாந்து போன்ற நாடு களி­லி­ருந்­தும் நகர்­க­ளி­லி­ருந்­தும் பேச்­சா­ளர்­கள் கலந்­து­கொள்­கின்­ற­னர்.\nசிங்­கப்­பூர் அனைத்­துச் சமய மன்­றத்­தின் முன்­னாள் தலை­வர் தூதர் கே.கேச­வ­பாணி, மன்­றத்­தின் கௌர­வச் செய­லா­ளர் தெரேசா சியாவ், சிங்­கப்­பூர் பௌத்த சம்­மே­ள­னத்­தின் தலை­வர் செக் குவான் ஃபிங், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் முன்­னாள் பேரா­சி­ரி­யர் டாக்­டர் ஹுசேன் முத்­தா­லிப் ஆகி­யோர் சிங்­கப்­பூர் பேச்­சா­ளர்­க­ளா­கக் கலந்­து­கொள்­கின்­ற­னர்.\nகொவிட்-19 கிரு­மிப் பர­வல் காலத்­தில் சம­யத் தலை­வர்­க­ளின் பங்கு என்ற கருப்­பொ­ரு­ளைக் கொண்ட கருத்­த­ரங்­கில் பல சம­யத் தலை­வர்­கள், வழி­பாட்­டா­ளர்­கள், நல்­லி­ணக்க ஆர்­வ­லர்­கள், அர­சாங்க அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள், முனை­வர்­கள், மாண­வர்­கள், இளை­யர்­கள், குடும்­பங்­கள் என பல தரப்­பி­ன­ரும் கலந்­து­கொள்ள அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.\nஅனைத்­து­லக மெய்­நி­கர் கருத்­த­ரங்கு jamiyahsg எனும் ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் Jamiyah Singapore யூடி­யூப் தளத்­தி­லும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­படும்.\nகடந்த 1932ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்ட ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னம் சம­யங்­க­ளுக்­கி­டையே புரிந்­து­ணர்வை வலுப்­ப­டுத்­த­வும் முக்­கிய அம்­சங்­கள் குறித்து பிணைப்பை ஏற்­ப­டுத்­த­வும் தொடர்ந்து ஆற்றி வரும் சேவை­யின் ஓர் அங்­க­மாக இந்த அனைத்­து­லக மெய்­நி­கர் கருத்­த­ரங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.\n“மக்­கள் வாழ்­வின் எல்­லாத் துறை­க­ளை­யும் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ கொரோனா நோய்த்­தொற்று பாதித்­துள்­ளது. சிங்­கப்­பூர் உள்­ளிட்ட அர­சாங்­கங்­கள் இந்­தச் சவாலை எதிர்­கொள்­ள­வும் இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­ப­வும் ஆவன செய்­து­ வ­ரு­கின்­றன. இந்­தச் சவால் நிறைந்த சூழ­லில் சம­யத் தலை­வர்­க­ளின் பங்கு என்ன என்­பதை சிந்­திக்­க­வும், செய­லாற்­ற­வும் இந்த உல­க­ளா­விய மெய்­நி­கர் கருத்­த­ரங்கு ஏற்­பாடு செய்­யப்பட்டு உள்ளது,” என்­றார் இந்த அனைத்­து­லக கருத்­த­ரங்கை வழி­ந­டத்­த­ விருக்­கும் ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னத்­தின் துணைத் தலை­வர் டாக்­டர் எச்.எம். சலீம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nகல்வி அமைச்சு: பிஎஸ்எல்இ உட்பட தேசிய அளவிலான தேர்வு முடிவுகள் இணையத்திலும் வெளியிடப்படும்\nநீதிபதி நியமனத்தில் டிரம்ப்புக்கு வெற்றி\nசிங்கப்பூரில் புதிதாக ஐவருக்கு கொவிட்-19; சாங்கி விமான நிலைய முனையம் 3ல் ஊழியர்களுக்கு பரிசோதனை\nபாதிப்பு குறைந்தாலும் கிருமித் தடுப்பில் அலட்சியம் கூடாது\nலாரியால் மோதப்பட்ட சைக்கிளோட்டி உயிரிழந்தார்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/4930-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-28T03:13:27Z", "digest": "sha1:OFJVBVFODHK2QLHNVEPAGFJHV4THGCJA", "length": 14111, "nlines": 223, "source_domain": "yarl.com", "title": "கரும்பு - கருத்துக்களம்", "raw_content": "\nகரும்பு replied to கரும்பு's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nபொய்கள் கூறி, ஒருவரை ஒருவர் ஏமாற்றி செய்யப்படும் திருமணங்களின் பிற்பாடு நேர்மை, நியாயம், தியாகம் இவற்றை எதிர்பார்க்க முடியுமா உலக சனத்தொகை குத்து மதிப்பாக எட்டு பில்லியன்கள் அதாவது எட்டாயிரம் மில்லியன்கள். இங்கே சனத்தொகை பெருக்கத்தையும் கவனத்தில் கொள்ளலாம் உலக சனத்தொகை குத்து மதிப்பாக எட்டு பில்லியன்கள் அதாவது எட்டாயிரம் மில்லியன்கள். இங்கே சனத்தொகை பெருக்கத்தையும் கவனத்தில் கொள்ளலாம் பழையவர்கள் போல் அடி, உதை, குத்து, தூஷணம் கேட்டு வாழ்க்கையை இழுக்க இப்போது இளம் சமுதாயம் தயாராக இல்லை பல இடங்களில். இது நல்லதொரு மாற்றமே.\nகரும்பு replied to கரும்பு's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஅன்பு, மகிழ்ச்சி, இல்லாத தம்பதி பிள்ளைகளுக்காக ஒன்றாக வாழவேண்டும் என்பது பிள்ளைகளுக்கே தவறான முன்னுதாரணமாக அமையலாம் தந்தை/தாய் அவலங்கள், தூசணங்கள், அடி உதை, குத்து. தாய்/தந்தை மன நோயாளிகளாக வாழ்ந்து ஆரோக்கியமாக பிள்ளைகளை வளர்க்க முடியாது. முன்னெச்சரிக்கை நல்லதுதானே. நம்ப நட நம்பி நடவாதே. இந்தக்காலத்தில் பழையகாலம்போல் கண்ணீர் வடித்து வாழ்க்கையை நாசமாக்கவேண்டிய அவசியம் இல்லை.\nகரும்பு replied to கரும்பு's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nதூசணம் சொல்லி மற்றைய உயிரை சிறுமை அடையச்செய்வது பாவத்திலும் பாவம். அடித்து துன்புறுத்துவது கொடுமை. இவற்றுக்கு கணவனின் தாழ்வு மனப்பான்மை, சந்தேக புத்தி, மனைவி தன்னைவிட மேலோங்கி விடுவாளோ என்கின்ற எண்ணங்கள் காரணமாக அமையலாம். வெளியாரின் தலையீடு இல்லாதபடி பார்த்துக்கொண்டு மனைவியை அடித்து, வெருட்டி, துன்புறுத்தும் கணவர்கள் இருக்கின்றார்களே. வெளியாரின் பார்வை இல்லாவிட்டால் வீட்டினுள் நடக்கின்ற கொடுமைகள் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடலாம்.\nகரும்பு replied to கரும்பு's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஇரண்டாவது திருமணம் பொருத்தமானதாக அமையலாம், பொருத்தம் இல்லாமலும் அமையலாம். திருமணம், விவாகரத்து இரண்டுமே நேரம், பணம், சக்தி இவற்றை உறிஞ்சி எடுக்கும். திருமணம் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. திருமணம் செய்யாமலும் ஒன்றாக வாழலாம். அவரவர் நிலமையை பொறுத்தது. தனிநபரின் நிம்மதி, மகிழ்ச்சி முக்கியம். சமூகத்திற்கு வேடம் காட்டுவதற்கு தனிநபர் இவற்றை இழக்கவேண்டிய தேவை இல்லை.\nகரும்பு posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஆண் பெண்ணை தினமும் தூசணங்களால் அர்ச்சிப்பதும், அடி உதை கொடுத்து துன்புறுத்துவதும், பயமுறுத்துவதும்.. பெண் ஆணை தினமும் தூசணங்களால் வசைபாடுவதும், பயமுறுத்துவதும், மன உளைச்சலை கொடுப்பதும்.. ஒருவருடன் இன்னொருவர் ஒரே வீட்டுக்குள் போட்டி போட்டு ஒருவரில் இன்னொருவர் குற்றம் காண்பதும்.. சமூகத்திற்கு ஒரு போலி வேடத்தை காட்டுவதற்காக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து பாசாங்கு செய்வதும்.. இன்னொருவரை மனதில் நினைத்துக்கொண்டு வேறொருவருடன் வாழ்வதும்.. ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் படுத்து எழும்புவதும்.. காவல்துறை வீட்டுக்குள் வருவதும்.. திருமணம் ஒருவரை இன்னொருவர் உத்தியோகபூர்வ\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகரும்பு replied to நிழலி's topic in இனிய பொழுது\nநிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள் பிடித்துள்ளது\nஊர் போய் வந்தவனின் பட��் காட்டல்கள் (யாழுக்கு)\nஎன்னய்யா குருவிகள் ஒன்றைதானும் காணவில்லையே.\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகரும்பு replied to நிழலி's topic in இனிய பொழுது\nஎதிரியால ரொம்ப பாதிக்கப்பட்ட ஒருவர் பீல் பண்ணி உருவாக்கிய பொன்மொழி போல \nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகரும்பு replied to நிழலி's topic in இனிய பொழுது\nஉள்ளேன் ஐயா உள்ளேன் ஐயா யாழுக்கு கிரமமாய் வராத ஆட்களை ஓரம் கட்டப்போகின்றார்களாம். அதனால் ஒருக்கால் இதுக்காலையும் வந்து முகத்தை காட்டிவிட்டு போகலாம் என்று... வேறொன்றும் இல்லை\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகரும்பு replied to நிழலி's topic in இனிய பொழுது\nசூப்பர் பாஸ் சொந்த சரக்கோ இரவலோ\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nகேட்பதை எல்லாம் வாங்கிக்குடுத்து பழக்கினால் சிக்கல்தான்.\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nஎன்னப்பா தூக்கலாய் ஒன்றையும் காண இல்லை.\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nகரும்பு replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-july2005/37972-2019-09-11-05-41-30", "date_download": "2020-10-28T03:05:58Z", "digest": "sha1:6N4QMPHFXTAVREX55RI55ZRMXYEYBGQS", "length": 18941, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "சுஜாதா - ஷங்கர் கூட்டணியின் ‘அந்நியன்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூலை 2005\n47 உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு ரத்து\nமக்கள் வரிப்பணத்தில் உயர்கல்வி படித்தவர்கள் வெளிநாடு போகத் தடை போடுக\nகோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர்\nபார்ப்பனரல்லாத இடது சக்திகளின் சாதனைகள்\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்���ிருக்கிறதா\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2005\nவெளியிடப்பட்டது: 11 செப்டம்பர் 2019\nசுஜாதா - ஷங்கர் கூட்டணியின் ‘அந்நியன்’\nபார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தும் ‘பிரம்’மாண்டம்; கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்; நவீன காமிராக்களின் ஒளிப்பதிவு இவைகளோடு சமஸ்கிருதப் பெருமைகள் மற்றும் புராணப் பெருமைகளைக் குழைத்து, பார்ப்பனீயத்தை நவீனமாக்கும் முயற்சிகளில் சுஜாதா - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்துள்ள படம் தான் ‘அந்நியன்’.\nசட்டத்தை நூற்றுக்கு நூறு பின்பற்ற வேண்டும் என்பதில் ‘கறாராக’ இருக்கிறார். குடுமி, பூணூல் சகிதமாக வழக்கறிஞர் தொழில் நடத்தி வரும் அய்யங்கார் அம்பி உழைக்காமல், சதா குடித்துவிட்டு சோம்பேறியாகத் திரிகிறவர்; விபத்தில் காயமடைந்தவருக்கு கார் கொடுத்து உதவ முன் வராதவர்; ரயில் பயணிகளுக்கு தரமற்ற சாப்பாடு வழங்கும் ஒப்பந்தக்காரர்; இவர்கள் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடும்போது, ‘கருட புராணத்தில்’ கூறியுள்ளது போல், ‘நரகத்தில்’ எருமை வாகனத்தில் ‘எமன்’ வந்து தரக்கூடிய தண்டனைகளை எல்லாம், அய்யங்கார் ‘அம்பி’யே ‘அந்நியனாக’ உருவெடுத்து தந்து விடுகிறார் உழைக்காமல், சதா குடித்துவிட்டு சோம்பேறியாகத் திரிகிறவர்; விபத்தில் காயமடைந்தவருக்கு கார் கொடுத்து உதவ முன் வராதவர்; ரயில் பயணிகளுக்கு தரமற்ற சாப்பாடு வழங்கும் ஒப்பந்தக்காரர்; இவர்கள் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடும்போது, ‘கருட புராணத்தில்’ கூறியுள்ளது போல், ‘நரகத்தில்’ எருமை வாகனத்தில் ‘எமன்’ வந்து தரக்கூடிய தண்டனைகளை எல்லாம், அய்யங்கார் ‘அம்பி’யே ‘அந்நியனாக’ உருவெடுத்து தந்து விடுகிறார் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையில் உயிரோடு எரிப்பது; மாடுகளை மிதிக்க வைத்து சாகடிப்பது; ரத்தம் உறிஞ்சும் அட்டைகளை உடல் முழ��தும் மேயவிட்டு, ரத்தம் குடிக்கச் செய்து சாகடிப்பது இவை எல்லாம் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளவாறு, நரகத்தில் தரப்படும் தண்டனைகளாம்\nஷங்கரும்-சுஜாதாவும் சேர்ந்து ரூ.25 கோடி செலவில் (இதில் அய்.டி.பி.அய். வங்கி தந்த கடன் 10 கோடியாம்) தயாரித்து, ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் இப்படி தவறு செய்கிறவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எல்லாம் ‘சூத்திரர்’கள் தான் அய்யங்கார் அம்பியும், அவரது “தோப்பனாரும்” நேர்மையின் மறு உருவமாக இருக்கிறார்கள். ‘சாது’வாக சட்டத்துக்கு பயந்தவராக இருக்கும் அம்பி, திடீரென ‘அன்னியராக’, ‘சூப்பர்மேன்’ ஆகி, பழி வாங்குவதும், உடனே, ‘ரொமான்டிக் ஹிரோவாகி’ களியாட்டம் போடுவதுமாக - ஒரே பாத்திரம் - மூன்று வடிவம் எடுக்கிறது. ‘மல்டிபிள் பர்சனால்ட்டி டிசார்டர்’ என்ற மனநோய் பாதிப்பால், இது நிகழுகிறது என்று, காதில் பூ சுற்றுகிறார்கள்.\nஇப்படி ஒரே மனிதர் மூன்று வெவ்வேறு ஆளுமைகளைக் கொள்ளும்போது, ஒவ்வொரு பாத்திரமும் ஆற்றலுடன் செயல்பட முடியாது என்பதே உண்மை. விரக்திக்கும் மனச்சிதைவுக்கும் உள்ளாகி செயலற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் சுஜாதா உருவாக்கிய ஒரே நபருக்குள், புதைந்துள்ள 3 பாத்திரங்களும், முழு ஆற்றலுடன் செயல்படுவதாகக் காட்டி, மருத்துவ அறிவியலையே கேலிக்குள்ளாக்குகிறார்கள்.\nநேர்மையோடு செயல்படவே விரும்பும் அம்பி, தனது காதலியின் சபா நிகழ்ச்சிக்காக, ஏன் சிபாரிசுக் கடிதத்தை வாங்கிக் கொண்டு போனார் என்பதுதான் புரியவில்லை. இவர் மட்டும் சிபாரிசுக் கடிதம் வாங்கிப் போவாராம். சபா பொறுப்பாளர் வேறு ஒரு எம்பி சிபாரிசு கடிதத்தை ஏற்றுக் கொண்டால் ‘அந்நியனாக’ வந்து தண்டனை தருவாராம்\nசிண்டையும், பூணுலையும் நேர்மையின் சின்னமாக முன் வைக்கிறார் பார்ப்பனர் சுஜாதா சிகிச்சை பெற்ற அம்பி, மனம் திருந்தியவனாகும்போது, சிண்டு போய் ‘கிராப்’ வருகிறது. அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த இந்த ஒரே அடையாளத்தையும் ஒழித்து விட்டீங்களாடா பாவி என்று, மற்றொரு பார்ப்பனராக வரும் விவேக்கை பேச வைத்திருக்கிறார் சுஜாதா. இதுதான் சுஜாதா இந்தப் படத்தில் மய்யமாக இழைபோடவிட்டிருக்கும் செய்தி\nஇந்த ‘சிண்டை’யும், ‘பூணூலை’யும் குறியீடுகளாகக் கொண்ட பார்ப்பானிடம் தானே, உழைப்பைக் கேவல��்படுத்தியது, அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழுவதை தர்மமாக்கியது. ‘சூத்திரன்’ படித்தால் சித்திரவதை செய்யச் சொன்னது, மனுசாஸ்திரப்படி “பிராமணர்களுக்கு” எந்தத் தண்டனையும் கிடையாது. இப்படி ஒரு சாஸ்திரத்தை எழுதி - அதை சமுதாய விதிகளாக்கி நடைமுறைப்படத்தியவர்களை எந்த எண்ணெய் சட்டியில் போட்டு எரிப்பது எங்கே மாடுகளைவிட்டு மிதித்து சாகடிப்பது\nசுஜாதா - ஷங்கர் கம்பெனி பதில் கூறுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F-28-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4/76-221823", "date_download": "2020-10-28T02:55:39Z", "digest": "sha1:KZSEVH3EI6K6MQWV5G2ZYVM3TTBZLWBQ", "length": 8903, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குளவிக் கொட்டு; 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் குளவிக் கொட்டு; 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nகுளவிக் கொட்டு; 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nமஸ்கெலியா சமனளிய வித்தியாலயத்தைச் சேர்ந்த 28 மாணவர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில், இன்று (14) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாடசாலையின் இடைவேளை நேரத்தில், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களே, இவ்வாறுக் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில், தரம் 7 முதல் 9 வரையன வகுப்பு மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் ஹட்டன் வலயக் கல்விப் பணிமனைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாடசாலையை தற்காலிகமாக மூடுமாறு, வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஸ்ரீதரன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇதனையடுத்து மாணவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும், மறுஅறிவித்தல் வரும் வரை, பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n10,000ஐ தாண்டியது பிசிஆர் பரிசோதனைகள்\nமினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் மேலும் 164 கொவிட்-19 தொற்றுகள்\nமேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு\nகிளிநொச்சியில் நாளை விசேட கூட்டம்\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618656", "date_download": "2020-10-28T02:41:33Z", "digest": "sha1:UEF2QBZKSRFGOGVPKJHLCH7UP2QA2M2W", "length": 9411, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக பொதுச்செயலாளராக ஓபிஎஸ் நியமிக்கப்படுவாரா? சசிகலா வரட்டும் பார்க்கலாம்: வைத்திலிங்கம் எம்பி பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிமுக பொதுச்செயலாளராக ஓபிஎஸ் நியமிக்கப்படுவாரா சசிகலா வரட்டும் பார்க்கலாம்: வைத்திலிங்கம் எம்பி பேட்டி\nதஞ்சை: சசிகலா ஜனவரி மாதம் விடுதலை ஆவாரா, வரட்டும் பார்க்கலாம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். திருச்சி மண்டலம் தஞ்சை தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஜனவரி மாதம் சசிகலா விடுதலை ஆவாரா என நிருபர்கள் கேட்டபோது, உங்கள் கற்பனைக்கு எல்லாம் பதில் கூற முடியாது. வரட்டும் பார்க்கலாம் என்றார். ஓபிஎஸ் பொது செயலாளராக நியமிக்கப்படுவாரா என கேட்டதற்கு, கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.\nபெரியார் சிலை அவமதிப்பை தடுக்காவிட்டால் அதிமுக அரசு மீது பழி வந்து சேரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து போராடுவோம் அதிமுகவிற்கு அதிகாரம் முக்கியமல்ல தமிழகத்தின் நலன் மட்டுமே முக்கியம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிக்க பாஜ துணை போகக்கூடாது: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை\n7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்\n6 மாதத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி:உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற பிரதமருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க அஞ்சுவது ஏன்முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nதமிழகத்தில் தடைமீறி போராட்டம் நடத்த முயற்சி: பாஜ-விசிகவினர் இடையே மோதல்\nதரமற்ற காடா துணி கொள்முதல் முகக்கவசம் டெண்டரில் முறைகேடு: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nபெரியார் சிலை அவமதிப்பு திமுக போராட்டம்\n× RELATED மதுராந்தகம் அருகே பாஜக மாநில பொதுச் செயலாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Poet_Senthamizh", "date_download": "2020-10-28T02:32:40Z", "digest": "sha1:2USMTPTDX5BIF3YO72CAWSGW7WVRYLI3", "length": 24250, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Poet Senthamizh - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2 கவிஞர் செந்தமிழ் / Poet Senthamizh\nவாருங்கள், Poet Senthamizh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்ட���ரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nகவிஞர் செந்தமிழ் / Poet Senthamizhதொகு\nசெந்தமிழ் ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஐம்பது தமிழ்ப் பாடல்களை(தனிப்பாடல்களும்) எழுதியுள்ளார். இவர் இதுவரை நான்கு கவிதைப் புத்தங்களும் ஒரு டுவிட்டு தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. மேலும் இவரது படைப்புகளில் ஒன்றான, “ஆச்சரியக் குறிகளோடு ஒரு கேள்விக்குறி” என்ற கவிதைத் தொகுப்பு உலகத் தமிழ்ப்பல்கலைகழகத்தால் சிறந்த கவிதை நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நாட்டுப்புற கலை இலக்கியத்தின் சார்பாக “கலைமணி” என்ற விருதினையும் பெற்றுள்ளார். சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் “இளைய பாரதம்” என்ற நிக்ழ்ச்சியில் கவிதையாற்றுகிறார். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட தனியிசைப்பாடல்களை எழுதியுள்ள கவிஞர் செந்தமிழ், தற்போது, திரையிசைப் பாடல்களையும், திரைக்கதை ஜாம்புவான் பாக்கியராஜ் அவர்கள் நடத்தும் பாக்யா இதழில் சிறுகதைகளையும், சென்னை அகில இந்திய வானொலியில் கவிதைச்சரமும் எழுதி வருகிறார்.\n1) அம்மாவின் கையும் பேசும்\n2) மீண்டும் பள்ளிக்கு போகலாம்\n3) ஆச்சரியக்குறிகளோடு ஒரு கேள்விக்குறி\n4) ஊஞ்சலோடு ஜன்னல்,… ஜன்னலோடு மரம்\nஇதுவரை “அம்மாவின் கையும் பேசும்”, “மீண்டும் பள்ளிக்கு போகலாம்” மற்றும் “ஆச்சரியக்குறிகளோடு ஒரு கேள்விக்குறி” என்ற மூன்று கவிதைத் தொகுப்புகளை சென்னை புத்தக கண்க���ட்சியில் இயக்குநர் திரு. பாக்கியராஜ் அவர்கள் தலைமையில் திரு.லேனா தமிழ்வாணன் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். “ஊஞ்சலோடு ஜன்னல்,… ஜன்னலோடு மரம்” என்ற டுவிட்டு நூலையும் வெளியிட்டுள்ளார்.. இப்போது இயக்குநர் திரு. பாக்கியராஜின் “பாக்யா “வார இதழில் சிறுகதைகள் எழுதி வருகிறேன் அதைத் தொடர்ந்து சென்னை வானொலி நிலையத்தில் “கவிதைச்சரம்” நிகழ்ச்சியில் கவிதையும் பாடி வருகிறார்..\n“ஆச்சரியக்குறிகளோடு ஒரு கேள்விக்குறி” என்ற கவிதை நூலை “அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம்” சிறந்த நூலாக தேர்வு செய்து விருது வழங்கியது பிறகு தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில் எழுத்து துறையில் “கலைமணி” விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.\nதற்போது புகழ்மிக்க சென்னை பச்சயப்பன் கல்லூரியில் எனது படைப்புகள் “புதுக்கவிதையில் செந்தமிழின் படைப்புகள் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகவனிக்கப்பட்ட சில பாடல் தொகுப்புகள்:\n1) கானா பாலா பாடி கலைஞர் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பபட்ட \"நெகிழி\" விழிப்புணர்வு பாடல் 2) கஜா புயலுக்காக எழுதிய உருக்கமான பாடல் 3) காஞ்சி உலகத் தமிழ் மாநாட்டிற்காக எழுதிய தமிழ்ப்பாடல் 4) கானா சுதாகர் எழுதி பட்டிதிட்டியெங்கும் பிரபலமான \"பிடாரி\" மற்றும் \"குதுர வாலு\" பாடல் 5) செந்தமிழ் பக்தி பதிக பாடல்கள்\nவ.எண்\tபாடல்\tபாடகர் 01\tகொஞ்சி_பேசிட\t- நித்திய ஸ்ரீ 02\tராப்பகலா\t- வேல்முருகன் 03\tகஞ்சஜங்கா\t- சின்ன பொன்னு & பிரபு 04\tபூ பூக்கும்\t- திப்பு & வீனா 05\tதூவானம்\t- மெல்வின் 06\tபூங்கொடி\t- மில்லர் 07\tபிளாஸ்டிக் ஒழிப்பு\t- கானா பாலா 08\tவெயில் பாடல்\t- ஷாஜகான் 09\tஏறு தழுவுதல்\t- சபேஷ் சாலமன் 10\tசுதந்திர_பாடல்1\t- மோகன்சிவா 11\tமுத்தமிழ்_கலைஞர்\t- ஷாஜகான் 12\tலவ்வுன்னா இன்னா மச்சி-காதலர் தின பாடல்\t- ஷாஜகான் 13\tபிடாரி பாடல்\t- கானா சுதாகர் 14\tதேவதையே பாடல்\t- உன்னிகிருஷ்ணன் & நேஹா 15\tதமிழே...செந்தமிழே\t- ஷாஜகான் 16\tசாமியே சரணம் அய்யப்பா\t- ஜெயபாரதி 17\tகஜா புயல் பாதிப்பு உள்ளம் உருக்கும் பாடல்\t- கார்த்திகேயன் 18\tகஜா புயல்\t- மோகன்சிவா 19\tஅப்பா பாடல்\t- தியாகா 20\tபுத்தாண்டு_பாடல்\t- ரட்சகன்\nதிரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செந்தமிழ் எழுதிய செந்தமிழ்ப்பதிகம் என்ற பக்தி இசை ஆல்பம் காஞ்சி காமட்சியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வெளியிடப்பட்டது. பக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன. தனித்தனிப் பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன. பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை. பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை தழுவி வந்தவை சிலவே. ஏனைய பல கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக் காரணம் எனலாம். மேற்கண்ட கூற்றின் படி, பத்து பக்தி பாடல்களை இந்த ஆல்பம் கொண்டுள்ளதால் இதற்க்கு “செந்தமிழ்ப் பதிகம்” என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. சிறப்பம்சம்: இந்த தனியிசைப் பாடல் தொகுப்பில், எல்லாக் கடவுளைப்பற்றியும் பாடப்பட்டுள்ளது. அம்மன்,பெருமாள்,விநாயகர்,முருகன்,முனீஸ்வரன் என்று எல்லா தெய்வங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் இது பாடப்பட்டுள்ளது. வெளியீடு: செந்தமிழ்ப் பதிகத்தை காஞ்சி காமட்சியம்மன் கோயிலில் வெளியிட்டிருந்தாலும், இதன் ஒவ்வொரு தனிப்பாடல்களையும் ஒவ்வொரு திரைத்துறைப் பிரபலங்கள் வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர்கள்: கவிஞர்களில், ஈரோடு தமிழன்பன், சிற்பி, அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன் மற்றும் பாடலாசிரியர் பிரியன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர்கள்: இசையமைப்பாளர்களில், ஸ்ரீகாந்தேவா, ஜெஸ்டின் பிராபகர், வல்லவன், தன்ராஜ் மாணிக்கம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர்களில திரு, முனியப்பகுமார், ஸ்ரீராம், ராகேஷ் மற்றும் ராஜராஜா ஆகியோரும். நடிகர்களில் பசங்க சிவா மற்றும் லொள்ளு சபா ஜீவா, கொம்பு வெச்ச சிங்கம்டா பட எடிட்டர் டான்பாஸ்கோ ஆகியோரும் வெளியிட்டுள்ளனர்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2019, 02:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/09/blog-post_32.html", "date_download": "2020-10-28T02:41:42Z", "digest": "sha1:QKHDJUVSQMQ3MDP3YOSS7D4WX37HI4XY", "length": 18312, "nlines": 273, "source_domain": "www.tamilkingdom.com", "title": "���ன்னன் திரிசங்கிற்கு விசுவாமித்திரர் இலங்கை அரசுக்கு சுப்பிரமணிய சுவாமி - THAMILKINGDOM மன்னன் திரிசங்கிற்கு விசுவாமித்திரர் இலங்கை அரசுக்கு சுப்பிரமணிய சுவாமி - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > வலம்புரி > மன்னன் திரிசங்கிற்கு விசுவாமித்திரர் இலங்கை அரசுக்கு சுப்பிரமணிய சுவாமி\nஇந்தியா இலங்கை கட்டுரைகள் வட மாகாணசபை வலம்புரி\nமன்னன் திரிசங்கிற்கு விசுவாமித்திரர் இலங்கை அரசுக்கு சுப்பிரமணிய சுவாமி\nதமிழின் பெருமை என்பது அதன் சொற் களஞ்சியத்தின் தத்துவப்\nதமிழில் இடம்பெறும் சொற்கள் பல்வகைப் பொருளோடு சம்பந்தப்பட்டவை. சில சொற்கள் கதைகளோடும் மனிதர்களின் பெயர்களோடும் தொடர்புபட்டவை.\nஅந்த வகையில் திரிசங்குநிலை என்று நாம் கூறிக் கொள்ளும் சொல்லின் பின்னணியில் முக்கியமான கதை இருப்பதைப் பலரும் அறிந்திருப்பர்.\nதிரிசங்குநிலை என்றால் இரண்டும் கெட்டநிலை என்பது பொருள். அங்குமில்லை; இங்குமில்லை என்றும் பொருள் கொள்ளலாம்.\nதிரிசங்கு என்பது ஒரு மன்னனின் பெயர். பூலோகத்தில் அரசாட்சி புரிந்து வந்த திரிசங்கு மன்னனுக்கு நீண்டநாளாக ஓர் ஆசை.\nபொதுவில் சொர்க்கம் என்பது ஆன்மாவுக்கானது. உயிர் பிரிந்து போக, உடல் பூலோகத்தில் சடலம் என்ற பெயரோடு தகனமாகிக் கொள்ளும்.\nஉயிர் மட்டுமே சொர்க்கம் அல்லது நரகத்தை சென்றடைகின்றது. ஆனால் மன்னன் திரிசங்கு தன் உடலோடும் உயிரோடும் சொர்க்கத்தை அடையவிரும்பினான்.\nஅதற்காக வசிட்டமுனிவரை அணுகி, சுவாமி இந்த உடலோடு நான் சொர்க்கத்திற்குச் செல்லவேண்டும் என்று வேண்டினான்.\n இது நிறைவேறாத ஆசை. இதைக் கைவிட்டுவிடு. பூலோகத்தில் பிறந்தவர்கள் உடலோடு சொர்க்கம் செல்லமுடியாது என்றார்.\nமன்னன் திரிசங்கு வசிட்டமுனிவரின் பதிலை ஏற்பதாக இல்லை. தொடர்ந்து விசுவாமித்திரரைச் சந்தித்தான்.\n நான் எனது உடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும். வசிட்டமுனிவர் இது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். நீங்கள்தான் இதற்கு உதவவேண்டும் என்று மன்றாடினான்.\nவசிட்டரும் விசுவாமித்திரரும் போட்டி மனம்கொண்டவர்கள். எனவே வசிட்டரால் முடியாததை தான் செய்ய வேண்டும் என்று விசுவாமித்திரர் நினைத்தார்.\nமன்னன் திரிசங்குவை நோக்கி, மன்னா என் தவவலிமையால் உன்னை உன் உடம்போடு சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் என்று உறுதி வழங்கினார்.\nகாலநேரம் வந்தபோது விசுவாமித்திரர் தன் தவவலிமையால் மன்னன் திரிசங்குவை அவனின் உடலோடு சொர்க்கத்திற்குச் செல்ல ஏவுகிறார்.\nமன்னன் திரிசங்குவும் பூலோகத்தில் இருந்து வானுலகை நோக்கிச் செல்கிறான்.\nமானிடன் ஒருவன் தன் மனித உடம்போடு சொர்க்கத்தை நோக்கி வருவதை அறிந்த தேவலோகத்து அரசனாகிய தெய்வேந்திரன் கடும் கோபம் கொண்டான்.\nசொர்க்க வாசலை நெருங்கும் வேளை மன்னன் திரிசங்குவை தன் ஆயுதத்தால் ஒரே அடிஅடித்தான்.\nஅவ்வளவுதான் திரிசங்கு, சொர்க்க வாசலில் இருந்து பூலோகத்தை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறான்.\nஇதை அறிந்த விசுவாமித்திரர், திரிசங்கு மன்னன் பூலோகத்தை வந்தடைந்தால் தனக்கு அவமானம் என்று கருதி அவனை சொர்க்கலோகத்திற்கும் பூலோகத்திற்கும் இடையில் தடுத்து நிறுத்தினார்.\nஇப்போது மன்னன் திரிசங்கு பூமியிலுமில்லை. சொர்க்கத்திலுமில்லை. இரண்டும் கெட்டநிலையில் இடைநடுவில் நிற்கிறான். இதைத்தான் திரிசங்கு நிலை என்றனர்.\nஇந்த நிலை இலங்கை அரசுக்கும் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அதனாலேயே இந்தக் கதையை இங்கு கூறினோம்.\nஆம்; மன்னன் திரிசங்கு விசுவாமித்திரரை நம்பியது போல, இலங்கை அரசு சுப்பிர மணிய சுவாமியை நம்பினால், நிலைமை இதுதான். இந்தியாவும் காப்பாற்றாது. சர்வதேசமும் ஏற்காது.\nதமிழில் இருக்கக் கூடிய திரிசங்குநிலை என்ற சொல்லின் பொருளை இலங்கையின் ஆட்சித் தரப்புக்கு யாராவது எடுத்தக் கூறினால் நன்மை பயக்கும்.\nஇந்தியா இலங்கை கட்டுரைகள் வட மாகாணசபை வலம்புரி\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: மன்னன் திரிசங்கிற்கு விசுவாமித்திரர் இலங்கை அரசுக்கு சுப்பிரமணிய சுவாமி Rating: 5 Reviewed By: Bagalavan\nஇன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள்\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பி...\nஇலங்கையில் இன்று மேலும் 3 கொரோனா மரணங���கள் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒருவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச...\nசற்று முன்னர் இராணுவத்தளபதி தெரிவித்துள்ள விடயம்\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க த...\nகாவல் துறை பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அ...\nஇலங்கைக்குள் மீண்டும் கொவிட் பரவியது எப்படி\nஇலங்கையில் இரண்டாவது கொரோனா பரவல் ஏற்பட காரணம் துருக்கி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த யுக்ரேன விமான சேவை ஊழியர்களிடம் இருந்தே என புலனாய்வ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/robert-dowry-get-540-core-salary-for-avengers-pr504m", "date_download": "2020-10-28T03:46:33Z", "digest": "sha1:Y7YJO3OSOCHA6XNFCZI7DGAOKM2PE4UP", "length": 9696, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு படத்திற்காக ரூ. 540 கோடி சம்பளம் வாங்கி அதிர்ச்சி கொடுத்த நடிகர்?", "raw_content": "\nஒரு படத்திற்காக ரூ. 540 கோடி சம்பளம் வாங்கி அதிர்ச்சி கொடுத்த நடிகர்\nசமீபத்தில் வெளியாகி தொடர்ந்து பல கோடி ரூபாய் வசூலித்து வரும் திரைப்படம் 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்'. இந்த படத்தில் நடித்ததற்கு தான் நடிகர் ராபர்ட் டௌனி ரூ.540 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.\nசமீபத்தில் வெளியாகி தொடர்ந்து பல கோடி ரூபாய் வசூலித்து வரும் திரைப்படம் 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்'. இந்த படத்தில் நடித்ததற்கு தான் நடிகர் ராபர்ட் டௌனி ரூ.540 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.\nஅவென்ஜர்ஸ் படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் மிகவும் கவர்ந்தவர், அயன் மேன் கேரக்டரின் (டோனியாக) நடித்திருந்த நடிகர் ராபர்ட் டௌனி. இவருக்கு என ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.\nஎண்டு கேம் படத்தில், இவர் இறந்ததற்காக பலர் திரையரங்கிலேயே தேம்பி தேம்பி அழுதனர். சீனாவை சேர்ந்த பெண் அயன் மேன் இறந்ததை தாங்க முடியாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் உடல் நிலை சீரியஸாகி மருத்துவமயில் அனுபாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைக்கு பின் மீண்டார்.\nஇவர் தான், அவென்ஜர்சின் கடைசி பாகமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிக்க ரூ.540 சம்பளமாக பெற்று ஒட்டு மொத்த நடிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார். இந்த தகவல் வெளியானது முதல் ஹாலிவுட் முழுக்க இவருடைய சம்பளத்தை பற்றி தான் பலர் கிசுகிசுத்து வருகிறார்களாம்.\nதமன்னாவைத் தொடர்ந்து நடிகை சார்மியை தாக்கிய சோகம்... அதிர்ச்சியுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ் போட்டோஸ்\nசீரியல் நடிகைகளை வைத்து பாலியல் தொழில்... நட்சத்திர ஓட்டலில் சிக்கிய பிரபல நடிகர்...\nஇந்த வாரம் வெளியே செல்லும் நபர் இவர் தான்..\nதீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் ராஜசேகர்... இன்றைய உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை\nதிருமணம் செய்ய மறுத்த இளம் நடிகைக்கு கத்தி குத்து.. தயாரிப்பாளரின் அதிர்ச்சி செயலால் திரையுலகில் பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics", "date_download": "2020-10-28T03:09:30Z", "digest": "sha1:L6ULV7S2JXO5FTK4GMXTVZET6Z6GYLCN", "length": 15047, "nlines": 155, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Politics News (அரசியல் செய்திகள்): Latest Politics News, Top Political Headlines From India & World", "raw_content": "\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n அனல் பரத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசசிகலா விடுதலை தொடர்பாக இன்னும் இரு தினங்களில் தகவல் வெளிவரும் என்று எதிர்பார்ப்பதாக அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n அனல் பரத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\nதமிழகத்தில் சாதி- மத வன்முறையை தூண்ட பாஜக முயற்சி... திருமாவளவன் திடுக் குற்றச்சாட்டு..\nபாஜக வேட்பாளர் வீட்டி பணம் பறிமுதல்... போலீஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..\nநான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் அப்படி இல்லை... கௌதமி ஓவர் பில்டப்..\nநவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு..\nநாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..\nசசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது\nஇனி பவுத்த மார்க்கத்தை ஏற்றிட வேண்டும்... திருமாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ப.ரஞ்சித்\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nமுதல்வர் தாயார் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சருக்கு கொரோனா... அதிர்ச்சியில் எடப்பாடி..\nநவம்பர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றுங்கள்..\nதேர்தல் களத்தில் வேகம் எடுத்த திமுக.. 234 தொகுதிகளையும் கைப்பற்ற வியூகம்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்.\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எடப்பாடி அஞ்சுவது ஏன்.. அடித்து ஆடும் ஸ்டாலின்... அதிமுகவை கலாய்த்து டுவிட்\n234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு.. அபரிமிதமான நம்பிக்கையில் முருகன்.\nதீபாவளிக்கு குடும்பத்திற்கு ரூ 2000... விரைவில் எடப்பாடி பழனிசாமியின் ஜாக்பாட் அறிவிப்பு..\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மக்களே உஷார்..\nஎடப்பாடியார் சொன்னபடி செய்தோம் கொரோனாவை ஒழித்தோம்.. கொத்தாக பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..\nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\nகொரோனாவை கட்டுப்படுத்திய பெருமை தமிழக மருத்துவர்களை சாரும்..\nஇனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு.. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 24 மணிநேரம் கெடு.\nஎனது கைதால் வி.சிறுத்தைகளே சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீங்க... நடிகை குஷ்பு ஆவேசம்..\nகோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..\nபாமகவை பழிவாங்க இதுதான் ஒரே வழி.. சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு.. காடுவெட்டி குருவின் மகன் அறிவிப்பு.\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள��.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-support-statements-for-tamil-nadu-youngsters-pr338r", "date_download": "2020-10-28T03:18:04Z", "digest": "sha1:JFYV353QIEZUD4J32CIANBUPAC24FSVX", "length": 14845, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலை நியமனம் 300 பேருக்கு... ஆனா ஒருவர்கூடத் தமிழர் இல்லை!! தமிழக இளைஞர்களுக்காக கொந்தளித்த ஸ்டாலின்", "raw_content": "\nவேலை நியமனம் 300 பேருக்கு... ஆனா ஒருவர்கூடத் தமிழர் இல்லை தமிழக இளைஞர்களுக்காக கொந்தளித்த ஸ்டாலின்\nதமிழக இளைஞர்கள் விரோத அரசு வீட்டுக்குப் போகும். தமிழகத்தை வேலைவாய்ப்பில் வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்கும் விடை கொடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழக இளைஞர்கள் விரோத அரசு வீட்டுக்குப் போகும். தமிழகத்தை வேலைவாய்ப்பில் வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்கும் விடை கொடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசமீபத்தில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் ரயில்வே துறை உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு திட்டமிட்டே மறுக்கப்பட்டு, வட நாட்டினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப் பறிக்கும் கொடும் செயல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, குறிப்பாக கடந்த ஐந்து வருட காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல மடங்கு பெருகிவிட்டது” என்று குற்றம்ச��ட்டியுள்ளார்.\nசமீபத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெற நடைபெற்ற தேர்வில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தமிழக இளைஞர் கண்ணில் சுண்ணாம்பைத் தடவும் நிகழ்வாகும். நூற்றுக்கணக்கான தமிழக இளைஞர்கள் அத்தேர்வில் கலந்து கொண்டும், ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்று விமர்சித்துள்ள அவர், “ இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பணியிடங்கள் எல்லாம் வட மாநிலத்தவருக்கே முழு குத்தகைக்கு விடப்பட்டது போன்ற அவல நிலைமையை மத்தியில் உள்ள பாஜக அரசு திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை போனதோடு மட்டுமில்லாமல் - பாஜகவுடன் கூட்டணியும் வைத்து தமிழக இளைஞர்களை வஞ்சித்துள்ளார் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.\nதிமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கையில், \"தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்ஐசி போன்றவற்றில் 90 சதவீதத்திற்கு குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும்\" என்றும், \"மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும்\" என்றும் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்தியில் திமுக கைகாட்டும் அரசு அமைந்தவுடன், இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nமே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான \"தமிழக இளைஞர்கள் விரோத\" அரசு வீட்டுக்குப் போகும். தமிழகத்தை வேலைவாய்ப்பில் வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்கும் விடை கொடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெர��யும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nமு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது... எல்.முருகன் ஆவேசம்..\n'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்.செல்லூர் ராஜூ.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-angry-in-ttv-dinakaran-pgtxyr", "date_download": "2020-10-28T03:53:01Z", "digest": "sha1:NHC62OXZNQMEHLW4ZDYHD2BMOLXRHZOZ", "length": 15551, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உனக்கென்ன ஜெயலலிதான்னு நினைப்பா மனசுக்குள்ள? தினகரனை திட்டித் தீர்த்த சசிகலா!!", "raw_content": "\nஉனக்கென்ன ஜெயலலிதான்னு நினைப்பா மனசுக்குள்ள தினகரனை திட்டித் தீர்த்த சசிகலா\n டி.டி.வி.தினகரனுக்கு தமிழகத்தில் கணிசமான சதவீதத்தில் மக்கள் செல்வாக்கு இருக்கிறதுதான். அ.தி.மு.க.வினர் என்ன, ‘இனி இந்த கட்சி தேறாது’ என்று கடுப்பில் இருக்கும் தி.மு.க.வினர் கூட அ.ம.மு.க. பக்கம் தாவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n டி.டி.வி.தினகரனுக்கு தமிழகத்தில் கணிசமான சதவீதத்தில் மக்கள் செல்வாக்கு இருக்கிறதுதான். அ.தி.மு.க.வினர் என்ன, ‘இனி இந்த கட்சி தேறாது’ என்று கடுப்பில் இருக்கும் தி.மு.க.வினர் கூட அ.ம.மு.க. பக்கம் தாவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் தனக்கான ஆதரவு கிராப் ஏறிக் கொண்டே செல்வதை கவனித்த பின் டி.டி.வி.யின் செயல்பாட்டில் மாற்றம் தெரிய துவங்கியுள்ளது’ என்று கடுப்பில் இருக்கும் தி.மு.க.வினர் கூட அ.ம.மு.க. பக்கம் தாவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் தனக்கான ஆதரவு கிராப் ஏறிக் கொண்டே செல்வதை கவனித்த பின் டி.டி.வி.யின் செயல்பாட்டில் மாற்றம் தெரிய துவங்கியுள்ளது என்று அவரது கட்சி நிர்வாகிகளே கொளுத்திப் போடுகின்றனர்.\nமுன்பெல்லாம் எளிதாய் அவரை சந்திக்க முடிந்ததாம் கீழ் மட்ட நிர்வாகிகளாலும் கூட. ஆனால் இப்போதெல்லாம் இரண்டாம் கட்ட நிர்வாகிகளே முக்கி முணக வேண்டியுள்ளதாம் அண்ணன் தரிசனத்துக்கு. (இது பற்றி நம் ஏஸியாநெட் தமிழ் இணையதளம் முன்பேயே விரிவாக எழுதியை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப் பட்டிருக்கிறோம் மக்கழேய்ய்ய்ய்) ஓ.கே. அது கிடக்கட்டும், விஷயத்துக்கு வருவோம். தினாவை சசி ஏன் வறுத்தெடுத்தாராம்) ஓ.கே. அது கிடக்கட்டும், விஷயத்துக்கு வருவோம். தினாவை சசி ஏன் வறுத்தெடுத்தாராம் சமீபத்திய டி.வி. பேட்டி ஒன்றில் ‘அ.தி.மு.க.வை அ.ம.மு.க.வுடன் இணைப்பேன்’ என்று கெத்தாக கூறியிருந்தார் தினகரன்.\nஇந்த கருத்துக்கு அ.தி.மு.க.வின் நடு நிலையாளர்கள் கூட சகல திசைகளிலுமிருந்து தாறுமாறாக அவரை விமர்சித்துவிட்டனர். ‘அ.தி.மு.க. ஒரு பெருங்கடல், உங்கள் அமைப்போ சிறு குளம். யார் யாரோடு வந்து இணைய வேண்டும்’ என்று கொட்டி தீர்த்தனர். அதன் பிறகுதான் தினாவும் நாக்கை கடித்துக் கொண்டார். இந்த பிரச்னை அப்ப���ியே சசிகலாவுக்கு பார்சல் ஆனது. அது மட்டுமா பார்சல் ஆனது, கூடவே இன்னொரு பாமையும் சேர்த்துக் கட்டி அனுப்பியிருந்தார்கள்.\nஅதாவது அதே பேட்டியில், சசிகலாவை தங்கள் கட்சியின் பொதுச்செயலாளராக அடையாளப்படுத்தி பேசியிருந்தார் தினகரன். இதை பிடியாக பிடித்துக் கொண்ட அ.தி.மு.க.வினர், ”அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் கனவில் எப்போதும் இருக்கிறார் சசி. அதற்கு தினகரனே வேட்டு வைத்துவிட்டார். அவரது பேச்சின் படி அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்கிறார் சசி. பின் எப்படி அவர் எங்கள் கட்சியின் பொ.செ. தேர்தலில் போட்டியிட முடியும் வாய்ப்பே இல்லை. தினகரனின் வார்த்தைகளை அப்படியே தேர்தல் கமிஷனிடம் வலுவான ஆதாரங்களாக சமர்ப்பிப்போம். சசியின் கனவை கலைத்த தினகரனுக்கு நன்றி.”என்கிறார்கள் நக்கலாக.\nஇந்த தகவலும்தான் சசிக்கு சுடச்சுட பார்சலானது. கொதித்துவிட்டாராம் சின்னம்மா. அதன் பிறகு தன்னைப் பார்க்க வந்த, தினகரனுக்கு நெருக்கமான நபரிடம், “உங்க தலைவரு (தினகரன்) என்ன பெரிய ஜெயலலிதான்னு நினைச்சுட்டு இருக்காரா ஒரு எம்.எல்.ஏ. சீட்டை ஜெயிச்சுட்டா புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகிட முடியுமா ஒரு எம்.எல்.ஏ. சீட்டை ஜெயிச்சுட்டா புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகிட முடியுமா செத்துக் கிடக்குற யானைக்கு உயிர்கொடுத்து எழுந்து நிற்க வைக்கிற வைத்தியமெல்லாம் அக்கா (ஜெ.,) மாதிரியான கடவுள்களுக்குதான் முடியும்.\nஇவரு என்னமோ தன்னை அந்த லெவலுக்கு நினைச்சு பேசிட்டும், நடந்துட்டும் இருக்கார். என்னய்யா பெரிய அ.ம.மு.க. அதுக்கு நான் பொதுச்செயலாளரா இன்னைக்கு என்னாச்சு பாருங்க, தவளை தன் வாயால கெட்டது மாதிரி ஆயிடுச்சா எனக்கு எதுவும் தெரியாது, உங்க தலைவர் என்னவோ பண்ணி இந்த பிரச்னை தீரணும் அவ்வளவுதான்.” என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.\nஅந்த நபரும் அடுத்த பிளைட் ஏறி வந்து தினகரனை சந்தித்து இதை ஒப்புவித்துவிட்டார். சற்றே உள்ளூர நடுங்கிவிட்டாராம் தினகரன். அதன் பிறகே அ.தி.மு.க. ஆண்டுவிழாவுக்கு முந்தைய நாள் வெளியிட்ட அறிக்கையில் ‘கழகத்தை மீட்பேன், ரெட்டை இலையை மீட்பேன்.’ என்று சொல்லி, சின்னம்மாவை கூல் செய்திருக்கிறாராம். அரசியல்ல இதெல்லாம் ‘அ’சாதாரணமப்பா\nஉண்மை நிலவரத்தை மறைத்து பேட்டி கொடுப்பதுதான் உங்களின் ஆர்வமா அமைச்சர் காமர���ஜை கசக்கி பிழிந்த டிடிவி..\nமாணவர்களை மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றுகிறது.. கையாலாகாத எடப்பாடி அரசு.. டிடிவி.தினகரன் காட்டம்..\nபெரும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.. அசைக்க முடியாத விசுவாசம்.. வெற்றிவேலுக்கு டிடிவி.தினகரன் புகழாஞ்சலி..\nமுதன் முறை ஜெயலலிதாவுக்காக பதவி விலகினார்.. இரண்டாம் முறை டிடிவிக்காக பதவி இழந்தார்... வெற்றிவேலின் அரசியல்\nதளபதியை இழந்து தவிக்கிறேன்... கண்ணீர் விட்டு கதறும் டிடிவி தினகரன்... கலங்காத உள்ளத்தின் உருக்கம்...\nவெற்றிவேலுக்கு தொடர் வென்டிலேட்டர் சிகிச்சை... கைவிரிக்கும் மருத்துவர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/corona+cases+in+tamilnadu", "date_download": "2020-10-28T02:30:14Z", "digest": "sha1:YNNBZPRJNV3C7GSMUHQPHFOPUJXLXDME", "length": 8251, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "corona cases in tamilnadu | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.. சிகிச்சையில் 29 ஆயிரம் பேர்..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று புதிதாக 2708 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.\nதமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு குறைகிறது..\nதமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று 4285 ஆக குறைந்துள்ளது. பலியும் 57 ஆக குறைந்திருக்கிறது.\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 40 ஆயிரம் பேர்.. 11 மாவட்டங்களில் நீடிக்கும் பாதிப்பு..\nதமிழகத்தில் தற்போது 40 ஆயிரம் பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 11 மாவட்டங்களில் மட்டுமே தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது.இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் தொடர்ந்து பரவி வருகிறது.\nதமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 6 லட்சம் பேர் மீட்பு.\nதமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா பலி 9718 ஆக உயர்வு..\nதமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இதில் 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். 9718 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.\nசென்னை உள்பட 15 மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா பரவல்\nசென்னை, கோவை, சேலம் உள்பட 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nசென்னைக்கு அடுத்து 2வது இடத்தில் கோவை.. 12 மாவட்டங்களில் பரவும் கொரோனா..\nதமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி,\nதமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு தொற்று.. கொரோனா பலி 8811 ஆனது..\nதமிழகத்தில் நேற்று புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 5.41 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.தமிழக அரசு நேற்று(செப்.20) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.\nகொங்கு மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா.. உயிரிழப்பு குறைகிறது..\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி,\nசென்னை மண்டலத்தில் கட்டுப்படாத கொரோனா..\nதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.13) 5693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/3684/", "date_download": "2020-10-28T03:25:57Z", "digest": "sha1:IK2HJEEF2OOK4QQ4XMXH4DCQX65KBA2Y", "length": 8440, "nlines": 65, "source_domain": "www.kalam1st.com", "title": "ஓய்வின் பின்னரும் மாறாத சங்கக்காரவின் அதிரடி ஆட்டம் – Kalam First", "raw_content": "\nஓய்வின் பின்னரும் மாறாத சங்கக்காரவின் அதிரடி ஆட்டம்\nநேற்றைய தினம் மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் தொடரின் முதலாவது போட்டி டுபாய் மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் சேவாக்கின் ஜெமினி அராபியன்ஸ் அணியும் கலிஸின் லிப்ரா லெஜன்ட்ஸ் அணிகளும் மோதின.\nஜெமினி அணி சார்பாக சங்கா மற்றும் முரளி விளையாடிமை குறிப்பிடத்தக்கது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய ஜெமினி அராபியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களைக் குவித்தது.\nஇதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கா 43 பந்துகளில் 86 ஓட்டங்களை குவித்தார். இதில் 7 ஆறு ஓட்டங்களும் 6 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும். இவர் தான் எதிர் கொண்ட இறுதி 11 பந்துகளில் 44 ஓட்டங்களை விளாசியமை விசேட அம்சமாகும்.\nஹொட்ஜ் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாச ஜெமினி அராபியன்ஸ் 234 ஓட்டங்களை குவித்தது.\n235 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லிப்ரா லெஜன்ட்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 156 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. முரளிதரன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nபோட்டியின் நாயகனாக சங்கா தேர்வு செய்யப்பட்டார். இவ்வகையான ஆட்டத்தினால் தான் மிகச் சிறந்த ��ீரர் என்பதை சங்கக்கார மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளார்.\nவரலாற்று சாதனையாற்றிய, விருட்சம் ஒன்று வீழ்ந்தது 0 2020-10-28\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 0 2020-10-27\nநிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, எச்சரிக்கை விடுக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் 0 2020-10-27\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 493 2020-10-19\nஅவதான நிலையில் கொழும்பு - புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் 188 2020-10-09\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை வலியுறுத்தும் ஹரீஸ் எம்.பி 171 2020-09-28\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 493 2020-10-19\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை வலியுறுத்தும் ஹரீஸ் எம்.பி 171 2020-09-28\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nசிறிசேன குற்றவாளி என்பது உறுதியானால், அவருக்கு எதிராக நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க 139 2020-09-28\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nகல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது 58 2020-10-23\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 44 2020-10-27\nதமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன 111 2020-10-14\nபாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள் 108 2020-10-03\nஇஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை - எர்துகான் ஆவேசம் 108 2020-10-09\n75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்.. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம் 100 2020-10-26\nநியூசிலாந்து நாட்டின் முதல், ஆப்ரிக்க முஸ்லீம் முஸ்லீம் Mp 61 2020-10-22\nஇலங்கையில் உள்ள அமெரிக்க சீன - தூதர்களிடையே மோதல் 61 2020-10-13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-receives-award-uno", "date_download": "2020-10-28T03:30:37Z", "digest": "sha1:UPT4VJK5SYHFTJDTPMN5VCGAZXOOCPKK", "length": 11268, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "உலக வரலாற்றில் முதன்முறை... கேரளாவுக்கு ஐநா சபை வழங்கும் அங்கீகாரம்... | kerala receives award from uno | nakkheeran", "raw_content": "\nஉலக வரலாற்றில் முதன்முறை... கேரளாவுக்கு ஐநா சபை வழங்கும் அங்கீகாரம்...\nதொற்றில்லா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டதைப் பாராட்டும்விதமாக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது.\nதொற்றில்லா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறந்து விளங்கியதற்காகக் கேரளாவுக்கு இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது வழங்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார். ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, அர்மேனியா உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் கேரளா மாநில அரசிற்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஐ.நா.வின் வரலாற்றிலேயே ஒரு மாநிலத்தின் சுகாதாரத் துறைக்காகச் சிறப்பு விருது வழங்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.\nஇதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறும்பொழுது, \"கரோனா பாதிப்புள்ள காலங்களில் இறப்பு விகிதங்களைக் கட்டுப்படுத்தி உள்ளோம். தொற்றில்லா நோய் மீதும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தினோம். சுகாதாரத் துறையில், அயர்வின்றி சேவை செய்ததற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அடிப்படை சுகாதார மையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும் நோய்களான இதயநோய்கள், நீரிழிவு, நீரிழிவில் அனைத்து வகைகளுக்கும், ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புற்றுநோய், போதைமருந்து பழக்கம் என அனைத்துக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பதில் தீவிரமான அக்கறை காட்டியதால்தான் எங்களால், கரோனா காலத்தில் பெரும் உயிரிழப்பு வராமல் தடுக்க முடிந்தது\" எனக் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினமும் 5 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையைப் பிசையும் கேரளா அரசு\n -தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nநவ.30 வரை பொதுமுடக்கம்; மாநிலங்களுக்கிடையே இ-பாஸ் தேவையில்லை -மத்திய அரசு அறிவிப்பு\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் - முதற்கட்ட வாக்க��ப்பதிவு தொடங்கியது\nதினமும் 5 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையைப் பிசையும் கேரளா அரசு\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒரு லட்சம் டன் வெங்காயம்\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் பவர் ஸ்டார்\n“நடிகர்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” - பன்னீர் செல்வம் வேண்டுகோள்\nஷாக் கொடுத்த தயாரிப்பாளர்கள்... அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nசரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார்... இந்திய வீரர் குறித்து கவுதம் காம்பீர் பேச்சு\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2155", "date_download": "2020-10-28T02:44:18Z", "digest": "sha1:ZWI5LOBZO7JQHTVK6IDX3HBX25HCUKFL", "length": 15337, "nlines": 90, "source_domain": "kumarinet.com", "title": "காச்சா மூச்சா வலை பிரச்சினை: கடல் வழியாக மேலமணக்குடிக்கு திரண்டு வந்த முட்டம் மீனவர்கள்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகாச்சா மூச்சா வலை பிரச்சினை: கடல் வழியாக மேலமணக்குடிக்கு திரண்டு வந்த முட்டம் மீனவர்கள்\nகுமரி மாவட்டத்தில் விசைப்படகு, வள்ளம், கட்டுமரம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு மீன்வளத்துறை சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகளில் ஒன்றுதான், மூன்றடுக்கு கொண்ட காச்சா மூச்சா செவுள் வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது. மாறாக கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் சென்று இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என்று மீன்வளத்துறை கூறியுள்ளது.\nஆனால் மேல மணக்குடி மீனவர்கள் விதிகளை மீறி புத்தன்துறை கடற்கரை பகுதியில் மீன்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புத்தன்துறை மீனவர்களுக்கும், மேல மணக்குடி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஇரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேலமணக்குடி மீனவர்களது வலைகளை புத்தன்துறை மீனவர்கள் பறித்தனர். இதற்கு பதிலாக அவர்கள் 3 வள்ளங்களை சிறைபிடித்து மேல மணக்குடிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக 2 கிராம பங்கு தந்தைகள் பேசி முடிவு செய்தனர்.\nஅதன் பிறகு வலைகள் மற்றும் வள்ளங்களை மீனவர்கள் திரும்ப ஒப்படைத்தனர். காச்சாமூச்சா வலையை பயன்படுத்துவதற்கு முட்டம் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்தநிலையில் முட்டம் மீனவர்கள் 15-க்கும் மேற்பட்ட வள்ளங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் மேல மணக்குடி கடல் பகுதிக்கு திரண்டு வந்தனர். அங்கிருந்து கிராம மக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீனவர்கள் சிலர், மேல மணக்குடி புனித அந்திரேயா ஆலய மணியை ஒலிக்கச் செய்தனர்.\nஆலய மணி சத்தம் கேட்டு மேல மணக்குடி கிராம மக்கள் ஆலயம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதோடு மட்டும் அல்லாது மோதல் ஏற்படும் சூழலும் உருவானது.\nபதற்றமான சூழ்நிலையை அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துப்பாண்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், செல்வம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் மேல மணக்குடி விரைந்து வந்தனர். போலீஸ் குவிக்கப்பட்டதும், முட்டம் மீனவர்கள் தாங்கள் வந்த வள்ளங்களில் திரும்பி சென்றனர்.\nஇதையடுத்து நாகர்கோவில் கோட்டாட்சியர் வீராச்சாமி, தாசில்தார் அணில்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் மேலமணக்குடிக்கு விரைந்து வந்தனர். அங்கு மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது மாலையில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணலாம் என்று கூறி மீனவர்களுக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தனர்.\nஅதன்படி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வருவாய்த்துறை ஊழியர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மீன்வளத்துறை துணை ��யக்குனர் லேமக் ஜெயகுமார், தாசில்தார்கள் அணில்குமார், சுஜித், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு இருதரப்பு மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்ததை நடத்தினர். மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7.30 மணி வரை நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.\nஅதைத் தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது கடற்கரையில் இருந்து 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் மூன்றடுக்கு வலையை பயன்படுத்த வேண்டும், மூன்றடுக்கு வலை பாதிப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் தெரிவிக்கப்பட வேண்டும், மூன்றடுக்கு வலையை பயன்படுத்தி யாரேனும் மீன்பிடித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அல்லது அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மீனவர்கள் சண்டையிட கூடாது என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.\nஇந்த தீர்மானங்களுக்கு மீனவர்களும், மீனவ பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்தனர். மேலும் மீன்வளத்துறை விதிகளின் படியே மீன்பிடிப்பதாகவும் கூறினர்.\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர��� வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3046", "date_download": "2020-10-28T02:47:55Z", "digest": "sha1:D6RPQU2YEIORV2UNYSDQJFPPB4N343QQ", "length": 11995, "nlines": 88, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவில் அருகே இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசு பள்ளியில் தீ விபத்து -மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nநாகர்கோவில் அருகே இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசு பள்ளியில் தீ விபத்து -மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்\nநாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 70 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.\nஇந்த பள்ளியின் வளாகத்தில் தனியாக சத்துணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் சத்துணவு ஊழியர்கள் தினமும் மதிய உணவு தயார் செய்வது வழக்கம்.\nஇந்த சத்துணவுக்கூடத்தில் பெரும்பாலும் விறகு அடுப்பிலும், மழை காலங்களில் கியாஸ் அடுப்பிலும் சத்துணவு தயார் செய்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கியாஸ் அடுப்பில் சத்துணவு தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.\nகாலை சுமார் 11 மணி அளவில் சிலிண்டரின் குழாயில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்ட குழாய் பகுதியில் குப்பென்று தீப்பிடித்தது. பின்னர் இந்த தீ மளமளவென பற்றிப்பிடித்து சிலிண்டரின் பர்னர் பகுதி வரை தீ பரவியது.\nஇதைப்பார்த்ததும் சமையல் செய்து கொண்டிருந்த சத்துணவு ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு அந்த சத்துணவு கூடத்தைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியை விட்டு அவசர, அவசரமாக வெளியேற்றினர். இதனால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோரும் அப்பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டனர். மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர் அவசர, அவசரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.\nபின்னர் திரண்டிருந்த ���ொதுமக்களும், ஆசிரியர்களும் சேர்ந்து சத்துணவு கூடத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. இதனால் அங்குள்ள பொருட்களிலும் தீப்பற்றி எரிந்தது.\nஇதற்கிடையே தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.\nஇருப்பினும் சமையல் பாத்திரங்கள், சாக்குகள், சமையலறை கதவு, மின்வயர் செல்லும் குழாய்கள் போன்றவை தீயில் கருகி சேதம் அடைந்தன. தீவிபத்தின்போது கியாஸ் தீர்ந்து போனதால் கியாஸ் சிலிண்டரில் பற்றி எரிந்த தீ தானாகவே அணைந்தது. கியாஸ் அதிகமாக இருந்திருந்தால் பெருமளவில் தீவிபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக கியாஸ் தீர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல்லா மன்னான் மற்றும் அதிகாரிகள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.\nதீ விபத்து நடந்த இந்த பள்ளியில் தான் இஸ்ரோ தலைவர் சிவன் தொடக்க கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட��டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pradosham.com/sangramanatn.php", "date_download": "2020-10-28T03:04:31Z", "digest": "sha1:WTVXVYU6ZS6RINAKPGE5BFQXT32CVT7M", "length": 20828, "nlines": 107, "source_domain": "pradosham.com", "title": "Pradosham.com | சங்க்ரமண தர்பண | தமிழ்", "raw_content": "\nசார்வரி வருஷ சங்க்ரமண தர்பண மந்திரங்களின் சங்கல்ப தொகுப்பு ஏப்ரல் - 2020- ஏப்ரல் - 2021\nதொகுத்து வழங்கியவர்கள் ஈஷ்வர் கோபால்,ராமகிருஷ்ணன் ராமசந்திரன் (jr) மற்றும் சுரேஷ் ராமசந்திரன் இது வாக்கியப் பஞ்சாங்க அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.\nஸங்க்ரமண தர்பணம் – சில குறிப்புகள் :\nஸங்க்ரமணத்தின் போது ஸ்ரார்த்தம் வருமாயின், பின் கர்தா முதலில் தர்பணம் செய்துவிட்டு, ஸ்ரார்த்தம் செய்து சாப்பிடவேண்டும்.\nஉத்தராயண, தக்ஷிணாயன – அயன தர்பணம் எப்பொழுதுமே உத்தராயணம் உள்ளபோதே செய்யப்படவேண்டும் . ஆடி (ஆஷாட) மாதத்திற்கு 8 மணி நேரம் முந்தியும் – தை (மகரம்) மாதத்திற்கு பிந்தியும் புண்யகால தர்பணம் செய்யவேண்டும்.\nசூரியன் ஸ்திர ராஸியில் ப்ரவேசிப்பது (ரிஷபம், சிம்மம், கும்பம், வ்ருஶ்சிகம்) விஷ்ணுபதிகாலம்.\nசூரியன் மகரம், கடகம் ப்ரவேசிப்பது அயன புண்யகாலம். சூரியன் துலாம், மேஷத்தில் ப்ரவேசிப்பது விஷு புண்யகாலம் – ஊர்த்வ விஷு மேஷம் அதோ விஷு துலாம். சூரியன் உபய ராசியில் ப்ரவேசிப்பது (மிதுனம், கன்னி தனுசு, மீனம்) 'ஷடஶீதி'.\nஇங்கிருந்து தொடங்கவும்.....(எல்லா வேதங்களுக்கும் இந்த ஸங்கல்ப மந்திரம் பொதுவானது. ஆசமனம்.......அச்சுதாய நம:, கோவிந்தய நமஹ, கேசவா, நாராயணா........தாமோடரா......பிறகு...........சுக்லாம் பரதரம் விஷ்ணும்......................ஓம் பூ: +பூர்புவஸ்வரோம், ம்மோபாத்த சமஸ்த ......+ ப்ரீத்யர்த்தம், அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷ, ஸபாஹ்ய, அப்யந்தர: சுசிஹி மானஸம் வாசிகம், பாபம், கர்மணா சமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நசம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஸ்ச்ச கரணம்சைவ சர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்யயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்சதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே ஸஹாப்தே அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யாம் ஸம்வத்சராணாம், மத்யே..... பிறகு கீழ்க்கண்ட மந்திரத்த்த கூறவும்....................... ....... ...............\n16-11-2020 திங்கள் கார்த்திகை 01 (வ்ருஶ்சிக) இந்து விஷ்ணுபதி தர்பணம்\nஶார்வரீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஶரத் ருதௌ வ்ருஶ்சிக மாஸே ஶுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து இந்து வாஸர யுக்தாயாம் அனூராதா நக்ஷத்ர யுக்தாயாம், அதிகண்ட நாம யோக, பாலவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் .... (பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்.....விஷ்ணுபதி புண்யகாலே வ்ருஶ்சிகரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்...... விஷ்ணுபதி புண்யகாலே வ்ருஶ்சிகரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே - ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).\n16-12-2020 புதன் மார்கழி 01 (தனுர்) ஸௌம்ய ஷடஶீதி தர்பணம்\nஶார்வரீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதௌ தனுர் மாஸே ஶுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து ஸௌம்ய வாஸர யுக்தாயாம் பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், வ்ருத்தி நாம யோக, கௌலவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள�� மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் .... (பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்.....ஷடஶீதி புண்யகாலே தனுர்ரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்...... ஷடஶீதி புண்யகாலே தனுர்ரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே - ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).\n14-01-2021 வியாழன் தை 01 (மகர) குரு உத்தராயண தர்பணம்\nஶார்வரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதௌ மகர மாஸே ஶுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து குரு வாஸர யுக்தாயாம் ஶ்ரவண நக்ஷத்ர யுக்தாயாம், வஜ்ர நாம யோக, பாலவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் .... (பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்.....உத்தராயண புண்யகாலே மகரரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்...... உத்தராயண புண்யகாலே மகரரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே - ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).\n12-02-2021 வெள்ளி தை 30 (மகர) ப்ருகு விஷ்ணுபதி தர்பணம்\nஶார்வரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதௌ மகர மாஸே ஶுக்ல பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து ப்ருகு வாஸர யுக்தாயாம் ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், பரீக நாம யோக, கிம்ஸ்துக்ண நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் .... (பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்.....விஷ்ணுபதி புண்யகாலே கும்பரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்...... விஷ்ணுபதி புண்யகாலே கும்பரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே - ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).\n14-03-2021 ஞாயிறு பங்குனி 01 (மீன) பானு ஷடஶீதி தர்பணம்\nஶார்வரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதௌ மீன மாஸே ஶுக்ல பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பானு வாஸர யுக்தாயாம் உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர யுக்தாயாம், ஸுப்ர நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் .... (பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்.....ஷடஶீதி புண்யகாலே மீனரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்...... ஷடஶீதி புண்யகாலே மீனரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே - ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).\nஇந்த சங்க்ரமன தர்ப்பணம் பக்கத்தை மின்னணு நகலாக பெற இங்கு அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-09-10-14-56-46/", "date_download": "2020-10-28T03:14:34Z", "digest": "sha1:Q727YEAIIEZ3R74S4TDWC5QPE73EIY5H", "length": 8553, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "மழைக்கால கூட்ட தொடர் திட்ட மிட்டபடி நடைபெறாமல் போனதற்கு மத்திய அரசு தான் காரணம் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nமழைக்கால கூட்ட தொடர் திட்ட மிட்டபடி நடைபெறாமல் போனதற்கு மத்திய அரசு தான் காரணம்\nகாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நம்பகதன்மையை இழந்து விட்டது. எனவேதான் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள் மக்களிடம் உருவாகியுள்ளது என்று பாரதிய ஜனதா தலைவர்கள் சுஷ்மாஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கும், காங்கிரஸ்க்கும் இடையேயான கருத்து வேறுபா டுகளே சமீபத்திய நாடாளுமன்ற கூட்ட தொடரில் பிரதானமாக_இருந்தது.\nகூட்டதொடர் தொடங்கியதிலிருந்தே மத்திய அரசு தன்னிசையாக நடந்து கொண்டது. அதனால் அரசில் உள்ள சில மூத்த அமைச்சர்களுக்கே கசப்புணர்வு ஏற்பட்டது.மழைக்கால கூட்ட தொடரின் போது நடவடிக்கைகள் திட்ட மிட்டபடி நடை பெறாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணமே தவிர எதிர்கட்சிகள் அல்ல.\nஅண்ணா ஹசாரே போராட்டத்தை கையாளுவதில் மத்திய அரசுகுள்ளேயே கருத்து வேறுபாடு காணபட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ்க்கும், மத்திய அரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடும் அம்பலத்துக்கு வந்தது.விளையாட்டு துறை தொடர்பான மசோதா குறித்து மத்திய அமைசரவை கூட்டத்திலேயே கருதொற்றுமை இல்லை. மனிதஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக அமைச்சர் கபில்சிபல் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தனர் என அவர்கள் தெரிவித்தனர் .\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nமுத்தலாக் தடைசட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\n15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர்\nமுத்தலாக் முறையைத் தடுக்க சட்டவரைவை உருவாக்கிய மத்திய அரசு\nபொது மக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=MK%20Stalin%20Thanjavur", "date_download": "2020-10-28T02:50:27Z", "digest": "sha1:YC4LEBKJNY5M7KIRMWGRCJLHYYCNCHT3", "length": 5742, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"MK Stalin Thanjavur | Dinakaran\"", "raw_content": "\nஅமைச்சர் துரைக்கண்ணு நலம் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: துரைமுருகன் எச்சரிக்கை\nசட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன: மு.க.ஸ்டாலின்\nஎப்போது யார் காலை யார் வாரலாம் எனக் காத்திருப்பவர்கள் மக்களுக்காக தற்போது ஒன்றுகூடவில்லை கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க கூடியுள்ளனர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nகொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: பல்வேறு திட்டங்களை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்\nகோவை மாநகரில் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு போஸ்டரை கிழித்த திமுக நிர்வாகிகள் மீது வழக்கு: உதயநிதி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nதிருமாவளவன் பேசியதைத் திரித்து, வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது : மு.க.ஸ்டாலின் தாக்கு\nதிமுக மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை \n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: அதிமுக அரசுடன் இணைந்���ு போராட தயார்: மு.க.ஸ்டாலின் \nவிருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது: மு.க ஸ்டாலின் இரங்கல்\nஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை : மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவது குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் சமூகநீதி தீபத்தை கையில் ஏந்தி செல்லவேண்டிய காலகட்டமிது : நினைவுக்கூர்ந்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு பட்டியலின கனவை அதிமுக கலைத்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nமு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய பலூன் வியாபாரிக்கு டூவீலர் திமுக வழங்கியது\n7.5% உள் ஒதுக்கீட்டில் கவர்னருக்கு அழுத்தம் தராதது முதல்வர் மாணவர்களுக்கு செய்யும் துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்\nமதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:21:11Z", "digest": "sha1:2A4FEYOTWWLGV6M6OZDWCQFF6TS6NYXS", "length": 14549, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும்.\nதேவாரம்,பெரிய புராணம் பாடல் பெற்ற\nஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்[1]\nகம்ஸபுரம், கம்சனூர்,பராசரபுரம், அக்னிபுரம், முக்திபுரம், பலாசவனம்,அக்கினித்தலம்,பிரம்மபுரி[1]\nஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்[1]\nகஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).பலாச வனம் என்றும், அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது.[1]\nஇது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]\nசிவபெருமானே, சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.\nவிருட்சம் : புரச மரம்\nதீர்த்தம் : அக்னி தீர்த்தம்\nநவக்கிரகத் தலம் : சுக்ரன்\nஇக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப்படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன. சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி, காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில், இது சுக்கிரனுடைய தலமாகும். சுக்கிரனின்\nஉணவு : மொச்சைப் பொடி கலந்த சாதம்\nவச்திரம் (துணி) : வெள்ளைத் துணி\n3 நாயனார்கள் வாழ்வில் இத்தலம்\nஅமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள், தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து, பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார். சாபம் பெற்ற தேவர்கள், வியாச முனிவரிடம் முறையிட, அவர் உத்திரவாஹினி என வழிபடப்படும் வடகாவிரியில் நீராடி, ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபட, சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார். தேவர்களும் அவ்வாறே வழிபட்டு, சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர்.\nமதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்கு தனது பாவம் நீங்க வழிபட்டார்.\nஅக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால் பெற்ற சாபத்தால், ’பாண்டு ரோகம்’ நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்த்தார். இதனால் இத்தல இறைவனுக்கு, அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.\nஅக்னிதேவனின் நோயால் ஆரம்பித்த யாகம் தடைபட்டதால், படைப்புத் தொழிலைத் தொடங்க முடியாத பிரம்மதேவரும் இங்கு வந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, அவர் அருளால் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். இதனால் இத்தலத்தில் ஓடும் காவிரி நதிக்கு ’பிரம்ம தீர்த்தம்’ என்ற பெயர் ஏற்பட்டது.[1]\nமாண்டவ்ய மகரிஷியின் புத்திரர்களின், ’மாத்ருஹத்தி’ தோஷத்தை போக்கிய தலம்.\nஇத்தலத்து தலவிருட்சத்தை, ஒரு மண்டல காலம், பதினாறு முறை சுற்றி வந்து வழிபட, கடன் தொல்லை தீரும் என்பது தொன்நம்பிக்கையாகும்.\nமானக்கஞ்சார நாயனார் அவதரித்த தலம்.\nகலிக்காம நாயனார் திருமணம் நடைபெற்ற தலம்.\nதிருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2020, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-28T03:30:56Z", "digest": "sha1:S4WSUXPBZKOIFOLLGJ2Z3KRTT4UYF5YT", "length": 11418, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்டினியம் புளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 284 கி/மோல்[1]\nதோற்றம் வெண்மை, படிகத் திண்மம்\nபடிக அமைப்பு செஞ்சாய்சதுரம், hR24\nபுறவெளித் தொகுதி P3c1, No. 165[2]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஆக்டினியம் புளோரைடு (Actinium fluoride) என்பது AcF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.\nகரைசல் அல்லது திண்மநிலை வினையின் வழியாக ஆக்டினியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது. முதல் வழிமுறையில் ஆக்டினியம் ஐதராக்சைடு ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தப்படுவதனால் விளைபொருள் வீழ்படிவாக்கப்படுகிறது :[3]\nதிண்மநிலை வினையில் ஆக்டினியம் உலோகம் ஐதரசன் புளோரைடு வாயுவுடன் சேர்த்து பிளாட்டினப் புடக்குவளையில் வைத்து 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஆக்டினியம் புளோரைடு உருவாகிறது [4][5].\nஆக்டினியம் புளோரைடு வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. 900-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் அமோனியாவுடன் வினைபுரிந்து ஆக்டினியம் ஆக்சி புளோரைடைத் தருகிறது.\nஇலந்தனம் புளோரைடை காற்றில் சூடுபடுத்தினாலேயே எளிமையாக இலந்தனம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது. ஆனால் மேற்கண்ட முறையில் சூடாக்கினால் ஆக்டினியம் புளோரைடு உருகிவிடுகிறது. ஆக்டினியம் ஆக்சி புளோரைடு உருவாவதில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ramadoss-said-the-sc-verdict-in-the-arundhatiyar-reservation-case-was-a-milestone-in-the-history-vin-338849.html", "date_download": "2020-10-28T03:25:02Z", "digest": "sha1:DMBG6RB45SVQI4W7MKFKIJFB6PEZQLKU", "length": 15799, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "அருந்ததியர் உள்ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மைல்கல் - ராமதாஸ்! | Ramadoss said the SC verdict in the Arundhatiyar reservation case was a milestone in the history– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மைல்கல் - ராமதாஸ்\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மைல்கல் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளர்.\nதமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களுக்கு உண்மையான சம��கநீதி வழங்க வகை செய்யும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும்.\nதமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முக்கியக் காரணம் ஆகும். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1988-ஆம் ஆண்டிலேயே வன்னியர் சங்கமும் அருந்ததியர் சங்கமும் இணைந்து ஈரோட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியதுடன், அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 6% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானமும் இயற்றப்பட்டது.\nஅப்போது தொடங்கி கடைசியாக 2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி 13 அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் அவர்களை, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சந்தித்து அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்க வைத்தது வரை பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு அளப்பரியது.\nAlso read... கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நீதி.. 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஒரு நீதியா\nபட்டியலினம் என்பதே தனிப்பிரிவு தான். அந்த பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு வழங்க இயலாது என்று கூறி தான் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அதற்கு முன் ஈ.வி. சின்னையா வழக்கில் பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்ததால் இந்த வழக்கு முக்கியத்தும் பெற்றிருந்தது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எந்த ஒரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் கூறியிருக்கிறது. இது சமூகநீதியை காக்கும் தீர்ப்பாகும்.தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முழுமையானது அல்ல. ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சமுதாயங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஒரே மாதிரியான பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்டவை அல்ல.\nஅதனால், அவற்றை ஒரே பிரிவில் வைத்திருக்க முடியாது. அவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்ட சமூகங்களை தனியாக பிரித்து உள் ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம் ஆகும். பட்டியலினத்தில் மிகவ��ம் பின்தங்கிய நிலையில் இருந்த அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தான் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 11 ஆண்டுகளில் கல்வி & வேலைவாய்ப்புகளில் முன்னேறியுள்ளனர்.\nஅதேபோல், மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களும் உள் ஒதுக்கீட்டின் மூலம் முழுமையான சமூகநீதியைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு பெரிதும் உதவும்.\nஅருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி விவாதிக்க 2008-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் , பாட்டாளி மக்கள் கட்சி தான் உறுதியாக நின்று அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்தது.\nஅருந்ததியருக்கு இட ஒதுக்கீடு வழங்க முக்கியக் கருவியாக இருந்த கட்சி என்ற வகையில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி பாராட்டுகிறது; போற்றுகிறது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மைல்கல் - ராமதாஸ்\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/spiritual/today-astrology-september-21-2020-vjr-348585.html", "date_download": "2020-10-28T03:24:56Z", "digest": "sha1:QFOSMHY5VGV3YXENWCZX4RBCCSCGKP5M", "length": 16259, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (செப்டம்பர் 21, 2020)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology September 21, 2020\n12 ராசிகளுக்கான இன்றைய தினபலன் 21-09-2020\nமேஷம்: இன்று எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nரிஷபம்: இன்று எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணம்வரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமிதுனம்: இன்று சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nகடகம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்��ை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nசிம்மம்: இன்று தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகன்னி: இன்று பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nதுலாம்: இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nவிருச்சிகம்: இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nதனுசு: இன்று தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமகரம்: இன்று உங்களுடன் பழகுபவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகும்பம்: இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் நன்கு நடக்க த���வையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nமீனம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1112", "date_download": "2020-10-28T02:08:14Z", "digest": "sha1:IQQ6ZJD5GHFBGUE3HVXMQO3TTWN4MWAG", "length": 7965, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - மந்திர யோகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்\nரேவதி வாசனின் நடன அரங்கேற்றம்\n- மஹி சங்கரநாராயணன் | செப்டம்பர் 2005 |\n'மனசே, ரிலாக்ஸ் ப்லீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்கள் வடிவமைத் துள்ள மந்திர யோகம் நிகழ்ச்சியை அவரது மாணவர்கள் சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் செப்டம்பர் மாதம் 17, 24 (சனிக்கிழமைகள்) ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சன்னிவேல் கோமளவிலாஸ் உணவகத்தை யொட்டியுள்ள அரங்கில் ஏற்பாடு செய்துள் ளனர். சுவாமிஜியிடம் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பயின்று வரும் மாணவி ஷகிலா பானு இந்தப் பயிலரங்கை நடத்துவார்.\nஷகிலா பானு அவர்கள் மந்திர யோகத்தை இந்தியா மற்றும் வளைகுடாப் பகுதிகளில் பலமுறை அளித்தவர். கடந்த ஏப்ரலில் இந்தப் பயிலரங்கம் சன்னிவேலில் நடந்த போது 12 வயது சிறுமி முதல் 70 வயது இளைஞர் வரை கலந்து கொண்டனர். சாக்கர் சிறுமி தான் பள்ளி வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தை \"Life is not fair\" என்று பகிர்ந்து கொண்ட போதும், சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மனைவியை, அன்பால் கட்டிப் போடுவது எப்படி போன்ற கேள்வி களுக்கு சுவாமிஜி வடிவமைத்த இந்தப் பயிலரங்கில் பதில் காணும்போதும் வயது வித்தியாசம் பறந்தோடிப் போனது.\nசுவாமிஜி அவர்கள் இரண்டு நாட்களும் மந்திர யோகத்தில் கலந்து கொண்டால் அதன் முழுப்பயனை அடையலாம் என்று அறிவுறுத்துகிறார். நாம் அன்றாடம் உச்சரிக்கும் மந்திரங்களின் பொருளுணர்ந்து அதனை நம் வாழ்க்கை நெறியாக்கிக் கொள்ள வழி செய்வது இந்நிகழ்ச்சியின் நோக்கம். கட்டுக்கடங்காது நம் மனதில் அலைபாயும் எண்ணங்களுக்கு நாம் எங்ஙனம் காவலாக இருப்பது நம் வாழ்க்கையை என்றும் ஒரே சீரான கண்ணோட்டத்துடன் காண்பது ��வ்வாறு நம் வாழ்க்கையை என்றும் ஒரே சீரான கண்ணோட்டத்துடன் காண்பது எவ்வாறு மன அழுத்தம் நிரம்பிய வாழ்க்கையை மாற்றி என்றும் சந்தோஷத்தில் திளைப்பது எப்படி மன அழுத்தம் நிரம்பிய வாழ்க்கையை மாற்றி என்றும் சந்தோஷத்தில் திளைப்பது எப்படி இக்கேள்விகளுக்கு விடை காணுங்கள். உங்கள் வாழ்க்கையை இன்ப மயமாக்குங்கள்.\nநேரம்: மாலை 6 மணி முதல்\nஇரவு 10 மணி வரை\nசுவாமிஜியின் சொற்பொழிவுகள் ஆஸ்தா (Astha channel) அலைவரிசையில் ஒவ்வொரு திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8 மணிக்கும் ஜெமினி (Gemini channel) அலைவரிசையில் ஒவ்வொரு திங்கள் கிழமை காலை 6.30க்கும் PST)-க்கும் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படுகின்றன.\nசான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நடக்கும் சத்சங்கங்கள் பற்றி விவரம் அறிய விரும்புவோர் toshakila@ yahoo.com அல்லது rajashrees@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nரேவதி வாசனின் நடன அரங்கேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qaseeda.webs.com/apps/videos/channels/show/350259-tamil-qaseeda?page=8&sort_type=0", "date_download": "2020-10-28T03:45:53Z", "digest": "sha1:BOVLOQ36WDN7UIKXTGRT3BXTLTE5KD5R", "length": 4948, "nlines": 109, "source_domain": "qaseeda.webs.com", "title": "Largest Islamic Qaseeda Library - www.Qaseeda.tk", "raw_content": "\nநாகூர் E.M. ஹனிபா, அஹ்மத் ஸாலிஹ் மற்றும் பலரது தமிழ் இஸ்லாமிய பாடல்கள் மற்றும் கஸீதாக்களை இங்கு பார்க்கவும் கேட்கவும் முடியும்.\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\nSong - Allah Alhamdulillah / அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\nSong - Vaazh Naal Ellam / வாழ் நாள் எல்லாம் போதாதே\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\nTamil Islamic Song - தமிழ் இஸ்லாமிய பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1528189", "date_download": "2020-10-28T03:33:18Z", "digest": "sha1:ZFONXQIZAIS7UURXVQJ4MMKBCJJYQDF5", "length": 24938, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆட்சித் தமிழ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆட்சித் தமிழ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:19, 24 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n17,659 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n→‎தமிழ்நாடு: நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழி\n03:57, 18 ஏப்ரல் 2013 இல் நில���ும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎தமிழ்நாடு: மேற்சான்றிணைப்பு (edited with ProveIt))\n10:19, 24 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCommons sibi (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎தமிழ்நாடு: நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழி)\n\"மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த [[தாய்மொழி|தாய்மொழியே]] தகுந்த மொழியாகும். மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று [[தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம்|ஆட்சிமொழிச் சட்டம்]] 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.{{cite web | url=http://www.lawsofindia.org/pdf/tamil_nadu/1956/1956TN39.pdf | title=The Tamil Nadu Official Language Act, 1956 - Act 39 of 1956 | publisher=தமிழக அரசிதழ் | accessdate=ஏப்ரல் 18, 2013}} ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.{{cite web | url=http://tamilvalarchithurai.org/a/about-us | title=தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககம் | publisher=தமிழ்நாடு அரசு வலைத்தளம் | accessdate=ஏப்ரல் 18, 2013}}அரசு அலவலகங்களில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளைத் [[தமிழ் வளர்ச்சித் துறை]] மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பணியாகத் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மண்டல/மாவட்டநிலை அலுவலகங்களிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன.\"[http://www.tn.gov.in/tamiltngov/policynotes/pdf/tamil_t.pdf தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை] \nதமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் 1956 என்பதுதான் தமிழ் மொழி குறித்த முதல் சட்டமாகும். இதில் நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழியாவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.1976ல் தமிழ்நாட்டு சார்நிலை மற்றும் கீழமை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கீழமை சார்பு நீதிமன்றங்களில் ஒரு மாநில அரசு அதன் விருப்பப்படி மொழியை ஆட்சிமொழியாக்கி கொள்ளலாம் என்பதற்கு சட்டம் இடம் தந்திருந்தது. 1908 உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 137 இதற்கு வகை செய்தது. இதைப்போல 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 272 அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநில மொழியை ஆட்சி மொழியாக்க சட்டம் வகை தந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 345ன் படியும் கீழமை சார்பு நீதி மன்றங்களில் தமிழை ஆட்சிமொழியாக்க தமிழக அரசு முதல் அடி எடுத்து வைத்தது. 1976ம் ஆண்டில் தமிழ் ஆட்சி மொழிசட்டத்தில் 4அ, 4ஆ ஆகிய இரு பிரிவுகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.பிரிவு 4அ, 4ஆ படி சார்நிலை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் எல்லா நடவடிக்கைகளின் சான்றுகளை பதிவு செய்ய தமிழ்மொழி அனுமதிக்கப்பட்டது. பிரிவு 4ஆ படி நீதிமன்றங்களில் தீர்ப்புகளை எழுத தமிழ் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக 1976ல் தான் தமிழ்நாட்டு கீழமை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக நுழைந்தது. இதன் அடுத்த படியில் 17.11.1976ல் சட்டத்துறை அரசாணை எண் 191 பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சார்நிலை குற்றவியல் நீதிமன்றங்களில் மட்டும் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழுக்கு அனுமதி கிடைத்தது. {{cite news | title = நீதிமன்றத்தில் தமிழுக்கு இடமில்லையா\n====இராமாயி எதிர் முனியாண்டி வழக்கு====\nஇராமநாதபுரம் மாவட்ட முன்சீப் இந்த வழக்கில் தீர்ப்பை தமிழில் வழங்கினார். இவ்வழக்கில் தோற்ற பிரதிவாதிகள் தீர்ப்பு தமிழில் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் அத்தீர்ப்பு செல்லாது எனக்கூறி இராமநாதபுரம் மாவட்ட சார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.அவர் இக்கருத்தை ஏற்றுக்கொண்டு தமிழில் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஒதுக்கி விட்டு அத்தீர்ப்பினை ஆங்கிலத்தில் வழங்கவேண்டும் என்று பணித்தார். இத்தீர்ப்பினை எதிர்த்து வாதிகள் [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்ற]]த்தில் மேல்முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வழக் கில் மாவட்ட முன்சீப்புக்கு தமிழில் தீர்ப்பு வழங்க அதிகாரம் இல்லை என்று கூறினார். மேலும் சட்டத்தின் அடிப்படையில் பார்க் கும் போது இராமநாதபுர மாவட்ட முன்சீப் 1969களின் அரசியல் சூழலால் உந்தப்பட்டு இத்தீர்ப்பினை வழங்கி உள்ளார் என்றும் இந்தத் தீர்ப்பு, தீர்ப்பே இல்லை என்றும் இத் தீர்ப்பு காகித குப்பைக்கு சமமானது என்றும் கூறி மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nசார்நிலை நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தமிழில் வழங்க வேண்டும் என்று 18-1-1982ல்தான் அரசாணை வெளிவந்தது. இதன்படி சார்நிலை உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாகும் என்ற நிலை ஏற்பட்டது. இதன்பிறகுதான் கீழமை நீதிமன்றங்களில் தமிழுக்கு முழு அங்கீகாரம் கிடைத்தது.\nஆனாலும் கூட தமிழ் தெரிந்த சில நீதிபதிகளே ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்குவதும் நடைமுறையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்களிலும் 1892ல் தமிழ் ஆட்சி மொழியானது. எனினும் ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுத விலக்களிப்பு ஆணைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் பெற்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி கே.ஏ.சாமி காலத்தில் இத்தகைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அலுவலக மொழிச்சட்டத்திற்கு முரணான இந்த சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது.\n====உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி====\nஇவை ஒருபுறம் இருக்க உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாதல் குறித்து சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுகின்றன. எந்த ஒரு மாநிலமும் தன் மாநிலத்தின் தாய்மொழியை நீதிமன்ற மொழியாக பயன் படுத்த இந்திய அரசியல் சட்டம் வகை செய்கிறது. ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழி பொதுவாக ஆங்கிலம் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. அரசியல் சட்டம் பிரிவு 348 இதுபற்றி மொழிகிறது. உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து இருவகையான பிரி வுகள் உள்ளன.\n#(அ). உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படும் மொழி.\n#(ஆ). உயர்நீதிமன்ற தீர்ப்பினை எழுதும் மொழி.\nநாடாளுமன்றம் உரிய சட்ட ஏற்பாடு செய்யும் வரை உயர்நீதிமன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று பிரிவு 348 கூறுகிறது.\nஇதற்கு விலக்கும் தரப்படுகிறது. ஒரு மாநில [[ஆளுநர்]] [[குடியரசுத் தலைவர்|குடியரசுத்தலைவரி]]ன் முன் அனுமதி பெற்று அந்த மாநில உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்த மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிற மொழி எதையும் பயன்படுத்தலாம். இதன்படி ஒரு மாநிலம் அந்த மாநில மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.இதன்படியே [[மத்திய பிரதேசம்|மத்திய பிரதேச]] அரசுத்தீர்மானம் நிறைவேற்றி மத்திய பிரதேச . மாநில உயர்நீதிமன்றத்தில் இந்தி ஆட்சி மொழியாகியுள்ளது. [[உத்தரப்பிரதேசம்]], [[பீகார்]], மத்திய பிரதேசம், [[இராஜஸ்தான்]] உள்ளிட்ட நான்கு மாநி��ங்களிலும் அந்தந்த மாநில மொழியான இந்திதான் நீதிமன்ற மொழி என்பதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது.\nஇந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 348(2) தமிழ்மொழிக்கும் பொருந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் இருக்க முடியும். வழக்குரைஞர்களின் தமிழ் மன்றம் 2001ல் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இதை நீதிபதிகள் பி.சுபாஷன் ரெட்டி, கே.பி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. . உயர்நீதிமன்ற மொழி குறித்து ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட் டும்தான் உண்டு.\nஅவர்தான் ஆணை பிறப் பிக்கவேண்டுமே தவிர நீதிமன்றத்தில் வாதாடி பயன் இல்லை என்று நீதி பேராணை தள்ளுபடி செய்யப்பட்டது. 6-12-2006ல் தமிழக சட்டமன்றம் ஒருதீர்மானம் நிறைவேற்றியது. தமிழகத்தில் தமிழில்அனைத்து நிர்வாகநடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவேண்டும் என்ற கொள்கை அடிப் படையில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு-348(2) உடன் இணைந்து 1963 ஆட்சி மொழிச்சட்டப்பிரிவு (7)ன்படி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புஅனைத்தையும் தமிழில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீர்மானித்தது. இதற்கு குடியரசுத்தலைவரின் அனுமதி தேவை. மத்திய அரசு மூலம் குடியரசுத் தலைவர் அனுமதி பெற வேண்டும். இந்தத் தீர்மானம் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அனுப்பப்பட்டது. அவரும் இதுகுறித்து உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மத்தியஅரசின் சட்டம் மற்றும்நிதி அமைச்சகம் தமிழக அரசுக்கு27-2-2007ல் ஒரு கடிதம் அனுப்பியது.\nஉச்சநீதிமன்றத்தில் இது குறித்து கலந்துபரிசீலிக்கப்பட்டது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆணை மற்றும் இதர நடவடிக்கைகளில் மாநில மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று தலைமை நீதிபதி கருதுவதாக கூறப்பட்டது. 2010 ஜூனில் நடைபெற்ற கோவைச்செம்மொழி மாநாட்டில் நீதிமன்ற மொழி குறித்து இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 2.1.2013ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்பு தமிழில் வாதாட ஒரு வழக் குரைஞர் அனுமதி கோரினார்.நீதிபதிஅனுமதி மறுத்துவிட்டார். {{cite news | title = Lawyer seeks to argue in Tamil, judge says no way | newspaper = Times of India | date = January 3, 2013 | url = http://articles.timesofindia.indiatimes.com/2013-01-03/chennai/36129925_1_tamil-high-court-advocates-and-litigants | accessdate = 24 அக்டோபர் 2013 }} {{cite news | title = நீதிமன்றத்தில் தமிழுக்கு இடமில்லையா\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13/", "date_download": "2020-10-28T03:33:38Z", "digest": "sha1:HM4OB7OQ5RTC5BHFQD63UWYTY72L3S7E", "length": 18266, "nlines": 204, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 5\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3 →\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n4. அஃறிணையின்பால் நேயம் கொள்வதின் நோக்கம் என்ன\nநம் வாழ்க்கை என்பது ஒரு சங்கிலிக்குள் முடையப்பட்ட ஒன்று. அதில் ஒரு முடுச்சி அவிழ்ந்துவிட்டாலும் வாழ்தலின் திசைமாறிப் போகும் சாத்தியங்கள் அதிகமாக உண்டு. அப்படி பல இடங்களில் நாம் திசைமாறிப் போனதன் காரணம் தான் இன்று மனிதனை மனிதன் மறித்தப் பிறகும், எரித்தும்கூட எடுத்துத் தின்னப் பழகிப்போயிருக்கிறோம். உண்மையில் மனிதனால் காக்கப்படவேண்டிய உயிர்களே மனிதனால் கொல்லப்படுவதென்பது கொடுந்துயரம்; பெருந்தவறினில் ஒன்றில்லையா.. \nசாமிக்குச் செய்யும் பூஜையைவிட குழந்தைக்கு ஊட்டும் சோறு முக்கியம் என்பாள் அம்மா. எனில் குழந்தை வேறு தனைக் காத்துக்கொள்ள இயலாது நம்மால் மடியும் விலங்கினம் வேறா விலங்குகள் காக்கப்டுமெனில் இயற்கைச் சிதைவு குறையும், இயற்கைச் சிதைவு குறையுமெனில் இயற்கையினால் ஏற்படும் சீர்கேடுகளும் பெரும்பாலும் நீங்கும். பின், இயற்கையை காத்தல் வேண்டும் எனில்; இயற்கைச் சீற்றத்தைக் குறைக்க மனிதர் விலங்குகளைக் காத்தலும் கடமையில்லையா \nஉண்மையில் எனக்கு வலிப்பதுண்டு. வலிப்பதையே எழுதுவது என் வழக்கம். அங்ஙனம் எனக்கு இலை பறிக்கையில் வலித்ததையும் மலர் கொய்கையில் நொந்ததையுமே இதுவரை எழுதியுள்ளேன். உண்மையில் விலங்கினம் கு���ித்த அக்கறையும் மனிதர்க்கு வேண்டும். மனிதம் இருப்பதன் வெளிப்பாடு பிறஉயிர்களினிடத்துச் செய்யும் அன்பும் எல்லோரிடத்தும் இயன்றவரை சமமாகக் காட்டும் பரிவுமாகும்..\nகூடுதலாக, ஒரு பொருளை அழிப்பது என்பது எளிது. உருவாக்குவதென்பதே கடினம் என்பது புரிகையில் அனைத்தின் மீதான அக்கறையும் அனைத்துயிரின் மீதான நேசமும் எல்லோரின் மீதும் தானாகவே யெழும். எழுதல் அவசியம்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஆய்வுகள் and tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 5\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/07/31/water-can-kill-the-corona-researchers-comment/", "date_download": "2020-10-28T01:55:54Z", "digest": "sha1:6POVFDCYNHPP3347KKAT2MBN5YP7IFYL", "length": 24301, "nlines": 238, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Water can kill the corona - researchers comment - தண்ணீரால் கொரோனாவை கொல்லலாம் - ஆராய்ச்சியாளர்கள் கருத்து | அறிவியல்புரம்", "raw_content": "\nOctober 28, 2020 - ஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்புOctober 26, 2020 - முதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்October 26, 2020 - தமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாராOctober 25, 2020 - இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்புOctober 25, 2020 - நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1October 24, 2020 - அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nபென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓ���ிரிஸ்-ரெக்ஸ்\nடைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது\nசமைக்காத இறைச்சியை சாப்பிட்டவரின் மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள்\nசார்லஸ் டார்வின் 1882 – மனிதன் எதிலிருந்து தோன்றினான்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து நீதிமன்றம்\nதண்ணீரால் கொரோனாவை கொல்லலாம் – ஆராய்ச்சியாளர்கள் கருத்து\nகொதிக்கும் வெப்பநிலையில் உள்ள நீர் கொரோனா வைரஸை முற்றிலுமாக அழிக்கக்கூடும் என்று ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் அங்காராவை சேர்ந்த அரசு நடத்தும் “அனடோலு ஏஜன்சி” தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றை அழிக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. அது குறித்து உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், துருக்கியின் அங்காராவை சேர்ந்த அரசு நடத்தும் “அனடோலு ஏஜன்சி” தகவல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷ்யாவின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி வெக்டாரின் மாநில ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில், கொதிக்கும் வெப்பநிலையில் உள்ள நீர் கொரோனாவை முழுமையாகவும் உடனடியாகவும் அழிக்கக்கூடும் என்று பரிந்துரைத்தது.\nமேலும் இதுவே அறை வெப்பநிலை (றூம் Tஎம்பெரடுரெ) நீரில் 90 சதவீத வைரஸ் துகள்கள், நீரில் 24 மணி நேரத்திலும், 99.9 சதவீத வைரஸ் துகள்கள் 72 மணி நேரத்திலும் இறக்கின்றன என்று அந்த ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகள், கொரோனா வைரஸின் அழிவு என்பது, நீரின் வெப்பநிலையைப் பொறுத்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், கொரோனா வைரஸ் சில நிபந்தனைகளில் தண்ணீரில் வாழ முடியும் என்றாலும், கடல் அல்லது நன்னீரில் வைரஸ் பெருக்கமடையாது எனவும் அந்த ஆய்வு கூறியுள்ளது. எஃகு, லினோலியம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் தளங்களில், கொரோனா வைரஸ் 24 லிருந்து 48 மணி நேரம் வரை அதால் செயல்பட முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்க���் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nபென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ்\nடைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து நீதிமன்றம்\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தம��ழ்\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nபென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ்\nடைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது\nசமைக்காத இறைச்சியை சாப்பிட்டவரின் மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள்\nOscar Nominated Tamil Movies List | ஆஸ்கார்காக பரிந்துரைக்கப்பட்டத் தமிழ் படங்கள் | Oscar 2020\nOscar Nominated Tamil Movies List | ஆஸ்கார்காக பரிந்துரைக்கப்பட்டத் தமிழ் படங்கள் | Oscar 2020\n800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது\n800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nஜம்மு காஷ்மீரில் இனி இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு October 28, 2020\nமுதன்முறையாக தஞ்சை பெரிய கோயில் கருவறையில் ஒலித்த தெய்வத் தமிழ் October 26, 2020\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு October 25, 2020\nநல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி – 1 October 25, 2020\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nபென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ் October 24, 2020\nடைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது October 24, 2020\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது October 23, 2020\nசமைக்காத இறைச்சியை சாப்பிட்டவரின் மூளையில் பரவிய 700 நாடாப்புழுக்கள் October 22, 2020\nசார்லஸ் டார்வின் 1882 – மனிதன் எதிலிருந்து தோன்றினான் October 22, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nAlpha Femme Keto Genix Where To Buy Canada on இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் – அப்துல் கலாம்\nKeto Advanced Weight Loss Reviews on இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் – அப்துல் கலாம்\nPothu Nalan on சீனா நம் நிலத்தை எடுக்க அனுமதித்தது யார்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/blog-post_5.html", "date_download": "2020-10-28T03:00:58Z", "digest": "sha1:6BY66242KRCJ5DIEMACS6EO3HGZVMSE4", "length": 5644, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "பம்பஹேன பகுதியில் வேன் விபத்து | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபம்பஹேன பகுதியில் வேன் விபத்து\nகினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் வேன் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஅட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகாமையில் உள்ள பம்பஹேன பகுதியில் வைத்தே வேன் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளானது.\nவேனில் 15 பேர் பயணித்துள்ளனர் எனவும், இவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட சிகிச்சைகளின் பின்னர் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nநுவரெலியாவில் மரண வீடொன்றுக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கம்பஹா பகுதியை நோக்கி மீண்டும் பயணிக்கையிலேயே காலை 8.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்து தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n#SLAS சிரேஸ்ட அதிகாரி, திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/17114356/1242139/Ghulam-Nabi-Azad-said-Congress-will-not-insist-on.vpf", "date_download": "2020-10-28T03:42:34Z", "digest": "sha1:J7FKVSATQQKVGWGGWSMDKCUP2PIXAFDO", "length": 20570, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது - மோடியை அகற்றுவதே இலக்கு: குலாம்நபி ஆசாத் || Ghulam Nabi Azad said Congress will not insist on PM post", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது - மோடியை அகற்றுவதே இலக்கு: குலாம்நபி ஆசாத்\nபிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது என்று கூறிய குலாம்நபி ஆசாத், மோடியை அகற்றுவதே இலக்கு எனவும் கூறி உள்ளார்.\nபிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது என்று கூறிய குலாம்நபி ஆசாத், மோடியை அகற்றுவதே இலக்கு எனவும் கூறி உள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலிடம் ஒப்படைத்த பிறகு தீவிர அரசியல் ஈடுபாடுகளில் இருந்து சோனியா சற்று விலகியே இருந்தார். ஆனால் பா.ஜனதா கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டுமானால் 2004-ம் ஆண்டு தடாலடியாக சில எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டியது போல இப்போதும் ஒன்று திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதை கருத்தில் கொண்டே மாநில கட்சிகளின் தலைவர்களை 23-ந்தேதி டெல்லிக்கு வருமாறு சோனியா அழைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்றைய தினம் இரவு தனது வீட்டில் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் விருந்து கொடுக்க உள்ளார். அவர் விருந்து கொடுக்கும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும்.\nஅந்த தேர்தல் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க சோனியா வியூகம் வகுத்துள்ளார். சோனியாவின் ஒரே குறிக்கோள், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பா.ஜனதா ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பது தான். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய அவர் தயாராகியுள்ளார்.\nதேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர்களில் யாரை வேண்டுமானாலும் பிரதமராக ஏற்க தயார் என்று சோனியா இறங்கி வந்துள்ளார். இதை அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். 23-ந்தேதி மாலை டெல்லிக்கு வந்து விடுமாறும் அவர் மாநில கட்சி தலைவர்களை அழைத்து வருகிறார்.\nதேவைப்பட்டால் 23-ந் தேதி இரவே மாநில கட்சித் தலைவவர்களுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து பேசவும் சோனியா திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு நிமிடத்தை கூட வீணாக்கக் கூடாது என்பதற்காக சோனியா இத்தகைய முயற்சிகளை நேரடியாக மேற்கொண்டுள்ளார்.\nஎதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் அவரது அதிரடி வியூகத்துக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nசோனியாவின் இந்த அதிரடி வியூகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் சிம்லாவில் அளித்த பேட்டி வருமாறு:-\nபாராளுமன்றத் தேர்தலின் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு கட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியலில் எனக்கு இருக்கும் அனுபவத்தை அடிப்படையாக வைத்து சொல்கிறேன், நிச்சயமாக பா.ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது இல்லை.\nநரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.\nபிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்சினை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த வி‌ஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது.\nஇவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.\nகாங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரசில் தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் மூவரையும் அழைத்து வரும் பொறுப்பு கமல்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅகமது படேல், குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர் மாயாவதி, அகிலேஷ், மம்தாவுடன் பேசி வருகிறார்கள். இதன் மூலம் மாநில கட்சிகள் பா.ஜனதா பக்கம் போவது தடுக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் | குலாம் நபி ஆசாத் | பிரதமர் மோடி | பாஜக\nபீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nடெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\n1066 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பீகார் முதல்கட்ட தேர்தல்... வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்\nபீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nமாவட்ட கலெக்டர்கள், மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nதீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை 6-ந் தேதி தொடங்குகிறது\nசட்டமன்ற தேர்தல் நடைபெறும் பீகாரில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்ததை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/places", "date_download": "2020-10-28T03:24:15Z", "digest": "sha1:G6N4KHK6DIPJPTC6ECFRKB6DLIY5C2TS", "length": 5764, "nlines": 106, "source_domain": "www.thejaffna.com", "title": "கிராமங்கள் - நகரங்கள்", "raw_content": "\nவட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல்.\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nஅளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்\nகாரைநகர் திக்கரை முருகன் ஆலயம்\nஅளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்\nபருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை\nயா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.\nஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியாலயம்\nயாழ் செங்குந்த இந்துக் கல்லூரி\nயாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\nஉசன் இராமநாதன் மகா வித்தியாலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/14972-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-10-28T02:15:22Z", "digest": "sha1:XD5QIFFLMUQKUT3HSYGEXJLWXC6IRUXJ", "length": 15226, "nlines": 209, "source_domain": "yarl.com", "title": "மியாவ் - கருத்துக்களம்", "raw_content": "\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nமியாவ் replied to இசைக்கலைஞன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nசீனா ஊடுருவல் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல... நாங்க தான் ராமர் கோவில் கட்டுகிறோமே\nராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் #தமிழர்_பெருமை\nமியாவ் replied to பெருமாள்'s topic in பொங்கு தமிழ்\nஇருபது மைல் தூரத்திற்கு பிரம்மிக்கதக்கவகையில் ஏரியை வெட்டி இருக்கிறான் ராஜேந்திர சோழன்... இப்பொழுதிருக்கும் மண்ணாங்கட்டிகள் எல்லாத்தையும் ப்ளாட் போட்டு கபளீகரம் செய்திருக்கும்...\nராஜேந்திர சோழன்: 1000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை\nகீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் தமிழர்_பெருமை\nஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா\nமியாவ் replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்\nகிந்தி தெரியாமல் இருப்பவரை நோக்கி இந்தியரா என்று கேட்பவர்களிடம், கிந்தி தெரிந்தவர்கள் தான் இந்தியரா என்று பதில் கேள்வி கேட்க வேண்டும்... அதற்கு ஆம் என்று பதில் வந்தால், அப்படி என்றால் நான் இந்தியன் இல்லை என்று பதிலுரைக்க வேண்டும்... திருந்த வேண்டியது கேள்வி எழுப்புபவர்கள் தானே தவிர பதிலுரைப்பவர்கள் அல்ல...\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறி���ங்கா தேர்தலில் முன்னணி…\nமியாவ் replied to குமாரசாமி's topic in ஊர்ப் புதினம்\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nமியாவ் replied to குமாரசாமி's topic in ஊர்ப் புதினம்\nபிரபாகரன் என்ற ஒற்றை அதுவும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத ஆளுமையின் கீழ் சிறிய மக்கள் தொகையின் கீழ் மட்டுமே தமிழும் தமிழர்களும் சுதந்திரமாக பயணித்தது... 2009 க்கு பிறகே உலக தமிழர்கள் தங்கள் நிலையை உணரத் துடங்கியுள்ளனர்... இந்த நேரத்தில் வெளங்காத மாதிரியே பேசிக்கொண்டு இருந்தால் எல்லாம் வெளங்காம தான் போகும்... இது தமிழர்களின் கடைசி நிலை... இந்த சமயம் தன் உரிமைக்கான குரலை எந்த நிலையிலும் ஒற்றுமை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்... தமிழினத்தலைவர் என்றும் தமிழ் தமிழ் என்றும் தமிழகத்தை ஏமாற்றி துரோகம் இழைத்ததும் தமிழர்களின் இன்றைய இழி நிலைக்கு மூல காரணம்...\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nமியாவ் replied to குமாரசாமி's topic in ஊர்ப் புதினம்\nஅதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துக்கூறும் ஆணையை மட்டுமே அரசியலில் நிறுவுவார்கள்... துரதிர்ஷ்டவசமாக தமிழர்களின் அதிகாரம் ஆரிய, திராவிட, சிங்களவனின் கையில் சிக்கியிருக்கிறது... உரிமையை பிச்சை போடுவார்கள் என போடும் வரைக்கும் இசைந்து கொடுப்போமென்று இருந்தால் தமிழன் கக்கூஸை மட்டும் தான் கழுவ வேண்டும் கடைசியில்...\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nமியாவ் replied to குமாரசாமி's topic in ஊர்ப் புதினம்\nவந்தேரிகளாக உள்ள நீங்கள் அதிகாரத்தில் ஏறி தங்கள் இனத்தை தூக்கி பிடிக்க வந்தேரியாக இருக்கும் நாட்டின் வரலாறை தங்களின் வரலாறு என்றும் கூற முனைகிறீர்களா...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nமியாவ் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\n காரணம் நியாயமானதாக இருந்தால் மாறலாம்... நியாயமனதாக இல்லையெனில் மாறவேண்டியது உலகமே...\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nமியாவ் replied to இசைக்கலைஞன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nகேரள மாநிலம் நிலச்சரிவை சுட்டி காட்டி வெளிநாடுகளில் வானிலையை துல்லியமாக கணிக்கும் கருவிகள் போல் ஏன் இத்தனை ஆண்டுகாலமாக எத்தனையோ இயற்கை சீற்றத்திற்க்கு பிறகும் தயாரிப்பதற்கோ வாங்குவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப���படவில்லை என அண்ணன் கல்யாணசுந்தரம் மேலே பதிய பட்ட காணொளியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்... ராமர் கோயில் கட்டுவதற்கும் தமிழர்களுடைய வரலாறை எப்படி ஆட்டைய போடவேண்டும் என்பதற்கும் தான் இந்த ஆரிய திராவிட மண்டைகளுக்குள் இருக்கும் களிமண் வேலை செய்யும்... மக்களை பற்றி சிந்தித்தால்தானே... --ட்ரோஜான் போரின் போது ட்ராய் நாட்டின் தடுப்பு சுவரை தரைமட்டமாவக்குவதற்கு எனக்கு பத்த\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு மகிந்த அழைப்பு\nமியாவ் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nமியாவ் replied to மியாவ்'s topic in கவிதைப் பூங்காடு\nஎன் வாழ்க்கை என்னும் கோப்பையில், இது என்ன பானமோ பருகாமலே ருசி ஏறுதே, இது என்ன ஜாலமோ பருகாமலே ருசி ஏறுதே, இது என்ன ஜாலமோ\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nமியாவ் replied to ampanai's topic in நிகழ்வும் அகழ்வும்\nஎது மாதிரியான தவறிழைத்தவர்களை என்கௌன்டர் செய்ய வேண்டும் என அதரவு தெரிவித்தனர் இந்திய மக்கள்...\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமியாவ் replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nவந்து விட்டது மிக்க நன்றி ஐயா மோகன்...\nமியாவ் replied to மியாவ்'s topic in கவிதைப் பூங்காடு\nஇந்த பாடல் தற்பொழுது என் காதுகளில் வரிசையாக வந்த பாடல்களில் நிலை கொண்டுள்ள பாடல்... கவிப்பேரரசு வைரமுத்து வின் மெய் வண்ணத்தில்... நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள் அழுகும் நாடு அழுகின்ற அரசன் பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ தூதோ முன்வினை தீதோ களங்களும் அதிர களிறுகள் பிளிற சோழம் அழைத்து போவாயோ தங்கமே எம்மை தாய்மண்ணில் சேர்த்தால் புரவிகள் போலே புரண்டிருப்போம் ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிருப்போம் அதுவரை அதுவரை ஓ...... தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோலே அழாதே\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமியாவ் replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nஎனக்கு இங்கு சுத்தமாக திண்ணையை காண இயலவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/1281", "date_download": "2020-10-28T02:14:30Z", "digest": "sha1:B6N4JKTY4CYKGGXWSHBDPLMSY34X4NIQ", "length": 39826, "nlines": 63, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nதமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல்\nஎழுத்தாளர் : வி.துலாஞ்சனன் மின்னஞ்சல் முகவரி: vthulans@thambiluvil.info\nஇந்தக் கட்டுரையாளன் சமூக வலைத்தளங்களுக்கு அறிமுகமான 2011ஆம் ஆண்டு, இணையத்தில் முக்கியமான பண்பாட்டு விவாதமொன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. தமிழகத்தில், 2008ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்த தைப்புத்தாண்டு, 2011இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன், பழையபடி தைப்பொங்கலாகவே கொண்டாடப்படவேண்டுமென்றும், சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஅரசு ஒன்றிற்கு, தன் மக்களின் பண்பாடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறதா தன் ஆளுகைக்கும் வெளியேயுள்ள குறித்த இன மக்களின் உணர்வுகளை அது எவ்வாறு புரிந்துகொள்கிறது தன் ஆளுகைக்கும் வெளியேயுள்ள குறித்த இன மக்களின் உணர்வுகளை அது எவ்வாறு புரிந்துகொள்கிறது போன்ற வினாக்களுடன் அது சார்ந்த மிக விரிவான விவாதம் சமூக வலைத்தளங்கள் எங்கணும் நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது, தமிழக நோக்குநிலையையும் தமிழ்ப்பற்றையும் ஓரமாகத் தள்ளிவைத்து விட்டு, நடுநிலையுடன் வரலாற்றாய்வு செய்தபோது, இக்கட்டுரையாளனுக்குக் கிடைத்த விடைகள் வியப்புக்குரியவை. அந்த விடைகளைச் சார்ந்து, தமிழ் வானியலைப் பற்றியும் தமிழ்ப்புத்தாண்டைப் பற்றியும் இன்று சுருக்கமாக ஆராய இருக்கிறோம்.\nசூழலியலும், ஒருவரின் பிறப்பும் வாழ்க்கையும், வானிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற கருதுகோளுடன், அதற்கான சூத்திரங்களை உருவாக்கி, அதன் பலன்களை முன்மொழியும் துறையே சோதிடம்.\nஇன்றைக்கு தம்மை முற்போக்காகவும் தமிழ்ப்பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்ள முயலும் சிலர், சோதிடத்தை மூடநம்பிக்கை என்றும், ஆரியத்திணிப்பென்றும், தமிழரிடம் அது இருக்கவில்லை என்றும் வாதாடுவர். ஆனால், உலகின் எல்லாத் தொல்குடிகளிடமுமே காலக்கணிப்பு என்பது ஏதோ ஒரு வடிவில் இருந்தது என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். தமிழ்க் காலக்கணிப்பை ஆரியருடையது என்று தாரைவார்ப்பதன் மூலம், காலக்கணிப்பு பற்றி அறியாதிருந்த தமிழினம், அதை ஆரியரிடம் கடன் வாங்கிக்கொண்டது என்பது போல் அவர்கள் ஏற்படுத்தும் தோற்றப்பாடு, பெருமைக்குரியதல்ல, ஒரு பழம்பெரும் இனத்துக்கு மாபெரும் தலைகுனிவு என்பதை அவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்\nதமிழரின் ���ாலக்கணிப்பு என்றதுமே, தமிழனின் பேரறிவுடா, தமிழன்டா என்று கிளம்பிவிடாதீர்கள் நாம் தமிழரின் வானியல் பற்றிய சான்றுகளைச் சேகரிக்கும் அதே சமகாலத்திலேயே, வட இந்தியாவிலும், கிரேக்கம், சீனம் போன்ற பகுதிகளிலும் வானியல், காலக்கணிப்பு பற்றிய குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.\nஇந்தியாவிலேயே மிகப்பழைய இலக்கியங்களான வேதங்களில் கிரகங்கள், கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பொ.மு 12 – 6ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக வரையறுக்கப்படும் “வேதாங்க ஜ்யோதிஷம்” இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலாகும். எனினும் இந்திய வானியல், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே மிகச்சிறப்பான வளர்ச்சியைக் காண்பித்திருக்கிறது. ஆரியபட்டரின் (பொ.பி 476 - 550) “ஆர்யபட்டீயம்”, வராகமிகிரரின் “சூரிய சித்தாந்தம்” (பொ.பி 6ஆம் நூற்.), பராசர ஓரைசாத்திரம், சாராவளி (பொ.பி 8ஆம் நூற்.) என்பன இக்காலத்தில் முகிழ்த்த முக்கியமான நூல்கள்.\nசங்க இலக்கியங்கள் (பொதுவாக பொ.மு 3 - பொ.பி 2ஆம் நூற்.) தமிழர் மத்தியில் மிகச்சிறப்பான வானியல் அறிவு விளங்கியதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. நட்சத்திரங்களும் கோள்களும் தனித்தனியே நாண்மீன், கோள்மீன் என்று பிரித்துச் சொல்லப்படுவதால், அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை சங்க காலத்தமிழர் தெளிவாகவே அறிந்திருந்தனர் எனலாம். மரபுவழி இருபத்தேழு நட்சத்திரங்கள், சங்க இலக்கியங்களில் தூய தமிழ்ப்பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக முடப்பனை (அனுசம்), கயம் (புனர்பூசம்) என்பனவற்றைக் குறிப்பிடலாம். ரோகிணி நட்சத்திரத்துடன் சந்திரன் கூடிய நாள், மங்கலநாளாகக் கருதப்பட்டு, அன்றே திருமணங்கள் நிகழ்ந்த குறிப்பும் கிடைத்திருக்கின்றது. (அகம் 86, 136)\nதை, மாசி (பதிற்று.59), பங்குனி (புறம்.229), முதலான மாதப்பெயர்கள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஏனைய மாதப்பெயர்கள் அப்படியே தான் இருந்திருக்கிறதா என்று கேட்டால், “மாதப்பெயர்கள் என் காலத்தில் ‘ஐ’யிலும் ‘இ’லும் தான் முடிந்தன” என்று கூறி ஆம் எனத்தலையாட்டுகிறார் தொல்காப்பியர். (எழுத்து. உயிர்மயங்கியல்.288)\nஅட்டமி (புறம்.118), பௌர்ணமி (புறம்.65) முதலான சந்திரனின் நிலைகள் பாடப்பட்டிருக்கின்றன. மேட இராசி பற்றிய குறிப்புகள் நெடுநல்வாடையிலும் (120-121), புறநானூற்றிலும் (229) வருகின��றன. நெடுநல்வாடையின் 73 முதல் 78ஆம் வரிகளில், கோலை நாட்டி சூரிய நிழல் மூலம் அன்றைய பொழுதை அறிந்து, அரசியொருத்தியின் அரண்மனைக்கான மனை தெரிவு செய்யப்பட்டமை சொல்லப்படுகின்றது. இவை எல்லாம், நட்சத்திரங்கள், கோள்கள், மாதங்கள், சூரியன் – சந்திரனின் இயக்கம் முதலியவை பற்றிய ஆழமான அறிவு சங்கத்தமிழருக்கு இருந்தன என்பதற்கான சான்றாதாரங்கள்.\nஆதிமனிதன் காலம் கணிப்பதற்கு சூரியன், சந்திரன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினான். அவற்றின் நகர்வைக் கணிப்பதன் அடிப்படையில் முறையே கதிர் நாட்காட்டி (Solar Calendar), மதி நாட்காட்டி (Lunar Calendar) என்பன பயன்பாட்டில் இருந்தன. சூரியன் - சந்திரனின் இயக்கத்தோடு, சிலவேளைகளில் நட்சத்திரங்களின் சார்புநிலையும் கருத்திலெடுக்கப்பட்டது.\nபழங்கால வானியலாளர், வான்வெளியில் தென்பட்ட உடுக்கோலங்களின் அடிப்படையில் பன்னிரு இராசிகளை கற்பனை செய்து கொண்டனர். இந்த இராசித்தொகுதிகளின் ஊடாக, புவியிலிருந்து பார்க்கும்போது தென்பட்ட சூரியனின் சார்பியக்கமே (இழை.01) கதிர் நாட்காட்டிகள் உருவாகக் காரணமாயிற்று.\nஇந்தக் கதிர் நாட்காட்டிகள் மேலைத்தேயத்திலும், கீழைத்தேயத்திலும் சிறுவேறுபாட்டுடன் வளரலாயின. கிரேக்க வானியல், அயனமண்டல இராசித்தொகுதியைப் (Tropical zodiac) பயன்படுத்தியது (இழை.02). அது, இரவும் பகலும் சமனாக வருகின்ற நிகர்நாட்கள் (Equinoxes), சூரியன் அதிக வெப்பத்தை அல்லது குறைந்த வெப்பத்தை வழங்குகின்ற உச்சநாட்கள் (Solstice) என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கணிப்புமுறை ஆகும். இந்திய வானியலில் நட்சத்திரங்கள் அனைத்தும் நிலைத்த புள்ளிகளாகக் கருதப்பட்டு, அவை சார்பான கோள்களின் சார்பியக்கம் கருத்தில் கொள்ளப்பட்டது. (விண்மீன் இராசித்தொகுதி - Sidereal Zodiac)\nயூலியன், கிரகோரியன் போன்ற புகழ்பெற்ற நாட்காட்டிகள் “அயனமண்டல கதிர் நாட்காட்டிகளுக்கான” (Tropical Solar Calendars) உதாரணம். தமிழ், மலையாள, சிங்கள நாட்காட்டிகள், “விண்மீன் கதிர் நாட்காட்டிகள்” (Sidereal Solar Calendar) ஆகும்.\n(இழை.02: நிகர்நாள், உச்சநாள் கணிக்கப்படும் அயனமண்டல இராசித்தொகுதி - http://singingsun.com/wp-images/TropicalZodiac.jpg)\nமதி நாட்காட்டி, முழுக்க முழுக்க நிலவின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது (இழை.03). இதில் அரிதாக, விண்மீன்களும் காலம் காட்டப் பயன்படுத்தப்படுவதுண்டு. நிலவின் சுற்றுவட்டத்துக்கும், பூமியின் சுற்றுவட்���த்துக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக, சூரியன் இராசிமண்டலத்தைக் கடக்க ஓராண்டு எடுக்கும் போது, சந்திரனுக்கோ ஒரு மாதமே (27 நாட்கள்) போதுமானதாக இருக்கிறது. இதனால், பன்னிரண்டு இராசிகளிலுமுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களை, நாளுக்கு ஒவ்வொன்றாகக் கணித்து, மதி நாட்காட்டியின் மாதம் 27 நாட்கள் என்று கொள்வதும் உண்டு.\nஇன்றுள்ள தமிழ் நாட்காட்டி, பொதுவாக கதிர் நாட்காட்டியாகவே கொள்ளப்படுகின்றது. அதாவது, தமிழ் வழியில் இன்றும் ஒரு இராசியை சூரியன் கடக்க எடுக்கும் காலத்தையே ஒரு மாதமாகக் கணிக்கிறோம். ஆனால் நாளொன்றைக் கணிப்பதற்கு சந்திரனின் இயக்கத்தையே கருத்தில் கொள்கிறோம். சமயரீதியில் புனிதமான நாட்களெல்லாம் சந்திரனின் அமைவை வைத்தே (விஜய”தசமி”, விநாயக “சதுர்த்தி”, சித்திரா”பௌர்ணமி”) கணிக்கப்படுவதை நாம் காணலாம். பிறப்பைக் கணிக்கப் பயன்படும் நட்சத்திரங்கள் (நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இராசி, இந்த நட்சத்திரம், என்று சொல்லியிருப்பார்களே, அதுதான்\nமுன்னோர் வழிபாட்டில் பயன்படும் “திதி”கள் முதலானவையும் மதிவழிக் கணிப்பீடுகளே. இந்த “திதி”க்கும் “திகதி”க்கும் - “மதி”க்கும் “மாத”த்துக்கும் உள்ள ஒலிப்பொற்றுமைகள், தமிழ் நாட்காட்டியில், மதி நாட்காட்டியின் செல்வாக்கை எடுத்துக் கூறுவன. ஆனால் தைப்பொங்கலும், சித்திரைப்புத்தாண்டும் இன்றும் கதிர் நாட்காட்டியின் படி கொண்டாடப்படுபவை தான். இந்த இருவழி நாட்காட்டிகளின் கலப்பு எப்போது ஏற்பட்டது என்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை.\nசரி. தமிழரின் வானியல், அவர்கள் மத்தியில் வழக்கிலிருந்த நாட்காட்டி என்பன பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டோம். தமிழர் மத்தியில் நாள், வாரம், மாதம் முதலான காலக்கணிப்புகள் இருந்தன, சரி. ஆனால், குறிப்பிட்ட ஒரு நாளை புத்தாண்டு என்று கொண்டாடியதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றதா இல்லை சங்க இலக்கியங்களோ, சங்க மருவிய இலக்கியங்களோ எங்குமே “புத்தாண்டு” என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.\nதமிழ் வழக்கில் ஒவ்வொரு மாதமும் பிறக்கும் முதல்நாள் விசேடமாகக் கருதப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் ஆலயங்களில் “மாதப்பிறப்பு” பூசைகள் இடம்பெறுவதைக் காணலாம். காலக்கணிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்களிடம் இவற்றில் எது முதல் மாதமாகக் கருதப்பட்டது என்பதற்கான சான்றுகளை எடுத்துப்பார்த்தால், முதல்மாதப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் மாதங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று சித்திரை, மற்றையது ஆவணி\nசித்திரை முதல் மாதம் என்று சொல்பவர்கள், இராசிமண்டலத்தின் முதலாவது இராசியாக மேடம் கொள்ளப்பட்டதை நினைவுகூரச் சொல்கிறார்கள். சங்க இலக்கியமான நெடுநல்வாடையிலேயே மேடம் முதலாவது இராசி (160 - 161) என்ற குறிப்பு வருவதால், கதிர் நாட்காட்டிப்படி, மேடத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதலாவது மாதம் என்று சொல்கிறார்கள். ஆண்டு, வருடம் என்ற சொற்களின் தமிழ்ச்சொற்பிறப்பு, அவை மேட இராசியின் ஒத்தகருத்துச் சொற்களாக நிகண்டுகள் கூறும், ஆட்டை, வருடை ஆகிய சொற்களிலிருந்தே பிறந்திருப்பதாக எண்ணவைக்கின்றது.\nபத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த “புட்பவிதி” எனும் இரு நூல்கள் சித்திரையே முதல் மாதம் என்ற குறிப்பைத் தருகின்றன. இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால், “சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கடவுள் நகர்வலம் சென்றுவிட்டபின் திருக்கோணேச்சரத்தை இடித்தழித்தோம்” என்ற 1622ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் குறிப்பே, சித்திரைப்புத்தாண்டு பற்றிய மிகப்பழைய குறிப்பாகக் கொள்ளத்தக்கது.\nபொ.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பிங்கலம் (2.210) முதலான நிகண்டுகள், ஆவணியே முதல் மாதம் என்று சான்று கூறுகின்றன. தொல்காப்பியத்தின் அகத்திணையியலின் 6ஆம் 7ஆம் சூத்திரங்களுக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர், ஆவணி முதல் ஆடி வரை ஒரு ஆண்டு என்று வரையறுக்கிறார். இவர் காலம், பொ.பி 14ஆம் நூற்றாண்டு. இந்த நூற்குறிப்புகள் தவிர, ஆவணிப்புத்தாண்டு எந்தளவுக்கு நடைமுறையிலிருந்தது என்பதற்கான எந்தவொரு சான்றுகளும் கிடைக்கவில்லை.\nஆக, ஆண்டுத்தொடக்கம் என்ற பந்தயத்தில் கலந்துகொள்ளவேண்டியவை சித்திரையும் ஆவணியும் தான். ஆனால், இதில் சம்பந்தமே இல்லாமல் தை எப்படிக் கலந்துகொண்டது தைப்புத்தாண்டு என்பது, பண்பாட்டுவெளியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தக்கூடிய மாபெரும் சக்தியாக வளர்ந்தது எப்படி\nதைப்பொங்கல் தமிழரின் புத்தாண்டு, சித்திரைப்புத்தாண்டு வடநாட்டிலிருந்து வந்தேறிய ஆரியரின் திணிப்பு என்ற எண்ணக்கரு, 1970களில் தமிழ் நாட்டில் ம��ல்ல உருவானது. இந்தக் குழப்பம் 2008, 2011 ஆண்டுகளில் உச்சநிலை அடைய, ஆண்டுதோறும் தையா – சித்திரையா என்று வாக்குவாதங்கள் இன்றும் தொடர்ந்தாலும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் தைப்புத்தாண்டு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது.\nஇந்தத் தைப்புத்தாண்டுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த பலர், சங்க இலக்கியங்களில் தையே புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், 1921இல் மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் சென்னையில் கூடி தையைப் புத்தாண்டு என்று அறிவித்ததாகவும் கூறினர்.\nஉண்மையில், 1921இல் அப்படி ஒரு தமிழறிஞர் மாநாடு இடம்பெற்றதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. “1921 சென்னை பச்சையப்பன் கல்லூரி” என்பது மீண்டும் மீண்டும் கூறப்பட்டு மறுக்கமுடியாத சான்றாக நிறுவப்படுகிறதேயன்றி, அவ்வாறு இடம்பெற்ற தமிழறிஞர்களின் மாபெரும் மாநாடு பற்றியோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெளியான நூற்குறிப்புகள் பற்றியோ, உருப்படியான ஒரு ஆதாரம் கூட பொதுவெளியில் வைக்கப்படவில்லை. அதிசயமாக, மறைமலையடிகள் 1921ஆம் ஆண்டு, இலங்கையிலே தைப்பொங்கல் கொண்டாடியதாக அவரது வாழ்க்கை வரலாற்றில், அவரது மகன் குறிப்பிட்டிருக்கிறார் (2). மேலும், சங்க இலக்கியங்களில் பாடப்படுகின்ற தை மாதம் பற்றிய எல்லா வரிகளும், பெண்களின் நீராடல் விழாவொன்றைப் பாடுகின்றனவேயன்றி, எங்குமே தை புத்தாண்டு என்றோ, தையே முதல் மாதம் என்ற குறிப்புகளையோ கொண்டிருக்கவில்லை.\nதைப்பொங்கல் புத்தாண்டாக முன்வைக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம், திருவள்ளுவராண்டு எனும் காலக்கணிப்புமுறை. தமிழரிலிருந்து இறுதியாகப் பிரிந்துசென்ற மலையாளிகள் உட்பட, இந்தியாவின் பெரும்பாலான இனக்குழுமங்கள் தத்தமக்கென்று சிறப்பான ஆண்டுத்தொடரொன்றைக் கைக்கொண்டு வருகின்றன. முன்தோன்றிய மூத்த குடி எனத் தமிழ்ப்புகழ் பாடிய பலருக்கும் இது உறுத்தலாகவே இருந்து வந்தது. இப்பின்னணியில் தமிழருக்கென முன்வைக்கப்பட்ட காலத்தொடர் தான் “திருவள்ளுவர் ஆண்டு” முறைமை.\nஇது பரவலாகப் புழக்கத்துக்கு வந்தது எப்போது, எப்படி என்ற எந்தத் தகவலும் இன்று தெளிவாகக் கிடைப்பதாக இல்லை. “திருவள்ளுவர் பிறந்தது பொ.பி 31இல்” என்று முன்மொழிந்ததைத் தவிர, மறைமலையடிகள் திருவள்ளுவர் ���ண்டு முறைமையில் எத்தகைய பங்களிப்பை வழங்கியதாகவும் தெரியவில்லை.\nஆனால், திருவள்ளுவர் ஆண்டு, தை ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட ‘மரபு’க்கும் மறைமலையடிகளுக்கும் தொடர்பு உண்டு. “திருவள்ளுவர் திருநாள்” எனும் விழாவை, 1935இலிருந்து, வைகாசி அனுசத்தில் மறைமலையடிகள் முதலான அறிஞர் கொண்டாடி வந்திருக்கின்றனர். 1963இல், யூன் மாதம் திருவள்ளுவர் தினத்துக்காக விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று அறிஞர் அண்ணா கோரிக்கை விட, 1966இலிருந்து ஜூன் 3ஆம் திகதி “திருவள்ளுவர் திருநாள்” என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தமிழகத்தில் விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டது. ஆனால், 1971இல் திருவள்ளுவர் திருநாள் தை இரண்டாம் திகதிக்கு மாற்றப்படுகிறது. இதில் சோமசுந்தரபாரதியாரின் பங்கும் கலைஞர் கருணாநிதியின் பங்கும் அதிகம் என்று தெரிகின்றது 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் அரச ஆவணங்களில் திருவள்ளுவர் ஆண்டு உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது. திருவள்ளுவர் திருநாள் மெல்ல மெல்ல தைப்பொங்கலுக்கு மாற்றப்பட்டு, பின் அது திருவள்ளுவர் ஆண்டாக முன்னிறுத்தப்பட்டு, கங்கா முழுசா சந்திரமுகியா மாறின கதை இது தான்.\nபுவியியல் சூழலியல் ரீதியில் கொஞ்சம் உற்றுநோக்கினால், சித்திரை மாதம் கோடை காலத்தின் ஆரம்பம். குயில் கூவ, கொன்றை முதலான மரங்கள் பூத்துச்சொரிந்து மணம் வீச, இளவேனில் ஆரம்பிக்கும் மாதம் சித்திரை. அழகியல் நிறைந்த சூழலை ஏற்படுத்துவதாலும், இன்றைக்கும் நடைமுறை ரீதியில் வழக்கிலுள்ளதாலும், ஆவணிப்புத்தாண்டு வழக்கிலிருந்தமை பற்றிய சான்றாதாரங்கள் எதுவும் கிடைக்காத வரையிலும், சித்திரைப் புத்தாண்டு, தமிழர் புத்தாண்டாகத் தொடர்வதே சரியானது.\nமத அடையாளத்தை விடுத்து, தூய வானியல் - சூழலியல் மட்டுமே சார்ந்து சித்திரைப்புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது என்பதை தமிழ்ச்சமூகம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆண்டுவாரியான காலக்கணிப்பு தான் சிக்கல் என்றால், திருவள்ளுவர் ஆண்டை சித்திரை ஒன்றிலேயே ஆரம்பிக்கலாம்.\nதமிழரின் மிக நெருங்கிய பண்பாட்டுப் பங்காளிகளான மலையாளிகள், சிங்களவர் மாத்திரமன்றி பழந்தமிழரோடு பண்டுதொட்டே வரலாற்றுத்தொடர்பு கொண்ட வங்கர்கள், ஒடியர்கள் (கலிங்கர்), தாய்லாந்தினர், கம்போடியர், பர்மியர், லாவோஸ் நாட்டினர் போன்ற பல்வேற��� நாட்டினரும் சித்திரை முதலாம் திகதி (ஏப்பிரல் 14) அல்லது, அதை அண்மித்து வரும் நாளொன்றிலேயே இன்றும் தங்கள் புத்தாண்டை ஆரம்பிக்கின்றனர் என்பது நாம் ஊன்றி நோக்கத்தக்கது.\nகன்னடரும் தெலுங்கரும் உகாதி கொண்டாடும் அன்று தான் (இவ்வாண்டு மார்ச்சு 29) பெரும்பாலான இந்திய இனக்குழுமங்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றன. இப்படிப்பார்த்தால் முழுக்க முழுக்க மதி நாட்காட்டியைச் சார்ந்த உகாதியே அல்லது சைத்ர மாதப்பிறப்பே இந்துப்புத்தாண்டாகக் கருதத்தக்கது\nநிலைமை இவ்வாறிருக்க, கதிர் நாட்காட்டியான தமிழ் நாட்காட்டியின் படி கணிக்கப்பெறும் சித்திரைப்புத்தாண்டை மதப்புத்தாண்டாக முத்திரை குத்துவது, வேறு விதமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம், சமீபகாலமாக சிங்கள ஊடகங்கள் சித்திரைப்புத்தாண்டை “சிங்கள - ஹிந்துப் புத்தாண்டு” என்று அழைக்க ஆரம்பித்திருப்பது. தமிழ்ப்புத்தாண்டு என்ற சொல்லாடல் திட்டமிட்டு மறைக்கப்படுவதும், உலகின் பழைமைவாய்ந்த ஒரு கதிர் நாட்காட்டி சார்ந்த பண்பாட்டு அடையாளம் கண்முன்னே பறிபோவதும், சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கும் ஒரு இனக்குழுமத்துக்கு அவ்வளவு உவப்பான செய்தி அல்ல.\nஅனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/10/21/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-28T02:24:11Z", "digest": "sha1:6NJAPN3JRXMCQ63Y4XQ4A7PD2D6GMCH6", "length": 15521, "nlines": 181, "source_domain": "www.stsstudio.com", "title": "ஆயிரம் கவிதைகளை தொகுப்பு வெளியிட்டில் குமாரு. யோகேஸ் உள்பட பலர்கலந்துசிறப்பித்தனர் - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர�� மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nஇந்த நேர்காணலை செய்துவரும்Stsதொலைக்காட்சி தேவராசா உங்கள் நேர்காணல் நேர்த்தியாக உள்ளது வாழ்த்துக்கள் பல்கலை வேந்தனே சிம்மக்குரலோன் இந்திரன்உமை மனநிறைவோடுவாழ்த்துகிறேன் நண்பரேநடிகர்…\nஆயிரம் கவிதைகளை தொகுப்பு வெளியிட்டில் குமாரு. யோகேஸ் உள்பட பலர்கலந்துசிறப்பித்தனர்\nகவிதைத் தொகுப்பால் கின்னஸ் சாதனை படைக்கும் முதல் தமிழன்..\nதாயகம் வன்னிபுனம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர், வடக்கு மாகாண சபையின் கவிஞர் விருது பெற்றவர் முன்னாள் போராளியான யோ. புரட்சி இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு புதிய வரலாறை எழுதியுள்ளார்\nஅவரால் தொகுக்கப்பட்ட 1000 யிரம் கவிஞர்களின் கவிதை நூல் இன்நு வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது\nஇன்று வீரசிங்கம் மண்டபம் பெருவிழா பூணுடுள்ளது இதில் குமாரு. யோகேஸ் உள்பட பலகலைஞர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள்\nஇது தமிழனுக்கு மீண்டும் ஒரு தலை நிமிர்வு..\nஇது கம்பன் இளங்கோ பாரதி வரிசையில் ஓர் ஈழத்தமிழனும் இடம் பிடிக்கும் இனிய திருநாள்.\nவானத்தில் தேவர்கள் பூமாரி பொழிவது உண்மையானால் நாளை வானத்தில் இருந்து தமிழ் பெரும் புலவர்கள் எல்லாம் யாழ் மண்ணில் மலர்மாரி பொழிந்ததினமாகும். இதுபற்றிய மேலதிகதகவல்கள் வரும் பதிவுகளில் இணைக்கப்படும்\nஆயிரம் கவிதைகளை தொகுப்பாக்கிய ஆசான் யோ. புரட்சி வாழ்க..\nதபேலா வித்துவான் திரு. தேவகுருபரன் பற்றி ஓர்பார்வை\nசெம்மொழி தித்திக்கும் என் தமிழ் மொழி…\nசிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2019\ntதெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு…\nவெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப்…\nபேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தின் அருகாமையில் சுற்றாடல் விழா\nநித்தம் உன் நினைப்பில் சித்தம் கலங்கிய…\nகட்டழகைக் காட்டி விட்டாள் - என் கண்ணுரெண்டைக்…\nஅடிக்கடி வீடு அதிரப் பேசி ஆயிரம் வார்த்தைகளை…\nஎன்னப்பெற்றாலில் \"கிராமிய பூபாளம்\" யேர்மனி…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nஊடகவியலாளினி திருமதி தவமலர் சிவநேசன் அவர்களின் பிறந்தநாள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (247) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/singer-sp-balasubramaniam-is-in-critical-condition-tamil-news-267483", "date_download": "2020-10-28T03:51:42Z", "digest": "sha1:5EALUJCAN5MHRQBGTPWS262X43OHF7BX", "length": 9192, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Singer SP Balasubramaniam is in critical condition - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரனோ தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் தான் நலமாக இருப்பதாகவும், தனது உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்\nஇந்த நிலையில் சற்று முன் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவித்துள்ளது. அவர் தற்போது நார்மல் வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது\nஎஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களையும் கோலிவுட் திரையுலகினர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nகோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\nதனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா\nரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை\nநீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nஇயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி\nசென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nமாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்\nஎன்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா\n'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்\nசிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nமீண���டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்\nதயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு\nமத்திய அரசுக்கு நன்றி, மாநில அரசின் அறிவிப்பை எதிர்பார்க்கின்றோம்: விஷால்\nதயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/vijay-sethupathi-in-laabam-shooting-resume-now-news-270299", "date_download": "2020-10-28T03:24:47Z", "digest": "sha1:S6CBTFXHNSDBGAFE2WQKOV5QVPOAVINH", "length": 11791, "nlines": 163, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "vijay sethupathi in Laabam shooting resume now - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரிலீசுக்கு தயாராகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்\nரிலீசுக்கு தயாராகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் தெரிந்ததே.\nவிஜய் சேதுபதி நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. மேலும் விஜய்யுடன் அவர் நடித்த ‘மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமின்றி விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் ஓடிடியில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ’துக்ளக் தர்பார்’ ’கடைசி விவசாயி’ போன்ற படங்களும் கிட்டத்தட்ட ரிலீஸுக்கு தயாராகி விட்டதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் இன்னொரு படமான ’லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இந்த படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது.\n’லாபம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். தற்போது விஜய்சேதுபதி ராஜஸ்தானில் டாப்ஸி நடித்து வரும் படத்தில் நடித்து வருவதாகவும் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பியதும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதுவரை அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் இந்த படத்தை இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி உள்ளார். இந்தப் படம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் உள்ள இடைத் தரகர்கள் எவ்வாறு விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றனர் என்பதும், கொள்ளை லாபம் அடிக்கின்றனர் என்பதை தோலுரித்து காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nகோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\nதனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா\nரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை\nநீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nஇயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி\nசென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nமாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்\nஎன்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா\n'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்\nசிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nமீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்\nஇயக்குனர் பாலாவின் அடுத்த படத்தின் விசித்திரமான டைட்டில்\nகத்திப்பட பாணியில் சிறையில் சுரங்கம் தோண்டி… தப்பிய மரணத் தண்டனை கைதி\nஇயக்குனர் பாலாவின் அடுத்த படத்தின் விசித்திரமான டைட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-28T02:55:54Z", "digest": "sha1:HS4U32YPNF5EDM6NXYFMQ42SND7Y4GPH", "length": 12045, "nlines": 116, "source_domain": "seithupaarungal.com", "title": "சோனியா காந்தி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், இலக்கிய விருது, இலக்கியம்\nஓகஸ்ட் 23, 2014 ஓகஸ்ட் 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉலக புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்ற அரசிய‌ல் விமர்சகருமான‌ யூ.ஆர்.அனந்தமூர்த்தி (81) வெள்ளிக்கிழமை மாலை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவ‌ர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி அருகேயுள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலச்சார்ய அனந்த் மூர்த்தி, இந்துமத… Continue reading எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்ஸ்காரா, சோனியா காந்தி, ஞானபீட விருது, பத்மபூஷண், பாரதிபுரா, பாவா, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, யூ.ஆர்.அனந்தமூர்த்தி, ராகுல் காந்திபின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை\nஓகஸ்ட் 5, 2014 ஓகஸ்ட் 5, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாங்கிரஸ் அரசின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய் பாரு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா மீது குற்றச்சாட்டுக்களை வைத்தன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சைகள் எழுந்தன. தற்போது மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், என் தந்தை அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என்று ஒரு… Continue reading காங்கிரஸை அச்சுறுத்தும் புத்தகங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆலோசகர் சஞ்சய் பாரு, இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், சோனியா காந்தி, தமன் சிங், நட்வர் சிங், மன்மோகன் சிங்பின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014\nதி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது\nமார்ச் 12, 2014 மார்ச் 12, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅரசியல் பேசுவோம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பல்வேறு திட்டங்களுக்கு ஆதராக வாக்களித்துவிட்டு இப்போது அவற்றை எதிர்த்து தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுகவை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் அப்படி மவுனம் சாதிக்கிறது கனிமொழியின் கனவுத்திட்டம் என்பதாலா’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழ. இன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்”… Continue reading தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது அ.தி.மு.க., அணுக்கழிவு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், அணுசக்தித் துறை, அரசியல், கடலூர், கல்பாக்கம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், கூடங்குளம், கூடங்குளம்மீனவர்கள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சோனியா காந்தி, ஜெயலலிதா, தமிழ் மக்கள், திமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் 2014, தேவாரம், நியூட்ரினோ திட்டம், பழங்குடியினர், பேராசிரியர் ஜாவாஹிருல்லா, மக்களவை தேர், மத்திய அமைச்சர் நாராயணசாமி, மனிதநேய மக்கள் கட்சி, மன்மோகன் சிங், மரபுசாரா எரிசக்தி, மின்சாரம், மீத்தேன் திட்டம், மீனவர், மீன்பிடித் துறைமுகங்கள், மு.க. ஸ்டாலின்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1999_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:33:23Z", "digest": "sha1:V7YWS4DHGRGSJ322SHCZ4WYVUABXAZZK", "length": 5265, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1999 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1999 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள��\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\n1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999\nஜெசிகா லால் கொலை வழக்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/69144-pslvc44-microsatr-kalamsatv2-successfully-launched.html?shared=email&msg=fail", "date_download": "2020-10-28T02:53:08Z", "digest": "sha1:TUO5M5NDAHJMPILY5EDIRAD5GVBQTMUH", "length": 67342, "nlines": 719, "source_domain": "dhinasari.com", "title": "பிஎஸ்எல்வி சி44 மூலம் மைக்ரோசாட்ஆர் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்! வெற்றி நடை போடும் இஸ்ரோ! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிர��மாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இ��ையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 ���ோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏ���்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – த���ங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தி��் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nபிஎஸ்எல்வி சி44 மூலம் மைக்ரோசாட்ஆர் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம் வெற்றி நடை போடும் இஸ்ரோ\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வியாழன் இரவு, நாட்டின் நில அமைப்பை ஆராய்தல், எல்லையைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியது.\nநாட்டின் புவிஅமைப்பு, எல்லைப் பகுதிகளைக் கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு, இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையில் இஸ்ரோ நிறுவனம் ‘மைக்ரோசாட்-ஆர்’ என்ற ‘இமேஜிங்’ செயற்கைக்கோளை தயாரித்தது. 690 கிலோ எடையுடன் உள்ள இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பூமியை துல்லியமாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும். இது நாட்டின் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்ய ராணுவத்துக்கு உதவிகரமாக இருக்கும்.\nஇந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் தயாரானது. இதற்கான கவுண்ட் டவுன் வியாழன் அதிகாலை தொடங்கியது.\nஇந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஜன.24 வியாழன் இரவு 11.37க்கு பிஎஸ்எல்வி.-சி44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 13 நிமி. 30 வினாடியில் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோளை 274.12 கி.மீ., தொலைவு புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.\nஇது ஒரு சாதனை என்று கருதப் படுகிறது. இதுவரை இஸ்ரோ ஏவிய செயற்கைக் கோள்களில், இதுவே குறைந்த தொலைவு புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்ட செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத் தக்க அம்சம்\nஇந்த ஆண்டின் முதல் ராக்கெட் இதுதான். அதுவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி., வகையில், 46வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி.,-சி44 இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழ��ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களை கொச்சைபடுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது கண்டித்த க்கது.. 27/10/2020 7:20 AM\nவேப்ப மரம் சாய்ந்து உயிர் தப்பிய பயணிகள் .. 27/10/2020 7:04 AM\nவாரிசு அடிப்படையில் அதிமுகவில் பதவி கிடை யாது…அமைச்சர் 26/10/2020 7:52 AM\nசிறைத்துறையினர் விழிப்புணர்வு பேரணி.. 26/10/2020 7:47 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்ச��யை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்\nதினசரி செய்திகள் - 25/10/2020 1:12 PM\nமதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/bolero/price-in-new-delhi", "date_download": "2020-10-28T03:16:38Z", "digest": "sha1:KQCOYQO3RBNDBI4PIDUNMM3FS32FLPAX", "length": 20713, "nlines": 392, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ புது டெல்லி விலை: போலிரோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா போலிரோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராபோலிரோroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு மஹிந்திரா போலிரோ\nthis மாடல் has டீசல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி : Rs.8,72,776*அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா போலிரோ :- Cash Discount அப் to ... ஒன\non-road விலை in புது டெல்லி : Rs.9,18,369**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா போலிரோ :- Cash Discount அப் to ... ஒன\non-road விலை in புது டெல்லி : Rs.9,91,334**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா போலிரோ :- Cash Discount அப் to ... ஒன\non-road விலை in புது டெல்லி : Rs.10,30,343**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா போலிரோ :- Cash Discount அப் to ... ஒன\nமஹிந்திரா போலிரோ விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 7.64 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா போலிரோ b2 மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா போலிரோ b6 opt உடன் விலை Rs. 9.01 லட்சம்.பயன்படுத்திய மஹிந்திரா போலிரோ இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா போலிரோ ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா ஸ்கார்பியோ விலை புது டெல்லி Rs. 12.42 லட்சம் மற்றும் மஹிந்திரா தார் விலை புது டெல்லி தொடங்கி Rs. 9.80 லட்சம்.தொடங்கி\nபோலிரோ b2 Rs. 8.72 லட்சம்*\nபோலிரோ b6 Rs. 9.91 லட்சம்*\nபோலிரோ b4 Rs. 9.18 லட்சம்*\nபோலிரோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் ஸ்கார்பியோ இன் விலை\nபுது டெல்லி இல் தார் இன் விலை\nபுது டெல்லி இல் எர்டிகா இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nபுது டெல்லி இல் டிரிபர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா போலிரோ mileage ஐயும் காண்க\nமஹிந்திரா போலிரோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா போலிரோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போலிரோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nரோஹ்டாக் road தொழிற்சாலை பகுதி புது டெல்லி 110041\nபட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி புது டெல்லி 110092\nதொகுதி பி 2 புது டெல்லி 110029\nமஹிந்திரா car dealers புது டெல்லி\nமஹிந்திரா dealer புது டெல்லி\nSecond Hand மஹிந்திரா போலிரோ கார்கள் in\nமஹிந்திரா போலிரோ எஸ்எல்வி bsiii\nமஹிந்திரா போலிரோ 2011-2019 இசட்எல்எக்ஸ்\nமஹிந்திரா போலிரோ விஎல்எக்ஸ் சிஆர்டிஇ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கியுள்ளது. விற்பனை நிலையங்களுக்கு வரத் தொடங்குகிறது\nபிஎஸ்6 பொலிரோ வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விற்பனை நிலையங்கள் ரூபாய் 10,000 முன்பணத்துடன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன\nபிஎஸ் 6 மஹிந்திரா பொலெரோ அறிமுகத்திற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nபிஎஸ் 6 பொலெரோ மாற்றம் செய்யப்பட்ட முன் பக்க அமைப்பைப் பெறுகிறது, இப்போது அது மோதுதல்-சோதனை செய்யப்பட்டு உள்ளது\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் போலிரோ b2\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் போலிரோ இன் விலை\nநொய்டா Rs. 8.64 - 10.30 லட்சம்\nகாசியாபாத் Rs. 8.64 - 10.30 லட்சம்\nகுர்கவுன் Rs. 8.68 - 10.20 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 8.68 - 10.20 லட்சம்\nரோஹ்டாக் Rs. 8.68 - 10.26 லட்சம்\nரிவாதி Rs. 8.68 - 10.26 லட்சம்\nஅலிகார் Rs. 8.64 - 10.15 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-28T03:40:21Z", "digest": "sha1:B5Z33RJJ2FU6CYJIHBV5VKN4YQR4Z3IN", "length": 18363, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஷரத் மல்ஹோத்ராவின் நேர்மறை பரவுகிறது: ஒன்றாக நாம் முடியும், நாங்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்குவோம் - தொலைக்காட்சி", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியி��ுக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nநோக்கியா 2.2, நோக்கியா 2.4, நோக்கியா 3.1, நோக்கியா 6 (2017) மற்றும் நோக்கியா 8 க்கான புதுப்பிப்புகள் கிடைக்கின்றன\nமுஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீதான நடவடிக்கை – முஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை\nபல்லப்கர் லவ் ஜிஹாத் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ட aus செஃப் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார், மக்கள் மரண தண்டனை கோருகிறார்கள் அபராதம் | பல்லப்கர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட த aus சிஃப் குற்றத்தை ஒப்புக்கொண்டார், அழைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது\nஐபிஎல் 2020: டெல்லி தலைநகரத்தை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nஆப்பிளின் பாதையில் சாம்சங், இந்த தொலைபேசியுடன் சார்ஜர்-இயர்போன்களைப் பெறாது: அறிக்கை\nநோரா ஃபதேஹி டான்ஸ் ஆன் நாச் மேரி ராணி பாடல் அவேஸ் தர்பார் வீடியோ இணையத்தில் வைரலாகிறது\nHome/entertainment/கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஷரத் மல்ஹோத்ராவின் நேர்மறை பரவுகிறது: ஒன்றாக நாம் முடியும், நாங்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்குவோம் – தொலைக்காட்சி\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஷரத் மல்ஹோத்ராவின் நேர்மறை பரவுகிறது: ஒன்றாக நாம் முடியும், நாங்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்குவோம் – தொலைக்காட்சி\nஷரத் மல்ஹோத்ரா தனது குடும்பத்திற்கு சில அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்காக சமீபத்தில் தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவரது மனைவி ரிப்சி பாட்டியா கவலைப்பட்டாலும், அவர்களுக்கு வேறு வழியில்லை, ஏனென்றால் அவர்கள் வாழும் சமூகம் பிரதான வாயிலில் கூட மளிகை விநியோகத்தை அனுமதிப்பதை நிறுத்திவிட்டது.\n“அரசாங்கத்தால் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டபடி, ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுகிறார், நான் அதைச் செய்து வருகிறேன், இந்த நேரத்தில் எட்டு முதல் ஒன்பது நாட்கள் நீடிக்கும் விஷயங்கள் எனக்குக் கிடைத்தன. நான் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருந்தாலும், ரிப்சி வெளிப்படையாக கவலைப்பட்டார். ஆனால் எங்களுக்கு உண்மையில் வேறு வழியில்லை, ”என்று அவர் கூறுகிறார்.\nமும்பையில் உள்ள அந்தேரி மற்றும் ஜுஹு போன்ற இடங்கள் கோவிட் -19 க்கான ஹாட்ஸ்பாட்களாகக் கருதப்படுவதை மல்ஹோத்ரா பகிர்ந்துகொள்கிறார், இதன் காரணமாக “குடியிருப்புக் குழுக்களும் உள்ளூர் போலீசாரும்” எல்லோரிடமும் வெளியேறுவதைத் தவிர்க்குமாறு கண்டிப்பாகக் கூறியுள்ளனர்.\nஅவர் வெளியேறும்போது நடிகர் கண்டது அவர் முன்பு பார்த்திராத ஒன்று. “நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஒன்று அல்லது இரண்டு கடைகள் மட்டுமே திறந்திருந்தன. சாலைகள் தெளிவாக இருந்தன. வெளியே இருந்த சிலர் பதற்றத்துடன் பார்த்தார்கள். கடைக்காரர் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டார்… வெறுமை உணர்வு, மூழ்கும் உணர்வு இருந்தது … இந்த அளவின் நெருக்கடியை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை, ”என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஎல்லோரும் வீட்டிலேயே இருக்கும்படி மல்ஹோத்ரா கேட்டுக்கொள்கிறார், அது மிகவும் முக்கியமானது என்றால் மட்டுமே வெளியேற வேண்டும். “நாங்கள் ஒன்றாக இருக்க முடியும், நாங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவோம்,” என்று அவர் வலியுறுத்துகிறார், அவருடைய குடும்பம் எந்தவொரு எதிர்மறையான எண்ணங்களையும் வெட்டுவதை உறுதிசெய்கிறது, மேலும் இந்த நெருக்கடி காலத்தை கொண்டு வந்த நல்ல உணர்தல்களில் கவனம் செலுத்துகிறது.\n“நாங்கள் அனைவரும் ஏற்கனவே இந்த கடினமான சூழ்நிலையை கடந்து வருகிறோம். அதற்கு அதிக எதிர்மறையைச் சேர்ப்பது விஷயங்களை மோசமாக்கும். எனவே அனைவரும் ஒன்றாக முயற்சி செய்து போராடலாம், ”என்று அவர் கூறுகிறார்.\nநடிகர் கொல்கத்தாவில் உள்ள தனது குடும்பம் மற்றும் பஞ்சாபில் உள்ள ரிப்சியின் பெற்றோர் குறித்து சமமாக அக்கறை கொண்டுள்ளார். “நாங்கள் அனைவரும் இப்போது ஒன்றாக இருந்திருக்கலாம் என்று நான் விரும்புகிறேன், ஆனால் எதுவும் நம் கையில் இல்லை. நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம், அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்கிறோம்… மஸ்கி (செல்ல நாய்) ஏதோ தவறு இருப்பதாக உணர முடியும், ஆனால் அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதில் மகிழ்ச்சி. விரைவான நடைப்பய��த்திற்கு நான் அவரை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும், நான் சரியான முன்னெச்சரிக்கைகளுடன் வளாகத்திற்குள் மட்டுமே செய்கிறேன். ”\nREAD கங்கனா ரன ut த் மணிகர்னிகா ஏன் வெளியேறினார் என்று சோனு சூத் திறக்கிறார், எனது 80 சதவீத காட்சிகள் வெட்டப்பட்டதாக சோனு சூத் கூறுகிறார் - கங்கனா ரனவுத்தின் படம் மணிகர்னிகா விலகினார்\nஎஸ்.ஆர்.கே., பிரியங்கா முதல் கமல்ஹாசன் வரை: சில பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் நட்சத்திரத்திற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பது இங்கே\nஸ்வேதா சிங் கீர்த்தி பகிர்ந்த புகைப்படங்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத் நீதிக்கு நூற்றுக்கணக்கான சதவீதத்தை நம்புங்கள் | ஸ்வேதா சிங் கீர்த்தி சுஷாந்தின் காணப்படாத படத்தைப் பகிர்ந்துள்ளார், எழுதினார்\nட்விங்கிள் கன்னா மகள் நிதாராவிடம் இருந்து ஒரு தயாரிப்பைப் பெறுகிறார், மீரா ராஜ்புத் வரவேற்புரை அமர்வைப் பயன்படுத்தி 3 வயது மிஷாவுடன் ஒரு அழகு கலைஞராக – பாலிவுட்டில்\nவாட்ச் | கபில் சர்மா வெளியேறும்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் அதிர்ச்சியடைந்தார் மற்றும் நிகழ்ச்சியில் சங்கடமாக இருந்தார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவீடுகளை கிருமி நீக்கம் செய்வது ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் சமையலறையை சுத்தம் செய்வது போன்ற முக்கியமானது என்று கரீனா கபூர் கூறுகிறார்\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nநோக்கியா 2.2, நோக்கியா 2.4, நோக்கியா 3.1, நோக்கியா 6 (2017) மற்றும் நோக்கியா 8 க்கான புதுப்பிப்புகள் கிடைக்கின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-government-officer", "date_download": "2020-10-28T01:47:48Z", "digest": "sha1:QTSN3UAN37ACKYEXX2JTZQ7G4WE3Q2LC", "length": 11756, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "'யாருக்கும் நான் அடிமையில்லை' என்று அதிகார தோரணையில் நகராட்சி அதிகாரி பேசியதால் பரபரப்பு | cuddalore government officer | nakkheeran", "raw_content": "\n'யாருக்கும் நான் அடிமையில்லை' என்று அதிகார தோரணையில் நகராட்சி அதிகாரி பேசியதால் பரபரப்பு\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள 16, 17-வது வார்டுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் இல்லாமல் மக்கள் மிகுந்த அவதியடைந்து வந்துள்ளனர்.\nஇது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.\nஆனால், பொதுமக்கள் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் சுமார் இரண்டு மணி நேரத்திற்குமேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேநேரம், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குத் தாமதமாக வந்ததால், சாலை மறியல் போராட்டம் நீண்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருக்கும் பாண்டுவிடம், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளைச் சொல்ல முற்படும்போது, ஆவேசப்பட்ட நகராட்சி பொறுப்பு ஆணையர் பாண்டு, \"நான் யாருக்கும் அடிமை இல்லை\" என்று ஆவேசமாகத் திட்டி பேசியுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகக் கூறிய பின்பு, போராட்டத்தைக் கைவிட்டனர். நகராட்சி அதிகாரியின் பொறுப்பற்ற பேச்சால் பெரும் பரபரப்பு நிலவியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் சிறை\nமழைவேண்டி வருண பூஜை யாகம்..\nவேப்பூர் அருகே துக்க நிகழ்வுக்கு சென்ற கார் விபத்து... இருவர் பலி\nகணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் தர்ணா கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு\nசட்டப் பேரவைக்குள் குட்கா: உரிமைக்குழுவின் 2-வது நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவைச் செயலாளர் மனு தாக்கல்\nஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் சிறை\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி... சலூன் கடையோடு வாசிப்பைத் தூண்டுகிற மினி லைப்ரரி\nஆரிய அபாயத்தைப் புரிந்து கொள்ள மனுநீதி நூல் புழக்கத்தில் இருப்பதே பாதுகாப்பானது- பெ.மணியரசன்\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் பவர் ஸ்டார்\n“நடிகர்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” - பன்னீர் செல்வம் வேண்டுகோள்\nஷாக் கொடுத்த தயாரிப்பாளர்கள்... அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...''-வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...'-கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nசரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார்... இந்திய வீரர் குறித்து கவுதம் காம்பீர் பேச்சு\nபட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொலை... பதறவைத்த சிசிடிவி காட்சிகள்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/institutes/%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:23:40Z", "digest": "sha1:QHZ4WXVNGB37OJAICZ3A3TA6WP5ZNFSF", "length": 9755, "nlines": 83, "source_domain": "www.thejaffna.com", "title": "யா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நிறுவனங்கள் > பாடசாலை > யா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.\nயா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.\nவளம் கொழிக்கும் ஈழத் திருநாட்டின் தலையென விளங்குவது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் திலகம் போன்று விளங்குவது வடமராட்சிப் பிரதேசம். வடமராட்சியில் புலவர்கள் வாழ்ந்த பெருமையுடையது புலோலி எனும் கிராமம். இக்கிராமத்தின் தென்ப��ுதியில் புகழுடன் அமைந்து விளங்குவது யா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையாகும்.\nஇப்பாடசாலை 1833 ம் ஆண்டு மெதடிஸ்த மிஷனரியினரால் ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்த்தவ மிஷனரியினால் ஆரம்பிக்கப்பட்டாலும் இந்து மதத்தவர்களும் இக்காலத்தே அதிகமாகக் கல்வி பயில்கின்றனர்.\nஆரம்ப காலத்தில் 1-8 வரை வகுப்புக்கள் காணப்பட்ட போதிலும் காலப்போக்கில் 1-11 வரையான வகுப்புக்கள் விரிவுபடுத்தப்பட்டன. ஒரே ஒரு கட்டடத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று மாடிக்கட்டடங்கள் மூன்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.\n”கற்றாய்ந்தொழுகு” என்ற மகுட வாசகத்துடன் பொருந்திய இலச்சினை ஒன்றும் இப்பாடசாலைக்கு உண்டு. நெற்கதிர், எரியும் விளக்கு,புத்தகம் என்பன இலச்சினையில் பொறிக்கப்பட்ட சின்னங்களாகும். இப்பாடசாலைக்குப் பொருள் பொதிந்த கீதம் ஒன்று உள்ளது.\n1987ம் 1996ம் ஆண்டுகளில் இலங்கை இராணுவத்தினரும் 1989 ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரும் இப்பாடசாலையில் நிலைகொண்டிருந்தனர். இதன் காரணமாகக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. பாடசாலை வளங்களும் பாதிப்படைந்தன. 1987ம் ஆண்டு தொடக்கம் ஐந்து தடவைகள் குண்டு வீச்சுக்கு இலக்காகி கட்டடங்கள் சிதைவடைந்தன. பல போர் அனர்த்தங்களுக்குள் உள்ளாகி சிதைவடைந்த இப்பாடசாலையில் மாணவர்கள் கற்க முடியாது பல இடங்களுக்கு அலைந்து திரிந்த காலங்கள் இப்பாடசாலை வரலாற்றில் மிகத் துன்பமான காலங்களாகும்.\n1999ம் ஆண்டு இப்பாடசாலையின் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியில் வடமராட்சி வலயக் கல்வித் திணைக்களம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது பாடசாலையின் அமைவிடத்தையும் பாடசாலையின் பெயரையும் வடமராட்சி தென்மராட்சி ஆசிரியர்களும் பொதுமக்களும் அறிவதற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தததுடன் திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பும் பாடசாலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக அமைந்துள்ளது.\nகற்றறிந்த பல கல்விமான்களை உருவாக்கி நாட்டுக்கு அளித்த பழம் பெருமை வாய்ந்த இப்பாடசாலையின் வரலாறானது பல திருப்பங்களை அடைந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இப்பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கமொன்றும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஒன்றும் உண்டு.\nபுனித புலோலி தன் மிசன் கல்விக் கூடம்\nபுவியினில் ஓ��்கிட வாழ்க நற்கீதம்\nதனிப்புகழ் மேவிட தன்னொளி வீசி\nதாரணி போற்றும் தூய நற் கூடம் – (புனித புலோலி)\nஇன மத பேதமின்றி அனைவரும்\nகல்வி பயின்றிட நன் கலை வளர்த்திட\nஆன்ற பெரியோர் அமைத்த நற்கூடம் – (புனித புலோலி)\nசீர்மிகு பண்பும் சன்மார்க்க நெறியும்\nதாரணி போற்றும் அறநெறி சாற்றும\nநன்மக்கள் பலரை நாட்டிற்கு அளித்த – (புனித புலோலி)\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/coronavirus/story20200326-41888.html", "date_download": "2020-10-28T02:37:56Z", "digest": "sha1:6BN3CAALSSYA4YAWYTUZ7B37PNIYKZ4Q", "length": 12299, "nlines": 123, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் பிரதமர், அதிபர், அமைச்சர்கள், , சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு , Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் பிரதமர், அதிபர், அமைச்சர்கள்\nஉலகின் செல்வாக்கு மிகுந்த 500 முஸ்லிம்கள்: 37வது இடத்தில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா\n'இலங்கை உட்பட வேறு சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nமின்சாரத்தில் இயங்கும் மாடிப்பேருந்துகள்; முதல் 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின\nநிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தின் தொடர்பில் அதிகாரிக்கு கையூட்டு: தாய், மகளுக்கு சிறைத் தண்டனை\nசிங்கப்பூர்: தளவாடத் துறையில் 1,300 வேலைகள்\n‘வந்தே பாரத்’ 7ஆம் கட்ட சேவை தொடக்கம்; திருச்சியிலிருந்து சிறப்பு விமானங்கள்\n(காணொளி) விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்\nமுஹைதீன் அரசுக்கு பாஸ் கட்சி முழுமையான ஆதரவு\nகல்வி அமைச்சு: பிஎஸ்எல்இ உட்பட தேசிய அளவிலான தேர்வு முடிவுகள் இணையத்திலும் வெளியிடப்படும்\nஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்\nசிங்கப்பூரில் COVID-19 அண்மைய விவரங்கள்\nஅனைத்து COVID-19 செய்திகளையும் காண இங்கு சொடுக்குக.\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள்\nமருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் (தீவிர சிகிச்சையில் 0 )\nமாற்றம் செய்யப்பட்ட நாள��� / நேரம்: 27 Oct 2020 21:35\nமூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் பிரதமர், அதிபர், அமைச்சர்கள்\nநாடாளுமன்றத்தில் இன்று மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டத்தை அறிவித்தார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: Gov.sg\nதற்போதைய சிரமமான காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுபட்டு நிற்க பிரதமர், அதிபர், அமைச்சர்கள், அரசு பதவி வகிப்போர் ஆகியோர் மூன்று மாத சம்பளத்தை விட்\nமுழு செய்தியையும் வாசிக்க இலவசமாக பதிவுசெய்க\nவரவுசெலவுத் திட்டம் கொரோனா சம்பளம்\nவரவுசெலவுத் திட்டத்தில் சிங்கப்பூரர்களின் மூன்று அக்கறைகள்\nவரவுசெலவுத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் விவாதம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nகொரோனாவால் மீண்டும் வந்த ‘பிங் டால்பின்’கள்\n“மனதளவில் நான் சிங்கப்பூரர்தான்”: நிரந்தரவாசி உருக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - அமெரிக்கப் பேச்சில் முக்கிய இடம்பிடித்த சீனா\nபிரதமர் மோடி: எல்லாரும் திருக்குறள் படியுங்கள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு ���ுன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?author=3", "date_download": "2020-10-28T02:18:43Z", "digest": "sha1:LMRRT56OMVRSHTVXC3SJ2ZLLEBZ7KIRB", "length": 17167, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "மீனா – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nநாடகம் – அறுபதிலும் ஆசை வரும்\nதமிழக தேர்தல் 2011 தராசு\nதி.மு.க., – அ.தி.மு.க. இரு கட்சிகளுமே அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அரிசி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், மானியம் என இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில்\nமனிதாபிமானமே உன் விலை என்ன \nApril 21, 2010 April 21, 2010 மீனா\t1 Comment கருணாநிதி, ஜெயலலிதா, பார்வதி அம்மாள், பிரபாகரன், ராமதாஸ், விடுதலை புலிகள்\nசில நாட்களுக்கு முன்பாக மருத்துவ பரிசோதனைகளுக்காக இந்தியா வந்த பிரபாகரனின் தாயாரை அவசர கதியில் திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். 80 வயது உடல் நிலை\nMarch 24, 2010 மீனா\t0 Comments admk, அதிமுக, எதிர் கட்சி, மாயாவதி, லாலு\nசமீபத்தில் மாநில எதிர்கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து மத்திய அரசு எடுத்த சர்வேயில் பல மாநிலங்களிலும் எதிர்கட்சிகளின் நிலை பரிதாபகரமாக இருப்பதாக தெரியவந்துள்ளதாம். பீகார்,\nதிரும்பி பார்க்க வேண்டும் ஜெயலலிதா\nMarch 12, 2010 மீனா\t1 Comment கருணாநிதி, கலைஞர், ஜெயலலிதா\nபழைய மற்றும் புதிய சட்டசபை வளாகத்தில், கருணாநிதியின் உருவப் படம் வைக்கப்படும் என்ற தி.மு.க. அமைச்சரவையின் முடிவு அவை உரிமையை மீறிய செயல் என்றும் சட்டசபை\nசிலைக்கு தேவையா 14 கோடி பாதுகாப்பு\nJanuary 31, 2010 மீனா\t3 Comments உத்திரபிரதேசம், கன்ஷிராம், சில��� பாதுகாப்பு, மாயாவதி\nஉத்தரபிரதேசத்தில் மாயாவதி தனக்கும் கன்ஷிராம் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கும் மாநிலம் முழுவதும் பலகோடி செலவில் பல்வேறு இடங்களில் சிலை அமைத்து நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளதே சர்ச்சையில்\n\"தெலுங்கானா பிரச்னைக்கு தற்காலிக தீர்வு எந்த வகையிலும் பயன் தராது. பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடரும்\nபுத்தாண்டில் நடந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பியுள்ளார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அரசின்\nதேன் கூட்டில் கைவிட்ட கதை\nதேன் கூட்டில் கை விட்ட கதையாக ஆந்திராவைப் பிரிக்க மத்திய அரசு செய்த முடிவினால் ஆந்திரா முழுவதும் ஏற்பட்ட கொந்தலிப்பு கொஞ்சமும் குறையாத நிலையில் இரண்டு நாட்களில்\nமாநில வெறி கொண்டு திரியும் தாக்கரே\nNovember 19, 2009 January 2, 2010 மீனா\t0 Comments சிவசேனா, தாக்ரே, மகாராஷ்டிரா, ராஜ்தாக்ரே\nமகாராஷ்டிராவில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் ராஜ்தாக்கரே செய்த ஓட்டுப் பிரிப்பால் பலத்த தோல்வியைக் கண்டது சிவசேனா கட்சி. மும்பையில் தன்னுடைய செல்வாக்கு முற்றிலும் சரிந்து வருவதை\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/--20664", "date_download": "2020-10-28T02:16:33Z", "digest": "sha1:PUMRUMDNJEOAC35AM2A7SAM2QZFIQGRB", "length": 6200, "nlines": 87, "source_domain": "kathir.news", "title": "டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மீண்டும் தோல்வி.!", "raw_content": "\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மீண்டும் தோல்வி.\nஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அண�� முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர் சாம் க்ர்ரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் பாப் டுப் ப்ளஸிஸ் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.\nபொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் வாடசன் 36 ரன்னில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ராய்டு அதிரடியாக விளையாட பாப் டுப் ப்ளஸிஸ் அரைசதம் விளாசினார். அவரும் 58 ரன்னில் அவுட் பின்னர் வந்த தோனி 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாத்தினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஜடேஜா கடைசி ஓவரில் அதிரடி காட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ப்ரித்திவ் ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து ரஹானே 8 ரன்னில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ஷிகார் தவன் சென்னை அணிக்கு பெரிய தலைவழியை கொடுத்தார். எல்லா ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசிய ஷிகர் தவண் இந்த போட்டியில் சதம் விளாசி அசத்தினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐடேஜா பந்து வீச அக்ஷார் படேல் எளிதில் அடித்து டெல்லி அணிக்கு வெற்றி உறுதி செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-28T03:38:35Z", "digest": "sha1:7L737DWOQLD7TX5XTOECT4EFPI7OWXUP", "length": 11183, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வில் (வடிவவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடிவவியலில் வில் (arc) என்பது இருபரிமாணத் தளத்திலமைந்த ஒரு வகையிடக்கூடிய வளைவரையின் மூடிய துண்டாகும். எடுத்துக்காட்டாக, வட்ட வில் என்பது ஒரு வட்டத்தின் பரிதியின் ஒரு துண்டாகும். பெரு வட்டம் அல்லது பெரு நீள்வட்டத்தின் பகுதியாக அமையும் வில், பெரு வில் என அழைக்கப்படும்.\nஒரு வட்டக்கோணப்பகுதியின் (பச்சை) வளைந்த வரம்பு ஒரு வட்ட வில் ஆகும். இதன் நீளம் L.\n2.3 வட்டவில் துண்டின் பரப்பு\nஎந்தவொரு வகையிடக்கூடிய சார்பின் வளைவரையின் வில்லின் நீளத்தையும் வரையறுத்த தொகையீட்டின் மூலம் காணலாம்.\nஇரண்டும் மூடிய [a, b] இடைவெளியில் தொடர்ச்சியானதாக இருப்பின் x = a முதல் x = b வரையிலான வளைவரையின் வில்லின் நீளம்:\nதுணைய��குச் சமன்பாடுகளால் வரையறுக்கப்பட்டிருக்கும் போது, ϕ ( t ) , {\\displaystyle \\phi (t),}\n] இடைவெளியில் தொடர்ச்சியானவையாகவும் ϕ ′ ( t ) {\\displaystyle \\phi ^{\\prime }(t)}\nபூச்சியமற்றதாகவும் இருப்பின் t = α , {\\displaystyle t=\\alpha ,}\nவட்டவில்லின் நீளத்தை வரையறுத்த தொகையீட்டு வாய்ப்பாட்டினைப் பயன்படுத்திக் காணும் முறையில் மட்டுமில்லாது வடிவவியல் முறையிலும் பின்வருமாறு காணலாம்.\n-அலகு ஆரமுள்ள வட்டத்தின் ஒரு வில்லின் மையக்கோணம் θ {\\displaystyle \\theta \\,\\\n(ரேடியனில்) எனில் அவ்வட்ட வில்லின் நீளம்:\nவட்டத்தின் முழுச் சுற்றளவும் வட்டமையத்தில் தாங்கும் கோணம் 2 π {\\displaystyle 2\\pi }\nரேடியன்கள் அல்லது 360 பாகைகள். L அலகு நீளமுள்ள வட்டச்சுற்றளவுப் பகுதி வட்டமையத்தில் தாங்கும் கோணம் θ {\\displaystyle \\theta \\,\\\nஇதிலிருந்து வட்டவில்லின் நீளம் L {\\displaystyle L}\nமையக்கோணம் பாகைகளில் α {\\displaystyle \\alpha }\nஎனில் அதனை ரேடியன்களாக மாற்ற:\nநடைமுறையில் எளிதாக வட்டவில்லின் நீளம் காணபதற்கு ஒரு எடுத்துக்காட்டு:\n24\" சுற்றளவு கொண்ட வட்டத்தின் ஒரு வில்லின் மையக்கோணம் 60 பாகைகள் எனில்:\nஒரு வட்டவில்லுக்கும் வட்டமையத்துக்கும் இடைப்பட்ட (வட்டக்கோணப்பகுதி)பரப்பளவு:\n) மற்றும் வட்டவில்லால் அடைபெறும் பரப்பு (A) இவை இரண்டின் விகிதமும் வட்டத்தின் முழுச்சுற்றளவு வட்டமையத்தில் தாங்கும் கோணம் ( 2 π . {\\displaystyle 2\\pi .}\n) மற்றும் வட்டவில் வட்டமையத்தில் தாங்கும் கோணம் θ {\\displaystyle \\theta }\nஇவை இரண்டின் விகிதமும் சமமாக இருக்கும்:\nவட்டவில்லின் மையக்கோணம் பாகைகளில் தரப்பட்டிருந்தால் இப்பரப்பு:\nவட்டவில் மற்றும் அவ்வில்லின் இருமுனைகளை இணைக்கும் கோட்டுத்துண்டு இவற்றால் அடைபடும் பரப்பு:\nவட்டவில் மற்றும் வட்டவில்லின் முனைகளிலில் அமையும் இரு ஆரங்களால் அடைபெறும் வட்டக்கோணப்பகுதியின் பரப்பிலிருந்து வட்டவில்லின் இரு முனைகள் மற்றும் வட்டமையம் ஆகிய மூன்று புள்ளிகளால் ஆன முக்கோணத்தின் பரப்பைக் கழித்து மேற்கண்ட பரப்பு கணக்கிடபடுகிறது. இந்த வட்டவில் துண்டானது வட்டத்துண்டு என அழைக்கப்படும்.\nஎடுத்துக்கொண்ட வட்டவில்லின் அகலம்: W , {\\displaystyle W,}\nஎனில் அந்த வட்டத்தின் ஆரம்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ��னுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:05:18Z", "digest": "sha1:EWS2SZ5JZ4WL5226H4EGYZBEH45J7TIO", "length": 27849, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்\nதிரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்\nஆபத்சகாயேசுவரர் , காசி ஆரண்யேசுவரர்\nஅமிர்த புஷ்கரிணி, பிரம்ம தீர்த்தம், ஞான கூபம்\nஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். [1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும்.\nஇத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது.\nஅம்பிகை தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் புரிந்த திருத்தலம்\nவிசுவாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, வீரபத்திரர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[2]\nஇத்தலம் திருவிடை மருதூரிலுள்ள மகாலிங்கத்திற்கு பரிவாரத்தலம்.\nசுவாமி மலை : முருகர்\nசூரியனார் கோயில் : நவக்கிரகம்\nதிரு ஆப்பாடி : சண்டேசுவரர்\nதிருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியறை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் பிரதான நுழைவாயிலில் தட்சிணாமூர்த்தி மூலவரை சுற்றி வலம் வரும் வகையில் தனியாக அமைந்துள்ளது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nதிருஇரும்பூளை - (ஆலங்குடி) தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்\nஇரும்பூளை (ஆலங்குடி) இரும்பூளை (ஆலங்குடி) பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஅருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் தினமலர்\nகுரு பரிகாரஸ்தலமான ஆலங்குடி தினமணி\n↑ அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 205,206\nகொனார்க் சூரியன் கோயில், ஒடிசா\nமார்தாண்ட சூரியன் கோயில், காஷ்மீர்\nஅரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்\nஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 98 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 98\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2019, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115789/", "date_download": "2020-10-28T02:37:28Z", "digest": "sha1:NTQYGGU5YJ4NYOD2FZ5BJGKCH47T2UXX", "length": 20305, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனிதா அக்னிஹோத்ரி க��ிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் அனிதா அக்னிஹோத்ரி கடிதங்கள்\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\n‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\nவங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ” தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7 ” என்னும் கதை பெரிய தத்துவ விசாரங்களோ அகவயமான தேடல்களோ பெரிதாக இல்லாமல் இந்த பூமியின் மீது வாழ்வதற்கான நடை முறையிலும் போராடும் முனைப்பிலும் போராட்டத்தின் நீர்த்துபோன தன்மையிலும் அமைந்துள்ளது. ஆனால் போராட்டமோ உரிமையோ அது முடிந்துவிடுவது இல்லை அதற்கு கடைசி படி என ஓன்று இல்லை அது தொடர்வது. புதுப்புது வாழ்வில் இருந்து வருபவர்களின் புதுபுது பிரச்சனையின் தொடக்கம் கடைசியாய் கிடைத்த உரிமையின் அடுத்தபடி. பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தான் உரிமைகள் மறுக்கபடுவது தெரிகிறது, அவர்கள்தான் தங்களின் தோற்றம், அறிவு , கல்வி எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு உரிமைக்காய் போராட தொடங்குகிறார்கள்….ஆனால் ஒரு கேள்வி முடிவில் அல்லது பயன்கிடைக்கும் பொழுது எப்டி “அர்விந்த் கெஜ்ரிவால்கள், பிரகாஷ்கரத்துகள், கருணாநிதிகள், அருந்ததிராய்கள் உள்ளே புகுந்து அனைத்தையும் தங்களின் பக்கம் திருப்புகிறார்கள் ” அதற்குள்தான் சட்டமன்றங்களும் ஊடகங்களும் இருக்கிறது என நினைக்கிறேன்.\nதனிமாவின் பிடிவாதம் அல்லது அவள் உயிர்த்துடிப்போடு வாழ்வதற்கான ஒரே காரணமாக அவளது கணவனின் வேலை தொலைந்தது இருக்கிறது. அவள் அரசு, அதிகார மையங்களில் ஏறி இறங்கும் பொழுது அங்கு இருக்கும் அவர்களின் பதவி அடுக்கு, அவர்களின் வெற்று டாம்பிகம், அவர்களின் குண நலன்கள் அனைத்தும் அவளுக்கு தெரிய வருகிறது. அவளுக்கு உள்ளூர தெரிந்திருக்கும் இவர்கள் யாரும் தன்னைவிட எந்தவிதத்திலும் பெரிய ஆளுமைகள் அல்ல என . நமக்கே தலைமை செயலகத்திற்கு ஒரு வாரம் தொடர்ந்து சென்று வந்தால் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எண்ணம் வரும்.\nதனது முந்தையை வாழ்க்கையை முற்றும் மறக்காமல் அதிகாரத்தின் சுவையை ருசிக்க முடியாது.கல்லோலுக்கு கொஞ்சம் அது நினைவு இருப்பதுதான் அவரின் சருக்குதலாக இருக்கிறது. முற்றும் மறந்தவர்கள் முன்னே போய்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் கொள்க��� கோஷம் வேறு நடைமுறை வேறு. பின்னிட்டு பார்த்தால் உப்புதூண் தான்.அடுத்தவர்களின் உரிமைகளுக்கு போராடி அதை பெற்று கொடுத்தபின்,அவர்கள் அதையே ஆயுதமாக்கி தன்னிடமே வந்து நிற்பது கல்லோலுக்கு மட்டும் அதிர்ச்சியாக அல்ல,கொஞ்சம் அதிகாரத்தில் உள்ள எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பம் அமைந்திருக்கும். ஆதலால்தான் அலுவல்களில் புதிதாய் வருபவர்களுக்கு யாரும் கற்றுகொடுப்பதே இல்லை.ஆனாலும் அதிகாரிகளின் கண்களுக்கு அதிர்ச்சி ஊட்ட அருணா …தனிமா என நேர்மையான, துணிவான ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தவறான காரணங்களுக்காய் போராட்டத்தை ஆரம்பித்திருந்தாலும் அவர்களால் தான் இந்த ஜனநாயகமும் சமூகமும் முன்னே செல்கிறது.\nவிஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வருகைதரும் அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் கதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறீர்கள். அவர்களின் கதைகள் அளிக்கும் திறப்புகள் வழியாக அவர் நமக்கு மிக அணுக்கமானவராக ஆகிவிட்டார். ஓர் எழுத்தாளர் இங்கே வந்தால் அவரை வாசகர்களாகவே நாம் சந்திக்கவேண்டும், வெறும் முகமாக அல்ல. அப்படி ஓர் எழுத்தாளரை அவருடைய புனைகதைகள் வழியாக அறிமுகம் செய்கிறீர்கள். இது முக்கியமான ஒரு பணி. இப்படி ஒரு பணியை உங்கள் நண்பர்களுடன் இணைந்து இந்தத்தளம் செய்வது நீங்கள் இலக்கியத்தை எத்தனை தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது\nமுந்தைய கட்டுரைதெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்\nஅடுத்த கட்டுரைபாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்- சுபா\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nபுதியவர்களின் கதைகள் :2 -- பாவண்ணன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூ���ல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/1284", "date_download": "2020-10-28T02:18:28Z", "digest": "sha1:IPLP7PTXR3Q73GETU5VTNZYXWZOU3BHU", "length": 18553, "nlines": 104, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nபேச்சு வழக்கு – பதியப்படாத ஒரு அடையாளம்\nஎழுத்தாளர் : ஷாக்கீர் மின்னஞ்சல் முகவரி: saakir.mim@gmail.com\nமொழி என்பது மொழியப்படுவது. இது ஒலியனை மாத்திரம் கொண்டதன்றி குறியீடுகள், சைகைகள், நிறங்கள், சங்கேதம் என வியாபித்துச் செல்கின்றது. எறும்பகளின் வாசனை மொழியும், தேனீக்களின் நடன மொழியும் இன்னும் பூரணமாக தொகுக்கப்படவில்லை, குகை ஓவியங்கள், பிரமிடுகளின் ஹீரேகிளிபிக்ஸ் உருவ மொழிகள், நாஸ்கா கோடுகள், பரிதி வட்டங்கள் என மொழியப்பட்ட பல விடயங்கள் இன்னும் புதிராகவே இருக்கின்றன. விரல் ரேகைகளின் மொழியும், நாடித்துடிப்புகளின் மொழியும், நட்சத்திரங்களின் அசைவுகளும், கனவின் காட்சிகளும் சொல்லுகின்ற செய்திகளைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது என இன்னும் சிலர் நம்புகின்றனர்.\nமொழி சுவாரஸ்யமானது. இது இல்லாமையும் இருத்தலும் கொண்ட தொடர்ச்சியான நுண்ணிய வடிவமைப்பாகும். கருத்தைப் புதைத்து குறு��்கி அதே பரிவை இலக்கு நபரிடம் அல்லது இலக்கிடம் ஏற்படுத்துவதில் மொழி வெற்றியடைகின்றது.\nஇயற்கையின் ஒவ்வொரு அசைவுகளும் ஒரு செய்தியைக் காவிக்கொண்டிருக்கின்றன. அது சுற்றும் முற்றும் அத்தனை கோணங்களிலும் ஒத்ததும் வேறுபட்டதுமாக பலவாறு புரிந்து கொள்ளப்படுகின்றது. இவ்வளவு நேர்த்தியான மொழிகளில் ஆக்ககூடிய பல்வகைமை காணப்படுவது மனிதர்களின் இன்னுமொரு சிறப்பு. இது ஒரு அற்புதமான இறைவனின் வரம் என்றே கூறலாம்.\nதமிழ் மொழியைப் பொறுத்தவரை ஆதியான மொழிகளில் இன்று வாழுகின்ற சில மொழிகளுள் முதன்மையானதாக கருதப்படுகின்றது. தமிழ் காலத்திற்குக் காலம் விருத்தியடைந்து சமகால தொழிநுட்ப விருத்திக்கும் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் பிரயத்தனத்துடன் பயணித்து வருகின்றது.\nபிறமொழிகளைப் போல தமிழிலும் எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்று இரு பிரிவுகள் உள்ளன. எழுத்து வழக்கு உத்தியோகத் தேவைகட்கும், ஆவணங்கள், சட்டங்கள் இயற்றுவதற்கும், கல்விசார் நூல்கள், ஆய்வுகளை எழுதவும் பயன்படுகின்றது. பேச்சு வழக்கு அன்றாட நடவடிக்கைகளில் கருத்துப் பரிமாற்றத்திற்கு மாத்திரம் பயன்பட்டு வந்தாலும், தற்காலத்தில் இலக்கியங்களிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளது. சமூகம் பேசுகின்ற மொழியில், அவர்களுக்குப் புரியம்படியான வழியில் மக்கள் இலக்கியங்கள் பொதுத்தளத்தில் புழங்கவிடப்பட வேண்டும் என்ற நவீன உத்திகளினால், சிறுகதை, நாவல், கவிதை, மற்றும் சில கட்டுரைகளிலும் பிராந்திய பேச்சுவழக்குகள் இடம்பெறகின்றன.\nஇதை சிலர் கொச்சை வழக்கு என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆனால் ஒரு தனிமனிதன் மொழியைச் சிதைத்து பேசும்போது இவ்வாறு கூறலாம், ஒரு சமுதாயமே அவ்வாறு பிரயோகிக்கும் போது அதை வட்டார வழக்கு அல்லது பிராந்திய வழக்க என்று கூறுவதே பொருத்தமானது. இந்த பேச்சு வழக்கு மொழியில் குறித்த பிராந்தியத்தின் பண்பாட்டு அடையாளங்களை நாம் கண்டு கொள்ளலாம்.\nபேச்சு மொழியில் இரண்டு வகை உண்டு\n1 பொதுவான சொற்களின் மாறுபட்ட வடிவம்\n2. பிராந்தியத்திற்கே உரித்தான சொற்கள்\nஇந்த – உந்த (பொது) பேந்து- பிறகு , கெதியா – விரைவாக (பிராந்தியம்)\nசெல்லுங்க – சொல்லுங்க (பொது) மறுகா –பிறகு, சுறுக்கா – விரைவாக (பிராந்தியம்)\nகிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த சில பேச்சு வழக்கு சொற்களின் பட்டியல்.\n•\tஅச்சிரம் - அரைஞாண் கொடியில் கட்டப்படும் மந்திரித்த தாயத்து\n•\tஅட்டாதுட்டி, கணாட்டு – குறும்புத்தனம், தொல்லை\n•\tஅரியண்டம், அரிச்சாணியம், கரைச்சல், கக்கிசம் -- தொந்தரவு\n•\tஅத்தாங்கு – மீன்பிடிக்கும் உபகரணம்\n•\tஅத்தக்கூலி – பிரதியுபகாரமாக உடனடியாக வழக்ப்படும் சன்மானம்\n•\tஅமிசடக்கி - இரகசியம் காப்பவன்\n•\tஅரட்டுதல் - எழுப்புதல்\n•\tஅயின – அங்கே\n•\tவிசகிளம் - செய்தி\n•\tஇலவிசம் - இலவசம்\n•\tஏனம் - பாத்திரம்\n•\tஉண்டுண – சற்று அதிகமாக\n•\tஉதக்காய் - பழத்திற்கும் காய்க்கும் இடைப்பட்ட பருவம்\n•\tஉப்புத்தி – உப்புப்பாத்திரம்\n•\tஒள்ளுப்பம், இம்மிணியாம் போல, மண்போல – சிறிதளவு\n•\tகறுத்துக்கரி – மிகக்கறுப்பு\n•\tஇனிச்சிக்குட்டான் - மிகஇனிப்பு\n•\tஇருட்டுக்கும்பாசம் - இருள்\n•\tபுளிச்சிப்புளியாணம் - கடுமையான புளிப்பு\n•\tகைமாத்து – கடன்\n•\tகட்டாது – தட்டுப்படியாகாது\n•\tகடப்பு – வழி வாசல்\n•\tகண்ணூறு – திருஷ்டி\n•\tகத்தறை – வம்சம்\n•\tகந்தப்பார்த்தல் - தேவையற்றதை நீக்குதல்\n•\tகந்தறுத்தல் - நாசமாக்குதல்\n•\tகால்மாடு தலைமாடு – கால்பக்கம் தலைப்பக்கம்\n•\tகீசா – போத்தல்\n•\tகுண்டாமாத்து – சகோதரியை மணமுடித்தவரின் சகோதரியை மணமுடித்தல்\n•\tதுறட்டி, கொக்கை – ஆய்வதற்காக பயன்படும் தடி\n•\tகோப்பத்தை – கமுகு ஓலையின் அடிமடல்\n•\tபூப்பான்பாளை – தென்னை ஓலையின் அடிமடல்\n•\tசகடை - உழலைத்தடி\n•\tசீக்குறிஞ்சி – சாத்தாவாரி கொடி\n•\tசுள்ளாப்பு – முன்கோபம்\n•\tவிலாய்- பலாய்- குறை\n•\tஅறவாய்போவாய் - அறவே இல்லாமல் போவாய்\n•\tநாசமத்துபோ – நாசம் அற்று போ\n•\tநல்லாரிந்திருவாய் - மங்கலச்சொல்\n•\tகளிசறை, காவாலி – திட்டல் வார்த்தைகள்\n•\tகடப்பொலி – கடைசிப் பொலி\nஇன்று தமிழிற் கலைச்சொற்களைத் தேடி உழைக்கும் நாம் தமிழில் பல சொற்கள் இன்னும் பாவிக்கப்படாமல் இருப்பதை மறந்து விடுகின்றோம். மேலேயுள்ள சொற்பட்டியலைப் போன்று ஆயிரக்கணக்காண சொற்களை மக்கள் புழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றில் பெரும்பாலனவற்றினை அகராதிகளில் காண முடியாதளவு இருக்கின்றன\n•\tதமிழ்ப்படுத்தப்படாமை அல்லது இச்சொற்கள் சொல்லாராய்ச்சிக்கு உட்படுத்தப்படாமை\n•\tகிராமத்து பேச்சுவழக்கு கொச்சையானதாகவும், அநாகரீகமானதாகவும் கருதும் சுய தாழ்வு மனப்பாங்கு சிந்தனை. மாற்ற���ும் புறக்கணிப்பு\nஎதிர்காலத்தில் ஈழத்தில் வழக்கிலுள்ள வழக்கொழிந்த அனைத்து பேச்சுவழக்கு சொற்களையும் கொண்ட ஒரு முழுமையான அகராதி நமக்கு எதிர்கால தலைமுறைக்கு தேவைப்படுகின்றது.\nஇதுவரை தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் எண்ணிவிடத்தக்க சில பிராந்தியங்களினது வட்டாரவழக்கு அகராதிகளே தொகுக்கப்பட்டுள்ளன.\n•\tவட்டார வழக்குத் தமிழ் அகராதி - வீரமாமுனிவர்\n•\tகரிசல் வட்டார வழக்கு அகராதி - கி. ராஜநாராயணன்\n•\tவழக்குச் சொல் அகராதி - இரா. இளங்குமரனின்\n•\tசெட்டி நாட்டில் செந்தமிழ் வழக்கு\n•\tகொங்கு வட்டார வழக்கு அகராதி - பெருமாள்முருகன்\n•\tகடலூர் வட்டார வழக்கு அகராதி - கண்மணி குணசேகரன்\n•\tநாஞ்சில்நாட்டு வட்டார வழக்கு அகராதி - அ. கா. பெருமாள்\n•\tதஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதி - சுபாஷ் சந்திரபோஸ்\n•\tசெட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி - பழனியப்பா சுப்ரமணியன் ஜ2ஸ\n•\tநெல்லை வட்டார வழக்குச் சொல் அகராதி - வெள் உவன்\n•\tநடுநாட்டு சொல் அகராதி (தென்னாற்காடு, கடலூர் விழுப்புரம் மாவட்டங்கள்)- கண்மணி குணசேகரன்\n•\tமட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி\n•\tஇலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி - ஈழத்துப் பூராடனார்\n•\tமட்டக்களப்புத் தமிழகம் - வீசி கந்தையா\n•\tசோனகதேசம் - ஏ.பி.எம்.இத்ரீஸ்\n•\tகிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியம் - றமீஸ் அப்துல்லாஹ்\n•\tகிழக்கிலங்கை முஸ்லிமகளின் பழமொழிகள் - முத்துமீரான்\n•\tகிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் வாழ்வும் வாழ்வாதாரங்களும் - முத்துமீரான் ஆகிய நூல்களில் சில சொற்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன\nஎன்றாலும் பாராட்டத்தக்க இம்முயற்சிகள் போதுமானவையாக இல்லை. இவற்றின் துணைகொண்டு விரிவுபடுத்தப்பட்ட தொகுப்புக்கள் வெளிவரவேண்டியது வருங்கால சந்ததியினரின் தேடல்களுக்கு துணை செய்யவல்லன. இவை மட்டுமன்றி பர்மா, சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ் போன்ற பகுதிகளில் பேசப்படும் தமிழ் வட்டார வழக்குகள் பற்றிய தொகுப்புக்களும் தமிழின் பரந்தபட்ட செல்வாக்கையும் பண்பாட்டிடைத் தொடர்புகளையும் வளர்திடவும் வழிசெய்யும்\nபெயரகராதி, மாணிப்பாய் அகராதி, தமிழ்பேரகராதி என்பவற்றை வெளியட்ட ஈழத்தில் இன்னும் பூரணப்படுத்தப்பட்ட பேச்சு வழக்குச் சொற்கள் கொண்ட அகராதி வெளியிடப்படவில்லை. வளரும் தமிழ் ஆர்வலர்கள் இவற்றை முன்னெடுப்பது பண்பாட்டை காக்கும் பணியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/ajith_11.html", "date_download": "2020-10-28T02:55:08Z", "digest": "sha1:V5KLYGZIAHDUTTT5QTUVXOMSNGLRANME", "length": 10445, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஊரடங்கு உத்தரவு தொடர்பில் கம்பஹா நீதிமன்றின் அறிவிப்பு", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் கம்பஹா நீதிமன்றின் அறிவிப்பு\nகாவற்துறையினால் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு சட்டபூர்வமானது என கம்பஹா பிரதான நீதவான் நீதமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nபிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை பல்வேறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nகுறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமையவே முன்னெடுக்கப்பட்டது.\nஇந்தநிலையில் குறித்த நோய் தொற்று பரவாது கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதை விடுத்து சில மனித உரிமை அமைப்புக்கள் அதற்கு தடையான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.\nஅந்த மனு விசாரணையின் போது, கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை காவற்துறையினரால் விடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு சட்டபூர்வமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சே��ை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14507,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஊரடங்கு உத்தரவு தொடர்பில் கம்பஹா நீதிமன்றின் அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் கம்பஹா நீதிமன்றின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_23.html", "date_download": "2020-10-28T03:37:10Z", "digest": "sha1:O2KCOUFSJ6IMHGOKZBM3KASCGACZPH6W", "length": 38925, "nlines": 317, "source_domain": "www.visarnews.com", "title": "அன்புத் தம்பியின் அந்திம நாட்கள்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » Tamizhagam » அன்புத் தம்பியின் அந்திம நாட்கள்\nஅன்புத் தம்பியின் அந்திம நாட்கள்\nதம்பி நா.முத்துக்குமாரின் இழப்பு, மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நம்முன் ஒரு வானவில்லாய் ஜாலம் காட்டிவிட்டு, எதிர்பாராத ஒரு ஒற்றை நொடியில் மின்னல் போல் மறைந்துவிட்டார் முத்துக்குமார். அவரை நான் நீண்டகாலமாகப் பா���்த்தும், பழகியும் ஒரு சகோதரனாய் அன்புசெலுத்தியும் வந்திருக்கிறேன்.\nஒரு சாமான்ய நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அந்தத் தம்பி, கடும் உழைப்பால் படிப்படியாக முன்னேறி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டவர்.\nஅவரது பாடல்கள் ஒவ்வொரு நொடியிலும் காற்றுவெளி எங்கும் இழைந்துகொண்டே இருக்கிறது. திரைப்பாடல்கள் மூலம் அவர் எட்டாத உயரத்தை அடைந்தபோதும், தன் தலைமீது கர்வம் ஏற அவர் அனுமதித்ததே இல்லை. தன்னடக்கக் கோட்டினை அவர் தாண்டவே இல்லை. அவரது அந்த எளிமை தான் என்னை மிகவும் கவர்ந்தது.\nதிரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பே, 'இனிய உதயம்', 'சிறுகதை கதிர்' இதழ்களில் தன் பங்களிப்பைச் செலுத்தி, எங்களோடு பயணித்தவர் நா.முத்துக்குமார். திரைப்பட பாடல்களால் அவர் புகழ்பெற்று வந்ததை சற்று தள்ளி நின்றே ரசித்தவன் நான். படைப்பு மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அவரது எந்தத் திரையுலக முயற்சியிலும் நான் கைகோர்த்துக் கொண்டதில்லை. அதேசமயம், அவரது திருமணம் உள்ளிட்ட அவர் குடும்பம் சார்ந்த அத்தனை நல்லது கெட்டதுகளிலும் ஒரு மூத்த சகோதரனாய் நான் உரிமையோடு பங்கெடுத்திருக்கிறேன்.\nஜூலை 12. இதுதான் முத்துக்குமாரின் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அவர் என்னைத் தேடி வந்து வாழ்த்து பெற்றுச்செல்வார். அந்த ஜூலை 12இல் அவர் வரவில்லை. உடனே அவரைத் தொடர்பு கொண்டு, \"தம்பி, எங்கே உங்களைக் காணோம்\" என்றேன். \"உடம்பு சரியில்லண்ணே\" என்றார். \"உடம்புக்கு என்ன \" என்றேன். \"உடம்பு சரியில்லண்ணே\" என்றார். \"உடம்புக்கு என்ன \" என்றேன். \"டைபாய்டு\" என்றார். பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, \"உடம்பைப் பாத்துக்கங்க தம்பி\" என்று வழக்கம்போல் அறிவுறுத்தினேன். இந்த நிலையில் 5-8-16 இரவு ஒரு நம்பரில் இருந்து ஆறேழு மிஸ்டு கால் வந்திருந்தது. பொதுவாக, தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க யோசிப்பேன். \"நான் முத்துக்குமாரின் மனைவி\" என்று அந்த எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது.\nவழக்கமாக முத்துக்குமார் தானே போன் பண்ணுவார். அவர் ஏன் பண்ணவில்லை என்று திகைத்த நான், உடனே அந்த எண்ணுக்கு அழைத்து, \"எங்கம்மா முத்துக்குமார் அவருக்கு என்னம்மா\nஜீவலட்சுமியோ உடைந்த குரலில், \"அவங்க ஆபத்தான கட்டத்துல இருக்காங்க. டாக்டருங்க அவங்�� உயிருக்கு ஆபத்துன்னு சொல்றாங்க. மஞ்சள்காமாலை முத்திப்போச்சாம். ஏதோ ரத்தத்தில் பிலிரூபினாமே... அது 23 அளவுக்கு இருக்காம். கல்லீரல் ஒரு பர்சண்ட் தான் வேலை செய்யுதாம். எனக்கு பயமா இருக்குண்ணே\" என்றார்.\nபதறிப்போன நான், \"தம்பி இப்போ எங்க \n\"அப்போல்லோவில் அட்மிட் பண்ணியிருக்கோம். கல்லீரலை மாத்தணும்னு சொல்றாங்கண்ணே. அவருக்கு வேற ஒருத்தர் கல்லீரலை எடுத்து வைக்கணுமாம்\" என்றார் அழுகையுடன்.\n\"அவருக்கு கல்லீரலை டொனேட் பண்ணப் போவது யார்\n\"நாந்தாண்ணே. என் கல்லீரலை எடுத்து வைக்கச் சொல்லிட்டேன். டெஸ்டெல்லாம் பண்ணிட்டாங்க.\" என்றார். நான் மேலும் திகைத்தேன்.\n\"ஏம்மா... உனக்கு குழந்தை பிறந்தே ஐந்து மாசம் தானே ஆகுது. தாய்ப்பாலையே அது மறந்திருக்காது. சிசேரியன் வேற பண்ணியிருக்க. டோட்டலா பாத்தா நீயே பாதி நோயாளி. அப்படியிருக்க நீ எப்படி லிவர் டொனேட் பண்ண முடியும் தம்பி ரமேஷ் எங்க இருக்கார் தம்பி ரமேஷ் எங்க இருக்கார் அவர்ட்டையும் நான் பேசணும். வேற டோனரைப் பார்க்கலாம். நான் காலைல அப்போல்லோ வர்றேன்\" என்றேன்.\n\"அவங்க அட்மிட் ஆன விஷயத்தை நான் தான் சொன்னேன்னு அவங்ககிட்டே சொல்லிறாதீங்க அண்ணே. உடம்பு சரியில்லாத விஷயத்தை யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்றாங்க. அவர் தம்பி ரமேஷும், என் அண்ணன் பிரசாத்தும் தான் உங்ககிட்டே சொல்ல சொன்னாங்க. என்ன பண்றதுன்னே தெரியல...\" என்றார் தேம்பலுடன்.\nமறுநாள் காலை அப்போல்லோ சென்றேன். ஐ.சி.யூ வில் இருந்த முத்துகுமாரைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திகைத்தார். \"அண்ணே, நான் இங்க இருக்கேன்னு யார் உங்களுக்கு சொன்னது\" என்றார். நான், மருத்துவராய் இருக்கும் என் மைத்துனர் மூலம் தெரியவந்தது என்றேன்.\n\"பயப்படத் தேவையில்லண்ணே. எனக்கு சரியாகிடும். ஜீவாதான் எனக்கு லிவர் கொடுக்குது. 15 நாள்ல ஆபரேஷன் பண்ணிடலாம்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்கண்ணே. 45 லட்சம் வரை செலவாகுமாம்\" என்றார் அப்போதும் நம்பிக்கையாய்.\n\"இல்லைண்ணே, வந்தவாசியில இரண்டு இடம் வாங்கிப் போட்டிருக்கேன். நண்பர் ஒருத்தர் வாங்கிக்கிறேன்னு சொல்லியிருக்கார். ஜீவா நகைகள் இருக்கு. தம்பி ரமேஷ் கொஞ்சம் ரெடி பன்றேன்னு சொல்லிருக்கான். பணம் ரெடி பண்ணவும், ஆபரேஷனுக்கு ஏற்ற மாதிரி உடம்பைத் தேத்தவும் ஒருவாரம் வீட்டுக்கு போயிட்டு வரல���ம்ன்னு இருக்கேன். இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகுறேன்\" என்றார்.\nஇந்த நிலையில் அவர் நேராக வீட்டுக்குப் போவதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது மைத்துனர் பிரசாத், தம்பி ரமேஷ், முத்துக்குமாரின் தாய்மாமா மகன் பரணி மற்றும் ஜீவா ஆகியோருடன் ஆலோசித்தேன்.\nமோசமான மஞ்சக்காமாலை நோயாளிகள் கூட அடையாறு தர்மா மருத்துவமனையில் குணமடைந்ததைச் சொல்லி, அவரிடம் ஆலோசனை பெறலாமா என்று கேட்டேன். எல்லோருக்கும் அது உடன்பாடாக இருந்தது. இதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் ஆன அன்று, கைத்தாங்கலாக அவரை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். லிவர் தொடர்பான மருந்து, மாத்திரைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்த மருத்துவம் முத்துக்குமாருக்கு வேகமாக வேலை செய்தது. அருகிலிருந்து கவனிக்க செவிலியர் ஒருவரும் அமர்த்தப்பட்டார். அந்த மருந்துகளால் அவருக்கு பசியெடுத்தது. \"இப்போது தான் எனக்கு நாக்கில் ருசியே தெரியுது\" என்றார் முத்துக்குமார்.\nவயிறு, கால்களின் வீக்கம் குறைந்து சிறுநீர், மோஷன் ஆகியவை சீராகி, தானே பாத்ரூமுக்கு நடந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டார் முத்துக்குமார். தம்பி, கண்டத்திலிருந்து தப்பிவிட்டார் என்று நானும், அவரது குடும்பத்தாரும் மகிழ்ந்தோம். உடல்நிலை கொஞ்சம் தேறத் தொடங்கியதும், வழக்கம் போல் தன் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து புத்தகம் படித்திருக்கிறார். இயக்குனர் விஜய் படத்துக்கு பாடல் எழுத பின்னணி கதையைக் கேட்டிருக்கிறார். வி.சேகரின் படத்துக்கு பாடலும் எழுதியிருக்கிறார். கடைசியாக, சிறுத்தைகள் திருமாவளவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கவிதை கேட்டார்கள் என்று, கவிதையும் எழுதியிருக்கிறார். 13ஆம் தேதி காலை இயக்குனர் ராமுக்கு போன் செய்து, 'என் மனசுக்குள் பாடல் தயாராகிவிட்டது. போனிலேயே சொல்கிறேன். எழுதிக்கொள்' என்று பேசியிருக்கிறார்.\nஇந்தத் தகவல்கள் எனக்குத் தெரிந்ததும், அவரை அழைத்து, வேலைகளை முழுவதுமாய் நிறுத்திவிட்டு கொஞ்ச நாளைக்கு முழுசா ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினேன். அவரோ, \"அண்ணே, வர்ற வாய்ப்பை விடக்கூடாதுல்லண்ணே\", என்றார். \"உடம்பு முக்கியம், அதை முதல்ல கவனிங்க தம்பி\" என்று கறார் குரலில் கூறி முடித்தேன்.\nஆகஸ்ட் 6 ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதிவரை உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். \"நல்ல ���ெவெலப்மென்ட் தெரியுதுண்ணே, உடம்பு இப்போ நல்லாயிருக்கு\" என்று கூறி மகிழ்ந்தார். நானும் நம்பினேன். 13ஆம் தேதி இரவு, அவருக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டிருக்கிறது. செவிலியரே சமாளித்திருக்கிறார். 14ஆம் தேதி காலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார். மருத்துவரிடம் கேட்டு, காலை 8 மணிக்கு முத்துக்குமார் கஞ்சி குடித்திருக்கிறார். காலை 9 மணிக்கு எதிர்பாராத வகையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.\nமுத்துக்குமாரின் மனைவி ஜீவா, என்னைத் தொடர்பு கொண்டு இதைக் கூற, வீட்டுக்கே சென்று ஆக்சிஜன் கொடுக்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டேன். முன்பணம் ரூ.10 ஆயிரம், தினசரி ரூ.400 ஆகும் என்றார்கள். உடனே செல்லும்படி சொன்னேன். ஆம்புலன்சுக்கு ட்ரிபிள் எம் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள முயன்று சரியான தொடர்பு கிடைக்காததால், பில்ரோத் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை முத்துக்குமார் வீட்டுக்கு உடனே அனுப்புமாறு கூறினேன். நானும் அவரது வீட்டுக்கு விரைந்தேன். நான் சென்றபோது, கடைசி கட்ட முதலுதவி முயற்சிகள் நடப்பதைப் பார்த்தேன். நின்றுவிட்ட சுவாசத்தைத் திருப்பிக் கொண்டுவர, அவரது நெஞ்சில் தட்டியும், அழுத்தியும் பல்வேறுவிதமாய் முயன்றுவிட்டு உதடு பிதுக்கினார்கள். எனக்கு திக்கென்றது. மனம் நிஜத்தை நம்ப மறுத்தது.\n15 நிமிடம் முன்பாக வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றபடி மருத்துவ டீம் நகர்ந்தது. வீட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியாமல், ஆக்சிஜன் வாகனமும், ஆம்புலன்சும் அரை மணி நேரத்துக்கு மேல் அலைந்ததால் இந்தத் தாமதம். சற்று முன்னதாக இந்த முதலுதவிகள் கிடைத்திருந்தால், அந்தத் தம்பி நம்மோடு இருந்திருப்பார்.\nதம்பி முத்துக்குமார் விடைபெற்றுப் போய்விட்டார். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைமீறிப் போய்விட்டன. அதிர்ச்சியில் அப்படியே, அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துவிட்டேன். உள்ளே முத்துக்குமாரின் மனைவி ஜீவாவின் கதறல் கேட்கத்தொடங்கியது. அந்த நேரம் பார்த்து தம்பிகளான, நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடனும், தலைமை நிருபர் இளையசெல்வனும் முத்துக்குமாருக்காக 'இனிய உதயம்' இதழ்களை எடுத்துக்கொண்டு பழம் வாங்கிக்கொண்டு அங்கே வந்தனர். \"முத்துக்குமார் நேத்து கூப்டார்ண்ணே\" என்றவர்கள் நிலைமையை உணர்ந்து திகிலடித்து நின்றனர். அவர்களை உள்ளே சென்று தம்பியைப் பார்க்கச் சொன்னேன்.\nமுத்துக்குமார் மேல் உயிரையே வைத்திருக்கும் தம்பி ரமேஷுக்கும் அவரது துணைவியார் ஜீவாவுக்கும் எப்படி ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என்று தெரியாமல் திணறிப் போய் நின்றேன்.\n'நெருனல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nஎன்று, என்னதான் வள்ளுவன் வாழ்வின் நிலையாமை பற்றிச் சொன்னாலும், இழப்பின் வலியையும் துயரையும் ஜீரணிக்க முடியவில்லை.\n'கடல் தாண்ட பறவைக்கெல்லாம், இளைப்பாற மரங்கள் இல்லை.. கலங்காமலே கண்டம் தாண்டுமே' என எங்கள் போராட்டங்களுக்கெல்லாம் உத்வேகம் தரும் பாடல் வரிகளைத் தந்தவர் தம்பி முத்துக்குமார்.\nஇப்போது அவர் கொடுத்துவிட்டுப் போயிருக்கும் சோகத்தையும் துயரத்தையும் எப்படித் தாண்டுவது\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக��கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து ��ரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/--16804", "date_download": "2020-10-28T03:31:58Z", "digest": "sha1:4OVXQ3YF3RZOQ7U72AR73YWVQPT63L6A", "length": 5880, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "ஐபிஎல் தொடரில் விளையாட நியூசிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.!", "raw_content": "\nஐபிஎல் தொடரில் விளையாட ...\nஐபிஎல் தொடரில் விளையாட நியூசிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.\nஇந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என நியூசிலாந்து நாட்டின் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.\nஇந்த போட்டியை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது என ஐபிஎல் சேர்மன் பிரிஜோஷ் பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்கு நியூசிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியிலும், ஃபெர்குசன் கொல்கத்தா அணியிலும், நீஷம் பஞ்சாப் அணியிலும், சாண்ட்னர் சென்னை அணியிலும், போல்ட் மற்றும் மெக்லனகன் மும்பை அணியிலும் ஐபில் போட்டியில் விளையாடுகின்றனர்.\nஇந்த 6 வீரர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி கொடுக்கப்படும். அதில் கலந்து கொள்வதைப் பற்றி வீரர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620297/amp", "date_download": "2020-10-28T03:14:06Z", "digest": "sha1:OZ3O7D6C5YRIMJXRHUYMRB2P5TWOUJAH", "length": 20836, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது: இபிஎஸ்-ஓபிஎஸ் பலப்பரீட்சை ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு | Dinakaran", "raw_content": "\nபொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது: இபிஎஸ்-ஓபிஎஸ் பலப்பரீட்சை ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு\nசென்னை: பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு இன்று காலை கூடுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக இபிஎஸ்- ஓபிஎஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இரண்டு பேரின் ஆதரவாளர்கள் திரள்வதால் போலீசார் குவிக்கப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று செயல்பட்டது. தொடர்ந்து இரண்டு அணியினரும் ஒன்றிணைந்தனர். ஓ.பி.எஸ்.க்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இரண்டு அணியினரும் ஒன்றிணைந்த பின்னரும் கட்சிக்குள் இபிஎஸ், ஓபிஎஸ் அணி என்றே செயல்பட்டு வந்தனர். இபிஎஸ் கை தான் கட்சியிலும், ஆட்சியிலும் ஓங்கி இருந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தனர். இது ஓபிஎஸ்க்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வந்தது.\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எப்படியாவது முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் களத்தில் குதித்தனர். இதையடுத்து அதிமுகவுக்குள் முதல்வர் வேட்பாளர��� யார் என்ற பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள் தொடர்ந்து பேட்டியளிக்கும்போது எல்லாம் கூறி வந்தனர். அதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இரண்டு அணியினரும் தங்களுக்குள் இபிஎஸ், ஓபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து கருத்து தெரிவிக்க கூடாது. அதைத் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று ஓ.பி.எஸ்., இபிஎஸ் கூட்டறிக்கை மூலம் எச்சரித்தனர். இதனால், அந்த நேரத்தில் இந்த பிரச்னை ஓய்ந்தது.\nஆனால், இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கொரோனா பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது அவர்கள் கட்சியின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது அவர் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தி வந்தார். ஓ.பி.எஸ்.சும் தனது தரப்பிற்கு எடப்பாடி ஆதரவாளர்களை வளைக்கும் பணியில் ஈடுபட்டார். நான் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர். என்னை வேட்பாளராக அறிவிக்க செய்யுங்கள் என்றும் நிர்வாகிகளிடம் பேசி வந்தார். இரண்டு பேரும் பலத்தை நிரூபிக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கினர்.\nஇந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பொது செயலாளராகவும் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியானது. இதற்கு இருவரும் சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் இதை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இரண்டு பேரும் கட்சியிலும், ஆட்சியிலும் ஒருவர் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததால் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இபிஎஸ் ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசினர்.\nமுதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்கவும் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தவும் கோரினர்.உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகவும் நெருங்கிய தொழில் அதிபர்களை சந்தித்தும் பேசினர். நேற்று முன்தினம் இருவரும் சென்னை திரும்பி எடப்பாடியை சந்தித்து பேசினர். டெல்லியில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இது ஓ.பி.எஸ்.க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர், அதிமுக பொதுச்செயலாளர், சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதனால் இபி.எஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னையில் திரண்டு வருகின்றனர். இதில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் இரண்டு தரப்பிலும் பிரச்னை ஏற்பட வாய்புள்ளது. பிரச்னையை சமாளிக்க ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தை சுற்றி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகின்றனர். செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பொதுக்குழுவை கூட்டி ஒப்புதல் பெற வேண்டும். இதனால், பொதுக்குழு கூடும் தேதியும் இன்றைய தினம் நடைபெறும் செயற்குழுவில் அறிவிக்கப்படலாம். அது மட்டுமல்லாமல் செயற்குழுவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார். அது மட்டுமல்லாமல் செயற்குழுவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பதால் இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. என்ன முடிவை எடுக்க போகிறார்கள் என்ற அதிமுக தொண்டர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.\n* இபி.எஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னையில் திரண்டு வருகின்றனர்.\n* முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் இரு தரப்பிலும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.\n* ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.\nபெரியார் சிலை அவமதிப்பை தடுக்காவிட்டால் அதிமுக அரசு மீது பழ�� வந்து சேரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து போராடுவோம் அதிமுகவிற்கு அதிகாரம் முக்கியமல்ல தமிழகத்தின் நலன் மட்டுமே முக்கியம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிக்க பாஜ துணை போகக்கூடாது: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை\n7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்\n6 மாதத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி:உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற பிரதமருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க அஞ்சுவது ஏன்முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nதமிழகத்தில் தடைமீறி போராட்டம் நடத்த முயற்சி: பாஜ-விசிகவினர் இடையே மோதல்\nதரமற்ற காடா துணி கொள்முதல் முகக்கவசம் டெண்டரில் முறைகேடு: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nபெரியார் சிலை அவமதிப்பு திமுக போராட்டம்\nகாவல்துறையின் நன்மதிப்பை கெடுத்ததற்காக மக்களிடம் முதல்வர் எடப்பாடி பகிரங்க மன்னிப்பு கேட்பாரா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nசட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்: கொடும்பாவி எரித்ததால் பரபரப்பு\n500 மீனவர்கள் கொல்லப்பட்டும் இலங்கை தூதரை அழைத்து எச்சரிக்காதது ஏன் மத்திய அரசுக்கு வைகோ கேள்வி\nஇளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு\nஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் நடிகை குஷ்பு அதிரடி கைது: பாஜவினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு :விசிகவினர் மீது போலீசார் தடியடி\nபாஜ, விசிகவினர் போட்டிபோட்டு ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் உருவபொம்மை எரிப்பு\nதமிழர் வீரத்திற்கு தனிப்பெரும் அடையாளம் மருது சகோதரர்கள்: டி.டி.வி தினகரன் புகழாரம்\nகண்டிப்பாக அரசியல் களம் மாறும் தேமுதிக நினைத்தால் 3வது அணி அமையும்: விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தகவல்\nதலைமையிடம்தானே முறையிட முடியும் கட்சிக்காக உழைத்தவர்கள் பதவி கேட்பது நியாயம்தான்: அமைச்சர் உதயகுமார் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rfxsignals.com/ramya-pandian-hot-photoshoot/", "date_download": "2020-10-28T01:46:59Z", "digest": "sha1:4U35REHBXZPD4KM7ND73V3W472JF37N2", "length": 3773, "nlines": 82, "source_domain": "rfxsignals.com", "title": "Make Up இல்லாமலும் Hot அக இருக்கும் ரம்யா பாண்டியன் ! ரம்யா பாண்டியனின் Latest புகைப்படங்கள் ! – rfxsignals", "raw_content": "\nMake Up இல்லாமலும் Hot அக இருக்கும் ரம்யா பாண்டியன் ரம்யா பாண்டியனின் Latest புகைப்படங்கள் \nரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. சமீபத்தில் இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார் அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.\nவழக்கம் போல் ரம்யாவின் இடுப்பு ஜொலித்தது.\nஆனால், சமீபத்தில் இவரின் Make Up இல்லாத Photos பார்த்து பல இயக்குனர்கள், இவரின் மேல் கண் வைத்து உள்ளார்கள்.\nஇனிமேலாவது ரம்யா பாண்டியனுக்கு படம் கிடைக்கட்டும்.\nஇனிமேலாவது ரம்யா பாண்டியனுக்கு படம் கிடைக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T02:06:28Z", "digest": "sha1:IWIDF3W5HEQXA7D7CM3IDPP2HTJORXC3", "length": 36426, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எகிப்தியக் கோவில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎகிப்தியக் கோவில்கள் பண்டைய எகிப்தின் பாரோ மன்னர்களினதும், எகிப்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இருந்த மக்களினதும் வழிபாட்டுக்கெனக் கட்டப்பட்டவையாகும். இக்கோவில்கள் அதில் குடியிருந்த மன்னர்களினது அல்லது தெய்வங்களினது இல்லமாகக் கருதப்பட்டது. இங்கு எகிப்தியர்கள் பலியிடல், விழாக்கள் போன்ற தமது சமயச் சடங்குகளை மேற்கொண்டனர். இக்கோவில்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பாரோக்களின் கடைமையாகக் காணப்பட்டது. இதற்காக பாரோக்கள் குறிப்பிடத்தக்களவு வளங்களை கோவிலின் கட்டுமானத்துக்கும் பராமரிப்புக்கும் ஒதுக்கினர். பெரும்பாலான சடங்குகள் பாரோக்களால் நி��மிக்கப்பட்ட பூசகர்களினால் நடத்தப்பட்டன. தேவையான போது பாரோக்கள் பெரும்பாலான சடங்குகளை மேற்கொள்ள பூசகர்களை அனுமதித்தனர். எனினும் மக்களுக்கு இவ்வாறான சடங்குகளில் நேரடியாகக் கலந்துகொள்ளவோ கோவிலின் மிகவும் புனிதமான இடங்களில் நுழையவோ அனுமதியளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கோவிலானது எகிப்திலிருந்த எல்லா வகுப்பு மக்களுக்கும் முக்கியமான வழிபாட்டிடமாக இருந்தது. அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்யவும், காணிக்கைகளைச் செலுத்தவும், அங்கிருந்த தெய்வத்திடம் அறிவுரைகளைக் கேட்பதற்கும் சென்றனர்.\nபைலேயில் அமைந்திருக்கும் இசிஸ்ஸின் ஆலயம், வலப்புறத்தில் மூடப்பட்ட அரங்கொன்றும் இடப்புறத்தில் உட் கட்டடமொன்றும் காணப்படுகின்றன.\nகோவிலின் முக்கியப் பகுதி கருவறையாகும். இங்கு அக்கோவிலிலுள்ள தெய்வத்தின் உருவச்சிலை காணப்பட்டது. கருவறைக்கு வெளியே இருந்த அறைகள் மிகப் பிரமாண்டமாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்டன. எனவே, கி.மு.4000இல் சிறியவையாக இருந்த இந்தக் கோயில்கள் கி.மு. 1550-1070 காலப்பகுதியில் எகிப்திய ராச்சியத்தின் கீழ் பிரமாண்டமான மாளிகைகளாக வளர்ந்தன. இம் மாளிகைகளே பண்டைய எகிப்தியக் கட்டடக்கலையின் மாபெரும் உதாரணமாகவும், நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் கட்டடமாகவும் காணப்படுகின்றன. அவர்களது வடிவமைப்பில் மூடப்பட்ட மண்டபங்கள், திறந்தவெளி அரங்குகள், விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் பாதையில் அமைக்கப்பட்ட பாரிய நுழைவாயில்கள் என்பன காணப்பட்டன. இவைதவிர, கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்ட வெளிமதிலின் உள்ளே பல்வேறு இரண்டாம் நிலைக் கட்டடங்களும் காணப்பட்டன.\nஇவ்வாறான கோவில்கள் பாரியளவிலான நிலங்களையும் கொண்டிருந்தன. அந்நிலங்களைப் பராமரிப்பதற்கென ஆயிரக்கணக்கான வேலையாட்களையும் அது கொண்டிருந்தது. இதனால் கோவில்கள் சமய நிலையங்களாக மட்டுமன்றி முக்கிய பொருளாதார மையங்களாகவும் திகழ்ந்தன. இத்தகைய கோவில்களை நிர்வகித்த பூசாரிகள் ஆட்சியதிகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பிரயோகித்தனர். மேலும் சிலவேளைகளில் மன்னர்களின் அதிகாரத்துக்கு சவால் விடுமளவுக்கும் அவர்கள் முன்னேறியிருந்தனர்.\nஎகிப்தில் கோவில் கட்டும் பணி எகிப்தின் வீழ்ச்சி மற்றும் ரோமப் பேரரசுக்கு அடிமைப்படும் வரையில் தொடர்ந்தது. கிறித்தவ மதத்தின் வருகையைத் தொடர்ந்து எகிப்திய சமயம் பாரிய இடைஞ்சல்களை எதிர்நோக்கியது. அதன் கடைசிக் கோவில் கி.பி.550ல் மூடப்பட்டது.பல நூற்றாண்டு காலமாக இக் கட்டடங்கள் அழிவையும் தொடர் புறக்கணிப்பையும் எதிர்நோக்கின. ஆயினும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பண்டைய எகிப்தைப் பற்றிய ஆர்வம் ஐரோப்பாவில் பரவியது. இதனால் எகிப்தியவியல் எனும் புதிய விஞ்ஞான ஆராய்ச்சியியலும் தோன்றியது. எகிப்திய நாகரிகத்தின் சிதிலங்களைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளும் இங்கு வரத்தொடங்கினர்.அதிகளவிலான கோவில்கள் இன்று தப்பியுள்ளன. இவற்றுட் சில, உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களாகவும் மாறியுள்ளன. நவீன எகிப்தின் பொருளாதாரத்துக்கு இவை பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. எகிப்தியவியலாளர்கள் தப்பிய கோவில்கள் மற்றும் அழிந்த கோவில்களின் எச்சங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். ஏனெனில் இவை பண்டைய எகிப்திய சமூகத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான மிக இன்றியமையாத ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.\n4 மேற்கோள் காட்டப்பட்ட படைப்புக்கள்\nஆமுன்னுக்கு சடங்குகளை நிகழ்த்தும் பாரோவின் புடைப்புச் சிற்பம்\nபண்டைய எகிப்தியக் கோவில்கள் பூமியில் கடவுள்கள் வாழ்வதற்கான இடங்களாக கருதப்பட்டன. இதனால், கோவிலை குறிப்பதற்கு எகிப்தியர்கள் பயன்படுத்திய ḥwt-nṯr எனும் சொல் \"கடவுளின் மாளிகை\" எனும் பொருளைத் தருவதாகும்.[1] கோவிலில் கடவுளின் பிரசன்னம், மனிதனையும் கடவுளையும் தொடர்புபடுத்தியதோடு, சடங்குகளினூடாக கடவுளுடன் மனிதன் தொடர்பாடவும் வழிவகுத்தது. இச் சடங்குகள், கடவுளை கோவிலில் தொடர்ந்து இருப்பதற்கும், இயற்கையின் மீது சரியான முறையில் ஆட்சி செலுத்தவும் உதவுவதாக நம்பப்பட்டது. இதனால், அவை எகிப்திய நம்பிக்கையின்படி மனித சமுதாயத்தினதும் இயற்கையினதும் விதிக்கப்பட்ட கடமையின் சீரான போக்குக்கு வழியமைத்தது.[2] இக் கடமையை சீராகப் பேணுவதே எகிப்திய சமயத்தினதும்,[3] கோவிலினதும் முக்கிய நடவடிக்கையாக இருந்தது.[4]\nபாரோக்கள் கடவுள் தன்மையைக் கொண்டிருப்பதாக கருதப்பட்டதால்,[Note 1] ஒரு புனிதமான அரசராக பாரோக்கள், எகிப்தின் கடவுளுக்கான பிரதிநிதியாகவும், விதிக்கப்பட்ட கடமைகளுக்கான ஆதரவாளராகவும் கருதப்பட���டனர்.[6] எனவே, கொள்கை ரீதியில், கோவிலில் சமயச் சடங்குகளை மேற்கொள்வது அவனது கடமையாக இருந்தது. ஒரு பாரோ உண்மையிலேயே தவறாது சடங்குகளில் கலந்துகொண்டானா என்பது சந்தேகத்துக்கிடமானதே. மேலும், எகிப்து முழுவதிலும் கோவில்கள் பரந்து காணப்பட்டமையால் நிச்சயமாக அவனால் எல்லாக் கோவில்களுக்கும் சமுகமளிக்க முடிந்திருக்காது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடமைகள் பூசாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் ஒரு பாரோ தனது ஆட்சிக்குட்பட்ட கோவில்களைப் பராமரிப்பதற்கும், அவற்றை விரிவாக்குவதற்கும் உதவி வழங்கியுள்ளான்.[7]\nபாரோ தனது சடங்கு மேற்கொள்ளும் உரிமையை வேறொருவருக்கு வழங்கியிருந்தாலும், சடங்குகள் செய்யும் உரிமை கட்டாயமாக உயர் நிலை பூசாரிகளுக்கே வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான சடங்குகளில், பொதுமக்கள் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான சடங்குகள் கோவில்களிலிருந்து பிரிக்கப்பட்டிருந்த தனியான மடங்களில் நடைபெற்றன. எவ்வாறாயினும், மனிதருக்கும் கடவுளர்க்குமான பிரதான இணைப்பு என்ற வகையில், இக்கோவில்கள் சாதாரண பொதுமக்களின் மதிப்பை பெற்றிருந்தது.[8]\nஒவ்வொரு கோவிலும் ஒரு முதன்மைக் கடவுளைக் கொண்டிருந்ததுடன் பெரும்பாலான கோவில்கள் ஏனைய தெய்வங்களையும் உள்ளடக்கியிருந்தன.[9] எவ்வாறாயினும் எல்லாத் தெய்வங்களுக்கும் கோவில்கள் காணப்படவில்லை. பெரும்பாலான பேய்களும் வீட்டுத் தெய்வங்களும் முதன்மையாக மாய மற்றும் தனிப்பட்ட சமய நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்ததோடு, கோவில் விழாக்களில் இவற்றின் பிரசன்னம் குறைவாகவே இருந்தது. மேலும் சில தெய்வங்கள் பிரபஞ்ச இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருந்தபோதும், அவற்றுக்கு கோவில்கள் கட்டப்படவில்லை. இதற்கான காரணமும் அறியப்படவில்லை.[10] தமக்கெனத் தனிப்பட்ட கோவில்களை கொண்டிருந்த தெய்வங்களில் பல குறிப்பாக எகிப்தின் சில பகுதிகளில் மதிப்பு பெற்றிருந்தன. எனினும், உள்ளூர் தொடர்புகளைக் கொண்டிருந்த பல தெய்வங்களும் நாடளாவிய ரீதியில் முக்கியம் பெற்றிருந்தன.[11] நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வழிபடப்பட்ட தெய்வங்கள் கூட தமது முதன்மைக் கோவில்கள் அமைந்துள்ள நகரங்களுடன் தொடர்பு பட்டிருந்தன. எகிப்திய படைப்புப் புனைகதைகளில், முதலாவது கோவிலானது ஒரு தெய்வத்தின் புகலிடமாக உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறித்த தெய்வம் (ஒவ்வொரு நகரிலும் இத் தெய்வத்தின் பெயர் மாறுபடுகிறது.) படைப்பு ஆரம்பமான மணல் திட்டு ஒன்றின்மீது நின்றிருந்ததாகவும், அவ்விடமே முதல் கோவிலாக மாறியதாகவும் அது குறிப்பிடுகிறது.[12] தெய்வத்தின் முதலாவது வீடு என்றவகையிலும், ஒரு நகரின் கற்பனை ரீதியிலான உருவாக்கப் புள்ளி என்ற வகையிலும், கோவிலானது குறித்தவொரு பகுதியின் மைய நிலையமாகக் கருதப்பட்டதோடு, அந்நகரின் காவல் தெய்வம் ஆட்சிபுரியும் இடமாகவும் போற்றப்பட்டது.[13]\nபாரோக்கள் இறப்புக்குப் பின்னான வாழ்வில் தமது ஆவிகளை நீடித்திருக்கச் செய்யும் பொருட்டு காணிக்கைகள் செலுத்துமுகமாகவும் கோவில்களைக் கட்டினர். இவை பெரும்பாலும் அவர்களது கல்லறைகளின் அருகிலேயே அமைந்திருந்தன. இக் கோவில்கள் வழிவழியாக \"கல்லறைக் கோவில்கள்\" என அழைக்கப்பட்டு வந்ததோடு, திருக்கோவில்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. எனினும், அண்மைய காலங்களில், செரார்ட் கேனி போன்ற எகிப்தியவியலாளர்கள் இப்பிரிவினை தெளிவற்றுக் காணப்படுவதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எகிப்தியர்கள் கல்லறைக் கோவில்களை வேறு பெயர் கொண்டு அழைத்திருக்கவில்லை.[14][Note 2] இறந்தோருக்கான சடங்குகளும், தெய்வங்களுக்கான சடங்குகளும் பிரித்தறிய முடியாதவை; இறப்பைச் சூழ்ந்த குறியீட்டியல் அனைத்து எகிப்தியக் கோவில்களிலும் காணக்கிடைக்கிறது.[16] கல்லறைக் கோவில்களில் குறிப்பிட்டளவு கடவுள் வழிபாடும் காணப்பட்டுள்ளது. எகிப்தியவியலாளரான இசுடீபன் குயிர்க்கின் கூற்றுப்படி, \"எல்லாக் காலப்பகுதியிலும் அரச சடங்குகள் கடவுளுடன் தொடர்பு பட்டிருந்தன. அதேபோல்.... கடவுள் தொடர்பான சடங்குகளும் மன்னருடன் தொடர்பு பட்டிருந்தன\".[17] எவ்வாறாயினும், சில கோவில்கள் இறந்த மன்னர்களை நினைவு கூரவும், அவர்களது ஆவிகளுக்கு காணிக்கை செலுத்தவும் பயன்படுத்தப்பட்டமை தெளிவாகின்றது. இவற்றின் சரியான நோக்கம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. இவை மன்னர்களையும் கடவுளர்களையும் ஒருங்கிணைத்து, மன்னனின் நிலையை சாதாரண மன்னர் நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குப் பயன்பட்டிருக்கலாம்.[18] எச் சந்தர்ப்பத்திலும், கல்லறைக் கோவில்களையும�� திருக் கோவில்களையும் பிரித்தறிவதில் ஏற்படும் சிரமம், எகிப்திய நம்பிக்கையில் அரசுரிமையும், கடவுள்நிலையும் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பிரதிபலித்து நிற்கின்றது.[19]\n↑ வூல்ஃப்காங் மற்றும் டைட்ரிச் வில்டங் போன்ற பல எகிப்தியவியலாளர்கள், எகிப்தியர்கள் உண்மையில் தமது அரசரை கடவுளாகக் கருதவில்லை என வாதிட்டுள்ளனர். எவ்வாறாயினும், அரசவை மற்றும் சமயத் தலங்களால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களில், அரசனின் கடவுள் தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, சாதாரண எகிப்தியர்கள் இந்த நம்பிக்கையை உடையோராக இருந்தனரா என்பது ஒருபுறமிருக்க, மன்னனின் கடவுள் தன்மையே எகிப்தியக் கோவில் பற்றிய கருத்தியலுக்கு அடிப்படையானதாகும்.[5]\n↑ \"mansion of millions of years\" (\"ஆயிரவாண்டுகால வசிப்பிடம்\") எனும் சொற்றொடர் கல்லறைக் கோவில்களுக்கான எகிப்திய வார்த்தையாகக் கருத்திலெடுக்கப்படுகிறது. எனினும், பல இடங்களில் எகிப்தியர்கள் இச் சொற்றொடரின் மூலம் பொதுவாக \"கல்லறை\" எனக் கருதப்படாத புனித கட்டடங்களையும் குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, லக்சர் கோவில் மற்றும் கர்னாக்கிலுள்ள மூன்றாம் துத்மோசின் விழா மண்டபம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[14] பற்றீசியா இசுபென்சரின் கூற்றுப்படி, \"குறித்த கோவிலானது அப் பகுதியின் முதன்மைத் தெய்வமொன்றுக்குக்காக கட்டப்பட்டிருந்தாலும், மன்னரை முதன்மையாகக் கொண்ட சடங்குகள் நிகழ்த்தப்படும் எந்தவொரு கோவிலும்\" இச்சொல்லினால் குறிக்கப்பட்டது.[15]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2020, 12:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-28T03:02:29Z", "digest": "sha1:3WHNESM3LVRII3226DWN7XWD62BSZA4D", "length": 14605, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடமுருட்டி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடமுருட்டி ஆறு (Kudamurutti River) தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஓடும் காவிரியின் கிளையாறு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி என்னும் இடத்திலிருந்து காவிரியிலிருந்து பிரிந்து ஓடுகிறது. பண்டாரவாடை அருகே இதிலிருந்து திருமலைராஜனாறும், நல்லூர் அருகில் வாழைப்பழக்கடை எனும் இடத்தில் இதிலிருந்து முடிக்கொண்டான் ஆறும் பிரிகிறது. திருவையாற்றில் உள்ள ஐந்து புனித ஆறுகளில் இதுவும் ஒன்றாகும்.[1] தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்படும் இந்த ஆற்றின் பழைய பெயர் கடுவாய் ஆகும்.[2] திரு ஆலம்பொழில் கோயிலின் தீர்த்தமாகவும் உள்ளது.[3]\nதிருச்சிக்கு சிறிது காவிரியுடன் கலக்கும் ஒரு பாசன வாய்க்காலையும் குடமுருட்டி என்பர்.\n↑ திரு ஆலம்பொழில் at Templenet.com\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • குழித்துறை தாமிரபரணி ஆறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கன��ரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nதுணை (ம) கிளை ஆறுகள்\n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்\n2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்\n2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2020, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/02/04085055/1284107/Self-confidence.vpf", "date_download": "2020-10-28T02:56:42Z", "digest": "sha1:B45HWAHDVHT5AIU7SEA33ZGVEN7KNAGD", "length": 26007, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறுக்கத்தை இறக்குங்கள்... || Self confidence", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎல்லாம் தொலைந்துபோய்விட்டது இனி எதுவும் இல்லை எனும் போதுதான் புதிதாக முளைத்துவரும் ஏதோவொன்று மறுபடியும் நம்மை நம்பிக்கையோடு வாழச் செய்கிறது.\nஎல்லாம் தொலைந்துபோய்விட்டது இனி எதுவும் இல்லை எனும் போதுதான் புதிதாக முளைத்துவரும் ஏதோவொன்று மறுபடியும் நம்மை நம்பிக்கையோடு வாழச் செய்கிறது.\nஎப்போதும் ஒரு வெறுமை, எதிலும் பிடிப்பில்லாத தன்மை என்று எதிர்மறையான சிந்தனைகள் நம் உள்ளிருந்து அரிக்கும் கரையான்களாய் நம்மை உண்டு செரித்துச் சிரித்துக் கொண்டிருக்கின்றன. மனஅழுத்தம் தின அழுத்தமாகி நம்மைத் தாக்குகிறது. நீறுபூத்த நெருப்பின்மீது யாராவது சேறு பூசமுடியுமா ஆனால் கவலை வலைகளை எடுத��து நாம் நம்மைச் சுற்றிப் போர்த்திக் கொண்டிருக்கிறோம். இருக்கப் பிடிக்கவில்லை என்கிறவர்களைத்தான் வெறுப்பும் பிடித்துக்கொள்கிறது. குத்திய முள்ளை எல்லாம் குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால் நம் பாதங்களால் எந்தப் பயணத்தையும் நடத்திவிட முடியாது. எல்லாம் தொலைந்துபோய்விட்டது இனி எதுவும் இல்லை எனும் போதுதான் புதிதாக முளைத்துவரும் ஏதோவொன்று மறுபடியும் நம்மை நம்பிக்கையோடு வாழச் செய்கிறது.\nமழையில் நனைந்து வரும்போது அன்புடன் துண்டு தந்து தலை துவட்டச்சொல்கிற மனிதநேயமுள்ள மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அருகில் உள்ள எத்தனை மனிதர்கள் நம்மைக் கைவிட்டால் என்ன தூக்கிவிடத் தூரத்திலிருந்துகூட மனிதர்கள் வரத்தானே செய்கிறார்கள். புயல்வீசும்போதும் காற்றின் வலிமைக் கரங்களையும் மரங்கள் திடமாக எதிர்கொள்ளத்தானே செய்கின்றன. முறிந்தமரம் அதற்குப் பின்னும் தளிர்ப்பதில்லையா தூக்கிவிடத் தூரத்திலிருந்துகூட மனிதர்கள் வரத்தானே செய்கிறார்கள். புயல்வீசும்போதும் காற்றின் வலிமைக் கரங்களையும் மரங்கள் திடமாக எதிர்கொள்ளத்தானே செய்கின்றன. முறிந்தமரம் அதற்குப் பின்னும் தளிர்ப்பதில்லையா ஏன் அஞ்சவேண்டும் தனக்குவமை இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு மனக்கவலை இல்லை என்கிறார் வள்ளுவர்.\nவாழ்வின் நாட்களில் நடக்க நடக்க நாம் கடந்து கொண்டே இருக்கிறோம். இன்பத்தையும் ஒருசேர நொந்து நொம்பலம் ஆவதற்கு என்ன இருக்கிறது நொந்து நொம்பலம் ஆவதற்கு என்ன இருக்கிறது எதிலிருந்து தப்பிக்க ஓடுகிறோமோ அதுவே நம்மை விழுங்குகிறது. தோல்வியும் கலக்கமும் நம்மைத் தாண்ட நாம் ஏன் அனுமதிக்க வேண்டும் எதிலிருந்து தப்பிக்க ஓடுகிறோமோ அதுவே நம்மை விழுங்குகிறது. தோல்வியும் கலக்கமும் நம்மைத் தாண்ட நாம் ஏன் அனுமதிக்க வேண்டும் விசில் தாண்டி விட்டுவிட்டால் குக்கர் சோறு கூடக் குழைந்துவிடும். நிரம்பி வழிகிற மகிழ்வலைகளின் நீட்சியாய் நாம் விரும்பிய வாழ்க்கை. மாற்றம் தேடும் வாழ்வில் ஏமாற்றமும் வரத்தானே செய்யும், ஏமாற்றமும் ஒருவகையில் மாற்றம்தான் என்று எடுத்துக் கொள்கிறவர்களுக்குக் கவலை இல்லை, கண்ணீர் இல்லை. புலரும் பொழுதில் மலரும் பூ தான் இந்த வாழ்க்கை\nஎதற்கெடுத்தாலும் அவசரப்படுவதும், நினைத��த செயல் நடக்காவிட்டால் அதன் தோல்விக்கான பழியை மற்றவர்கள் மீது போடுவதும் மனிதர்களின் இயல்பான குணம். திருவள்ளுவர் இன்பத்துப்பாலில் பைய நகும் என்று பைய எனும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ரெயிலடிக் கடையில், ஊருக்குப் போகும் அவசரத்தில் காலில் வெந்நீரை ஊற்றிக்கொண்டு ஓடிவரும் பயணி “அண்ணாச்சி சீக்கிரம் ஒரு பிக் சாப்பர் குடுங்க ட்ரெய்னப் பிடிக்கணும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார், கடைக்காரரோ புன்னகையுடன் “ இந்த பிக்சாப்பர்ல பத்துகிலோ அரிசிவேணா பிடிக்கும் ட்ரெய்னெல்லாம் பிடிக்காது” என்று நகைச்சுவையோடு பதில் சொன்னபோது பிக்சாப்பர் வாங்க வந்தவரின் அவசரம் வெடிச் சிரிப்பாய் மாறியது, “அவசரத்தில விட்டுப்பாருங்க அண்டாவுக்குள்ள கூட உங்க கை போகாது சீக்கிரம் ஒரு பிக் சாப்பர் குடுங்க ட்ரெய்னப் பிடிக்கணும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார், கடைக்காரரோ புன்னகையுடன் “ இந்த பிக்சாப்பர்ல பத்துகிலோ அரிசிவேணா பிடிக்கும் ட்ரெய்னெல்லாம் பிடிக்காது” என்று நகைச்சுவையோடு பதில் சொன்னபோது பிக்சாப்பர் வாங்க வந்தவரின் அவசரம் வெடிச் சிரிப்பாய் மாறியது, “அவசரத்தில விட்டுப்பாருங்க அண்டாவுக்குள்ள கூட உங்க கை போகாது பதறாம பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க ” என்று சொன்ன கடைக்காரரின் நகைச்சுவை இறுக்கமான பதற்ற நிமிடத்தை எவ்வளவு சுலபமாகத் தளர்த்தியது\nஆனால் நாம் யாரிடமும் பேசாமல் செல்போன் திரைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கிறோமே எப்போது யார் கவலைப்பட்டாலும் பக்கத்துவீட்டு நண்பரின் குட்டிக் குழந்தை, “மாமா நான் ஒரு விடுகதை போடுகிறேன் பதில் தெரிகிறதா பாருங்கள் எப்போது யார் கவலைப்பட்டாலும் பக்கத்துவீட்டு நண்பரின் குட்டிக் குழந்தை, “மாமா நான் ஒரு விடுகதை போடுகிறேன் பதில் தெரிகிறதா பாருங்கள்” என்று கேட்டுவிட்டுச் சட்டென்று “எட்டாத உயரத்தில் இனிப்புப் பொட்டலம் அது என்ன” என்று கேட்டுவிட்டுச் சட்டென்று “எட்டாத உயரத்தில் இனிப்புப் பொட்டலம் அது என்ன” என ஒரு விடுகதையை எடுத்துவிடும், பதில் தெரியாமல் எல்லோரும் தவித்துக்கொண்டிருப்போம், “சே இது கூடத்தெரியலையா” என ஒரு விடுகதையை எடுத்துவிடும், பதில் தெரியாமல் எல்லோரும் தவித்துக்கொண்டிருப்போம், “சே இது கூடத்தெரியலையா” சிரித்தபடி “அ��்த இனிப்புப் பொட்டலம் தேன் கூடுதான்” என்று நம் சோகச் சிந்தனைகளை சுகமான சிந்தனையாய் மடைமாற்றிவிட்டு ஓடியே போய்விடும். அந்தக் குட்டிக் குழந்தையின் ஓட்டத்தோடு நம் கவலைகளும் சிட்டாகப் பறந்துவிடும். எல்லோரும் கொல்லென்று சிரித்துவிடுவோம்” சிரித்தபடி “அந்த இனிப்புப் பொட்டலம் தேன் கூடுதான்” என்று நம் சோகச் சிந்தனைகளை சுகமான சிந்தனையாய் மடைமாற்றிவிட்டு ஓடியே போய்விடும். அந்தக் குட்டிக் குழந்தையின் ஓட்டத்தோடு நம் கவலைகளும் சிட்டாகப் பறந்துவிடும். எல்லோரும் கொல்லென்று சிரித்துவிடுவோம் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று அதனால்தான் சொன்னார்கள்.\nமனக்கவலையை மாற்றும் அருமருந்து சிரிப்புதான். மகிழ்ச்சி அதிகரிக்கும் போது மனக்கவலை மறைந்து போய்விடும். எத்தனை நகைச்சுவைகளை நாம் ரசிக்கிறோம் “யாரிடம் இருந்து பொங்கல் ரிலீஸ் திரைப்படம் பார்க்க டிக்கெட் வந்ததென்று தெரியவில்லை. இன்று மாலைக் காட்சி” என்றார் மனைவி, “யார் அனுப்பினால் என்ன “யாரிடம் இருந்து பொங்கல் ரிலீஸ் திரைப்படம் பார்க்க டிக்கெட் வந்ததென்று தெரியவில்லை. இன்று மாலைக் காட்சி” என்றார் மனைவி, “யார் அனுப்பினால் என்ன நாம் படம் பார்க்கப் போவோம்” என்று கிளம்பினார் கணவர், படம் பார்த்துவிட்டு இரவு இருவரும் வீட்டுக்கு வந்தார்கள்.\nவீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது “இப்போது தெரிந்திருக்குமே யார் உங்களுக்குப் படம் பார்க்க டிக்கெட் அனுப்பினார்” என்று .திருடன் வாசல் கதவில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்தான். டனால் தங்கவேலு நகைச்சுவையிலிருந்து இன்று வடிவேலு நகைச்சுவை வரை எத்தனை ஆயிராமாயிரம் நகைச்சுவைகள் நம் வீட்டுத் தொலைக்காட்சிகளில் வந்து அலைமோதிக்கொண்டிருக்கின்றன ஏன் பார்த்துச் சிரிக்க மறுக்கிறோம் ஏன் பார்த்துச் சிரிக்க மறுக்கிறோம் இறுகிப்போன கான்கிரிட் பாளமாய் மனத்தை மாற்றிவிட்டுக் கவலை ஆட்டிப் படைக்கிறது என்றால் என்ன அர்த்தம்\nஅன்று பிறந்த குழந்தையை இழந்த தாய் புத்தரிடம் அழுது புலம்பியபடி “என் குழந்தைக்கு உயிர்தாருங்கள்” என்று மன்றாடினார், அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த புத்தர் “இந்தத் தெருவில் இறப்பே நிகழாத ஒரு வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி கடுகு வாங்கிவா அப்புறம் நான் சொல்கிறேன்” என்று அனுப்பினார். அலைந்து திரிந்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பிய அத்தாய் “அப்படி ஒருவீடு இந்தத் தெருவில் இல்லை” என்று கண்ணீரோடு வந்து நின்றார். “அம்மா, ஒரு மூச்சுக்கும் இன்னொரு மூச்சுக்கும் இடையில் இருக்கிறது உயிர்.\nபிறப்பும் இறப்பும் வாழ்வின் தவிர்க்க முடியாத இருவினைகள், இந்த உண்மையை ஏற்றுக்கொள்” என்று அனுப்பினார். “காயமே வெறும் பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று இறப்பில் கூடக் கலங்காத மனஉறுதி மிக்க மனிதர்கள் இன்றும் இந்தப் பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆற்றுநீரை அணை கட்டி விவசாயத்திற்குப் பயன்படுத்துகிற மாதிரி நம் கவலைத் திவலைகளை நம்பிக்கை எனும் அணை கட்டி மடைமாற்றி நம் வசந்தவாழ்வின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.\nபேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர் தனியார் கல்லூரி, திருநெல்வேலி\nபீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nடெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nபெருகி வரும் பெண் கொடுமை\n அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க...\nபுதிய வேலை... இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க...\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்ததை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/p/paid-service-mobile.html", "date_download": "2020-10-28T02:14:52Z", "digest": "sha1:KDIHRQSFKRE3P7ORMLMTWGGNZEZGVB72", "length": 13607, "nlines": 202, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : கட்டண சேவை", "raw_content": "\nமுதலீடு தளத்தின் சார்பில் பின்வரும் முதலீடு பரிந்துரை சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம்.\n1. முழு போர்ட் போலியோ (Full Portfolio)\nபரிந்துரைக்கும் பங்குகள் எண்ணிக்கை: 8\nசமநிலை: பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும்\nஎதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 40% உயர்வு\nகுறைந்தபட்ச முதலீடு: 50,000 ரூபாய்\n2. மினி போர்ட் போலியோ (Mini Portfolio)\nபரிந்துரைக்கும் பங்குகள் எண்ணிக்கை: 4\nசமநிலை: பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும்\nஎதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 40% உயர்வு\nகுறைந்தபட்ச முதலீடு: 20,000 ரூபாய்\n3. பென்னி மினி போர்ட்போலியோ (Penny Mini Portfolio)\nபரிந்துரைக்கும் பங்குகள் எண்ணிக்கை: 4\nசமநிலை: பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும்\nஎதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 50~60% உயர்வு\nகுறைந்தபட்ச முதலீடு: 20,000 ரூபாய்\nபரிந்துரைக்கும் பங்குகள் எண்ணிக்கை: 1\nசமநிலை: விருப்பத்திற்கு உட்பட்டு துறை, பெரிய சிறிய நிறுவனங்களில் ஒன்று.\nஎதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 40% உயர்வு\nகுறைந்தபட்ச முதலீடு: 5,000 ரூபாய்\n5. ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோ\nபரிந்துரைக்கும் பண்ட் எண்ணிக்கை: 3\nஎதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 30% உயர்வு.\nகுறைந்தபட்ச முதலீடு: 30,000 ரூபாய்\n6. ஒரு ம்யூச்சல் பண்ட் பரிந்துரை\nபரிந்துரைக்கும் பண்ட் எண்ணிக்கை: 1\nஎதிர்பார்க்கும் வருமானம்: 2 வருடங்களில் 30% உயர்வு.\nகுறைந்தபட்ச முதலீடு: 30,000 ரூபாய்\nஇந்த சேவை நீண்ட கால முதலீட்டு நோக்கம் உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதனால் குறுகிய கால வர்த்தகர்கள் தவிர்ப்பது நல்லது.\nஒவ்வொரு பரிந்துரை அறிக்கையும் தமிழில் பரிந்துரை காரணங்கள், பங்குகளில் ஒதுக்கீடு விகிதங்கள், கடினத்தன்மை போன்றவற்றுடன் விளக்கப்பட்டு இருக்கும்.\nகட்டணம் செலுத்திய தேதியில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் பரிந்துரைகள் பகிரப்படும்.\nஇங்கு குறிப்பிடப்பட்ட கட்டணம் என்பது ஒரு பரிந்துரையை பெறுவதற்கு ஒரு முறை செலுத்தும் கட்டணம் மட்டும்.\nபரிந்துரை பெற்ற மேலும் இரண்டு வருடங்களுக்கு எம்மிடம் இலவசமாக போர்ட்போலியோ தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.\nஇது வரை 15 மாதாந்திர போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 போர்ட்போலியோக்கள் நேர்மறை லாபத்தில் சென்று வருகின்றன. 250 நண்பர்கள் போர்ட்போலியோ சேவையில் இணைந்துள்ளனர்.\nநாம் இலவசமாக கொடுத்த போர்ட்போலியோ இரண்டு வருடங்களில் 200% லாபம் கொடுத்துள்ளது.\nமேலும் விவரங்களை இங்கு பார்க்க..\n220% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\n2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்\nஇரண்டு செய்திகள், உயர்ந்த நிப்டி\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-28T01:52:45Z", "digest": "sha1:UOHTBBXDFOJMU2ACZMRNCSUAIKHL2BAU", "length": 26867, "nlines": 499, "source_domain": "www.neermai.com", "title": "நினைவுகள் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஇருந்த நீ – இன்று தொலை\nதூரத்தில் இருந்து – என்\nவசியம் செய்யும் – உன்\nயாழ்ப்பாணம் கொக்குவிலூரில் பிறந்த கவிதைகளின் காதலி இவள்... நான் சந்திக்கும் அனுபவங்களையும் ரசனைகளையும் இயற்கையுடன் கலந்து எழுத்தின் மூலம் neermai.com வலைப்பக்கத்தினூடாக தொகுத்துள்ளேன்... எனது எழுத்துக்கள், வரிகளினூடாக உங்களை கவரும் என்ற நம்பிக்கையில் இவள் ப்ரியா காசிநாதன்...\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120678/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:12:21Z", "digest": "sha1:P2W53RUDXFTOGUUSXKAX2OZQYVKESV5W", "length": 7571, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "அமேசான் நிறுவனத்தில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐபிஎல்: மும்பை-பெங்களூர் அணிகள் இன்று மோதல்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவ...\nதமிழகத்தில் இன்று வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- சென...\nவாரிசு அரசியலால் பல தலைமுறைகளைக் கடந்து வளரும் ஊழலுக்கு எ...\nஅமேசான் நிறுவனத்தில�� மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு\nகொரோனா நெருக்கடி காலத்தில் ஆன்லைன் வியாபாரம் அதிகரித்துள்ள நிலையில், மேலும் ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகொரோனா நெருக்கடி காலத்தில் ஆன்லைன் வியாபாரம் அதிகரித்துள்ள நிலையில், மேலும் ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉலகின் மிகப் பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசான், 8 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களுடன் கடந்த காலாண்டில் 40 சதவீத வருவாய் உயர்வு மற்றும் 26 ஆண்டு வரலாற்றில் மிகப்பெரிய இலாபத்தையும் ஈட்டியுள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிதாக 100 குடோன்களையும், செயல்பாட்டு தளங்களையும் திறக்க உள்ளது.\nமலேசியாவில் பிரதமர் யாசினுக்கு ஆதரவு என ஐக்கிய மலாய் கட்சி அறிவிப்பு\nஅர்ஜென்டினாவில் நேரடி ஒளிபரப்பின்போது நிருபரின் செல்போன் பறிப்பு\nதைவானுக்கு ரூ.17,700 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்\nதுருக்கி ஆதரவு போராளிகளைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு எனத் தகவல்\nதேனீக்களால் முழுவதுமாக உடலை மூடி இளைஞர் கின்னஸ் சாதனை..\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் லண்டன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என தகவல்\nஆஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி வயதானவர்களிடமும் நல்ல பலன் இருப்பதாக ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி ஜனவரியில் அவசரத் தேவைக்கு கிடைக்கும் என ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தகவல்\nஅமெரிக்கா : முன்கூட்டியே நடந்த வாக்குப்பதிவில், கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு அதிக வாக்குகள் பதிவு என ஆய்வில் தகவல்\nஅடங்க மறு அத்துமீறு...அடி விழுந்தால் அப்பீட் ஆகு..\n\"ஹர ஹர மகாதேவா\" முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றி...\nதண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்...தடியடி நடத்தி கலைத்...\nசிறுவனின் உயிரை குடித்த பப்ஜி\nகாலில் உள்ளதை கழற்றுவோம்: திருமாவுக்கு எதிராக பொங்கிய காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73893-tn-govt-allows-bigil-special-show.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-28T02:37:02Z", "digest": "sha1:QZ5Y2DXQJQOUKSCW2FL2C5XRO7SVZWGB", "length": 6514, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற��று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகுழந்தை பிறந்த அடுத்த நொடியே தெருவில் வீசிய தம்பதி... சிசிடிவி வீடியோவால் வெளியான உண்மை\nபுதுக்கோட்டை: பேக்கரியில் திடீரென வெடித்த வெங்காய வெடி... அலறி அடித்து ஓடிய மக்கள்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nமைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசும் வீரர்கள்.. பந்துகளை எடுக்க காத்திருக்கும் ரசிகர்கள்\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nநான்கு ஓவர்கள்.. 7 ரன்கள்.. 3 வி...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ந...\n”ஜீவா படத்திலேயே வருண் சக்கரவர்த...\nஇமாலய இலக்கை விரட்டும் டெல்லி .....\nஇந்தியர்கள் எவரும் ஜம்மு காஷ்மீர...\nஆன்லைன் வீடியோ மோகம் - 3 வயது சி...\nசாஹா - வார்னர் ருத்ரதாண்டவம் : 2...\nசிங்கத்தின் வாயில் சிக்கிய குட்ட...\nDC VS SRH : டாஸ் வென்ற டெல்லி பவ...\nதுப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 3 வ...\n‘இந்திய கிரிக்கெட் வீரர்’ என்ற ப...\nதோற்றாலும் அன்பை கொட்டும் ரசிகர்...\nசொந்த அண்ணியால் ரூ.27,000க்கு வி...\n‘ரோகித் ஃபிட் தான்’ வீடியோ வெளிய...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\n”ஜீவா படத்திலேயே வருண் சக்கரவர்த்தியா” விஷ்ணு விஷால் பதிவிட்ட வீடியோ\nஇந்தியர்கள் எவரும் ஜம்மு காஷ்மீர், லடாக்கில் இனி நிலம் வாங்கலாம்: ஆனால்\nஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு விசாரணையை அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும்: உச்சநீதிமன்றம்\nகொரோனா உயிரிழப்புக்கு காற்று மாசும் ஒரு காரணம்: ஆய்வில் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/radha-ravi-controversy-speech/91870/", "date_download": "2020-10-28T02:41:33Z", "digest": "sha1:CA3PYU5MKNVLWZUF3QDHDQ5EFN5APSMN", "length": 5189, "nlines": 109, "source_domain": "kalakkalcinema.com", "title": "Radha Ravi Controversy Speech About Aishwarya Rai", "raw_content": "\nHome Latest News ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் – பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு\nஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் – பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு\nஹிந்தி தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் என சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.\nRadha Ravi Controversy Speech : தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் ராதா ரவி. எப்போதும் மேடையில் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வதே வாடிக்கையாகி விட்டது.\nஅப்படி தான் ஓராண்டிற்கு முன்னர் திரைப்பட விழா ஒன்றில் ஹிந்தி தெரியாமல் போச்சு, ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் என பேசியுள்ளார்.\nOMG உலக அழகி ஐஸ்வர்யா ராயா இது என்ன இப்படி ஆகிட்டார் – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.\nஅதாவது ஹிந்தி தெரிந்திருந்தால் பாலிவுட் படங்களில் நடித்திருப்பேன் என்பதை தான் ராதா ரவி இப்படி சூசகமாக பேசியுள்ளார்.\nPrevious articleதிருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் – இணையத்தில் வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.\nஅடா டேய்.. பெண் சிலைக்கு லிப் லாக் முத்தமிடும் விஜய் தேவரகொண்டா, வேடிக்கை பார்க்கும் டாப் ஹீரோ – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nஇந்தியன் 2 ஷூட்டிங் : தயாரிப்பு நிறுவனத்தின் மீது செம கடுப்பில் சங்கர் – வெளியான உண்மை தகவல்\nநந்திதா ஸ்வேதாவின் IPC376 படத்திற்கு அடித்த ஜாக்பாட்.. ஹிந்தி டப்பிங் ரைட்ஸை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/beauty/03/208392?ref=archive-feed", "date_download": "2020-10-28T01:54:51Z", "digest": "sha1:VW75C6VPXLVWJD4V35FAYHOS4J5KZY2J", "length": 7991, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "2 வாரத்தில் தழும்புகளை அகற்ற வேண்டுமா? இதோ அற்புத தீர்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 வாரத்தில் தழும்புகளை அகற்ற வேண்டுமா\nபொதுவாக சிலருக்கு தழும்புகள் முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.\nதழும்புகள் ��ல வகைப்படும். குறிப்பாக அதில் ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன.\nதழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும்.\nஆனால் இதில் பல பக்க விளைவுகளும் உள்ளன.\nஇதனை இயற்கை முறையில் 2 வாரத்தில் போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.\nகற்றாழை ஜெல் - கால் கப்\nசுத்தமான தேங்காய் எண்ணெய் - கால் கப்\nநறுமண எண்ணெய் - சில துளிகள்\nஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து குறைந்தது 5 நிமிடங்கள் நன்கு கலக்க வேண்டும்.\nபின்னர் இவற்றுடன் நறுமண எண்ணெய் கலந்து ஒரு கலவை கிடைக்கும் வரை கலக்க வேண்டும்.\nஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த கலவையை எடுத்து மூடி வைத்து அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.\nஇதை தினமும் குளித்த உடன் தழும்புகளில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் 2 வாரத்தில் மறைந்து விடும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/international/news/beirut-pushed-back-forty-years/", "date_download": "2020-10-28T02:14:12Z", "digest": "sha1:6SKYAJJRLIXU4F7NCHUAKDE23UPBCKK6", "length": 14087, "nlines": 111, "source_domain": "www.cafekk.com", "title": "நாற்பது ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்ட பெய்ரூட்... 30 நொடியில் 3,00,000 பேர் வீட்டை இழந்த அவலம்! - Café Kanyakumari", "raw_content": "\nநாற்பது ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்ட பெய்ரூட்... 30 நொடியில் 3,00,000 பேர் வீட்டை இழந்த அவலம்\nநேற்றிரவு, லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட போர்களை விடவும் அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திலிருந்து பெய��ரூட் நகரம் மீண்டுவர பத்து வருடங்களுக்கும் மேல் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஐந்து பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nலெபனானில் நீண்ட காலமாக அமைதியற்ற சூழலே நிலவுகிறது. அதற்குக் காரணம், அதன் அண்டை நாடுகளான சிரியா மற்றும் இஸ்ரேல் தான். 1985 லிருந்து 2000 - ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் ஏற்பட்ட போர், 2006 ல் ஏற்பட்ட ஜூலை போர், 2007 - 2008 ல் ஏற்பட்ட கலவரம் என்று தொடர்ச்சியாக அந்த நாடு பல்வேறு போரியல் துயரங்களைச் சந்தித்துவருகிறது. இதனால் லெபனான் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் லெபனானில் போர் எதுவும் நடைபெறாமல் அமைதி நிலவி வந்தது.\nஆனால், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடந்த வந்த போரில் ஏற்படாத துயரம் ஒரேயொரு வெடி விபத்தால் ஏற்பட்டுவிட்டது. ஒரேயொரு வெடி விபத்து மூலம் பெய்ரூட் நகரம் 40 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் இவற்றைக் கட்டியெழுப்ப பத்திலிருந்து இருபது ஆண்டுகள் கூட ஆகும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வெடிவிபத்தில், இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று அரசுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், இதுவரை 1500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடி மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 500 - க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.\nஇதில் சோகம் என்னவென்றால் வெடிவிபத்து ஏற்பட்ட 30 நிமிட காலகட்டத்தில் சுமார் 3,00,000 மக்கள் தம் வீடுகளை இழந்துள்ளனர் (2014 - ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பெய்ரூட் நகரத்தின் மக்கள் தொகை 3.60 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது). வெடிவிபத்தினால் பெய்ரூட் நகரில் மட்டும் 90 சதவிகித மருத்துவமனைகள் மற்றும் உணவகங்கள் இடிந்துவிட்டன. 75 சதவிகித வீடுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதமாகிவிட்டன. பெய்ரூட் நகரில் மட்டும் ஐந்து பில்லி்யன் டாலர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nபெய்ரூட் நகரில் எந்தப்பக்கம் திரும்பினாலும் உடைந்த கான்கிரீட் துண்டுகளும், நொ��ுங்கிய கண்ணாடித் துகள்களுமே காட்சியளிக்கிறது. இன்னும் முழு வீச்சில் மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்பது கவலை தரக்கூடிய செய்தி. இப்போதுதான் ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தம் மீட்புக் குழுவை அனுப்பத் தொடங்கியுள்ளன. மீட்பு பணி முடியும் தருவாயில் இறந்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படும் என்று நம்பப்படுகிறது.\nதீவிரவாதத்தினாலோ, உள்நாட்டுப் போரோலோ ஏற்படுத்த முடியாத பாதிப்பை ஒரேயொரு வெடிவிபத்து ஏற்படுத்திவிட்டது. சிறிது சிறிதாகக் கட்டி எழுப்பப்பட்ட பெய்ரூட் நகரமே இப்போது இடிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.. உலக நாடுகள் அனைத்தும் விரைந்து உதவி செய்ய வேண்டும் என்பதே லெபனான் மக்களின் கோரிக்கையாக உள்ளது\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருக��� வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1934/", "date_download": "2020-10-28T03:25:15Z", "digest": "sha1:N5KQZ7ZIMGO6OI7VL4TNOVNZ5WTHEN3X", "length": 11389, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு மாநாடு - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nஇந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு மாநாடு – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறும் ஒளிரும் தமிழ்நாடு என்று மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.\nஇதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-\nதமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாளை காலை 11 மணி அளவில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும், “ஒளிரும் தமிழ்நாடு” என்ற காணொலி மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுவார். அதோடு, தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டினை முதலமைச்சர் வெளியிடுவார்.\nஇந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். சிஐஐ தலைவர் ஹரி கே.தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் ஆர்.தினேஷ், பி.சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழுமத்தின் துணைத்தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.\nவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு, பவானிசாகர் அணைகளில் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக்குழு – முதலமைச்சர் உத்தரவு\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/maranam-mattrum-10015832", "date_download": "2020-10-28T02:02:10Z", "digest": "sha1:75CC723D4OGOGYW5GAULF7Q6SPJZFR7Y", "length": 9322, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "மரணம் மற்றும் - நஞ்சுண்டன் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇத்தொகுதியிலுள்ள சிறுகதைகளின் முக்கிய பின்புலம் மரணம் கன்னடத்தில் வாழ்க்கையையும் மரணத்தையும் படைப்புரீதியாக விவாதித்த வெவ்வேறு நிலைகள் இதில் சங்கமித்துள்ளன மரணத்தைப் பெரிதுபடுத்தாமல் வாழ்க்கைச் சூழலிலேயே ஒரு மானசீகமான தொலைவில் நின்று அதை பகுத்தாயும் முறைகளும் இக்கதையில் நவீனமாகவும் தனித்தன்மையுடனும் தவங்குகின்றன.\n'பிறப்பு’ யு.ஆர். அனந்தமூர்த்தியின் நான்காவது நாவல். அவருடைய ‘சமஸ்காரா’வுக்குப் பிறகு கன்னட இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படைப்பு இது. இந்நாவல் இதிகாசத் தன்மை கொண்டதென பிரபல விமர்சகர் டி.ஆர். நாகராஜ் குறிப்பிட்டுள்ளார். மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தைத..\nஅக்கா: கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்\nகன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூட���யது சுயபச்சாதாபமற்ற, ‘பெருமித’ வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத்த..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/18072/news/18072.html", "date_download": "2020-10-28T03:29:36Z", "digest": "sha1:6YSTSPUFDW2XSSLXE4XWRDPV3QFLT2C7", "length": 5129, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… : நிதர்சனம்", "raw_content": "\nகண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…\nநிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி…. [email protected]\nPosted in: செய்திகள், மகளிர் ப���்கம்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:09:33Z", "digest": "sha1:IDLHTYG6MP23P7VUMFCMHZU6LKSGPY7Y", "length": 9251, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடைமடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொடைமடம் என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும். 'மடம்' என்பதற்கு 'அறியாமை' என்ற பொருள். இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல், கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் 'கொடை மடம்' என்று சொல்வார்கள். இது சரியா, தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே 'கொடை மடம்' உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள்.\n'மடைமை' என்பது போற்றப்பட வேண்டிய குணங்களில் ஒன்றாக இல்லையெனினும், 'கொடைமடத்தை' அவ்வாறு கூற இயலாது. கொடைக் கொடுப்பதென்பது ஒரு மாபெரும் நற்செயல். நாம் பெற்ற செல்வங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கே. ஈகையை தவிற, பிற எல்லா கொடுத்தலும், திரும்பி பெறக்கூடிய நோக்கத்தில் மட்டும் தான் தரப்படும். இதனை வள்ளுவர் கூறுவது,\nவறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nகுறியெதிர்ப்பை நீர துடைத்து. [1]\nஇத்தகைய கொடையை, கண் மூடித்தனமாக கொடுப்பதில் தவறொன்றுமில்லையே சங்க காலத்தில், இந்த 'கொடைமடத்தைப்' போற்றி, கபிலர் போன்ற பல புலவர்கள், அரசர்களின் கொடை வள்ளல்களைப் பாடியது நாம் அறிந்ததே.\nஇயற்கையாகவே முல்லைக் கொடி வளருவதற்கு ஒரு ஊன்று தேவை. சாதாரண மக்கள், இத்தகைய முல்லைக் கொடி வளர, ஒரு மூங்கிலை நட்டோ, அல்லது ஒரு பந்தலை அமைத்தோ அதனைப் படர்ச் செய்வர். அந்தக் கொடியும் அதைப் பற்றிக் கொண்டு வளர்ந்து விடும்.\nபறம்பு தேசத்தை ஆண்ட மன்னன் பாரி வேந்தன், ஒரு நாள் தனது தேசத்திலுள்ள காட்டுக்குள் சென்றான். அங்கே ஒரு முல்லை கொடி தளர்ந்திருந்த்து. அக்கொடியின் தளர்ச்சியை உடனே போக்க வேண்டும் என்று, தன்னுடைய தேரை இழுத்து அந்தக் கொடிக்கருகில் கொண்டு வந்து நிறுத்தச் சொன்னான். அருகில் நின்று, தேரின் மேலே அந்தப் பூங்கொடியை எடுத்தும் விட்டான். பாரிக்கு, \"இந்தச் சிறிய கொடி படர்வதற்கு தேரை வைக்கலாமா\" என்ற எண்ணமே தோன்றவில்லை. அந்தக் கொடியின் தளர்ச்சி ஒன்றே அவன் கருத்தில் நின்றது. அருகில் எது இருந்தாலும் ஊன்றுக்கோளாக நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே முன் நின்றது. இதுவே 'கொடைமடத்தின்' எடுத்துக்காட்டு. இதனால், 'முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல், பாரி' என்ற புகழையும் பெற்றான்.\n↑ திருக்குறள், ஈகை அதிகாரம், எண் 221\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2017, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:45:54Z", "digest": "sha1:ZNDGOD557I36TJNOFO4P5ANIYYK6LB3B", "length": 8829, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "விட்டஸ் பெரிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆகஸ்ட் 5, 1681 (ஞானஸ்தானம் செய்யப்பட்ட நாள்)\nவிட்டஸ் ஜோனசன் பெரிங் (Vitus Jonassen Bering) ரஷிய கடற்படை அதிகாரி மற்றும் புதுநில ஏகுநர் ஆவார். மேலும் இவர் இவான் இவனோவிச் பெரிங் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறந்ததினம் தெளிவாகத் தெரியவில்லை எனினும் 1681 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் டென்மார்க் நாட்டின் ஹார்சென்ஸ் நகரில் அவருக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது. வடஅமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையில் மற்றும் `ஆசிய கண்டத்தின் வட கிழக்கு கடலோர பகுதியில் அவர் மேற்கொண்ட இரண்டு பயணங்களுக்காக அறியப்படுகிறார். முக்கியமாக அவர் அமெரிக்காவுக்கவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே தெளிவான நீர்பரப்பு இருப்பதை நிரூபித்தார். 1741 ஆம் ஆண்டில் டிசம்���ர் 8 ஆம் தேதி ரஷ்யாவின் பெரிங் தீவில் (அவர் நினைவாக பெயரிடப்பட்டது) தனது குழுவினர் 28 பேருடன் ஸ்கர்வி நோய் தாக்கி இறந்தார். பெரிங் நீரிணை, பெரிங் கடல், பெரிங் தீவு, பெரிங் பனிப்பாறை மற்றும் பெரிங் நில பாலம் ஆகிய அனைத்துக்கும் அவரது நினைவாக அவர் இறப்பிற்குப் பிறகு பெயரிடப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:58:43Z", "digest": "sha1:PSCP2MHBZNB4SSSQ4P3AKOXV4SSRUMBP", "length": 5252, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/ஜீவிய சரிதம் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n422031அறிவுக் கனிகள் — ஜீவிய சரிதம்பொ. திருகூடசுந்தரம்\n990. சரியாக ஆராய்ந்து பார்த்தால் \" சரித்திரம்\" என்று ஒன்று இல்லை; உள்ளது ஜீவிய சரிதமே.\n991.சகல நூல்களிலும் அதிகமான சந்தோஷம் அளிப்பதும் உபயோகமானதும் ஜீவிய சரிதமே.\n992.உண்மையாக எழுதும் ஜீவிய சரிதம் எப்பொழுதும் உபயோகமே செய்யும்.\n993.எல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன.\n994.நல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 01:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/bangle-sending-protest-by-congress", "date_download": "2020-10-28T03:52:02Z", "digest": "sha1:PVVY2V6JPMIHALNJDJHQEPIBDQ3OSVME", "length": 10496, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமித்ஷா, மோடிக்கு ‘வளையல்’ அனுப்பும் போராட்டம்!!", "raw_content": "\nஅமித்ஷா, மோடிக்கு ‘வளையல்’ அனுப்பும் போராட்டம்\nகுஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவா மாநில காங்கிரஸின் மகளிர் அமைப்பு, பா.��னதா தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு வளையல் அனுப்பும் போராட்டத்தை நடத்தி உள்ளனர்.\nகுஜராத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த வௌ்ளிக்கிழமை பார்வையிட்டார். அப்போது, பனஸ்கந்தா மாவட்டத்தில் வந்தபோது, ராகு காந்தியின் கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக குஜராத் போலீசார், ஜெயேஷ் தர்ஜி என்ற அணில் ரத்தோடு என்பவரை கைது செய்தனர்.\nஇதில் அணில் ரத்தோடு என்பவர் பா.ஜனதாவின் இளைஞர் அமைப்பு பாசறை அமைப்பைச் சேர்ந்தவர் ஆவர். இந்நிலையில், ராகுல்காந்தி கார் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் வளையல் அனுப்ப, கோவா மாநில மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇது குறித்து கோவா மாநில மகிளா காங்கிரஸ் குழுவின் தலைவர் பிரதிமா கோட்டினோ கூறுகையில், “எங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வளையல்களை பிரதமர் மோடிக்கும், பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும், கல் எறிந்தவர்களுக்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுவரும் ஒருவரை கல் எறிந்து தாக்குவது கோழைத்தனமானது. இந்தியா என்பது ஜனநாயக நாடு. யார் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகச் செல்லலாம்.\nபா.ஜனதாவுக்கு காந்தியின் குடும்பம் நாட்டுக்காக எந்த அளவுக்கு தியாகங்களை செய்தார்கள் என்பதை தெரிந்து இருக்க வேண்டும், இந்த தாக்குதல்களைக் கண்டு அஞ்சமாட்டோம்’’ என்று தெரிவித்தார்.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/chengannur-mla-saji-cherian-breaks-down-on-live-tv-pdovkc", "date_download": "2020-10-28T02:56:00Z", "digest": "sha1:YR7KQ5TMTBCPVSTNLRDNVZKZ3RWXCOLS", "length": 10431, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "10 ஆயிரம் பேர் செத்து மிதப்போம்... உதவி செய்யுங்கள்... MLA கதறல்!", "raw_content": "\n10 ஆயிரம் பேர் செத்து மிதப்போம்... உதவி செய்யுங்கள்... MLA கதறல்\nஞாயிறுக்குள் மீட்காவிட்டால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் செத்து பிணமாக ஆற்றில் மிதப்பார்கள்” என்று கேரளா MLA செரியன் கண்ணீரோடு கதறி அழுதுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா மாநிலம் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாகப் பெய்துவரும் பெருமழையால் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்���ும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,094 முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 14 ஆயிரத்து 391 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, கேரளாவில் 11 மாவட்டங்களில் மீண்டும் மிகப் பெருமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதால், செங்கனூர் எம்எல்ஏ சாஜி செரியன் கண்ணீரோடு உதவி கேட்டுள்ளார், ”அச்சன்கோயில், பம்பா, மணிமலையாறு ஆகியவற்றில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்கிறது.\n2வது மாடி வரை வெள்ளம் செல்வதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். பல நாட்களாக உணவு இல்லை, மருந்து இல்லை, குடிக்க தண்ணீரும் இல்லாமல் தவிக்கிறார்கள். பலரிடம் உதவி கேட்டுவிட்டேன். எந்த மீட்பு பணியும் நடக்கவில்லை.\nசுலபமாக எட்ட முடியாத ரிமோட் ஏரியாஎன்று சொல்லி தவிர்த்து விடுகிறார்கள். முதலமைச்சரிடம் பேசியும் பலன் இல்லை. விமானமோ ஹெலிகாப்டரோ அனுப்பி இந்த மக்களை மீட்டு தாருங்கள். ஞாயிறுக்குள் மீட்காவிட்டால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் செத்து பிணமாக ஆற்றில் மிதப்பார்கள்” என்று செரியன் குமுறுகிறார்.\nகேரள முதல்வர் பினராய் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு எழுதிய அவசரக்கடிதம்.\nகேரளாவில் காட்டுத் தீயாய் பரவும் கொரோனா... கடும் வேதனையில் பினராயி விஜயன்..\nமுன்னாள் கேரளமுதல்வர்: 11முறை அசைக்கமுடியாத எம்எல்ஏ.. அரசியல் பொன் விழா நாயகனுக்கு பாஜக உட்பட பாராட்டுவிழா.\nஉலகின் டாப் 50 சிந்தனையாளர்கள் பட்டியல்... நம்பர் ஒன் இடம்பிடித்த கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா..\nகேரளா தலைமைச் செயலகத்தில் தீவிபத்து.. தங்க கடத்தல் கோப்புகள் அழிக்கவே இந்த சம்பவம்.\nமூணாறு நிலச்சரிவு தோண்ட தோண்ட பிணங்கள்... நெஞ்சை பிழியும் காட்சிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திர���நங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=894472", "date_download": "2020-10-28T03:29:52Z", "digest": "sha1:MLJGEWVI33YDDYIOLMPYVUKEOBDOVVLK", "length": 25721, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல் போஸ்டர்களில் அஜித் : தேர்தல் தந்திரமா? சென்னையில் பரபரப்பு| Dinamalar", "raw_content": "\nபீஹார் தேர்தலில் ஓட்டு போடுங்கள்: வாக்காளர்களுக்கு ...\n'ஓட்டல் கழிவுகள் மூலம் எரிபொருள்: அரசு ...\nபீஹாரில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது\nசத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம் 1\nபாகிஸ்தான் ஆதரவாளர்கள்: மத்திய அரசு அதிரடி 3\nதேர்தல் பத்திரத்துக்கு தடை விதிக்கப்படுமா\nஅக்.,28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகலெக்டர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ... 1\n10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று ‛ரிசல்ட்'\nஅரசியல் போஸ்டர்களில் அஜித் : தேர்தல் தந்திரமா\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 265\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது ... 81\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 121\nரஜினி மீது நம்பிக்கையில்லை 78\nஇ.எம்.ஐ.,கட்டியவர்களுக்கு ஜாக்பாட்: திருப்பி கொடுக்க ... 11\nமுதல்வர் ஜெயலலிதா மற்றும் நடிகர் அஜித் படங்களுடன் கூடிய போஸ்டர் கள், சென்னை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளன. அதனால், லோக்சபா தேர்தலுக்கு, அஜித் ரசிகர்களை வளைத்து போட, அ.தி.மு.க.,வினர் முற்பட்டுள்ளனரா அல்லது அவர் கட்சி யில் சேரப்போகிறாரா என்ற பரபரப்பு எழுந்து உள்ளது. லோக்சபா தேர்தல், விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கான ஆயத்த பணிகளிலும், கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமுதல்வர் ஜெயலலிதா மற்றும் நடிகர் அஜித் படங்களுடன் கூடிய போஸ்டர் கள், சென்னை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளன. அதனால், லோக்சபா தேர்தலுக்கு, அஜித் ரசிகர்களை வளைத்து போட, அ.தி.மு.க.,வினர் முற்பட்டுள்ளனரா அல்லது அவர் கட்சி யில் சேரப்போகிறாரா என்ற பரபரப்பு எழுந்து உள்ளது. லோக்சபா தேர்தல், விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கான ஆயத்த பணிகளிலும், கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் வேலைகளிலும், தமிழகஅரசியல் கட்சிகள் மட்டு மின்றி, தேசிய கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில், திராவிட கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.திமு.க.,வில், பிரபலமான தலைவர்கள் பலர் இருந்தாலும், வாக்காளர்களை கவர, தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்காக, நடிகர், நடிகையரை பயன்படுத்துவது வழக்கமானது. அந்த வகையில், டி.ராஜேந்தர், செந்தில், குண்டு கல்யாணம், ராதாரவி, எஸ்.வி.சேகர், ராமராஜன், நெப்போலியன், வாகை சந்திரசேகர், தியாகு, வடிவேலு, பாக்கியராஜ் போன்ற நடிகர்களும், குஷ்பூ, ராதிகா, மனோரமா, விந்தியா உட்பட, சில நடிகைகளும், இரு திராவிட கட்சிகளில் ஒன்றில், உறுப்பினராக இருப்பதோடு, அந்தக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தது உண்டு.\nவெற்றி வாய்ப்பு : சூப்பர் ஸ்டார் என, அழைக்கப்படும், ரஜினிகாந்த், ஒரு காலகட்டத்தில், தி.மு.க., மற்றும் மூப்பனாரின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, குரல் கொடுத்தது, அந்தக் கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை தேடித்தந்தது. வரும் லோக்சபா தேர்தலி லும், நடிகர்கள் பலர், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என, நம்பப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான, அஜித் திரைப்படத்தையும், அதை பார்க்க வரும் ரசிகர்களையும் வரவேற்று, சென்னை நகர் முழுவதும், அ.தி.மு.க.,வினரால் ஒட்டப்பட்டுள்ள, போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.\nமுதல்வர் படம் : கடந்த, 10ம் தேதி அஜித் நடித்த, \"வீரம்' திரைப்படம் வெளியானது. படம் திரைக்கு வரும் முதல் நாள் இரவு, சென்னை நகர் முழுவதும், அ.தி.மு.க., கட்சி கொடி கலரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களில், இடது புறம் முதல்வர் படமும், வலது புறம் முதல்வரை பார்த்து, அ.தி.மு.க.,அமைச்சர்கள் பாணியில், தலை குனித்து இரு கரங்களையும் கூப்பி, அஜித் வணங்குவது போன்ற படங்கள் இடம் பெற்று உள்ளன.\nவாழ்த்து : முதல்வரை புகழ்ந்து வாழ்த்தும், அந்த போஸ்டரில், அஜித்தின் வீரம் படம் வெற்றியடையவும், படம் பார்க்க வரும் ரசிகர்களை வாழ்த்தியும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த போஸ்டர்கள் சென்னை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.\nஅ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர் அஜித்தை இழுக்கவோ அல்லது தேர்தல் வர உள்ளதால், அவரின் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையிலோ, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கலாம் என,\n- நமது சிறப்பு நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபா.ஜ., பக்கம் கிரண்பேடி சாய்ந்தது ஏன்\n'வெற்றி பெற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு இல்லை'(3)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ., பக்கம் கிரண்பேடி சாய்ந்தது ஏன்\n'வெற்றி பெற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு இல்லை'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/01/23095314/1282453/Apple-iPhone-SE-2-said-to-enter-mass-production-in.vpf", "date_download": "2020-10-28T02:27:51Z", "digest": "sha1:F6IQ3UWMAEGYT52YOIQ6YOMQ4BWOAXKA", "length": 8028, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple iPhone SE 2 said to enter mass production in February, launch in March", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்.இ.2 உற்பத்தி மற்றும் வெளியீட்டு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போனினை 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஐபோன் எஸ்.இ. பார்க்க ஐபோன் 5எஸ் போன்ற வடிவமைப்பு கொண்��ிருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்.இ.2 ஸ்மார்ட்போன் 2020-ம் ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய விலை குறைந்த ஐபோன் உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் துவங்கி, மார்ச் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.\nபுதிய ஐபோன் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 138.5x67.4x7.8 எம்.எம். அளவில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் ஐபோன் எஸ்.இ.2 பார்க்க ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.\nமேலும் ஐபோன் எஸ்.இ.2 மாடலில் ஐபன் 8 மாடலில் இருந்த கிளாஸி பிளாக்கிற்கு மாற்றாக ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோனில் டச் ஐ.டி. அம்சம் வழங்கப்படலாம்.\nபுதிய விலை குறைந்த ஐபோனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ13 பயோனிக் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஐபோன் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்\nஇந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விலை குறைப்பு\nசீன தளத்தில் வெளியான ஐபோன் 12 விலை விவரங்கள்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/09/blog-post_52.html", "date_download": "2020-10-28T03:01:12Z", "digest": "sha1:RBFQSYIVUKWNQFBIZIXTNFTXOS5CEVJG", "length": 7628, "nlines": 47, "source_domain": "www.srilankantamil.com", "title": "ரஷ்ய பெண்கள் வடிவத்தில் இலங்கைக்குள் நுழைந்த பேராபத்து! - today sri lankan tamil news.com", "raw_content": "\nHome › ரஷ்ய பெண்கள் வடிவத்தில் இலங்கைக்குள் நுழைந்த பேராபத்து\nமாத்தறை பொல்ஹென பகுதியில் உள்ள ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்ய விமான பணிப்பெண்கள் குறித்த எந்த தகவலும் அப்பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களிடமோ அல்லது சுகாதார அதிகாரிகளிடமோ முன்பே தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.\nரஷ்ய ஏர்லைன்ஸ் விமானத்தின் 15 விமான பணிப்பெண்கள் மாத்தறையில் உள்ள ஒரு ஹொட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் முச்சக்கர வண்டிகளில் அப்பகுதியில் உள்ள மூன்று வணிக வளாகங்களுக்குச் சென்றதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.\n15 பேர் கொண்ட குழுவினர் 13 ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரிலிருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த இந்தியாவில் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டனர். அந்த ஆவணங்களை காண்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினர். அதேவேளை, விமான நிலையத்திலும் அவர்கள் பிசிஆர் சோதனைக்குட்பட்டனர்.\nஅந்தக் குழு தனியார் வாகனங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து மாத்தறை பொல்ஹென பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் புறப்பட்டது.\nவிமானக் சிலைய பி.சி.ஆர் சோதனையில், 52 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.\nஹொட்டல் ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள், ரஷ்ய விமான பணிப்பெண்களால் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 110 பேர் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் பி.சி.ஆர் சோதனைகளிற்குட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇவர்களை தவிர வேறு நபர்களுடன் ரஷ்யர்கள் தொடர்புபட்டிருக்கிறார்களா என்பது குறித்த தகவல்களை இப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தேடி வருவதாகவும், இந்த வெளிநாட்டினர் உண்மைகளை மறைத்து வருவதால் அவர்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.\nஇந்த நிலைமை காரணமாக சமூக ரீதியாக நாட்டில் கொரோனா வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார்\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nஸ்ரீலங்கா பிரதமரின் பாதுகாப்பு படை வெளியுறவு அதிகாரிக்கு கொரோனா உறுதி\nதமிழர்கள் தந்திரோபாயமாக அரசை ஆதரிக்க ஆரம்பித்தாலேயே நாமும் 20ஐ ஆதரித்தோம்: பல்டியடித்த ஹரிஸ் எம்.பி விளக்கம்\nஇன்று 263 பேருக்கு தொற்று\nகரைச்சி தவிசாளரின் முதிர்ச்சியற்ற நடவடிக்கை; எனது சொந்த தொலைபேசி இலக்கத்தை அனுப்பினார்: உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/water-theft-is-high-in-tamilnadu-Shocking-report-8705", "date_download": "2020-10-28T03:26:26Z", "digest": "sha1:GM7FKA5U7ITBBP2IR2P4HLOWLSI67IBZ", "length": 9309, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "தமிழ்நாட்டில்தான் தண்ணீர் திருட்டு அதிகமாம்! இதோ ஓர் அதிர்ச்சி தகவல்! - Times Tamil News", "raw_content": "\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டு வியக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்னமா நடிக்குது தி.மு.க.\nபெண்களை இழிவாக பேசிய திருமாவும் அதற்கு ஆதரவாக பேசிய ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்\nதி.மு.க. எம்.பி.க்கு நோஸ்கட் கொடுத்த நடிகர் பார்த்திபன். மன்னிப்பு கேட்ட உதயநிதி\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\n தி.மு.க. ஐ.டி. விங்க் உள்ளடி வேலைய...\nமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டு வியக்கும் தமிழ...\nநீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்...\nதமிழ்நாட்டில்தான் தண்ணீர் திருட்டு அதிகமாம் இதோ ஓர் அதிர்ச்சி தகவல்\nதண்ணீருக்கு என்றைக்கு விலை வைக்கப்பட்டதோ, அன்றே தண்ணீரைக் கொள்ளையடிக்கும் நிலைக்கு பலரும் வந்துவிட்டார்கள்.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மினரல் வாட்டர் நிறுவனங்கள் அதிகம். ஆம், உரிமம் பெற்று தமிழ்நாட்டில் இயங்கும் மினரல் வாட்டர் ஆலைகளின் எண்ணிக்கை 3,299. மினரல் வாட்டர் ஆலைகள் நிலத்தடி நீரை எடுப்பதற்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ள இடங்களின் எண்ணிக்கை 6,881.\nஇவற்றில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கும் மையங்களில், 1,186 இடங்களில் அளவுக்கு அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த 1,186 இடங்களில் 462 இடங்கள் தமிழகத்தில் உள்ளன என்பதுதான் வேதனை.\nஅதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்படும் பட்டியலிலும் தமிழகத்துக்கே முதலிடம். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 500 மினரல் வாட்டர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் ஒவ்வொன்றும், ஒருமணி நேரத்துக்கு 3000 லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கின்றன.\nசென்னையில் சராசரியாக 7 மணிநேரத்தில் 42,000 லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. ஒருநாளைக்கு 1,26,000 லிட்டர் நிலத்தடி நீர் சென்னையில் உறிஞ்சப்படுகிறது. சென்னையைச் சுற்றியுள்ள 500 மினரல் வாட்டர் ஆலைகளும் சேர்ந்து நாளொன்றுக்கு சுமார் 2.1 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன.\nஒரு நாளில் தமிழகத்தில் உள்ள 3,299 ஆலைகள் எடுக்கும் நிலத்தடி நீரின் அளவு சராசரியாக 20,16,000 கோடி லிட்டர். தமிழ்நாட்டில் அனுமதியின்றி 10,000க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்படுகின்றன. சுமார் 80,64,000 கோடி லிட்டர் தண்ணீர் தினசரி திருடப்படுகிறது.\nஒருநாளில் மட்டும் தண்ணீர் திருட்டின் மூலம் 12,09,60,000 கோடி ரூபாய் வசூலாகிறது. மாதம் ஆண்டொன்றுக்கு கணக்குப் போட்டுப் பாருங்கள். தலையே சுற்றிவிடும். ஆனால், இதைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் கட்சி விஷயங்களில் கவனம் செலுத்துகிறது தமிழக அரசு.\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n தி.மு.க. ஐ.டி. விங்க் உள்ளடி வேலைய...\nமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டு வியக்கும் தமிழ...\nநீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்...\nதி.மு.க. எம்.பி.க்கு நோஸ்கட் கொடுத்த நடிகர் பார்த்திபன். மன்னிப்பு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2013/06/", "date_download": "2020-10-28T03:50:11Z", "digest": "sha1:P5RBW54K4FNZMEHXAGNLO4X6F3JR3NNA", "length": 59793, "nlines": 389, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: June 2013", "raw_content": "\nஅதிரையில் மாபெரும் வீட்டு மனைகள் கண்காட்சி \nஅதிரை AFCC'ன் 5 இளம் வீரர்கள் முப்பது பேர்க்கொண்ட ...\nவிறுவிறுப்புடன் நடந்த கால்பந்தாட்டத்தில் வெற்றி வா...\nஅதிரை இந்தியன் வங்கி மேலாளர் மீது குற்றச்சாட்டு \nதஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்��ான தக...\nஅதிரையில் குடிநீர் விநியோகம் தடை \nதுபாய் - சவூதி வாழ் அதிரையர்களுக்கு மக்தூம் பள்ளி ...\nபல வருடங்களாக பாழடைந்துபோன கடைத்தெரு மீன் மார்க்கெ...\nநீண்ட இடைவெளிக்குப்பின் செய்னாங் குளத்தின் புனரமைப...\nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் இரண...\nமுத்துப்பேட்டை ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சி...\nமரண அறிவிப்பு [ சமையல் காசிம் அவர்களின் தாயார் ]\nTNTJ அதிரை கிளையினர் வழங்கிய வாழ்வாதார உதவி \nசட்டப்பேரவைக் குழுவுக்கு பொது பிரச்னைகள், குறைகள் ...\nஅதிரையில் மனநல காப்பகம் / முதியோர் இல்லம் அவசியமா \nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளின் பணி ஏற்பு வி...\nகல்வி உதவித்தொகை வழங்கிய TNTJ அதிரை கிளையினர் \nஅதிரையில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ண...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையின் இன்றைய நிலை [ காணொளி ] \nஆம்பலாப்பட்டில் AFFA அணியினர் வெற்றி\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் குறைகளை ...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையின் பிரபல மகப்பேறு மருத்து...\nஅதிரை பேரூராட்சி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன ...\nஅதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியில் பட...\nதொகுதி பிரச்சனை குறித்து அதிரை பேரூராட்சியின் 10 வ...\nசெட்டியாக்குளம் பணிகள் குறித்து அதிரை பேரூராட்சித்...\nஅதிரையின் பிரதான சாலையை சீரமைக்க வேண்டி வர்த்தக சங...\n13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களுக்கு...\nதக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டில் புதிய கட்டிடப் ப...\nஅதிரையரை சுண்டி இழுக்கும் ஆலப்புழை படகு சவாரி \nஅதிரையில் பலத்த மழையால் பிலால் நகரில் வீட்டுச்சுவர...\nபாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளையினர் நட...\nஅதிரையில் காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம் \nமரண அறிவிப்பு [ காலியார் தெரு ]\nஅதிரையில் பலத்த காற்றுடன் மழை \nஅதிரை கோல்டன் நிஜாம் அவர்களின் இல்லத் திருமண அழைப்...\nஅதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டுமானப் பணி...\nஅதிரை கடற்கரைத் தெருவில் நடைபெற்ற TNTJ யின் தெருமு...\nபட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் ...\nஅதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் மாபெரும் க...\nசெட்டியா குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நில அளவை அலுவ...\nமரண அறிவிப்பு [ 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் க...\nமரண அறிவிப்பு [ எலெக்ட்ரிசியன் சம்சுதீன் அவர்களின்...\nமுத்துப்பே��்டையில் புதிய ஜூம்மாப் பள்ளி திறப்பு வி...\nஅதிரைப் பேரூராட்சியைக் கண்டித்து நாளை நடைபெற இருந்...\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் \nகனரா வங்கியின் துரித நடவடிக்கை.\nஅதிரைக்கு வாங்க, உங்கள் இடங்களை பாருங்கள்.\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையின் மருத்துவ ந...\nஅதிரை கனரா வங்கியில் கணினிப் பழுதால் வாடிக்கையாளர்...\nஅதிரை மார்க்கெட்டில் விறுவிறுப்புடன் விற்பனையாகும்...\nசென்னை அப்போலோ மருத்துவனையின் பிரபல இருதய சிகிச்சை...\nஅதிரையில் நடைபெற்ற மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி \nஇறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட அதிர...\nஅதிரையில் TNTJ யின் பெண்கள் பயான் \nமரண அறிவிப்பு [ மேலத்தெரு சானாப்பானா வீடு ]\nநமது மாவட்ட பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் S.S...\nமுன்னாள் மத்திய அமைச்சர் S.S. பழனி மாணிக்கம் அதிரை...\nஅதிரையில் 14.6 மில்லி மீட்டர் கொட்டித் தீர்த்த மழை \nஅதிரை அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் பட்டமளி...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'டுடே'ஸ் ஸ்டைல்' \nமரண அறிவிப்பு [ முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ]\nசென்னை அப்போலோ சிறப்பு மருத்துவர் அதிரைக்கு வருகை \nடீசலுக்கு மாற்றாக தவிடு எண்ணெய் : வாகனங்களுக்கான ப...\nATTENTION PLEASE - குவைத் வாழ் அதிரை மக்களுக்கு.\nமரண அறிவிப்பு [ சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் ]\nதுபாயில் சாதனை படைத்த அதிரை மாணவி \nபிலால் நகர் சிறுவர்களின் குசும்பான விளையாட்டு \nஅதிரையில் 'அம்மா திட்டம்' முகாம் அறிவிப்பு \nஅதிரையில் காஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூல் \nமாணவர்களின் மன உளைச்சல் ஒரு ஆய்வு \nஅதிரையில் தாண்டவமாடும் கனரா வங்கி.\nமரண அறிவிப்பு [ ரெயின்போ சில்க்ஸ் அஹமது இப்ராஹீம் ...\nஅதிரைப் பேரூராட்சியைக் கண்டித்து சாலை மறியல் போராட...\nதிறப்பு விழா காண இருக்கும் முத்துப்பேட்டை ஜும்மா ப...\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம்...\nசென்னையில் புதிதாக உதயமாக இருக்கும் அதிரையரின் சான...\nபெண்கள் பள்ளிகளில் இனி ஆண் ஆசிரியர்கள் இல்லை, தமிழ...\nஅதிரையரின் பெயரை நினைவூட்டும் அமெரிக்கச் சாலை \nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையினர் நடத்திய க...\nஅதிரை பைத்துல்மாலின் மே மாத சேவைகள் மற்றும் செயல்ப...\nசி.எம்.பி.லைனில் மின் கடத்தல் கண்டுபிடிப்பு [ புகை...\nஅதிரையில் TNTJ யின் தெருமுனைப் பிராச்சாரம் \nஅதிரையில் ரெட் கிராஸ் நடத்திய இரத்ததான முகாம் \nநமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன...\nரூபாய் 6,10,000/- த்துக்கு ஏலம் போன தக்வாப் பள்ளி ...\nபத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் அதிரையளவில் ச...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரையில் மாபெரும் வீட்டு மனைகள் கண்காட்சி \nஅதிரை சேது பெருவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹசன் நகரில் வீட்டு மனைகள் கண்காட்சி இன்று [ 30-06-2013 ] மாலை 4.30 மணியளவில் துவங்கியது.\nகிரீன் ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான அதிரையர்களிடம் சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 30 அடி மற்றும் 23 அடிகளைக் கொண்ட தார்சாலை, தொழுகைக்கான பள்ளி, மின்சார வசதி, சிறுவர் பூங்கா ஆகிய சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇந்நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய கண்காட்சியில் ஏரளாமான பெண்கள் உள்ளிட்ட தொழில் அதிபர்கள், வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மனைகளை முன்பதிவு செய்துவருகின்றனர். இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு பரிசாக இரண்டு கிராம் தங்க நாணயம் கண்காட்சியில் வழங்கப்பட்டது.\nஅதிரை AFCC'ன் 5 இளம் வீரர்கள் முப்பது பேர்க்கொண்ட குழுவிற்கு தேர்வு\nஅல்ஹம்துல்லிலாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..\nதஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் தமது அணியினரை அழைத்து மொத்தம் 11 பேர் தஞ்சாவூர் சென்றனர் அவர்களில் ஐந்து பேர் முப்பது பேர்க்கொண்ட குழுவில் தகுதி பெற்றுள்ளனர்\n19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதி��ை AFCC அணியின்\n2, இப்ராஹிம் (தீன்னுல் ஹக் பிரதர்) - தகுதி பெறவில்லை\n3, முபீன் - தகுதி பெறவில்லை\nமற்றும் 22 வயதிற்குட்பட்டவர்கள் தகுதி சுற்றில் பங்கு பெற்ற அதிரை AFCC'ன் இளம் வீரர்கள்\n1, ஃபவாஜ் - மட்டை வீச்சாளராக தகுதி\n2, நிஜார் MT - மட்டை வீச்சாளராக தகுதி\n4, வஹாப் - சுழற்பந்து வீச்சாளராக தகுதி\n5, ஜாஸிம் - தகுதி பெறவில்லை\n6, இப்ராஹீம் - தகுதி பெறவில்லை\n7, சாதிக் - தகுதி பெறவில்லை\n8, முஸ்தஃபா - தகுதி பெறவில்லை\nஇவர்களின் தகுதி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளுடனும் தகுதியை இழந்த வீரகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து தகுதியிழந்த வீரர்கள் தங்களின் பயிற்சியில் தீவிரம் காட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டில் இதேபோன்றொரு தகுதி சுற்றியில் மாவட்ட அளவிலான தகுதி பெற அல்லாஹ்விடம் தூஆ கேட்போம்..இன்ஷா அல்லாஹ்\nதகுதி பெற்ற அதிரை AFCC'ன் இளம் வீரர்களை உள்ளம் குளிர வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்கின்றது AFCC நிர்வாகம்..அல்ஹம்துல்லில்லாஹ்\nவிறுவிறுப்புடன் நடந்த கால்பந்தாட்டத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிரை அணியினர் \nஅதிரை இளைஞர் கால்பந்துக் கழகம், மர்ஹூம் S.S.M. குல் முஹம்மத் அவர்களின் நினைவாக நடத்தும் 19 ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நமதூர் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக சிறப்பாக நடந்து வந்தன. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலர் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி வந்தனர்.\nஇன்று [ 30-06-2013 ] மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை அணியினரோடு கண்டனூர் 7 கண்டனூர் அணியினர் மோதினர். விறு விருப்புடன் நடந்துவந்த ஆட்டத்தின் இறுதியில் கண்டனூர் அணியினர் மூன்று கோல் போட்டு 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.\nமுன்னதாக சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்கள் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தார். இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.\nஅதிரை இந்தியன் வங்கி மேலாளர் மீது குற்றச்சாட்டு மனுவை மண்டல அலுவலருக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள் \nஅதிரையில் செயல்படும் இந்தியன் வங்கியின் மேலாளர் மீது குற்றச்சாட்டு குறித்த மனுவை பொதுமக்களில் சிலர் மண்டல அலுவலருக்கு அனுப்பி வைத்தனர்.\nஇன்று விடுமுறை தினமாக இருப்பதால் வங்கியின் மேலாளர் அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. விரைவில் மேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு குற்றச்சாட்டுக் குறித்து அவரின் கருத்தைப் பெற்று தளத்தில் பதிய முயற்சிக்கப்படும்.\nதஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டிக்கு AFCC அணியினருக்கு அழைப்பு \nஅல்ஹம்துல்லிலாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..\nதஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் நமது AFCC அணியினரை அழைத்துள்ளார்கள்.\n19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள் தற்பொழுது தஞ்சாவூர் சென்றுள்ளனர்...\n2, இப்ராஹிம் (தீன்னுல் ஹக் பிரதர்)\nஇன்று மதியம் சரியாக 2.30 மணியளவில் 22 வயதிற்குட்பட்டவர்கள் தகுதி சுற்றில் பங்கு பெற இருகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்\nஅதில் பங்கு பெரும் அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள்\nஇவர்கள் அனைவரும் தகுதி சுற்றில் தகுதி பெற்று மாவட்ட அளவிலான பல கிரிக்கெட் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பினை அல்லாஹ் தந்தருள்ள தூஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது\nஅதிரையில் குடிநீர் விநியோகம் தடை \nஅதிரை நகருக்கு குடிநீர் சப்ளை அருகில் உள்ள விலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து அதிரையில் இருக்கிற நீர் தேக்கத் தொட்டிகளில் சேமித்து வைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக மின்சார சப்ளைக் காரணமாக நீர் மூழ்கி மோட்டார் பம்ப்கள் பழுதடைந்து விட்டதால் அதிரையின் முக்கியப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிரை மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.\nஇதுகுறித்து பேரூராட்சி தொடர்புடைய அலுவலரிடம் விசாரித்த வகையில்... 'துரிதமாக வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் பழுதுகள் சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.\nதுபாய் - சவூதி வாழ் அதிரையர்களுக்கு மக்தூம் பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அன்பான வேண்டுகோள் \nதுபாய் - சவூதி வாழ் அதிரையர்களுக்கு மக்தூம் பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அன்பான வேண்டுகோள் \nபல வருடங்களாக பாழடைந்துபோன கடைத்தெரு மீன் மார்க்கெட் - புதுத்தெரு பாதை பயன்பாட்டிற்கு திறப்பு \nஅதிரை பேரூராட்சிக்கு சொந்தமான 11 வது வார்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கடைத்தெரு மீன் மார்க்கெட்டை ஒட்டிய புதுத்தெருவுக்குச் செல்லும் பிரதான பாதை ஆகும். இவை கடந்த பல வருடங்களாக பொதுமக்களின் பயன்பாடு இன்றி முட்புதர்களாலும், மரங்களாலும் சூழ்ந்துகிடந்தன. மேலும் குப்பைக் கூளங்களும், கழிவுகளும் அதிகமாக கொட்டப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.\nபள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குறிப்பாக மாணவிகள், பரப்பரப்பான பகுதியாகிய கடைத்தெருவைச் சுற்றி செல்லக்கூடிய சூழ்நிலை இருந்துவந்தது. மேலும் அதிரையின் முக்கிய தெருக்களை இணைக்கக்கூடிய பிரதான சாலையாக இவை இருப்பதால், மாணவ மாணவிகளோடு பொதுமக்களும், வர்த்தகர்களும் அவ்வப்போது சம்பந்தபட்டோருக்கு கோரிக்கை வைப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.\nஇவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இன்று [ 29-06-2013 ] காலை 8 மணி முதல் JCP இயந்திரம் மூலம் முட்புதர்கள், மரங்கள், குப்பைக்கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடைபெறும் பணிகளை உடனிருந்து அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் மற்றும் 'சமூக ஆர்வலர்' சாகுல் ஹமீத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.\nநீண்ட இடைவெளிக்குப்பின் செய்னாங் குளத்தின் புனரமைப்பு பணிகள் மும்முரம் \nஅதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், கீழத்தெரு மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள செய்னாங் குளம் – தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டும் கடந்த சில மாதங்களாக இதற்குரிய பணிகள் துவங்குவதற்குரிய எவ்வித முகாந்திரமும் தென்படாமலும், மேலும் இக்குளத்தில் கலக்கின்ற அசுத்தங்களாலும், குப்பைக்கழிவுகளாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு இந்தக்குளத்தை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று ��ிருமிகளால் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த இந்தப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலடைவது போல் உள்ளது கடந்த சில நாட்களாக செய்னாங் குளத்தின் புனரமைப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவது.\nஇதற்காக இக்குளத்திலிருந்து அசுத்த நீர் வெளியேற்றப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அக்குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர் அமைப்பதற்காக JCP இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகின்றன.\nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் இரண்டாவதுக் கூட்டம் \nஅதிரை பைத்துல்மால் பல்வேறு நாடுகளில் பல கிளைகளைக் கொண்டிருந்தாலும் சவூதி ரியாத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கிளையொன்று தொடங்கியது. அன்றைய முதல் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஅதன் தொடர்ச்சியாக கடந்த [ 14-06-2013 ] அன்று சவூதி ரியாத்தில் கிளைத்தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களின் தலைமையில் இரண்டாவதுக் கூட்டம் கூட்டப்பட்டது.\n1. கிராத் : சகோதரர் முஹம்மது கமாலுதீன்\n2. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :\n[ a ] கிளை உறுப்பினர்கள் ரமலான் மாத ஜக்காத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.\n[ b ] பித்ரா தொகை நபர் ஒருவருக்கு தலா 15 ரியால் என நிர்ணயம் செய்து அவற்றை வசூல் செய்து தலைமையகத்துக்கு ரமலான் பிறை 20 க்குள் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.\n[ c ] லாரல் பள்ளியில் கல்வி பயிலும் சமுதாய மாணவர்கள், தாய்மார்கள், அவ்வழியேச் செல்லும் பொதுமக்கள் ஆகியோர் நலன் கருதி அப்பகுதியில் சமுதாயக்கூடமொன்றை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்முயற்சியை தலைமையகம் மூலம் முன்னெடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.\n[ d ] ஜனாஸா குளிப்பட்டுவதற்குரிய உலோகத்தட்டு வாங்குவதற்குரிய பற்றாக்குறை செலவீனங்களை தெரியப்படுத்தினால் கிளையினர் பகிர்ந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.\n[ e ] கிளை சார்பாக மே மாதம் வசூலிக்கப்பட்ட தொகை 590 ரியால்\n[ f ] கிளை சார்பாக ஜூன் மாதம் வசூலிக்கப்பட்ட தொகை 600 ரியால்\n[ g ] அடுத்த மாதாந்திரக் கூட்டம் வருகின்ற [ 12-07-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்ட���ள்ளது. இக்கூட்டத்தில் ரியாத் வாழ் அதிரையர்கள் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇறுதியாக கிளைத்தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றன.\nLabels: ABM ரியாத் கிளை\nமுத்துப்பேட்டை ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்பு \nசேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜீத் ஜூம்மா பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று [ 28-06-2013 ] வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையுடன் சிறப்பாக நிறைவேறியது.\nஇதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரைகளோடு சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். அதிரையர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்களிலிருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் சார்பாக வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nமரண அறிவிப்பு [ சமையல் காசிம் அவர்களின் தாயார் ]\nபிலால் நகரைச் சார்ந்த மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், சமையல் அப்துல் காசிம் அவர்களின் தாயார் பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று [ 28-06-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nTNTJ அதிரை கிளையினர் வழங்கிய வாழ்வாதார உதவி \nTNTJ அதிரை கிளையின் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.\nTNTJ அதிரை கிளையின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம், தெருமுனை பிராச்சரங்கள், கல்வி உதவித்தொகை, இரத்ததான உதவி, மருத்துவ உதவி ஆகியவற்றின் வரிசையில் வாழ்வாதார உதவியாக சி.எம்.பி லைனைச் சார்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு தையல் இயந்திரமொன்று TNTJ யின் அதிரை கிளை நிர்வாகிகளால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.\nசட்டப்பேரவைக் குழுவுக்கு பொது பிரச்னைகள், குறைகள் குறித்த மனு அனுப்ப அதிரையர்களுக்கு வாய்ப்பு \nதமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு [ 2013 - 14 ] தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் எ��்லைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள தனி நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்த மனுக்களை [ 5 நகல்களாக தமிழில் ] மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்டு\nஎன்ற முகவரிக்கு ஜூலை 12-க்குள் அனுப்ப வேண்டும்.\nமனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமலிருக்கும் பொதுப்பிரச்னைகள் குறித்ததாக இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மேலும், மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.\nஆனால், மனுவிலுள்ள பொருள்கள் தனிநபர் குறை, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு மற்றும் பட்டா வேண்டுதல், முதியோர் ஓய்வூதியம் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழில்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற பொருள் கொண்டவையாக இருக்கக்கூடாது.\nசட்டப்பேரவை விதிகளின் வரம்புக்குள்பட்ட மனுக்களை இந்த மாவட்டத்துக்கு மனுக்கள் குழு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். அப்போது குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மனுதாரருக்கு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் தனியாக பின்னர் அனுப்பி வைக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் அவர்களின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.\nஇந்த நல்லதொரு வாய்ப்பை அதிரையர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தீர்வுகாண முயற்சிக்கலாம்.\nஅதிரையில் மனநல காப்பகம் / முதியோர் இல்லம் அவசியமா \nஅதிரை நகரில் சுற்றித்திரியும் மனநிலை பாதித்தோர் ஸாரி வயதுவந்த குழந்தைகள் என்றே இவர்களை அழைக்கவேண்டும். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் அதிகமானோர் தெருக்களின் முக்கிய வீதிகளில் உலா வருவதை கண்கூடாக்காணலாம்.\nகுடும்பச்சூழல், மன அழுத்தம், நோய் உள்ளிட்ட பலவித காரணங்களால் இவர்களுக்கு மனநிலை பாதிப்பு உண்டாகிறது என்றாலும் இவர்களை அரவணைத்து பணிவிடை செய்ய யாரும் முன்வருவதில்லை.\nஇவர்களில் சிலர் தங்களின் அன்றாட உணவுக்காக பலரிடம் கையேந்துவதையும் நிறுத்துவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரிருவர் மாத்திரமே இருந்த நமதூரில் இன்று அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.\nஇதுபோன்ற மனநிலை பாதித்தோரை [ மீண்டும் ஸாரி வயதுவந்த குழந்தைகளாகிய இவர்களை ] பராமரிக்க மனநலக் காப்பகம் நமதூரில் அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மனிதநேய ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கின்றது.\nஅதே போல் முதியோர் அரவணைப்பு என்பதும் சமூகத்தில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.\n1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....\n2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...\n3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...\n4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....\n5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...\n6. தேவையான நேரத்தில் உன்ன உணவு கொடுக்காமல் பசிக் கொடுமையால் அவதிப்படுபவர்களும்...\n7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...\n8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...\n9. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...\n10. தனிமைபடுத்தப்பட்டு அருகில் உற்றார் - உறவினர் இல்லாமால் இறந்தோரும்...\nவளர்ந்து வரும் நாகரீக உலகில் மனிதர்கள் பணம், பொருள் ஈட்ட புலம் பெயர்ந்து சென்றுவிடுகின்றனர். செல்லுமிடத்தில் சிலரது சூழ்நிலை மாறும் பட்சத்தில் அங்கேயே தங்கிவிடும சூழல் அமைந்து விடுகிறது. அப்படி அங்கேயே நீண்ட நாட்கள் தங்கிவிடும் சூழ்நிலையில் அவர்களின் பெற்றோறோர்களில் சிலர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குடும்ப உறவுகளும் கைவிட்ட நிலையில் இத்தகைய பெற்றோர்கள் நம் சமுதாயத்தில் கூடிக்கொண்டே போகிறார்கள். இது யாரும் அறிந்திராத ஆச்சரியமான கசப்பானதொரு உண்மை வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தள்ளாத வயதினில் கவனிக்க ஆளில்லாமல் கஷ்டப்படும் நிலையில் அவர்கள் அவதியுறும் நிலை உருவாக���றது. அப்பெற்றோர்கள் அரவணைப்புக்கு ஆளில்லாமல் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.\nபுலம்பெயர்வோர்களால் மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால் குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டவர்களில் சில முதியோர்களும் உண்டு. இப்படி ஆதரவற்ற முதியோர்களை ஆதரிக்க இல்லம் ஒன்று அவசியம் வேண்டும்.\nஆகவே வயோதியர்களை அரவணைக்க மருத்துவ வசதியோடு சகல வசதியும் அமையப்பெற்ற முதியோர் இல்லம் ஒன்று நமதூருக்கும் அவசியமானதாய் தோன்றுகிறது. நல்லெண்ணம் படைத்த நம் சமுதாய மக்கள் இவற்றை உருவாக்க முன்வரவேண்டும்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/02/blog-post_30.html", "date_download": "2020-10-28T02:44:29Z", "digest": "sha1:2R6FVALBYSPSLSKTWPJ5VGS4PP7WXMHW", "length": 7346, "nlines": 110, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: பிரதமர் ஆகிறாரா வான் அஸிஸா?", "raw_content": "\nபிரதமர் ஆகிறாரா வான் அஸிஸா\nபிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீர் விலகியதை அடுத்து துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் அடுத்த பிரதமராக பதவியேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.\nபக்காத்தான் ஹராப்பானை வீழ்த்தி புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியின் விபரீத வெளிபாடாக துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகினார்.\nதுன் மகாதீர் விலகலை அடுத்து துணைப் பிரதமராக பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ வான் அஸிஸா பிரதமராக பதவியேற்கக்கூடும் என்ற ஆருடங்கள் வலுத்து வருகின்றன.\nஅது மட்டும் சாத்தியமானால் மலேசியாவின் அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் எனும் வரலாற்றை டத்தோஶ்ரீ வான் அஸிஸா படைக்கக்கூடும்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n- மார்ச் 2இல் முடி���ு\nமலேசிய அரசியல் நெருக்கடியில் வைரலாகும் நடிகர் சீம...\nமக்களின் ஜனநாயக நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது- டான்...\nபொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்த வழி- டான்ஸ்ரீ விக்...\nஅதிகாரத்தை மக்களிடம் ஒப்படையுங்கள்- டத்தோஶ்ரீ சரவணன்\nமக்கள் விரும்பும் அணியே ஆட்சியமைக்க வேண்டும்\n'ஒரு விரல் புரட்சி' கேலிக்கூத்தானதா\nPH அமைச்சர்களின் நியமனங்கள் ரத்து\nபெரும்பான்மையை நிரூபிக்குமா பக்காத்தான் ஹராப்பான்\nபக்காத்தான் ஹராப்பான் இனி கிடையாது- அன்வார்\nபிரதமர் ஆகிறாரா வான் அஸிஸா\nஅஸ்மின் அலியின் கூடாரம் பிகேஆரிலிருந்து வெளியேறியது\nமகாதீரின் பதவி விலகல் உண்மையே\nPH கூட்டணியிலிருந்து விலகியது பெர்சத்து\nபிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகாதீர்\nமகாதீரை சந்திக்கும் அன்வாரின் முயற்சி தோல்வி\nபக்காத்தான் ஹராப்பான் கதை முடிந்தது- டான்ஶ்ரீ விக்...\nபதவி இழப்புக்கு தயாராகும் 4 இந்திய அமைச்சர்கள்\nமாட்டுப்பண்ணை உடைபட்டதை இன விவகாரமாக மாற்ற வேண்டாம...\n'இறைவன் இல்லம்' இசை குறுந்தட்டு வெளியீடு\nசமுதாயத்திற்கு ஒரு தலைவனை தந்த ‘திரை மறைவு போராளி’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/aiadmk-memebers-praises-tamil-nadu-cm-edappadi-pazhanisamy/124857/", "date_download": "2020-10-28T02:51:33Z", "digest": "sha1:FUWYQXQBTUYVDFIFUL46SMX3MHI75TQK", "length": 13394, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "AIADMK Memebers Praises Tamil Nadu CM Edappadi Pazhanisamy", "raw_content": "\nHome Videos Video News காலம் கை காட்டிய சிறந்த தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – அதிமுக தொண்டர்கள் புகழாரம்..\nகாலம் கை காட்டிய சிறந்த தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – அதிமுக தொண்டர்கள் புகழாரம்..\nகாலம் கை காட்டிய சிறந்த தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - அதிமுக தொண்டர்கள் புகழாரம்\nஅதிமுகவின் செயற்குழுக்கூட்டம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்து எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.\nகுளம், குட்டைகளை ஒப்பிடும் போது கடலில் அலையின் வேகம் அதிகமாகவே இருக்கும். அது போலத்தான் கடலுக்கு ஈடான மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவிலும் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படவே செய்யும். இந்த சின்ன\nவிஷயத்தை உலக செய்தியாக ஊதிப் பெரிதாக்க சில கட்சிகளைச் சார்ந்த ஊடகங்கள் முயற்சிப்பது வேடிக்கையான ஒன்று.\nஅதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள அந்தக் கட்���ியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர் செல்வம் வந்த போது அவரது ஆதரவாளர்கள் ஒருசிலர் வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். இதேபோல இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வந்தபோதும் அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.\nயாருடைய தூண்டுதலுமின்றி தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த சாதாரண விஷயத்தை ஏதோ அதிமுகவிற்குள் கலகம், கலவரம் நிகழ்ந்ததைப் போல செய்தி சேனல்கள் சித்தரித்தன. ஆரம்பமே இப்படியென்றால் கூட்டத்தில்\nநிச்சயம் அடிதடி தான் என எண்ணுமளவிற்கு ஊடகங்களின் இந்த சித்தரிப்பு இருந்தது.\nஆனால் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த அந்தக் கூட்டம் அதிமுகவிற்கே உரிய ராணுவக் கட்டுப்பாட்டுடன் மிக அமைதியாகவே நடைபெற்று முடிந்திருக்கிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் செயல்திட்டங்கள் பற்றியும், கூட்டணி குறித்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன, அத்துடன் வரும் 28ஆம் தேதி கட்சியின் செயற்குழுவைக் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற கேள்வியை அக்கட்சியினர் யாரும் எழுப்பியதாகத் தெரியவில்லை. கட்சிக்கு சம்மந்தமில்லாத சிலர் தான் இந்த வெற்றுக் கேள்வியை வீர வேசத்துடன் எழுப்புகின்றனர்.\nஇந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம் அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி, அதன் மூலம் திமுகவுக்கு ஆதாயம் தேட வேண்டும் என்பது தான் இவர்களின் உண்மையான நோக்கம்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலம் அடையாளம் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது அதிமுகவில் அரங்கேறிய உட்கட்சி பூசல்களால், இந்த ஆட்சியின் ஆயுள், நாள் கணக்கிலேயே நிர்ணயிக்கப்பட்டது.\nஅதிமுகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி விட்டதாகவே திமுக கொக்கரித்தது. பொய் பிரச்சாரம், அவதூறுகள், வழக்குகள் என அதிமுக அரசுக்கு அந்தக் கட்சி தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தியது.\nஇத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து ஆட்சியை நான்காவது ஆண்டாக நீடிக்கச் செய்திருப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்ற போதிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதில் முக்கிய பொறுப்பு இருப்பதை\n செய்வதறியாது திணறிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டி, எம்.எல்.ஏக்களை, நிர்வாகிகளை ஒருங்கிணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்டதிலும் அவரது பங்களிப்பு அபரிதமானது.\n18 தொகுதி இடைத் தேர்தல், நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அதிமுக அரசின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டியதிலும் எடப்பாடிக்கு முக்கிய பங்கு உண்டு.\nஇவை அனைத்திற்கும் மேலாக தனது எளிமையான அணுகுமுறைகளால், சாதுர்யமான ஆட்சித் திறனால் இன்றைக்கு இனம், மதம், வர்க்க பேதங்களைக் கடந்து எல்லோராலும் விரும்பப்படும் தலைவராக\nகாலம் கைகாட்டுகின்ற தலைவர் வழி நடப்பது, ஒரு இயக்கத்தின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என்கிற வரலாற்று உண்மையை கடைக்கோடி அதிமுக தொண்டர்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்.\nஎனவே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என காத்திருக்கும் அறிவிலிகள் ஏமாறப்போவது நிச்சயத்திலும் நிச்சயம் எனவும் செயற்குழுக் கூட்டத்தில் பிரச்சினை வரும் அதை ஊதி பெரிதாக்கி ஆதாயம் தேடலாம் என எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளன என அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.\nPrevious articleநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு – சூர்யாவின் புதிய அறிக்கை..\nNext articleதமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்கள் – தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்க தமிழக முதல்வர் பழனிச்சாமியின் புதிய திட்டம் – குவியும் பாராட்டுக்கள்.\nஅம்மாவின் அரசு ஏற்படுத்திய மருத்துவ திட்டங்கள் – திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு.\nதமிழக மக்களுக்காக அம்மாவின் அரசு ஏற்படுத்திய மருத்துவ திட்டங்கள் – Fortis ஹெல்த்கேர் மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T02:34:58Z", "digest": "sha1:LCX7GSGI424O6LU5CTX377KN4YJDBMJ5", "length": 5562, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிருங்கேரி சாரதா மடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம் (Sringeri Sharadha Mutt), ({{கன்னடம்|ಶೃಂಗೇರಿ ಶಾರದಾ ಪೀಠ}}), தென்னிந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர். மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.\nதற்போதைய பீடாதிபதி: ஸ்ரீ பாரதி தீர்த்தர்\nசங்கரருடன் சீடர்கள், பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்\nசிருங்கேரி சாரதா பீடத்தில் அமைந்த சரஸ்வதி கோயில்\nபெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள்.[web 1] கிபி 1336ல் விஜயநகரப் பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யர், இம்மடத்தின் தலைமைப் பொறுப்ப்பில் இருந்தவர்.\nசிருங்கேரி சாரதா பீடத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளம்\nTattvaloka இந்து சமயம் குறித்த மடத்தின் மாத இதழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2020, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2142184", "date_download": "2020-10-28T03:43:55Z", "digest": "sha1:EHE3CMZIJ7BKIKQB7DIHXRO5HQZ47LW4", "length": 3387, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எஸ். பி. சைலஜா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எஸ். பி. சைலஜா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎஸ். பி. சைலஜா (தொகு)\n16:46, 12 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n→‎பாடிய சில தமிழ் பாடல்கள்\n10:53, 12 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎பாடிய சில தமிழ் பாடல்கள்)\n16:46, 12 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎பாடிய சில தமிழ் பாடல்கள்)\n| பொண்ணு ஊருக்கு புதுசு\n| சோலைக் குயிலே காலைக்\n| மனதுக்குள் ஆடும் இளமை\n| கல்யாணம் பாரு அப்பாவோட\n| ஆசைய காத்துல தூதுவிட்டு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/tamilnadu-doctors-mortality-rate-stands-tall-in-indias-total-doctors-loss-sar-mg-348067.html", "date_download": "2020-10-28T03:05:23Z", "digest": "sha1:ZY5M5NHSDVBQYOSOUXX4QILP4MVFDKFO", "length": 12281, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "tamilnadu doctors mortality rate stands tall in indias total doctors loss sar mg– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஇந்தியாவில் மொத்தமாக 382.. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு.. முழுவிவரம்..\nபொது மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் போது யாருக்கு தொற்று உள்ளது என அறியாமல் இருந்திருக்கும் என்பதால் அவர்கள் தான் அதிகமாக உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த ஜெயலால் தெரிவிக்கிறார்.\nதமிழகத்தில் 63 மருத்துவர்கள் கொரோனாவால் இற்ந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் மொத்தமாக 382 மருத்துவர்கள் இது வரை உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஆந்திராவில் 42 பேர், குஜராத்தில் 39 பேர், மகாராஷ்ட்ராவில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுசுகாதாரத்துறையின் முன்னாள் இணை இயக்குநர் மருத்துவர் மனோகரன், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலராக இருந்த மருத்துவர் சுகுமாறன் உள்ளிட்ட பல மூத்த மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇதில் காஞ்சிபுரத்தில் 2 பேர், கடலூரில் 2 பேர், சென்னையில் 24 பேர், கரூரில் ஒருவர், மயிலாடுதுறையில் இருவர், தஞ்சாவூரில் 4 பேர், மதுரையில் 7 பேர், வேலூர் ( ஆம்பூர்) ஒருவர், தேனியில் ஒருவர், விருதுநகரில் 5 பேர், தூத்துக்குடியில் 3 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், கன்னியாகுமரியில் இரண்டு பேர், செங்கல்பட்டில் ஒருவர், திண்டுக்கல்லில் ஒருவர், கோவையில், திருச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவர், மற்றும் காரைக்காலில் ஒரு மருத்துவர் இது வரை கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 60 முதல் 69 வயதினராக இருந்தவர்கள். இந்த வயது பிரிவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.\n30-39- ஒருவர்40-49- ஒருவர்50-59- 18 பேர்60-69- 28 பேர் 70-79- 8 பேர்80-89 - 7 பேர். இறந்த மருத்துவர்களில் பலர் பொது மருத்துவர்களாக இருந்துள்ளனர்.கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்புகள் இருந்திருக்கும். ஆனால் பொது மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் போது யாருக்கு தொற்று உள்ளது என அறியாமல் இருந்திருக்கும் என்பதால் அவர்கள் தான் அதிகமாக உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த ஜெயலால் தெரிவிக்கிறார். இவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அரசு எதுவும் செய்யவில்லை என வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணமும் கிடைக்கவில்லை என கூறுகிறார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇந்தியாவில் மொத்தமாக 382.. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு.. முழுவிவரம்..\n'வெங்காயம் ரூ50-60-க்கு விற்றபோது பாஜகவினர் வெங்காயமாலை அணிந்து போராடினர்' - தேஜஸ்வி யாதவ் சரமாரி குற்றச்சாட்டு..\nகொரோனாவிலிருந்து மீண்டு வரும் பட்டியலில் இந்தியா முதலிடம்..\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவீதம் பாதிப்பு\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/12/van.html", "date_download": "2020-10-28T03:03:06Z", "digest": "sha1:E3JV73HRSBGSDL2IU3KUGIFO6WDTAXQB", "length": 16359, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபத்தில் சிக்கிய அதிரடிப்படை | karnataka stf met with an accident - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபீகார் முதல் கட்ட தேர்தல்...ஜிதன் ராம் மாஞ்சி, ஜெயில் பறவை 38 கேஸ் ஆனந்த்சிங்...10 விஐபி தொகுதிகள்\nபீகாரின் திப்ராவில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. தேர்தல் நாளில் பரபரப்பு\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்\nபீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.. தொடங்கியது முதல்கட்ட தேர்தல்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nமுதல்ல ஜீவஜோதி.. இப்போது வீரப்பன் மகளை கொத்திகொண்டு போன பாஜக.. சபாஷ் பரபரக்கும் தேர்தல் உத்திகள்\nவீரப்பன் கொல்லப்பட்டு 15 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட ஸ்டெல்லா.. கர்நாடக போலீஸ் தீவிர விசாரணை\nவீரப்பன் வேட்டை.. அதிரடி விஜயக்குமாரின் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் பதவி முடிவுக்கு வந்தது\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று\nமின்னல் மாதிரி வந்த வீரப்பன்.. பத்தே நிமிடம்தான்... மறக்க முடியாத ஜூலை 30, 2000\nSports ஆமாம்.. ஜடேஜா டி20க்கு லாயக்கில்லை.. அதிர வைத்த முன்னாள் வீரர்.. பழைய பகை.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் த���றுமாறா இருக்குமாம் ...\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பனைப் பிடிப்பதற்காக கர்நாடக அதிரடிப்படையினர் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 21 வீரர்கள் காயம்அடைந்தனர்.\nதமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும்அதிரடிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nவீரப்பன் கும்பல் நீலகிரி மலைப்பகுதிகளுக்குத் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில்அதிரடிப்படையினர் நீலகரி மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.\nகர்நாடக அதிரடிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் 21 பேர் ஆனைக்கட்டி,சின்னதடாகம் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்கள் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பில்லூர் காட்டுப்பகுதியில் தேடுதல்வேட்டை நடத்துவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர்.\nஅங்கிருந்த மலை கிராம மக்களிடம் பில்லூர் செல்வதற்கு வழி கேட்டனர். அவர்கள் சொன்ன வழியில்அதிரடிப்படையினர் வேனைத் திருப்பினார்கள். பெரும்பள்ளம் என்ற இடத்தின் அருகே வந்த போது வேன்திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன் அருகில் இருந்த மலைதடுப்பு சுவற்றில் மோதி நின்றது.\nஇந்த விபத்தில் வேனில் இருந்த 21 வீரர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இவ்விபத்து குறித்துஉடனடியாக அதிரடிப்படையினரின் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடியவில்லை.\nஇதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சுகுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று முள்ளி செக் போஸ்ட்டைஅடைந்தார். பின்னர் அங்கிருந்து வனத்துறைக்கு சொந்தமான வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு உயர்அதிகாரிகளுக்கு விபத்து குறித்துத் தெரிவிக்கப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமுரட்டு மீசைக்காரன்.. யார் இந்த வீரப்பன்\nராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் முன்வைத்த கோரிக்கைகள் இவைதான்\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலிடம் ஏன் விசாரிக்கவில்லை.. நீதிமன்றம் கேள்வி\nராஜ்குமார் விடுதலையில் ரஜினி என்ன செய்தார்\n\"நலமாக இருக்கிறேன்\"- வீரப்பன் பிடியில் இருந்த ராஜ்குமார் கேசட்டில் தகவல்\nதுப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை\nஉண்மை மறைப்பு.. ராஜ்குமார், பார்வதம்மா மீது போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nயானை தந்தம் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனுக்கு விடுதலை\nமண் காக்கும் வீரத் தமிழர் பேரமைப்பு- சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி புதிய இயக்கம்\nஅன்று அந்த பாட்ஷா பட விழாவில்.. இன்று ஆர்.எம்.வீ. வீட்டில்.. ஒரு பிளாஷ்பேக்\nநேற்று கருணாநிதி... இன்று ஆர்.எம்.வீரப்பன்... நாளை யாரை சந்திப்பார் ரஜினி\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்ட நாள் இன்று\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/45-lakhs/", "date_download": "2020-10-28T02:40:12Z", "digest": "sha1:BFW3IFJAKSUN4PDQANIKSVXPOMSOT7GG", "length": 3672, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "45 lakhs", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஸ்வப்னா கைசெலவுக்கு 45 லட்சமா ‘ஆ’ வென வாயை பிளக்கும் விசாரணை அதிகாரிகள்\nகேரள தங்க கடத்தல் வழக்கில் நாள்தோறும் வெளியாகும் புதிய தகவல்கள், என்ஐஏ விசாரணை அதிகாரிகளையே தலைசுற்ற வைத்து கொண்டிருக்கிறது. உள்ளூர் ரவுடி…\nமருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது October 27, 2020\nமின் வாரிய இணையதள முகவரி மாற்றம் October 27, 2020\nஅரசு ஊழியர் பணி 5 நாளாக குறைப்பு October 27, 2020\nஇந்தியாவில் 36,470 பேர்.. தமிழகத்தில் 2,522 பேருக்கு கொரோனா October 27, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/str/page/4/", "date_download": "2020-10-28T03:14:53Z", "digest": "sha1:EEODEJC6JC35F2M5AGTMJ5QQG2ML6AWB", "length": 8515, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "str | Tamilscreen | Page 4", "raw_content": "\nஉரிய நேரத்தில் உண்மைகளைச் சொல்வேன்.. சிம்பு உடனான காதல் முறிவு பற்றி ஹன்சிகா அறிவிப்��ு\nசிம்பு - ஹன்சிகா காதல் முறிவுதான் டாக் ஆப் த கோடம்பாக்கம்... காதலர் தினத்தில் ஹன்சிகா போட்ட ட்வீட்டினால் கடுப்பாகி, அவருக்கு சிம்பு டார்ச்சர் கொடுத்ததும், ஹன்சிகாவின் அம்மா இது பற்றி டி.ராஜேந்தரிடம் பேசத்...\nசிம்பு – ஹன்சிகா பிரச்சனையில் ‘வாலு’ அறுந்த படம்\nஅடிக்கடி காதலிகளை மாற்றும் சிம்பு கடைசியாய் காதலித்தது...நடிகை ஹன்சிகாவை. அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக 'வேட்டை மன்னன்', 'வாலு' என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஹன்சிகாவை கதாநாயகியாக்கினார் சிம்பு. மாறி மாறி நடைபெற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பின்போதும்,...\nசிம்பு இனி ‘யங் தல’யாம்.. அப்ப எங்க தல ‘ஓல்டு தல’யா அப்ப எங்க தல ‘ஓல்டு தல’யா\n'அஞ்சான்' படத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு சும்மா பில்ட்அப்புக்காக 'சௌத் சூப்பர் ஸ்டார்' என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்தது யுடிவி படநிறுவனம். இது குறித்த செய்தி வெளியானதும், 'சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி...\nசிம்புவின் மேற்பார்வையில் தாம்பரம் அருகில் நயன்தாராவுக்காக தயாராகும் தனிவீடு\nபழைய காதலன்களில் ஒருவரான சிம்பு உடன் நயன்தாரா மீண்டும் நடிப்பதாக பரபரப்பு செய்திகள் தீயாய் பற்றி எரிந்து, அடங்கிவிட்டது. சில நாட்களாக அது பற்றிய செய்தியையேக் காணோம். இதற்கிடையில் சிம்பு, சூரி சம்மந்தப்பட்ட சிரிப்புக் காட்சிகளை...\nஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கு ஏன் போனார் சிம்பு\nஎன்ற தலைப்பைப் படித்துவிட்டு, இது ஏதோ சிம்புவைப் பற்றி வம்பு செய்தி என்று நினைத்துவிட வேண்டாம் வாசகர்களே.... அப்ப வேற என்ன சென்னை வேளச்சேரி ஃபினிக்ஸ் மார்கெட் சிட்டியில் அமைந்துள்ள ஐ ப்ளே , இந்தியாவிலேயே...\nஉனக்கு ஜோடியாக நயன்தாரா வேண்டாம் – கட்டையைப் போட்ட டி.ஆர்…. கடுப்பான எஸ்.டி.ஆர்….\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற செய்தி, செய்'தீ'யாக எரிந்து அடங்கிவிட்டது. இந்நிலையில் அடுத்த செய்'தீ'யை பற்ற வைத்துவிட்டார் சிம்புவின் அப்பாவான டி.ஆர். என்கிற டி.ராஜேந்தர். இயக்குநர் பாண்டிராஜும் இந்தப்...\nஇங்க என்ன சொல்லுது படத்தில் கரகர குரலோன் வி.டி.வி.கணேஷ் பாடகரானார்…\n'இங்க என்ன சொல்லுது ' படத்தின் இசை நாளை (டிசம்பர் 5) வெளியிடப்படுகிறது. இது வரை வெளிவராத கதைக்களத்தின் பின்னணியில், நகைச்சுவை இழையோட படமாக்கப்பட்ட இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் கதாநாயகனாக கரகர குரலோன்...\nபம்பாய் நடிகை பல்லவிக்கு பல்லவி பாடும் சிம்பு – அடுத்த காதலுக்கு அச்சாரம் போடுகிறாரா\nசினிமாவில் இரட்டை வேடம், மூன்று வேடம் ஏன்..தசாவதாரம் படத்தில் பத்து வேடங்கள் வரை பார்த்திருக்கிறோம். நிஜத்தில் இப்படி பல வேடங்கள் போடும் நடிகரைப் பார்த்திருக்கிறீர்களா சிம்புதான் அவர். ஒரு பக்கம் ஹன்சிகா உடன் காதல்...இன்னொரு பக்கம் பழைய...\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-district-kattumannarkovil/", "date_download": "2020-10-28T02:50:06Z", "digest": "sha1:VJ6YWJBRDNR5BTUY5Y6XPZUFHEXMBHJR", "length": 10743, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "வீராணம் ஏரியில் முழ்கிய கார் மீட்பு | Cuddalore district in kattumannarkovil | nakkheeran", "raw_content": "\nவீராணம் ஏரியில் முழ்கிய கார் மீட்பு\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லல்பேட்டை என்ற ஊருக்கு சென்னையில் இருந்து இன்னோவா கார் மூலம் இருவர் சனிக்கிழமை இரவு வந்துள்ளனர். கார் அதிகாலை வீராணம் ஏரியின் கரைகளில் வந்தபோது தெற்கு விருதாகநல்லூர் என்ற இடத்தில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் வீராணம் ஏரியில் காரை இறக்கிவிட்டார். கார் ஏரியின் தண்ணீரில் முழ்கியது. இதனை தொடர்ந்து உள்ளூர் நண்பர்கள் உதவியுடன் கிரேன் வண்டியை வரவழைத்து காரை தூக்கியுள்ளனர். இதனால் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை.\nவீராணம் ஏரி கரையின் தடுப்பு சுவரும், சாலையின் அளவும் ஒரே அளவாக உள்ளது. இதனால் இந்த ஏரிக்கரை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஏரியின் தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனை பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன் ஏரியின் தடுப்பு சுவரை உயர்த்தவேண்டும் என்று அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் வகான ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n200 மூட்டை கலப்பட டீ தூள்... பற��முதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்\n\"என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஷ்டஈடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்\" - மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பேட்டி\nகரோனாவை விரட்ட நவராத்திரி கொலுவில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யும் பக்தர்கள்\nகாவல் நிலையத்தின் அருகிலேயே பூட்டி கிடந்த வீட்டில் ஒரு லட்சம் நகை கொள்ளை\nசட்டப் பேரவைக்குள் குட்கா: உரிமைக்குழுவின் 2-வது நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவைச் செயலாளர் மனு தாக்கல்\nஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவலில் சிறை\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி... சலூன் கடையோடு வாசிப்பைத் தூண்டுகிற மினி லைப்ரரி\nஆரிய அபாயத்தைப் புரிந்து கொள்ள மனுநீதி நூல் புழக்கத்தில் இருப்பதே பாதுகாப்பானது- பெ.மணியரசன்\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் பவர் ஸ்டார்\n“நடிகர்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” - பன்னீர் செல்வம் வேண்டுகோள்\nஷாக் கொடுத்த தயாரிப்பாளர்கள்... அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...'-கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nசரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார்... இந்திய வீரர் குறித்து கவுதம் காம்பீர் பேச்சு\nரோகித் ஷர்மாவை உருவகேலி செய்தாரா\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/poet-vairamuthu-melts-sbp-demise", "date_download": "2020-10-28T03:38:59Z", "digest": "sha1:TBQJFKHMJEEIPV5XOACSALZS5KRYLI7F", "length": 11072, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "'ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்கு கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம்' -எஸ்.பி.பி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உருக்கம்!! | Poet Vairamuthu melts into SBP demise | nakkheeran", "raw_content": "\n'ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்கு கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம்' -எஸ்.பி.பி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உருக்கம்\nகரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில், அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று இரவு முழுவதும் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அவரது உடலுக்கு கட்டுப்பாடுகளுடன் இறுதி அஞ்சலி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n''இசையை இழந்த மொழியாய் அழுகிறேன். ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்கு கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்து விட்டதே காலம்'' என எஸ்.பி.பியின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n- முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\nஇந்தியாவில் 80 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு\n'இந்தியாவில் 10.34 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்\n'இந்தியாவில் 78.64 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n- முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\nசட்டப் பேரவைக்குள் குட்கா: உரிமைக்குழுவின் 2-வது நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவைச் செயலாளர் மனு தாக்கல்\nஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவலில் சிறை\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி... சலூன் கடையோடு வாசிப்பைத் தூண்டுகிற மினி லைப்ரரி\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் பவர் ஸ்டார்\n“நடிகர்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” - பன்னீர் செல்வம் வேண்டுகோள்\nஷாக் கொடுத்த தயாரிப்பாளர்கள்... அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கட��தமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nசரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார்... இந்திய வீரர் குறித்து கவுதம் காம்பீர் பேச்சு\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/nithyananda-currency", "date_download": "2020-10-28T02:25:54Z", "digest": "sha1:QTJYFG3C5ABN46ZLNS7OWS6JEOPTCG5J", "length": 19493, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "டுபாக்கூர் கரன்சி! மாஃபியாக்களுடன் நித்தி! | nithyananda currency - | nakkheeran", "raw_content": "\nமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில், அவரைக் கைது செய்து கொண்டுவர வேண்டும் என்கிற வாரண்ட் பெண்டிங்கில் இருக்கிறது. அவருக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ் பெண்டிங்கில் இருக்கிறது. கைது நடவடிக்கைகளுக்கு கரோனா காலம் தடையாக வந்தது. அதனால் மத்திய அரசும் விட்டு வைத்திருந்தது.\n\"நான் ஒரு பொறம்போக்கு'' என தன்னைத்தானே கூறிக்கொண்ட நித்தியானந்தா, தற்போது கைலாசா என்கிற தனி நாடு, அதற்கு ஒரு ரிசர்வ் வங்கி, தனி நாணயம் என அறிவித்து மத்திய அரசின் கோபத்தை கிளறிவிட்டிருக்கிறார். இதுபற்றி நம்மிடம் பேசிய மத்திய அரசு அதிகாரிகள், \"இந்திய குடிமகன் ஒருவன் இதுபோல தன்னுடைய விருப்பத்திற்கு நாணயங்கள் அச்சிடுவது தேச விரோத குற்றமாகும். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தே இது ஒரு கடுமையான குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது.\nநித்தியானந்தா இப்பொழுது இந்திய குடிமகன் இல்லை. மேற்கு இந்திய தீவுகள் நாடான பெலிஸ் என்கிற கியூபாவிற்கு பக்கத்தில் இருக்கும் நாட்டின் பாஸ்போர்ட்டை மூன்று கோடி ரூபாய் கொடுத்து பெற்றிருக்கிறார். வெறும் ஐந்து ��ட்சம் மக்கள் வசிக்கும் அந்த சிறு நாட்டில் துணை ஜனாதிபதி ஒரு இந்தியர். அத்துடன் செயிண்கிட்ஸ் என்கிற போபர்ஸ் ஊழலோடு தொடர்புடைய மற்றொரு நாட்டின் பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே உள்ள மாநாடோ தீவில் கைலாசா பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் வங்கிக் கணக்குகளை வைத்துள்ளார். இந்த மூன்று தீவுகளுக்கிடையில் கப்பலில் சுற்றி வரும் நித்தியானந்தாவுடன், மலேசியாவைச் சேர்ந்த ஐந்து பேர், அமெரிக்க இந்தியர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். ஜனார்த் தன சர்மா மகள்கள் உள்ளிட்ட பெண்கள் மேற்கு இந்திய தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக அவர்கள் பார்படோஸ் என்கிற மேற்கு இந்திய தீவில் காணப்பட்டார்கள்.\nஅங்கிருந்து நித்தி இருக்கும் தீவிற்கு வந்து செல்வார்கள். இந்த மூன்று தீவுகளில் ஒரு இடத்தில் அனைத்து விதமான தகவல் தொழில்நுட்பங்களுடன் ஸ்டூடியோவை நித்தி அமைத்திருக்கிறார். அங்கிருந்து வீடியோ எடுத்து அமெரிக்கா, ஆங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பக்தர்களுக்கு அனுப்புவார். அவர்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு ஐ.பி. முகவரிகள் மூலமாக அந்த வீடியோவை வெளியிடுவார்கள்.\nகுஜராத்தில் நித்தியின் ஆசிரமத்தை, குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட மாபிரனாப்பிரியா, மாஅசலா மற்றும் ஆண் துறவியான ரிஷி அட்வைதி ஆகியோர் நிர்வகிக்கிறார்கள். பெங்களூரு, திருவண்ணாமலை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் ஆசிரமங்கள் இயங்குகிறது. இதுதவிர உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா மையங்களை நடத்தி வருகிறார். அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\nநித்தியின் தேவைகளை கவனிப்பதற்காக அவரது சமுதாயத்தைச் சேர்ந்த விஐபிக்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் மூலமாகத்தான் நித்திக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாஜக பிரமுகர்கள் கவனிக்கப்படுகிறார்கள். மொத்தம் 5 ஆயிரம் கோடி ரூபாயை சர்வதேச பணமாகவே வைத்திருக்கும் நித்தியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்தான் அபாயகரமானவையாக இருக்கிறது'' என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.\n\"மேற்கு இந்திய தீவுகள் உள்பட நித்தி நடமாடும் இடங்கள் எல்லாம் போதை பொருள் கடத்தலுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பெயர் பெற்ற இடங்கள். இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்���வாளி என அறிவிக்கப்பட்ட நித்தி, அப்பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், மற்றும் வெளிநாட்டு கரன்சிகளுடன் சுற்றித் திரிவது சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் மற்றும் தீவிரவாத ஆதரவு மாஃபியா குழுக்களின் ஆதரவில்லாமல் நடக்காது.\nமாஃபியா கும்பல் சொல்வதன் அடிப்படையில்தான் அவர் தனிநாடு, தனி கரன்சி, தனி ரிசர்வ் வங்கி என உருவாக்கியதாக அறிவித்துள்ளார். நித்தியின் செயல்களை ஐ.நா. உள்பட எந்த சர்வதேச அமைப்பும் அங்கீகரிக்கவில்லை. இந்தியாவில் இந்துக்கள் பாதுகாப்பான முறையில் வாழ வழியில்லை என அரசை விமர்சித்து ஐ.நா.வுக்கு நித்தி எழுதியதும், கைலாசா நாட்டை அங்கீகரிக்க சொல்லி அனுப்பிய கடிதமும் ஏற்கப்படவில்லை.\nநித்தியின் செயல்பாடுகள் சர்வதேச அளவிலான சட்ட விரோத கும்பல்களின் செயல்பாடு களோடு ஒத்துப்போகிறதா என அமெரிக்கா உள்பட பல சர்வதேச நாடுகள் கவலையோடு உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கின்றன. கரோனா முடிந்தவுடன் இந்தியாவின் உதவியுடன் அத்தனை நாடுகளும் நித்தி மீது பாயத் தயாராக இருக்கின்றன.\nஇதிலிருந்து நித்தி தப்பிக்க வேண்டுமென்றால் தன்னிடம் உள்ள தங்கத்தையும், பணத்தையும் கொடுத்து சர்வதேச போதை கடத்தல் கும்பல்களுடன் சேர்ந்து தலைமறைவாகிவிட வேண்டும். இனி சாமியார் அவதாரமெல்லாம் நித்தி எடுக்க முடியாது என்கிறார்கள் சர்லவதேச காவல்துறை வட்டாரங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோஸ்டர்கள் மூலமாக நித்யானந்தாவிற்கு கோரிக்கை.... மதுரையில் பரபரப்பு...\n''ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா ரெடி''-நித்தியின் அடுத்த அறிவிப்பு\nவிநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு பற்றிய முக்கிய அறிவிப்பு - நித்யானந்தா\n\"டேய் நித்யானந்தா பொம்பள பின்னாடி ஏன் ஒளிஞ்சிகிட்டு இருக்க..\" - நித்திக்கு சாபம் வி்ட்ட ஜனார்த்தன சர்மாவின் மனைவி\nசட்டப் பேரவைக்குள் குட்கா: உரிமைக்குழுவின் 2-வது நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவைச் செயலாளர் மனு தாக்கல்\nஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவலில் சிறை\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி... சலூன் கடையோடு வாசிப்பைத் தூண்டுகிற மினி லைப்ரரி\nஆரிய அபாயத்தைப் புரிந்து கொள்ள மனுநீதி நூல் புழக்கத்தில் இருப்பதே பாதுக���ப்பானது- பெ.மணியரசன்\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் பவர் ஸ்டார்\n“நடிகர்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” - பன்னீர் செல்வம் வேண்டுகோள்\nஷாக் கொடுத்த தயாரிப்பாளர்கள்... அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...'-கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nரோகித் ஷர்மாவை உருவகேலி செய்தாரா\nசரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார்... இந்திய வீரர் குறித்து கவுதம் காம்பீர் பேச்சு\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/27358", "date_download": "2020-10-28T01:51:24Z", "digest": "sha1:HQEPNAQRZ6APQD6NKP445ZWUFWSHCBHH", "length": 7232, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் துரிதப்படுத்தப்படும் டெங்கு நோய்காவி நுளம்புகளை அழிக்கும் வேலைத்திட்டம் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் துரிதப்படுத்தப்படும் டெங்கு நோய்காவி நுளம்புகளை அழிக்கும் வேலைத்திட்டம்\nகிளிநொச்சியில் துரிதப்படுத்தப்படும் டெங்கு நோய்காவி நுளம்புகளை அழிக்கும் வேலைத்திட்டம்\nவட்டக்கச்சி – மாயவனூர் பகுதியில் 200 மீற்றர்கள் இடைவெளிக்குள் மூன்று டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் அப்பகுதியில் காணப்படும் டெங்கு நோய்காவி நுளம்புகளை அழிப்பதற்காக விசேட வேலைத் திட்டங்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த விழிப்புணர்வு மற்றும் அபாயத் தவிர்ப்பு நடவடிக்கைகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 831 பொதுமக்கள் டெங்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்ற��� முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\n23வயது பெ ண்ணு டன் உணவகத்திற்கு சென்ற இ ளைஞ ன் : தி டீரேன த…\nபி ல்லி சூ னியத் திலிரு ந்து கா ப்பா ற்ற வந்த சாமியார் : இ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-08-15-18-12-30/", "date_download": "2020-10-28T01:57:33Z", "digest": "sha1:QZHHB45PY7TPUXPQU5VPFQPQG63I6CBR", "length": 7931, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "சுதந்திரதினம் அன்றும் பாகிஸ்தான் தாக்குதல் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nசுதந்திரதினம் அன்றும் பாகிஸ்தான் தாக்குதல்\nஇந்தியாவின் 67வது சுதந்திரதினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஷ்மீர் பூஞ்ச் எல்லை மெந்தர்செக்டரில் காலை முதலே பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.\nகடந்த 5 ந���ட்களில் 11வது முறையாக பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் இந்தியவீரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனை யடுத்து இந்தியவீரர்களும் பாகிஸ்தான் வீரர்களைநோக்கி கடுமையாக தாக்கினர். இதனையடுத்து எல்லையில் இருதரப்புக்கும் கடும்சண்டை நடந்தது. இதனால், படுகாயமடைந்த வீரர்களை உடனடியாக சிகிச்சைக்காக கொண்டுசெல்ல முடியவில்லை என தெரியவருகிறது .\nஇச்சண்டையின்போது ராணுவ சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் பாகிஸ்தான் எல்லை தாக்குதல்குழு இந்தியாவின் சில இடங்களில் ஊடுருவநடத்திய முயற்சிகளை இந்திய எல்லை பாதுகாப்புபடையினர் முறியடித்தனர். இன்று காலை சுதந்திரகொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இருநாடுகளின் உறவை மேம்படுத்த இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானில் தீட்டப்படும் சதித் திட்டங்களை தடுத்து நிறுத்தவேண்டும் என கடுமையாக எச்சரித்தார்.\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nபுல்வாமா தாக்குதல் ஜெய்ஷ் இ முகமத்தான் நடத்தியது\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nமுழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன 'டிவி'\nஇம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Actors%20Wimal", "date_download": "2020-10-28T02:52:50Z", "digest": "sha1:66DRZD5JCS3VQ34NAFGY5RNN734UYVWB", "length": 5187, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Actors Wimal | Dinakaran\"", "raw_content": "\nநடிகர்கள் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்\nநரகத்தில் வாழும் நீலப் பட நடிகர்கள்\nஐதராபாத் வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி\nபண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படம் வெளியாவதில் அரசு தடையாக இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜு\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு இல்லை\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு இல்லை\nபடப்பிடிப்பில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகர்கள் மீது தாக்குதல்: சூர்யாதேவி மீது போலீசில் புகார்\nநடிகர், நடிகைகள் 30 சதவீதம் சம்பளத்தை குறைக்க வேண்டும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்\nநடிகர், நடிகைகள் 30 சதவீதம் சம்பளத்தை குறைக்க வேண்டும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்\nமக்கள் தயக்கத்தை போக்கும் வகையில் தியேட்டருக்கு நடிகர், நடிகைகள் படம் பார்க்க வர வேண்டும்: சங்க செயலாளர் வேண்டுகோள்\nகொரோனாவால் மலையாள படவுலகில் நிதி நெருக்கடி சம்பளத்தை குறைக்க 2 நடிகர்கள் சம்மதம்\nமுதல்வர் எடப்பாடி தாயார் படத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் நேரில் அஞ்சலி: அமைச்சர்கள், அதிகாரிகள், நடிகர், நடிகைகளும் அஞ்சலி\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள வேண்டும் : பாரதிராஜா வேண்டுகோள்\nநடிகர் சங்க பிரச்சனையில் இரு தரப்பையும் அழைத்து பேச அரசு தயாராக உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநடிகர் சங்க பிரச்சனை தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து பேச அரசு தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\nநடிகர்கள் சூர்யா, அஜீத், விஜய்யை தொடர்ந்து விஜயகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பழைய குற்றவாளிக்கு போலீஸ் வலை\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை\nநடிகர், நடிகைகள், விஐபிக்கள் தொடர்பு போதை விற்பனை விசாரணை போலீசாருக்கு முழு சுதந்திரம்\nநடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதா வாக்குகளை எண்ண உத்தரவிடுவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:57:34Z", "digest": "sha1:VU5EI7FEEQNIHH5B2XRXTGMTEX2KYDC6", "length": 6114, "nlines": 102, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:வள்ளுவர் வள்ளலார் வட்டம் - விக்கிமூலம்", "raw_content": "\n\"வள்ளுவர் வள்ளலார் வட்டம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nகலைச் சொல் அகராதி உயிர் நூல்\nகலைச் சொல் அகராதி புவியியல்\nகலைச் சொல் அகராதி பொருளாதாரம்\nகலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு\nகலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்\nசிறப்புச் சொல் துணையகராதி சின்கோனாத்துறை\nசிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை\nதலைப்பு கலைச் சொல் அகராதி புள்ளியியல்\nபொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்\nஅட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2020, 09:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/11/tnspc-current-affairs-quiz-november-23-2018.html", "date_download": "2020-10-28T01:58:18Z", "digest": "sha1:AUZ3BSVH32VWRBMZTPMIYHRPTEPXRZ7H", "length": 6060, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz - November 22-23, 2018 (Tamil) - GK Tamil.in -->", "raw_content": "\nஉலக திறமை தரவரிசை (World Talent Ranking 2018) பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம்\nஇந்தியாவின் முதலாவது \"தேசிய மதநல்லிணக்க நிறுவனம்\" (National Institute of Inter-Faith Studies) எந்த மாநிலத்தில் நிறுவப்படவுள்ளது\nவறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைப்பெண்களுக்கான இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டத்தின் பெயர்\nசீக்கிய மத குருக்களில் முதன்மையான \"குருநானக்\" அவர்களின் சமாதி அமைந்துள்ள \"கர்தார்புர்\" நகரம் உள்ள நாடு\nமத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளை உட்பிரிவு செய்வது பற்றிய ஆணையம் ஓய்வுபெற்ற எந்த நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது\nநீதிபதி ரியா மல்ஹோத்ரா ஆணையம்\nநீதிபதி கே. பானுமதி ஆணையம்\nநீதிபதி தேவசேனா முட்கல் ஆணையம்\nசர்வதேச காவல்துறையான இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்\nஇன்டர்போல் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள லியான் நகரம் உள்ள நா���ு\nமிக இளம் வயதில் யுனிசெப் நல்லெண்ண தூதராக (youngest-ever UNICEF Goodwill Ambassador) நியமிக்கப்பட்டுள்ளவர்\nயுனிசெப் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் 'இளைஞர் வழக்கறிஞராக' (Youth Advocate) நியமிக்கப்பட்டுள்ளவர்\n2018 ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது வென்ற இந்திய நிறுவனம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/20/100910/", "date_download": "2020-10-28T02:22:51Z", "digest": "sha1:TB4NK4C5YAMFDHECYR4FQLJDIMFP7KC4", "length": 7706, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "காணாமல் போன சிறுவன் மீட்பு - ITN News", "raw_content": "\nகாணாமல் போன சிறுவன் மீட்பு\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது 0 03.ஜன\nதனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த மேலும் 465 பேர் இன்று வீடுகளுக்கு.. 0 10.அக்\nடெங்கு நோய் பரவும் அபாயம் 0 15.நவ்\nஅக்கரபத்தனை ஹோல்புறூக்கு பெல்மூர் தோட்டத்தில் காணாமல் போன சிறுவன் இன்று அவரது வீட்டின் அருகில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nயதீஷ் விதுர்ஷன் எனபடும் குறித்த இரண்டு வயது பாலகன் நேற்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மாலையில் காணாமல் போனதாக அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறையிட்டனர். இதனை தொடர்ந்து நேற்றிரவு பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேடுதல் மும்முரமாக இடம்பெறுவதை அறிந்து கொண்ட கடத்தல்காரன் சிறுவனை மீண்டும் அவரது வீட்டின் அருகில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுவன் அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினா��் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1964/", "date_download": "2020-10-28T02:10:46Z", "digest": "sha1:OZ3G3MVDGGOOX2WJLFQBOL2OYLOTCDF4", "length": 14958, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "தருமபுரி மாவட்டத்தில் 529 ஏரி, குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளது - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சா���னைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nதருமபுரி மாவட்டத்தில் 529 ஏரி, குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளது – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nதருமபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 529 ஏரி, குட்டைகள் ரூ.41 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் தூள்செட்டி ஏரி, இராஜபாளையம் புதிய ஏரி மற்றும் பிக்கனஅள்ளி ஏரியில் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்து தொடங்கி வைத்தார்.\nபின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-\nமுதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் குடிமராமத்து திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு ஏரிகள் தூர்வாரப்பட்டு, வரத்து கால்வாய்கள் சீர் செய்யப்பட்டு அதன் மூலம் மழைநீரை சேமித்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகள் தற்போது இத்திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. 2020 – 21 ஆம் ஆண்டில் 14 ஏரிகளை தூர்வார 8 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது இப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலக்கோடு வட்டம் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் தூளிச்செட்டி ஏரி, இராஜபாளையம் புதிய ஏரி மற்றும் பிக்கனஅள்ளி ஏரியில் பிரதம மந்திரி கிரிஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு செய்யும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரதம மந்திரி கிரிஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.8.11 கோடி மதிப்பீட்டில் ஏலகிரி பெரிய ஏரி, கூனம்பள்ளம் ஏரி, கோட்டம்பள்ளம் ஏரி, மத்தாளப்பள்ளம் ஏரி, மூலபெல்லூர் பள்ளம் ஏரி, தூளிச்செட்டி ஏரி, மகேந்திரமங்கலம் ஏரி, இராஜபாளையம் புதிய ஏரி, அமானிதலாவ் ஏரி, பிக்கனஅள்ளி ஏரி, சிந்தல்பாடி ஏரி, வெதரம்பட்டி ஏரி, போளையம்பள்ளி ஏரி ஆகிய 14 ஏரிகள் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nதருமபுரி மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டுகளில் 458 ஏரிகள் குட்டைகள் 16 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 529 ஏரிகள், குட்டைகள் 41 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு உள்ளது. தமிழக அரசு அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஇவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாாதன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தொ.மு.நாகராஜன், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கௌரி, தண்டபாணி, மீனா, கூட்டுறவு உதவி பொறியாளர்கள் சாமராஜ், முருகன், பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஸ்டாலினுக்கு பொய்யைத் தவிர வேறு எதுவும் தெரியாது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு\nவேளாண் விரிவாக்க மைய கட்டட பணி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/pokisha-pezhai-13/", "date_download": "2020-10-28T02:16:37Z", "digest": "sha1:BT3NRNUVGJF723D77KDARWTBD725HYEC", "length": 41666, "nlines": 320, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Pokisha pezhai – 13 | SMTamilNovels", "raw_content": "\nஇப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி என்று நினைத்தவன்… காற்றில் ஆடும் ராட்சத மயில் பீலியைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான். அதிலும் கொட்டும் மழையில் இறங்குவது சிரமத்திலும் சிரமமாக இருந்தது.\nஎனினும் இறங்கிவிட்டான். வேர்களின் ஊடே வந்து நின்றுகொண்டு, தன் ஸ்வீட் ஹார்ட்டைத் தேடினான்.\nஸ்வீட் ஹார்ட், அந்தப் பொம்மையைக் கீழே போட்டு, அதன் மேலே ஏறி நின்று கொண்டிருந்தாள்.\nமுதலில் தான் நினைத்தபடி, அந்தப் பொம்மையால் ஆபத்து இல்லை என்ற விடயமே அவனுக்குச் சந்தோஷம் தந்தது. அது தன் தேவையில்லாத கற்பனை என்று நினைத்தான்.\nஅந்தப் பொம்மையின் மேல் ஏறிக் கொண்டு, கைகளுக்கு எட்டாமல் காற்றில் ஆடும் மயில் பீலியை எட்டிப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.\nஒவ்வொரு முயற்சியிலும் கீழே விழுந்தாள். பின்னரும், விடாமல் முயற்சியைத் தொடர்ந்தாள்.\nஅவனுக்குப் புரிந்தது. அவள் மேலே வர எண்ணுகிறாள் என்று\nவிறுவிறுவென அந்தப் பச்சை வர்ண பாறைகளின் ஊடே ஓடிச் சென்று, தன்யா முன் நின்றான்.\nகண்ணீர் நிரம்பிய காதலன், காதலி விழிகள் ஒருவரை ஒருவர் சந்தித்தன. மடையைத் தாண்டி வரும் வெள்ளம் போல, கண்களைத் தாண்டி காதல் கண்ணீராய் வழிந்தது.\n“ரோமியோ” என்று அழைத்து, கணவனின் நெஞ்சத்தில் மனைவி சாய்ந்து கொண்டாள்.\n“ரோமியோ… கீழே தனியா இருக்க பயமா இருக்கு. அதான் மேலே வரப் பார்த்தேன்” என்று புலம்ப ஆரம்பித்தாள்.\nரோமியோ, அவள் நிலைமை புரிந்து பரிதவித்தான்\n“ஆனா மேலயும் வர முடியல ரோமியோ எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. இங்கே பாரு” என்று கீழே விழுந்ததில் கைகளில் ஏற்பட்டக் காயத்தைக் காட்டினாள்.\nகாதலியின் காயம் கண்டதும்… ரோமியோவின் கோபம், மாயம் செய்தது போல் மறைந்தது\n“நான் உன் லவ்வ சொல்லலை ரோமியோ. மைக்கேல் ப்ரோ, சிஸ்டரோட ஆசைய சொல்றப்போ… அம்மாக்கு நடந்தது நியாபகம் வந்திடுச்சு. அதான் அப்படிச் சொல்லிட்டேன்” என்று தன் நிலையை எடுத்துச் சொன்னாள்.\nரோமியோ தன்னிலை மறந்து நின்றான்\n“இனிமே சொல்லவே மாட்டேன். ஸாரி ரோமியோ”\nகாதலி கேட்ட மன்னிப்பு, காதலன் ரோமியோவைத் தண்டித்தது\n“இங்க இருக்கவே பிடிக்கலை. நம்ம வீட்டுக்கே போகலாம்” என்று வேண்டுகோள் வைத்தாள்.\nஅவளின் வேண்டுகோள், ரோமியோவிடம் அவள் வேண்டுவது காதல் மட்டுமே என உணர்த்தியது\n“தனியா விட்டுட்டு மட்டும் போகாத அதுக்கு நீ ஹாஸ்ப்பிட்டலயே விட்டுட்டுப் போயிருக்கலாம்”\nசட்டென இறுக்கமான அணைப்பைத் தந்துவிட்டு, “ஸ்வீட் ஹார்ட்” என்று ஆசையோடு அழைத்தான்.\n ரோமியோ ஸ்வீட் ஹார்ட்டுன்னு சொல்லியாச்சு. இது போதும்” என்றவளின் கண்களில் கண்ணீர் பாதி, இதழ்களில் புன்னகை மீதி என்றபடி காதல் தெரிந்தது.\n“ஸாரி ஸ்வீட் ஹார்ட். நான்… நான் பண்ணது தப்புதான். இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்” என்று காதலியைத் தன்னுடன் சேர்த்துக் கட்டிப் போட்டது போல் கட்டிப்பிடித்தான்.\nகாதலின் ஊடல் முடிந்த கணத்தில், சற்று நேரம் இருவரும் மெய் மறந்து நின்றனர்\n” என்றாள், கணவனது நெஞ்சத்தில் விரல்களால் கோலம் போட்டபடியே\n“ரோமியோ என்மேல இறக்கப்பட்டுதான் கல்யாணம் பண்ணிகிட்டானோ\n“என்னைய பத்திச் சொன்னேன். அவங்க இப்படிச் சொன்னாங்க”\n“சொல்லட்டும். யார்னாலும் என்னாலும் சொல்லட்டும். அரண்மனை கட்டுவேன்ல… அப்போ தெரியும் என்னோட லவ்”\nஸ்வீட் ஹார்ட், ரோமியோவை ஆழமாகப் பார்த்தாள்.\n யார் என்ன சொன்னாலும் அவனது காதல் செய்கை மாறப் போவதில்லை\n“என்ன பார்க்கிற ஸ்வீட் ஹார்ட்\n‘ஒண்ணுமில்லை’ என்பது போல் தலையாட்டி, மீண்டும் அவனது நெஞ்சத்தில் தலை சாய்த்தாள்.\n இப்பெல்லாம் நமக்குள்ள அடிக்கடி சண்டை வருது”\n“அதுக்கு ஒரே காரணம்தான் ஸ்வீட் ஹார்ட்”\n“இப்பெல்லாம் நம்ம லவ்வ செலிப்ரேட் பண்ண மாட்டிக்கோம். அதான்\n“அவங்க ரெண்டு பேரும் மேல இருக்காங்க. நம்ம லவ்வ செலிப்ரட் பண்ணலாமா\nஸ்வீட் ஹார்ட் சம்மதமாகச் சிரித்தாள்.\nஅவளைத் தன் அணைப்பிலிருந்து தள்ளி நிறுத்தியவன், ஓடிச்சென்று மழையில் நின்றான்.\nஊதா நிற ஒளிக்கற்றை… மினு மினுக்கும் சிவப்பு நிற நட்சத்திரங்கள்… பச்சை வர்ண பாறைகள்… காற்றில் ஆடும் மயில் பீலி… மற்றும் கொட்டும் மழை…. ரோமியோ, “ஸ்வீட் ஹார்ட்” என்று அழைத்தான்.\nஅந்த அழைப்பு எப்படி இருந்தது என்றால் கடும் வெயிலில் ஐஸ்கிரீம் உருகும். ஆனால் அதே ஐஸ்கிரீம் கொட்டும் மழையில் கரைந்தால் எப்படி இருக்கும் கடும் வெயிலில் ஐஸ்கிரீம் உருகும். ஆனால் அதே ஐஸ்கிரீம் கொட்டும் மழையில் கரைந்தால் எப்படி இருக்கும்\nகாதலன் அழைத்ததும், காதலி ஓடி வந்து அவனது கரங்களில் சரண் புகுந்து கொண்டாள்.\n“கம் ஆன் ஸ்வீட் ஹார்ட். லெட்ஸ் செலிப்ரேட் அவர் பிரெஷ் லவ்” எ���்றான் ரோமியோ மழையில் இரு கைகளையும் விரித்தபடி\nகாதலியின் உள்ளத்தில் ஏற்படுத்திய காயத்திற்கு, அவளது உதடுகளில் மருந்திட்டு, காயத்தை ஆற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான், காதலன் ரோமியோ\nஇந்த ரோமியோ ஒரு இதழ் மருத்துவன்\nமேலே இருந்த ஒரு கதவின் மேல் சாய்ந்து தனம் அமர்ந்திருந்தாள். மைக்கேல் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.\nஇருவருமே அந்த இடம் எப்படி இருக்கிறது சுற்றி என்ன நடக்கிறது என்று கவனிக்கும் மன நிலையில் இல்லை.\n“இன்னும் எத்தனை தடவை இதையே சொல்லப் போற\n“தனம் நான் சொல்றதைக் கேளு”\nஅவள் மனம் இறங்கி வந்து ‘சொல்லு’ என்றதும் ‘ரோமியோவுக்கு ஏன் உதவினேன்\n“நீ என்ன நினைக்கிறயோ… அதெல்லாம் செய்யறதுக்கு நான் உன் கூடவே இருந்து ஹெல்ப் பண்றேன்” என்று அவளது குறிக்கோளை ஒட்டிப் பேசினான்.\n“மைக்கேலு” என்றவள் குரலில் லேசாகக் காதல் ஒட்டியிருந்தது.\nதிரும்பிப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்தாள்.\n” என்று முறையாகப் பேசினான்.\n“மைக்கேலு உன்னைய எனக்கு பிடிக்குதா… பிடிக்கலையான்னே தெரியலை”\n‘இன்னும் இவ இங்கேயே நிற்கிறாளா’ என்று மைக்கேல் மனம் நொந்து போனான்.\n“ஆனா உன்னைய யாருக்காவது பிடிச்சாலோ… இல்லை, உனக்கு யாரையாவது பிடிச்சாலோ… என்னால தாங்கவே முடியல”\n‘காதலியே, இதற்கு காரணம் நீதான்’ என்று மானசீகமாக மாயப் பெண்ணிற்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டான்.\n“உனக்கு எதாவது ஆபத்துன்னா… எனக்கு கஷ்டமா இருக்கு”\n அப்போ நானும் லவ் பண்றேன்”\nமைக்கேல் மாமா மகளின் புதுச்சேதியைக் கேட்டுப் பூரித்துப் போனான்.\n“அதனால… நான்… ஐ லவ் யூ சொல்லிக்கிறேன். சரியா\n“நீயும் எனக்கு சொல்லிக்கோ மைக்கேலு”\n“ஐ லவ் யூ தனம்\nகாதல் உறுதியான சந்தோஷத்தில் மைக்கேலும், அதை உறுதிபடுத்திய சந்தோஷத்தில் தனமும் சற்று நேரம் மெய் மறந்து இருந்தனர்.\n“தனம், ஊருக்குப் போய் ஆயாகிட்ட, நீ என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டனு சொல்லவா\n“அதெல்லாம் நானே சொல்லிடுவேன்” என்று சொல்லி தனம் எழுந்து விட்டாள்.\n” என்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.\nமைக்கேல், தனத்தை இரு கைகளால் அணைத்திடக் காத்துக் கொண்டிருந்தான்.\n” என்று அவளும் ஆசையாக அவனை நெருங்கி வந்தாள்.\nமைக்கேலின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எத்தனை வருடக் காத்திருப்பு\nஅப்பொழுது ‘தனம், தனம்’ என்று ரோமிய�� கத்தி அழைக்கும் சத்தம் கேட்டது.\n வா போய் பார்க்கலாம்” என்று கதவின் பின்னே இருந்து வெளியே வந்தாள்.\n’ என்று கோபத்துடன் மைக்கேலும் வந்து நின்றான்.\nரோமியோ தன் ஸ்வீட் ஹார்ட்டை தோளோடு தோள் சேர்ந்து அணைத்தபடி நின்றிந்தான்.\n நான் இவளைக் கல்யாணம் பண்ணிகிட்டது இரக்கபட்டுன்னு”\n“அந்தக் கதையை யார் கேட்டாலும் அப்படித்தான் சொல்லுவாங்க ரோமியோ”\n“அது கதையில்லை… என்னோடு காதல்”\n“இருந்துட்டு போகட்டும். இப்ப என்ன பிரச்சனை உனக்கு\nமேலும் மேலும் இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.\n“போதும் நிறுத்துங்க. எதுக்காக வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க சாவியைத் தேடுவோமே” என்று எப்போதும் போல மைக்கேல் சமாதானப் படுத்தினான்.\nஅவன் சொல்வதும் சரிதான் என்று நினைத்து, தாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தைப் பார்க்க ஆரம்பித்தனர்.\nபச்சை நிற வெல்வெட் கார்பெட் போல் தரைப் பகுதி பளபளத்துக் கொண்டிருந்தது. அதில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் மின்னும் நட்சத்திரங்கள்.\nஅப்பகுதியின் நடுவே ஒரு கதவு. எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் பழுப்பு நிறத்தில் தனியாக நின்றது. அதில் சாவிக்கான துவாரம் இருந்தது. மேலும் கதவின் ‘பொக்கிஷப் பேழை’ என்ற எழுத்துக்களின் அச்சுகள் இருந்தன.\nமொத்தத்தில் அந்த இடத்தின் நிறங்கள், அந்த மாயப் பெண்ணை நினைவு படுத்தும் விதமாக இருந்தது.\nஇதைத் தவிர, அவர்கள் பார்த்துப் பயந்தது இரண்டு விடயங்கள்.\nஒன்று காற்றில் பறந்து பறந்து மேலே வரும் தங்கக் கண் கொண்ட ராட்சத மயில் பீலி.\nமற்றொன்று அங்கே நின்று கொண்டிருக்கும் அந்த மாயப் பெண்ணின் உருவ பொம்மை. அதே அலங்காரங்களுடன்\n போய்த் தேடுங்க” – மைக்கேல்.\n முதல இங்கே தேடுற அளவுக்கு என்ன இருக்கு\nஎனினும் தேட ஆரம்பித்தார்கள். அப்பகுதியின் விளிம்புகளின் சென்று முட்டி போட்டு அமர்ந்து கொண்டு, கீழே குனிந்து தேடினார்கள்.\nதனியாக நின்ற கதவைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.\nஎன்ன செய்யவென்று தெரியவில்லை. இதுவரை கஷ்டப்பட்டு தேடும் போது கூட, இவ்வளவு எரிச்சல் வந்ததில்லை.\n அத்தனை உணர்வுகளும் ஒரு சேர இருந்தன.\n“அந்தப் பெரியவர் நம்மள ஏமாத்திட்டாரோ” என்று ரோமியோ சந்தேகத்துடன் கேட்டான்.\n“ச்சே அப்படியெல்லாம் இருக்காதுடா” என்றான் மைக்கேல்.\n“பின்ன இதுக்கு என்ன அர்த்தம்” என்று ச��ற்றியிருந்த நிலத்தைப் பார்த்துக் கத்தினான்.\n“சும்மா இருடா. அந்த ஆளு மேல செம்ம கோபத்தில இருக்கேன். கையில கிடைச்சாரு அவ்ளோதான்\nகோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கை முஷ்டியை மடக்கிக் கொண்டு, அருகிலிருந்து மாயப் பெண் பொம்மை மேல் குத்தினான்.\n“ரோமியோ… கோபப்படாத…ஏன்.. ” என்ற ஸ்வீட் ஹார்ட், அதற்கு மேல் பேசாமல் ஆச்சரியப்பட்டு நின்றாள்.\n மற்ற மூவருமே அவ்வாறுதான் நின்றார்கள்.\nரோமியோவின் செயலால், அந்தப் பெண் பொம்மை அழ ஆரம்பித்தது. ஆனால் கண்ணீர் வரவில்லை. மாறாக, ‘கண்ணீர் எழுத்துக்கள்’ வந்தன.\nஅதாவது பொம்மையின் கண்களில் இருந்து, தங்க நிறத்தில் ‘பொக்கிஷப் பேழை’ என்ற சொல்லின் ஒவ்வொரு எழுத்துக்களும் கண்ணீராய் வடிந்து வந்து விழுந்தன.\nஒவ்வொரு எழுத்துக்களும் வைரக் கற்கள் போன்று ஜொலி ஜொலிக்கும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nஅந்த இடத்தின் ஒளியுடன் இதுவும் சேர்ந்து கொண்டது.\nகடைசி எழுத்து வரும் வரை, ரோமியோ காத்திருந்தான். மேலும் தனத்தை, அவன் அருகே வரவிடவில்லை.\nஎல்லா எழுத்துக்களும் விழுந்து முடித்த பின், நிதானமாக ஒவ்வொரு எழுத்தாய் எடுத்துச் சென்று, அக்கதவின் ‘பொக்கிஷப் பேழை’ அச்சுகளில் வைத்தான்.\nஅனைத்து எழுத்துக்களும் வைத்த பின்… கதவிலிருந்த அந்த எழுத்துக்கள்… சிறிது நேரம் பளிச்சென்று மின்னல் போல் மின்னி மின்னி வெட்டியது. ஓரிரு நொடிகளிலுக்குப் பின் பளிச்சென்ற அந்த ஒளி அடங்கி நின்றது.\nநான்கு பேரும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நடுக்கத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅக்கணம், கதவின் வழியே ஒரு பெண்ணின் கரம் நீண்டு வந்தது. ஏந்தினார் போல இருந்த, அதன் இரு கரங்களிலும் ஜொலி ஜொலிக்கும் திறவுகோல் இருந்தது.\nரோமியோ சுதாரித்துக் கொண்டு, முகம் நிறைய புன்னைகையோடு சென்று , அப்பெண்ணின் கைகளிலிருந்து சாவியை எடுத்துக் கொண்டான்.\nபின் தனத்தைப் பார்த்து, ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.\nதனத்தை தவிர மற்ற எல்லோர் முகத்திலும் ஒரு பெரிய நிம்மதி மற்றும் சந்தோசம்.\n“ரோமியோ… சாவியை வச்சி கதவைத் திறடா” என்றான் மைக்கேல் பொறுமை இல்லமால்\n“அதுக்கு எதுக்கு திறக்கணும். அந்தப் பக்கம் போய் பார்த்தாலே தெரிஞ்சிடும்” என்றாள் தனம் பொறாமையோடு\nஅவர்கள் இருவரது பேச்சையும் பொருட்படுத்தாமல் ரோ��ியோ சாவியைக் கதவின் தூவாரம் வழியே நுழைத்தான். இரண்டு சுற்றுகள் சுழற்றி கதவைத் திறந்தான்.\nநாலாபுறமும் கண்ணைக் கூசச் செய்யக்கூடிய பிரகாசமான ஒளி வாரி இறைக்கப்பட்டது.\nதக தகவென மின்னும், பச்சை மற்றும் சிவப்பு கற்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டி இருந்தது. அதன்முன் பக்கத்தில் தங்க மூலாம் பூசப்பட்ட பெரிய பூட்டு தொங்கியது.\nமேலும் அதன் மேற்புறத்தில் திறவுகோலுக்கான அச்சு இருந்தது.\nஅக்கணம் ஓர் அசரீரி வந்தது…\nமுதலில் திடுக்கிட்டார்கள், பின்னர் காதைத் தீட்டி வைத்துக் கேட்டார்கள்.\n‘திறவுகோலை பேழையின் இருக்கும் ‘திறவுகோல் அச்சில்’ வைக்கவும். ஆறு கல் நாணயங்களையும் அதனருகில் வைக்கவும்.\nஅடுத்த நொடி பேழையின் பூட்டு திறக்கப்படும்\nவேண்டிய மட்டும் பொக்கிஷத்தை எடுத்துக் கொள்ளவும்\nஆனால் இவை அனைத்தும், இங்கே தொங்கிக் கொண்டிருக்கும், அனைத்து மயில் பீலிகளும் கீழே விழுந்து எரிந்து முடிப்பதற்குள் செய்து முடிக்க வேண்டும்.\nஇல்லாவிடில் இந்த மாய உலகத்தில் நீங்கள் சிறை வைக்கப்படுவீர்கள்\nஅசரீரி முடிந்தவுடனே கால அளவு தொடங்கியது.\nஅதாவது முதல் மயில் பீலி, கீழே இருந்த பாறைகளுக்கு ஊடே விழுந்து எரிய ஆரம்பித்தது.\nஒருகணம் ரோமியோ ஸ்தம்பித்து நின்றான்.\nபீலி எரிவதை எட்டிப் பார்த்துவிட்டு வந்த மைக்கேல், “ரோமியோ சீக்கிரமா சாவியை வச்சுப்பாரு” என்று துரிதப்படுத்தினான்.\n“ம்ம்ம்” என்ற ரோமியோ பேழையின் திறவுகோலுக்கு உரிய அச்சில் சாவியை வைத்தான்.\nதன்னிடம் இருந்த மூன்று நாணயங்களைப் போட்டுவிட்டான். ஆனால் அடுத்த மூன்று\nரோமியோ தனத்தைப் பார்த்தான். இப்பொழுது, தனம் ரோமியோவைப் பார்த்துச் சிரித்தாள்.\n“தனம் காயின் கொடு” என்ற ரோமியோவின் குரல் கம்மிப் போய் வந்தது.\n நான் கஷ்டப்பட்டு எடுத்த காயின உன்கிட்ட கொடுக்கணுமா” என்று தனம் முரண்டு பிடித்தாள்.\nஇந்த நேரத்தில், மேலும் மூன்று பீலிகள் விழுந்து எரிந்து சாம்பலாயின.\nஸ்வீட் ஹார்ட், மைக்கேல் இருவரது முகத்திலும் பயத்தின் ரேகைகள் தெரிந்தன.\n“தனம் டயமுக்குள்ள முடிக்கலைனா… நம்ம தப்பிக்கவே முடியாது” என்று சொல்லி ரோமியோ பேசிப் பார்த்தான்.\n“சரி தர்றேன். அப்போ எனக்கு என்ன கிடைக்கும் அதைச் சொல்லு” என்று கேட்டு, தனம் பேரம் பேசினாள்.\n“அதைப் பத்திப் பேசுற நேரமா இது கொடு தனம்” என்று ரோமியோ மன்றாடிக் கேட்டான்.\n“வேற எப்போ பேச ரோமியோ இதுதான் என்னோட லாஸ்ட் சான்ஸ்” என்று தனம் மனம் மாறாமல் பேசினாள்.\nஅதற்கு மேல் கெஞ்சிக் கேட்க முடியாம‌ல், ரோமியோ “ச்சே” என்று எரிச்சல் கொண்டு நின்றான்.\nஇக்கணம் மேலும் நான்கு பீலிகள் கீழே விழுந்து எரிந்து முடிந்தது ஸ்வீட் ஹார்ட், ரோமியோ அருகில் வந்து நின்றாள்.\nதனம் பிடிவாதத்தின் உச்சத்தில் நின்றாள். வேறு வழியில்லாமல், மைக்கேல் தனத்தின் அருகில் வந்தான்.\n“தனம், ப்ளீஸ் காயின ரோமியோகிட்ட கொடு” என்று மைக்கேல் கெஞ்ச ஆரம்பித்தான்.\n“அவன்கிட்ட கொடுத்திட்டு… புதையலுக்கு நான் என்ன பண்ண\n கொடு தனம்” என்று, அவளது பையிலிருந்து நாணயத்தை எடுக்கப் பார்த்தான்.\n“வேண்டாம் மைக்கேலு. இது ரொம்பத் தப்பு” என்று அவனுடன் மல்லுக்கட்டினாள்.\nஇருவருக்கும் இடையே போராட்டம் நடந்தது.\nமைக்கேலால் முடியவில்லை. பொறுமை பறந்தது.\n“மரியாதையா காயின கொடு தனம்”\n“எனக்கும் புதையல்ல பங்கு கொடுக்கச் சொல்லு. கண்டிப்பா தர்றேன்”\n ரோமியோ புதையல் எடுத்தாலும்… பாதிப் புதையல் உனக்குத்தான் கிடைக்கும்” என்று வாய் தவறி வார்த்தை விட்டான்.\nதனம் புரியாமல் விழித்தாள். அதே நேரம், ‘மைக்கேல் என்ன அர்த்தத்தில் பேசுகிறான்’ என்று ரோமியோவும் புரியாமல் நின்றான்.\n“அது… அது… அதெப்படி அந்தப் பெரியவருக்குத்தான கிடைக்கும்” என்றவளது குரல் தேய்ந்து போய் வந்தது.\n அவன் ஒரு சின்னப் பையன்” என்று உண்மையைப் போட்டு உடைத்தான்.\nதனமும் தன்யாவும் வாய் மூடி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். ரோமியோ கண்கள் சுருக்கி மைக்கேலை சந்தேகத்துடன் பார்த்தான்\n“மைக்கேல் நீ என்னடா சொல் வர்ற\nஇதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என்று நினைத்து, “புதையல் பத்தின புக் எனக்குத்தான் கிடைச்சது. மாறன் என்னோட ஆளு. தனம் நீ காயின கொடு, மத்ததெல்லாம் அப்புறம் சொல்றேன்” என்று மிக எளிதாக மைக்கேல் சொன்னான்.\nஇக்கணம் மைக்கேலைப் பற்றி சில விவரங்கள் தேவைப்படுகின்றன…\nவயது : காதலிக்கவும், காதலிக்காக எதையும் செய்யவும் ஏற்ற வயது\nகுறிக்கோள் : குறுக்கு வழியிலாவது மாமா மகளின் குறிக்கோளுக்கு உதவிட நினைப்பது\nஎடை : ரோமியோவிற்கு இருக்கும் கோபத்தில், மைக்கேலை அடித்தால், திருப்பி அடிக்கும் அளவிற்கு பலசாலி.\n என்று… எதிரில் கொலை வெறியுடன் ந���ற்கும் ரோமியோவும் தனமும் தான் முடிவு செய்ய வேண்டும்.\nஆனால் இவன்தான் கதையின் நாயகன்\nகதாநாயகனுக்கே ‘டஃப்’ கொடுத்ததாலும், கதையின் நாயகன் காதலிப்பதாலும்… தனம் கதையின் நாயகி என்ற அந்தஸ்த்தைப் பெற்றாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mcmillan42han", "date_download": "2020-10-28T02:30:53Z", "digest": "sha1:LAFIZEN6PZ3HSYOTLXOTWS24FVAEPJUK", "length": 2910, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mcmillan42han - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/number-7.html", "date_download": "2020-10-28T03:28:04Z", "digest": "sha1:LEV64OWRJASC4S46MCHEHB45JTNOEGDN", "length": 9866, "nlines": 187, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: எண் ஏழின் சிறப்புக்கள் : எண் ஏழு (Number 7) பெருமை", "raw_content": "\nஎண் ஏழின் சிறப்புக்கள் : எண் ஏழு (Number 7) பெருமை\nஎண் ஏழின் சிறப்புக்கள்: எண் ஏழு (Number 7) பெருமை\nஇன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது.\nஉங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி:\nஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.\nஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.\nஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.\nகாலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.\n1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007\n2. எழு குன்றுகளின் நகரம் ரோம்\n3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்\n4. மொத்தம் ஏழு பிறவி\n'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.\n7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)\n8. ஏழு வானங்கள். (Qur'an)\n9. ஏழு முனிவர்கள் (Rishi)\n10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)\n12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்\n13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.\n14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)\n15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.\nநுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்\nஎண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்\nபண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை\nவிண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்\n18. திருக்குறளில் \"கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது\n19. மொத்தம் ஏழு தாதுக்கள்\n20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா\n21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.\n22. ஏழு புண்ணிய நதிகள்\n23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு\n24. அகப்பொருள் திணைகள் ஏழு\n25. புறப்பொருள் திணைகள் ஏழு\n26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு\n27. கடை ஏழு வள்ளல்கள்\n28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)\n29. \"திருவள்ளுவர்\" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்\n30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்\n31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா\n32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு\n33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.\n34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை , பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்)\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட��டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-10-28T04:22:14Z", "digest": "sha1:Q6WFAYNSQXDTHCSIE7HXT2XPVCRLVKEX", "length": 5042, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:திருக்கை வழக்கம் (புகழேந்தி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்கை வழக்கம் (புகழேந்தி) என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2013, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/04/tnpsc-current-affairs-april-15-16-2020.html", "date_download": "2020-10-28T02:13:42Z", "digest": "sha1:4OG276VLWROHX2UUVXBLB4FFPTI6252T", "length": 27485, "nlines": 160, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs April 15-16, 2020 (GK Tamil) - PDF - GK Tamil.in -->", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை - ஏப்ரல்-14 , 2020\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஏப்ரல்-14 வரையிலான புள்ளி விவரங்கள்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 13 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 81 ஆயிரத்து 474 பேர் ஆவர்.\nஇந்தியாவில் ஏப்ரல்-14 வரை, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,815.\n9,272 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், 1,189 பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனாவால�� பாதிக்கப்பட்டவர்களில் 76 பேர் வெளிநாட்டினர்.\nதமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. 81 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஉலக சுகாதார அமைப்புக்கான அமெரிக்க நிதி\nகரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் நோய்த்தொற்று பரவல் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைந்தது குறித்து விரிவான மதிப்பீடு செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது, மேலும்\nஅந்த மதிப்பீடுப விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து நிதியையும் நிறுத்தி வைத்துள்ளது.\nஇந்தியாவுக்கு நீா்மூழ்கி எதிா்ப்பு ஏவுகணைகள் விற்பனை - அமெரிக்கா ஒப்புதல்\nஇந்தியாவுக்கு சுமாா் ரூ.1,180 கோடி மதிப்பிலான ஹா்பூன் ரக கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகள், நீா்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய மாா்க் 54 ரக வெடிகுண்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.\nரூ.700 கோடி மதிப்பிலான 10 AGM-84L ஹா்பூன் பிளாக்-2 ரக கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகள் போயிங் நிறுவனமும், ரூ. 480 கோடி மதிப்பிலான 16 மாா்க் 54 இலகு ரக நீா்மூழ்கி எதிா்ப்பு வெடிகுண்டுகளை ரேதியோன் நிறுவனமும் தயாரித்து வழங்கவுள்ளன.\nதட்டம்மை நோய்த்தடுப்பு திட்டம் - தாமதம்\nஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூற்றுப்படி, கோவிட் -19 பெறும்தொற்றுநோய் காரணமாக, உலகின் 24 நாடுகளில் தட்டம்மை நோய்த்தடுப்பு பிரச்சாரங்களை (Measles Immunization Program) தாமதப்படுத்தியுள்ளன, மேலும் 13 நாடுகளில் இது ரத்து செய்துள்ளன.\nடெல்லி அரசின் 'மாணவா்களுக்கான மகிழ்ச்சி வகுப்புகள்' திட்டம்\nடெல்லியில் மாணவா்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், வீடுகளிலேயே மகிழ்ச்சி வகுப்புகளை டெல்லி அரசு தொடங்கியது.\nஇதன்படி, அரசுப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தினமும் காலை ஆடியோ செய்தி அனுப்பிவைக்கப்படும்.\nஇதை அடிப்படையாக வைத்து பெற்றோா்களால் தங்களது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.\nஊரடங்கு 'மே 3-ந் தேதி வரை' நீட்டிப்பு\n2020 மே 3-ந் தேதி வரை நாடு தழுவிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, ஏப்ரல்14-அன்று பிரதமர் ���ோடி தொலைக்காட்சி மூலம் அறிவித்தார்.\n22 லட்சம் டன் உணவு தானியங்கள் விடுவிப்பு\nபிரதம மந்திரியின் காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ், 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.\nஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வினியோகிப்பதற்காக 13-ந்தேதி வரையில் இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் இருந்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 22 லட்சம் டன்களுக்கு அதிகமான உணவு தானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் - ரூ.7 300 கோடி அளிப்பு\nஊரடங்கு காலத்தில், ஏழைகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திரசிங் தெரிவித்த விவரங்கள்:\nநூறு நாள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 300 கோடி சம்பள பாக்கி நிலுவை முழுமையாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.\nநூறு நாள் வேலைத்திட்ட சம்பளம் ரூ.182-ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\n20 கோடியே 39 லட்சம் பெண்களின் ‘ஜன்தன்’ வங்கிக்கணக்குகளில் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nபிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா பயனாளிகளுக்கு தலா ரூ.500 வீதம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரானா வைரசுக்கான 'ஆயுர்வேத சோதனைகள்'\nகேரளா, கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்கள்கொரானா வைரஸ் (COVID-19) அறிகுறியற்ற நோயாளிகளைக் காப்பாற்ற ஆயுர்வேத மருந்துகளை (Ayurvedic Medicines) பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.\nஆயுஷ் அமைச்சகம் நாட்டில் ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத பயிற்சியாளர்களிடமிருந்து ஆலோசனைகளை கோரியுள்ளது.\nபணிக்குழு அமைப்பு: இதற்காக தற்போது பணிக்குழு (Task force) அமைக்கப்பட்டுள்ளது. பணிக்குழுவில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), பயோடெக்னாலஜி துறை (DBT) உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nCOVID-19 மாதிரிகளைப் சேகரிக்கும் “COVSACK” கியோஸ்க் - உருவாக்கம்\nகொரானா வைரசால் (COVID-19) பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து மாதிரிகளைப் சேகரிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட���டு அமைப்பு (DRDO), 'COVSACK' என்று பெயரிடப்பட்டுள்ள கியோஸ்க் (Kiosk) அமைப்புகளை உருவாக்கியுள்ளது.\n'Pool Testing' சோதனைக்கு - பரித்துரை\nஇந்தியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, கோவிட் -19 வைரஸின் 'Pool Testing' என்ற மூலக்கூறு சோதனைக்கு மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராயுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தியாவில் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கியம் என்றும் ஆலோசனை கூறியது.\nஆசியான் சிறப்பு உச்சி மாநாடு 2020\nதென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் சிறப்பு உச்சி மாநாடு 2020 (ASEAN and ASEAN+3 Special Summit on Covid-19), இணையம் மூலம் ஏப்ரல் 14-அன்று நடைபெற்றது.\nதென்கிழக்கு ஆசியாவில் கோவிட் -19 இன் தாக்கம் தொடர்பான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nவியட்நாம் நாடு தலைமை தாங்கிய இம்மாநாட்டில், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.\nதேகோ அப்னா தேஷ் - இணையக்கருத்தரங்கம் 2020\n'தேசத்தைக் காண்போம்' என்று பொருள்படும் \"தேகோ அப்னா தேஷ்\" (Dekho Apna Desh) என்ற தொடர் இணையக்கருத்தரங்கங்களை (Webinar) இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் (Ministry of Tourism) ஊரடங்கு காலத்தில் தொடங்கியுள்ளது.\nமுதலாவதாக, ஏப்ரல் 14-அன்று டெல்லி நகரின் நீண்ட வரலாறு பற்றிய \"நகரங்களின் நகரம்-டெல்லியின் தனிப்பட்ட நாட்குறிப்பு\" (City of Cities- Delhi's Personal Diary) என்ற மையக்கருத்தில் இணையக்கருத்தரங்கம் நடைபெற்றது.\n2020 ஏப்ரல் 16-அன்று கொல்கத்தா நகரின் வரலாறு பற்றிய ’கல்கத்தா - கலாச்சாரத்தின் சங்கமம்’ (Calcutta - A Confluences of Culture Personal Diary) என்ற மையக்கருத்தில் இணையக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.9% - IMF கணிப்பு\nசர்வதேச நாணய நிதியம் (IMF) 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.9% ஆக இருக்கும் என்று ஏப்ரல் 14-அன்று கணித்துள்ளது.\nCOVID-19 வைரஸ் காரணமாக உலகளாவிய மந்தநிலையை (Global Recession) இந்க கணிப்பு முன்னறிவிக்கிறது.\nIMF 2020 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வளர்ச்சியை 5.8 சதவீதமாக மதிப்பிட்டிருந்தது.\nசர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 1.9% ஆக நிர்ணயித்துள்ளது.\n2020 தென்மேற்கு பருவமழைப் பொழிவு கணிப்பு - 96-104%\n2020-ஆம் ஆண்டு பருவமழை (96-104%) சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வா���ிலை ஆய்வு மையம் (IMD) இன்று அறிவித்துள்ளது.\n2020 ஜூன் 1-ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்மேற்கு பருவமழைக்காலம் என்பது 'ஜூன் முதல் செப்டம்பர் வரை' ஆகும்.\n'சக்யோக்' மொபைல் செயலி - உருவாக்கம்\nதற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கமும், சுகாதார நிறுவனங்களுக்கும் உதவும் பொருட்டு, நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு குறித்த புவிசார் தகவல்களை சேகரிக்கும் ஒரு மின்-தளத்தை e-platform இந்திய நிலஅளவை ஆணையம் (SoI) உருவாக்கியுள்ளது.\nஇந்த தளத்தை பயன்படுத்த, 'சக்யோக்' (Sahyog App) என்ற மொபைல் செயலி பயன்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக சேவையாளர்களின் உதவியுடன் குறிப்பிட்ட இருப்பிட தரவை சேகரிக்க இந்த பயன்பாடு உதவும்.\nகொலாப்கேட் (CollabCAD) - மென்பொருள் - அறிமுகம்\nஅடல் புதுமை மிஷன், NITI ஆயோக் மற்றும் தேசிய தகவல் மையம் (NIC) கூட்டாக இணைந்து 'கொலாப்கேட்' (CollabCAD) என்ற மென்பொருள், அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் அல்லது ATL பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ளன.\nஇந்த 'கொலாப்கேட்' மென்பொருள், 3D டிசைன்களை உருவாக்கி மாற்றியமைப்பதில் மாணவர்களுக்கு அனுபவத்தை வழங்குவதாக இருக்கும்.\nஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் குழு\nமருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஒரு குழு ஏப்ரல்-14 அன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுவில் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் சட்டத்துறை செயலாளர்களும், பள்ளிக்கல்வி சார்பில் 2 கல்வியாளர்களும் இடம் பெறுகின்றனர்.\nஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2020 - (இந்தியா)\n2020-ஆம் ஆண்டுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (Asian Boxing Championship 2020) போட்டிகள் 2020 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று இந்திய தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஏப்ரல் 13 - சியாச்சின் தினம்\n2020 ஏப்ரல் 13-அன்று, இந்திய இராணுவம் 36-வது சியாச்சின் தினத்தை (Siachen day 2020) கடைபிடித்தது.\nஉலகின் மிக உயர்ந்த மற்றும் குளிரான போர்க்களம் என்று அழைக்கப்படும், 76.4 கி.மீ நீளமுள்ள சியாச்சின் பனிப்பாறை வடமேற்கு இந்தியாவின் இமயமலையி���் உள்ள கரகோரம் மலைத்தொடரில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.\nஇந்த சியாச்சின் பகுதியை இந்திய இராணுவம், 1984 ஏப்ரல் 13-அன்று, பாகிஸ்தான் படையெடுப்பிலிருந்து, பிலாஃபோண்ட் லா (Bilafond La) மற்றும் சால்டோரோ ரிட்ஜ்லைன் (Saltoro Ridgeline) மற்றும் பிற கணவாய்களை ‘மேகதூத் நடவடிக்கை’ (Operation MEGHDOOT) என்ற பெயரில் முறியடித்து பாதுகாத்தது.\nஇந்த நடவடிக்கையில் உ.யிரிழந்த இந்திய வீரர்களுக்காக ஆண்டுதோறும் சியாச்சின் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஏப்ரல் 14 - புத்தாண்டு தினங்கள்\n2020 ஏப்ரல் 14 அன்று இந்தியா, உலகம் முழுதும் பல்வேறு மொழிபேசும் மக்களால் புத்தாண்டு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றின் விவரம்\nதமிழ்ப் புத்தாண்டு - தமிழ் மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு.\n“விஷூ” திருநாள் (Vishu) - மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு.\nவைசாகி தினம் (Vaisakhi) - சீக்கிய மக்கள் கொண்டாடும் புத்தாண்டு.\nபொய்லா போசாக் (Poila Boishakh) - பெங்காளி மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு.\nபோகாக் பிகு (Bohag Bihu) - அசாம் மாநிலம் மற்றும் வடகிழக்கு இந்திய மாநில மக்கள் கொண்டாடும் புத்தாண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/aoa-16/", "date_download": "2020-10-28T02:07:39Z", "digest": "sha1:EAILUY24V6EDNWENTM6ZQT3HB6N3MF3L", "length": 39094, "nlines": 189, "source_domain": "www.smtamilnovels.com", "title": "AOA- 16 | SMTamilNovels", "raw_content": "\nஅவனன்றி ஓரணுவும் – 16\nஇந்தியாவிலேயே முற்றிலும் இயற்க்கை வேளாண்மைக்கு மாறிய பெருமை பெற்றிருக்கிறது சிக்கிம். இம்மாநில மக்கள் ராசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் இல்லாமல் விவாசாயம் செய்து வருகின்றனர்.\nஆனால் அதே தேசத்தில் வேளாணில் சிறந்து விளங்கய ‘நெற்களஞ்சியம்’ என்று போற்றப்பட்ட ஒரு ஊரில் விவாசயத்தை அழித்து மீத்தேன் வாயு எடுக்க போகிறார்கள்.\nபிரபஞ்சன் அந்த தொலைக்காட்சியின் முன் அப்படியே சிலையாக சமைந்துவிட்டான். அப்போது அவனுடைய கைப்பேசியில் சேது எதிர்புறத்தில் பேசி கொண்டிருந்தது கூட அவனுக்கு மறந்து போனது.\n“பிரபா… பிரபா” என்ற சேதுவின் கத்தல்கள் ஒன்றும் அவன் செவிகளை எட்டவில்லை. அந்தமான் தீவுகளில் நிலஅதிர்வு ரொம்பவும் அதீதமாக உணரப்பட்டதாக சொல்லி கொண்டிருந்தார் அந்த செய்தி வாசிப்பாளர்.\nஅவன் எதிர்நோக்கியிருந்த ஆபத்து அவர்களை ரொம்பவும் நெருங்கி வந்துவிட்���ிருந்ததாக அவனுக்கு தோன்றியது.\nஅதேநேரம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் அரசாங்கம் பாதுக்காப்பு நடவடிக்கைகளை வேகமாக முடக்கிவிட்டிருந்தது. ‘டிசெஸ்டர் மேனேஜ்மென்ட்’ என்ற பெயரில் ‘டி’ என்ற ஒரு குழுவை அமைத்து 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு வர போகும் பாதிப்பை தோராயமாகக் கணித்து முன்னெச்சரிக்கை திட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.\nஆதலால் கடலோர மக்களை பாதுக்காப்பான இடத்திற்கு அவர்களே அனுப்பியிருந்தனர். அதேநேரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் செய்தியை பார்த்த மக்களும் பாதுக்காப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் பிரச்சனை இப்போது அது மட்டுமே அல்ல. அதை விடவும் பெரிய ஆபத்தல்லவா எல்லோரின் தலை மீதும் கத்தியாக தொங்கி கொண்டிருந்தது.\nஇயற்கை சீற்றத்தை விட மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பேரழிவு மிகவும் கொடூரமானது. உலக நாடுகள் பலவும் அணுமின் நிலையங்களின் ஆபத்தை உணர்ந்து அணுஉலைகளை மூடி கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. டெக்னாலஜியில் சிறந்து விளங்கும் ஜப்பானும் கூட மின்உற்பத்திக்கு அணுஉலை வேண்டாமென மாற்று வழிகளை தேடி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அணுகழிவு கட்ட இடம் தேடி கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய பசிக்கு தன் சொந்த கையையே வெட்டி உண்ணும் அறிவீனமான காரியம் அது என்று அவர்களுக்கு யார் சொல்லி புரியவைப்பது\nநாட்டின் வளர்ச்சிக்காக நம் வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையையே பலிகடாவாக மாற்ற துணியும் அவலம். ஆனால் அது பற்றியெல்லாம் யோசித்து இனி ஒன்றும் ஆகிவிட போவதில்லை.\nதான் கண்ட கனவுக்கான தீர்வுதான் என்ன என்று பிரபஞ்சன் எண்ணலைகள் முழுவதுமாக அணுஉலைகளுக்கு ஏற்பட போகும் ஆபத்தினால் பரவ போகும் அதிபயங்கரமான விளைவுகள் குறித்துத்தான்.\nஎன்ன யோசித்த போதும் அவனால் ஓர் முடிவுக்கு வர முடியவில்லை. இந்த சிந்தனையோடு அரை மணி நேரம் கழிந்துவிட, அசைவின்றி அமைதியே உருவமாக சோபாவில் அமர்ந்திருந்தான் அவன்.\nஅப்போது ஷெர்லியும் ஹரியும் வீட்டிற்குள் நுழைய, அவர்களுடன் சத்யா குடும்பமும் வந்தது. அவர்களை பார்த்த நொடி அவன் வியப்போடு எழுந்து நின்றான்.\nஅப்போது ஹரி லோகநாதனின் தோள் மீது கை போட்டு, “ஒன்னும் நடக்காது லோகா இது வெறும் எச்சரிக்கைதான்” ���ன்று சமாதானம் செய்து உள்ளே அழைத்து வந்து கொண்டிருந்தார். அதோடு அவர் குடும்பத்தாரையும் மரியாதையாக உள்ளே அழைத்தார்.\nஅப்போது லோகநாதனின் பார்வை அவருக்கு நேரெதிரே நின்றிருந்த பிரபஞ்சன் மீதுதான் விழுந்தது.\nகொஞ்சம் கூட யோசிக்காமல் எல்லோர் முன்னிலையிலும் அவனை ‘அனாதை’ என்று சொல்லி அவாமானப்படுத்திவிட்டு இப்போது தன் குடும்பத்தோடு அவன் வீட்டிற்கே அடைக்கலம் தேடி வந்திருக்கிறோமே என்று அவர் உள்ளம் குற்றவுணர்வில் மருகியது. அதுதான் விதியின் விளையாட்டு என்பது\nபல நேரங்களில் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில்தான் சில அற்புதமான பாடங்களை மனிதன் கற்று கொள்ள நேர்கிறதே\nசத்யாவின் வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போது சுனாமி தாக்க போகும் எச்சரிக்கை செய்தி காட்டு தீ போல் பரவியது. அடுத்த நொடியே அவர்கள் வீட்டில் குழுமியிருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டு சென்றுவிட, கால்மணி நேரத்தில் அந்த வீடே வெறிச்சோடி போனது.\nஅத்தனை நேரம் சந்தோஷமாக திருமண கொண்டாட்டத்தோடு குதூகலித்த அந்த வீடு மயான அமைதியில் மூழ்கியது. அந்த சமயத்தில்தான் ஷெர்லியும் ஹரியும் அங்கே வந்தார்கள்.\nலோகநாதன் ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தார்.\nசத்யா தன் தந்தையிடம், “அப்பா வாங்க ப்பா… இங்கிருந்து உடனே கிளம்பலாம்” என்று அச்சத்தோடு தெரிவிக்க, அவரின் சகோதரிகளும் மனைவியும் கூட அதையேதான் உரைத்தார்கள். ஆனால் லோகநாதன் அதிர்ச்சியில் பதிலின்றி அமர்ந்திருந்தார்.\nஅவரை குழப்பமும், எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது என்ற கவலையும் பீடித்திருந்தது. அந்த வீடு அவர்கள் குடும்ப சொத்து. அவர்கள் சந்ததிகளாக மரியாதையோடு வாழ்ந்து வந்த இடம்.\nகடல் மட்டம் வருடங்கள் கடந்து, தன் கரையை மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்து கொண்டே வந்திருந்தது. அதன் காரணத்தாலேயே இப்போது அவர்கள் வீடு கடற்கரைக்கு அருகாமையில் இருந்தது.\nமுந்தைய தடவை சுனாமி வந்த போது கூட அவர்கள் வீட்டிற்கு முன்பிருந்த மற்ற வீடுகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. அதன் காரணத்தால் இப்போது அவர்கள் வீடுதான் கரையையொட்டி இருக்கிறது.\nபலரும் சுனாமி ஆபத்தை குறிப்பிட்டு அந்த வீட்டையும் இடத்தையும் விற்றுவிடு��்படி முன்னமே எச்சரிக்கை செய்த போதும் கூட தங்கள் குடும்பம் வழிவழியாக வாழ்ந்த இடம் என்று அவர்கள் யார் வார்த்தைக்கும் அவர் மதிப்பு கொடுக்கவில்லை. அதுவுமில்லாமல் அந்த இடத்தின் மீதிருந்த பற்று காரணமாக தற்சமயம்தான் ஏகபோகமாக செலவு செய்து அவர் அந்த வீட்டை புதிப்பித்து கட்டியிருந்தார். அதற்கு முக்கிய காரணம் அவர் ஈகோவும் கூட. தான் பிறந்த ஊரில் கௌரவத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்ற ஈகோ\nஇப்போது லோகநாதனால் தான் தவறு செய்துவிட்டோம் என்பதை ஏற்க முடியவில்லை. தன் தோல்வியை அவரால் தாங்கி கொள்ளவும் முடியவில்லை. அந்த வீட்டை அத்தனை சாதாரணாமாக விட்டுகொடுக்கவும் முடியவில்லை. அதில் தன்னுடைய கௌரவமும் ஈகோவும் அடங்கியிருப்பதாக எண்ணினார். ஆதலாலேயே தன் மனைவி மக்களிடம்,\n“நான் என் வீட்டை விட்டு வர மாட்டேன்… சாவே வந்தாலும் அது என் வீட்டிலேயே நடக்கட்டும்… நீங்க எல்லாம் கிளம்புங்க” என்று சொல்ல, “அப்பா” என்று சத்யா அதிர அவர்கள் குடும்பத்தாரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்.\nமனிதன் தான் வாழும் காலங்களில் அதிகம் பற்று கொண்டுவிடுவது இந்த நிலையற்ற சொத்து பணம் மற்றும் ஆடம்பரத்தின் மீதுதான். நிரந்தரமாக இந்த பூமியில் இந்த சொத்துக்காக உறவுகள் நண்பர்களை கூட அவன் பகையாக மாற்றி கொள்ளும் அறிவீனத்தை செய்கிறான்.\nவாழ்க்கையில் சாசுவதமானது உண்மையான அன்பு என்பதை இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள்தான் மனிதனுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்தி கொண்டிருக்கின்றன.\nகுஜராத்தில் பூகம்பம் வந்த போது செல்வந்தர்கள் பலரும் தன் சொத்து வாசல் வீடு இழந்து நடுத்தெருவிற்கு வர நேர்ந்தது. புகுஷிமா சுனாமியில் பாதிக்கப்பட்ட பலரும் வசதி படைத்தவர்கள்தான். இருப்பினும் அவர்கள் ஒரு பாட்டில் தண்ணீர்க்காகவும் ஒரே ஒரு சாப்பாடு பொட்டலத்திறக்காகவும் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று வாங்கவேண்டியிருந்தது.\nஇதையெல்லாம் பார்த்த போதும் மனிதனின் சொத்து பணம் மீதான மோகம் தீர்ந்தபாடில்லை. அடுத்த வீட்டு கூரை எரியும் போது வேடிக்கையாகதான் இருக்கும். அதுவே தன் வீட்டில் எரியும் போதுதான் ஆபத்தின் தீவிரம் புரியும்.\nஇந்த சூழ்நிலையில்தான் ஹரி லோகாநாதன் வீட்டு வாயிலில் வந்து நின்றார். தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருந்த செய்தியை ஹரி அப்போதுதா��் பார்த்தார். பிரபஞ்சனின் இன்ஸ்டிங்கட் பற்றி முன்னமே தெரிந்த அவருக்கே இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்ததெனில் ஷெர்லியை பற்றி சொல்லவா வேண்டும். அவள் விய்யபின் விளிம்பில் நின்றாள்.\nஆனால் எல்லாம் ஒரு சில வினாடிகள் மட்டுமே. ஹரி ஷெர்லியிடம் உள்ளே வர சொல்லிவிட்டு அவரும் உள்ளே நுழைந்தார். சரியாக அப்போது லோகாநாதன் தீர்மானமாக தன் வீட்டை விட்டு புறப்பட மாட்டேன் என்று சொல்ல,\n“சூப்பர்… ரொம்ப சூப்பர்” என்று சொல்லி கை தட்டி கொண்டே ஹரி உள்ளே நுழைந்தார்.\nலோகாநாதன் முகம் கோபத்தால் சிவக்க, ஹரி சிரித்த முகத்தோடு, “நீ வீட்டை விட்டு வரமாட்டேன்னா… அப்போ நீ இங்கேயே ஜலசமாதி ஆக போறேன்னு சொல்லு” என்று எள்ளிநகைத்தார்.\nலோகாநாதன் கோபத்தோடு, “நீ ஏன்டா இங்க வந்த முதல வெளியே போ” என்று மிகுந்த எரிச்சலோடு சொல்ல, ஹரியின் முகத்திலிருந்த புன்னகை அந்த நொடி மறைந்தது.\n“நீ ஒரு நல்ல நண்பனா இருக்க லாய்க்கி இல்லைன்னு தான் நினைச்சேன்… ஆனா நீ உன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இல்லை… உன் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இல்ல… மொத்தத்தில் நீ ஒரு நல்ல குடும்ப தலைவனும் இல்லை” என்றார். யாராலும் அந்த நொடி எதுவுமே பேச முடியவில்லை.\n“ஹரி” என்று லோகநாதன் சீற்றமாக கத்த,\n“உண்மையை சொன்னா கோபம் வருதா ஒரு குடும்ப தலைவனா முன்னாடி நின்னு உன் பொண்டாட்டி புள்ளைங்களை உயிரோட காப்பாத்தணும்னு நினைப்பியா… அதை விட்டுட்டு இந்த கல்லும் மண்ணால கட்டின வீட்டுக்கு என்னவாயிடுமோன்னு இந்த நேரத்தில யோசிச்சிட்டு இருக்கியே… மனுஷனாடா நீ ஒரு குடும்ப தலைவனா முன்னாடி நின்னு உன் பொண்டாட்டி புள்ளைங்களை உயிரோட காப்பாத்தணும்னு நினைப்பியா… அதை விட்டுட்டு இந்த கல்லும் மண்ணால கட்டின வீட்டுக்கு என்னவாயிடுமோன்னு இந்த நேரத்தில யோசிச்சிட்டு இருக்கியே… மனுஷனாடா நீ” என்று ஹரி பதிலுக்கு அதே கோபத்தோடு கேட்டார்.\nலோகாநாதனின் மனதில் அந்த கேள்வி ஈட்டியாக பாய்ந்தது. சில நொடிகள் அந்த இடத்தை கனத்த மௌனம் ஆட்சி செய்ய அந்த சூழ்நிலையை தம் கையில் எடுத்து கொண்ட ஹரி நிதானமாக,\n“ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோ லோகா சொத்து, பணம், வீடு எல்லாம் போனா சம்பாதிச்சிக்கலாம்… ஆனா உறவுகள் அப்படி இல்ல” என்றார்.\nஹரி ரொம்பவும் சாதாரணமாக சொல்லிவிட்ட போதும் அது ஹரியின் வாழ்க்கையில் நடந்த க���டூரத்தை லோகநாதனுக்கு நினைவூட்டியது. சொந்த பந்தங்களை மொத்தமாக இழந்து ஊருக்கு தனியாளாக திரும்பிய ஹரியின் நிலைமை மனதை நெகிழ்த்தியது.\nஹரி லோகாநாதன் தோளில் உரிமையோடு தட்டி, “எழுந்திரு லோகா… முதல இங்க இருந்து கிளம்புவோம்… யாருக்கும் எதுவும் ஆக கூடாது… அதுதான் முக்கியம்” என்று துரிதப்படுத்தினார். அந்த விழிகளில் பகைமை இல்லை. அன்பும் அக்கறையும் நிறைந்திருந்தது.\nலோகநாதன் வியப்போடு ஹரியின் முகத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் அந்த அதிர்ச்சியிலிருந்து தேறி கொண்டபடி,\n நம்ம வீட்டுக்குத்தான். அங்கே கண்டிப்பா சேஃப்தான்” என்றார் ஹரி.\nஅந்த நொடி லோகாநாதன் மனதில் ஹரி வானளவு உயர்ந்து நின்றார். அதுவும் ஹரி தன் குடும்பத்தை இழந்து ஆதரவற்று நின்ற போது அவன் சொத்தை தான் அபகரிக்க திட்டமிட்டோம் என்று அவர் உள்ளம் கூனிகுருகி போனது.\nலோகாநாதன் கண்கள் கலங்கிவிட்டது. நண்பனை கட்டியணைத்து கொண்டார். ஹரியின் விழிகளிலும் நீர் நிறைந்தன. ஆனால் அந்த உணர்ச்சிக்களுக்கெல்லாம் இப்போது இடம் கொடுக்காமல்,\n“லோகா இந்த மாதிரி இமோஷனல் சீனுக்கு எல்லாம் இப்போ டைம் இல்ல… முதல கிளம்பு… வீட்டுக்கு போலாம்” என்றார். அந்த சூழ்நிலையிலும் எல்லோர் முகத்திலும் புன்னகை எட்டி பார்த்தது.\nஅதேசமயம் அத்தனை நேரம் அப்பாவை எப்படி தேற்றுவது என்று புரியாமல் நின்றிருந்த சத்யாவிடம் சென்ற ஷெர்லி, “கம்மான் சத்யா… சூன்… தேவையான திங்க்ஸ் டாகுமென்ட்ஸ் எதாச்சும் இருந்தா பாஸ்ட்டா எடுத்து வைச்சிக்கோ… லெட்ஸ் மூவ்” என்றாள்.\nஅவள் அவ்விதம் சொல்லவும்தான் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த சத்யா சுயநினைவு பெற்று வேகமாக அறைக்குள் சென்று தேவையான சில முக்கிய பத்திரங்கள் சான்றிதழ்கள் மற்றும் வீட்டிலிருந்த பணம் முதலியவற்றை ஒரு பெட்டியில் அடுக்கி எடுத்து வைத்து கொண்டு அவர்களோடு புறப்பட்டான். அதன் பின் எல்லோரும் பிரபஞ்சன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.\nலோகநாதன் நேராக வந்து பிரபஞ்சன் கைகளை பிடித்து கொண்டு கண்ணீரோடு, “என்னை மன்னிச்சிடு பிரபா” என்றார்.\n“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்… நீங்க முதல்ல வந்து ரிலேக்ஸ் ஆகுங்க” என்று லோகாநாதனை அவர் குடும்பத்தாரையும் மரியாதையாக வரவேற்று அமர வைத்தான்.\nஊடகங்கள் சூழ்நிலையை தங்களால் முடிந்தளவு பரபரப்பா��� மாற்றி கொண்டிருந்தன. எல்லோருடைய கவனமும் அதன் மீது மட்டும்தான்.\nபிரபஞ்சன் அந்த டென்ஷனை தாங்க முடியாமல் சந்தடியின்றி வெளியே தோட்டத்திற்கு வந்து அமர்ந்து கொண்டான்.\nதொலைகாட்சியில் வந்த செய்தி வேகவேகமாக அனைத்து சமூகவலைத்தளங்களிலும் பரவ தொடங்கியது. அதுவும் ஒன்றை ஒன்பதாக ஏற்றி சொல்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.\nசென்னையே மொத்தமாக கடலில் மூழ்க போகிறது என்ற ஒரு அவதூறை சமூக வலைத்தளங்கள் பரப்பியதன் விளைவாக , பேருந்து நிலையம் தொடங்கி விமான நிலையம் ரயில் நிலையம் என்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிலைமையை சமாளிக்க முடியாமல் காவல் துறையினர் அவதியுற சென்னையே அன்றைய தினத்தில் அல்லோலகல்லோலப்பட்டு கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇப்படியாக பெரும்பான்மையான மக்கள் ஊரை விட்டு சென்றாவது தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டால் போதுமென்று ஓடி கொண்டிருக்க, இந்த ஆபத்தான சூழ்நிலையையும் மீம்ஸ் போட்டு காலாய்த்து அதை வைரலாக்கி கொண்டிருந்தது மற்றொரு கூட்டம்.\nஅது அல்லாது இன்னொரு பைத்தியக்கார கூட்டம் சுனாமி வரும் போது செல்பி எடுக்க வேண்டுமென்று கைபேசியோடு கடலை நோக்கி படையெடுத்து கொண்டிருந்ததால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்ட பாதுக்காப்பு படையினருக்கும் காவல் துறையினருக்கும் கதிகலங்கி போனது.\nஇவற்றையெல்லாம் தாண்டி இந்த பூமியில் மனிதநேயம் மொத்தமாக அற்று போய்விடவில்லை என்பதற்கு சாட்சியாக கடலோரத்தில் வாழும் மக்களுக்கு சில தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்க்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.\nஇந்த பாதுக்காப்பு நடவடிக்கைகளின் முக்கிய பங்காக தமிழ்நாட்டின் கடலோரத்தில் இயங்கி கொண்டிருந்த அணுஉலைகள் இரண்டும் சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.\nஆனால் அந்த அவசரத்திலும் பதட்டத்திலும் ஊழியர்கள் அதன் இயக்கங்களை நிறுத்திய போது கல்பாக்கம் அணுஉலையிலிருந்த ஒரு யூனிட்டில் மட்டும் சில இயந்திர கோளாறு காரணமாக மெலிதாக அணுக்கசிவு ஏற்பட்டதை அங்கிருந்த ஊழியர்கள் யாருமே கவனிக்கவில்லை. அவர்கள் எல்லோருமே பதட்டத்திலிருந்த காரணத்தால் அதை அவர்கள் கவனிக்கும் மனநிலையிலும் இல்லை.\nதோட்டத்தில் அமர்ந்திருந்த பிரபஞ்சனிடம் ஷெர்லி பேசி கொண்டிருந்தாள்.\n“இன்னும் ஏன் டென்ஷன்… இனிமே கவர்ன்மென்ட் எல்லாத்தையும் பார்த்துக்கும்”\n” என்று ஏளனமாக அவளை பார்த்து சிரித்தவன், “எங்க அரசாங்கத்தோட கடமை உணர்ச்சி பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியாது ஷெர்லி” என்றான்.\nஷெர்லிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் படபடப்பை குறைக்கத்தான் அவனிடம் பேச வந்ததே. ஆனால் அவனோ எல்லாம் கை மீறி போய்விட்டதென்ற மொத்தமாக விரக்தி நிலையில் அமர்ந்திருந்தான்.\nஅந்த சமயம் சேது அவர்கள் வீட்டின் வாயிலுக்குள் அவசர அவசரமாக உள்ளே நுழைய,\nதோட்டத்திலிருந்த பிரபஞ்சன் அவனை பார்த்துவிட்டு, “சேது நான் இங்கே இருக்கேன்” என்று குரல்கொடுத்தான்.\nசேது அவனை பார்த்தும் பாய்ந்து கொண்டு வந்து,\n என்னடா நடக்க போகுது… நீ நேத்து சொன்னதுக்கும் இன்னைக்கு நடக்கறதுக்கும் ஏதோ பெருசா சம்பந்தம் இருக்கு மாதிரி தோணுது” என்று கேட்டான். அருகில் ஷெர்லி நின்று கொண்டிருந்ததை சேதுவின் மூளை பதிவு கூட செய்யவில்லை. அவன் மனநிலை அப்படியிருந்தது.\nசேது மீனவ குடும்பத்தில் பிறந்தவன் ஆதலால் அவன் ஏற்கனவே ஒருமுறை இந்த சுனாமியின் கோர தாண்டவங்களை கண்ணெதிரே பார்த்தும் அனுபவித்தும் இருக்கிறானே\nநண்பனை அமைதியடைய செய்ய எந்தவித முயற்சியும் பிரபா மேற்கொள்ளாமல் அவன் முகத்தை பார்த்து, “நுய்க்கிளியர் டிசெஸ்டர்” என்று சொல்ல சேது அதிர்ந்தான்.\nபிரபா அப்போது சேதுவிடம் விளக்கமாக அவன் இன்ஸ்டிங்கட் பற்றியும் இப்போதைய சூழ்நிலையில் குறித்தும் அதனால் அவனுக்கு உண்டான பயம் குறித்தும் உரைக்க, சேது முகம் இருளடர்ந்து போனது. அவன் உடல் வியர்வையில் நனைந்தது.\nசேதுவின் வீடும் கல்பாக்கம் டவுனில்தான் உள்ளது. பிரபாவின் கனவு மட்டும் நிகழ்ந்துவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பை அவனால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அதற்கு பிறகு எந்த நிலைமையிலும் அந்த இடத்தில் வசிப்பதை அவன் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த மொத்த நிலமுமே செர்னோபில் போன்று ஓர் பேரழிவின் சின்னமாக மாறிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-1744?page=1", "date_download": "2020-10-28T02:50:31Z", "digest": "sha1:5KQGNL42FOEDLOEHCYKZQYHYO26ENUWZ", "length": 7826, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கணவன் | Page 2 | Tamil Murasu", "raw_content": "\nமனைவியைக் கொலை செய்துவிட்டு அவர் திடீரென மாயமானதாக நாடகமாடிய கணவரை புதுக்கோட்டை போலிசார் கைது செய்துள்ளனர். படம்: இந்திய ஊடகம்\nமனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்\nமனைவியைக் கொலை செய்துவிட்டு அவர் திடீரென மாயமானதாக நாடகமாடிய கணவரை புதுக்கோட்டை போலிசார் கைது செய்துள்ளனர். ஆலங்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்ற அந்த...\nஇரண்டாவது மனைவிக்காக முதல் மனைவியைக் கொன்ற ஆசிரியர்\nஇரண்டாவது மனைவிமீது கொண்டிருந்த ஆழ்ந்த காதல் காரணமாக முதல் மனைவியைத் தீர்த்துக்கட்டிய முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது...\nநீங்கள் வேலை வாய்ப்பைத் தேடுகிறீர்களா\nஅனைத்து வேலைகளும்பொறியியல் (PMET)சந்தைப்படுத்தல் / மக்கள் தொடர்பு (PMET)பொது மேலாண்மை (PMET)நிபுணத்துவ சேவைகள்பொதுச் சேவைத் துறை (PMET)அலுவலக நிர்வாகம் / எழுத்தர் பணிவாடிக்கையாளர் சேவை / வரவேற்பாளர்கள்அழைப்பு மையங்கள் / டெலிமார்க்கெட்டிங்விருந்தோம்பல் / உணவு, பானத்துறைவிற்பனை / சில்லறை வர்த்தகம் / விளம்பரத்துறைதற்காலிகப் பணி / நிகழ்ச்சி ஏற்பாடுசேமிப்புக்கிடங்கு & தளவாடங்கள் துறை\nஇறுதிக்கட்ட ஆதரவு திரட்டுவதில் டிரம்ப் மும்முரம்\nகடத்தப்படவிருந்த எண்ணெய்க் கப்பலை மீட்டது பிரிட்டன் ராணுவம்\nராஜ­ராஜ சோழ­னின் சதய விழாவில் தமிழில் பாராயணம்\nசிங்கப்பூர்: தளவாடத் துறையில் 1,300 வேலைகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து ம���டிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-dec-12", "date_download": "2020-10-28T02:00:28Z", "digest": "sha1:4O7JDMEQNXOOJIINDZYVIYQZOVJUEXE2", "length": 9236, "nlines": 206, "source_domain": "www.keetru.com", "title": "தொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2012", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nமுடிசூடா மன்னர்களாக வலம் வரும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nயாருடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்தில் சண்டை போடுகிறார்கள்\nஇந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் தாஸ் நினைவுப் பொதுக் கூட்டம் தொழிலாளர் ஒற்றுமை குரல்\nவிடுதலைப் போர் தொடர்கிறது..... எஸ்.மணிதாசன்\nமாருதி-சுசூகி தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் தொழிலாளர் ஒற்றுமை குரல்\nஅதிகப்படியான வேலை நேரமே இரயில்வே விபத்துகளுக்கு காரணம் ஏ.கே.ஸ்ரீவத்சவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/02/456_47.html", "date_download": "2020-10-28T02:20:44Z", "digest": "sha1:A6PULQLDPX2ZF2LW4MFVXHDVEAXNMAMX", "length": 14249, "nlines": 255, "source_domain": "www.tamilkingdom.com", "title": "கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு ���ெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம் - THAMILKINGDOM கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம்\nஅரசியல் செய்திகள் News S\nகேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம்\nஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகாணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 09 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.\nஇந்த போராட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், திருகோணமலை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nகேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், ஸ்ரீலங்காவில் உள்ள பெரும்பான்மையின மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nஇதேவேளை நல்லாட்சி அரசே எமது நிலமே எமது வாழ்வு, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள எமது காணிகள் உடனே விடுவிக்கப்பட வேண்டும், பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு தீர்வு என்ன என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியுள்ளதுடன் கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம் Rating: 5 Reviewed By: Tamilkingdom\nஇன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்���ம் அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள்\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பி...\nஇலங்கையில் இன்று மேலும் 3 கொரோனா மரணங்கள் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒருவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச...\nசற்று முன்னர் இராணுவத்தளபதி தெரிவித்துள்ள விடயம்\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க த...\nகாவல் துறை பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அ...\nஇலங்கைக்குள் மீண்டும் கொவிட் பரவியது எப்படி\nஇலங்கையில் இரண்டாவது கொரோனா பரவல் ஏற்பட காரணம் துருக்கி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த யுக்ரேன விமான சேவை ஊழியர்களிடம் இருந்தே என புலனாய்வ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/page/2/", "date_download": "2020-10-28T03:12:37Z", "digest": "sha1:5OJSKOAV3NL42KEOD53E45NKEKC33FGQ", "length": 11050, "nlines": 152, "source_domain": "seithupaarungal.com", "title": "செய்து பாருங்கள் – பக்கம் 2 – தமிழில் முதன்முறையாக DIY இதழ்!", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nஜூன் 13, 2018 ஜூன் 15, 2018 த டைம்ஸ் தமிழ்\nபனை ஓலை கொழுக்கட்டை பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்று. போக்குவரத்துக்கு கால்களையே நம்பியிருந்த காலக்கட்டத்தில் நீண்ட பயணத்தில் தவறாமல் பனை ஓலை கொழுக்கட்டைகளும் உணவாக பயணமாகும். நான்கைந்து நாட்களுக்கு இந்த கொழுக்கட்டை கெடாது. இத்தகைய சிறப்புமிக்க திண்பண்டமான பனை ஓலை கொழுக்கட்டை எப்படி செய்வது என சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் முழு செய்முறையையும் காணலாம். https://youtu.be/WNZ3kEo1iCQ\nகுறிச்சொல்ல���டப்பட்டது கிராமத்து சமையல், கொழுக்கட்டை வகைகள், பனை ஓலை கொழுக்கட்டைபின்னூட்டமொன்றை இடுக\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nமே 18, 2018 த டைம்ஸ் தமிழ்\nமாங்காய் சீசனின் மாங்காய் சாதத்தையும் மாங்காய் பச்சடியையும் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் சுதா பாலாஜி. http://www.youtube.com/watchv=S1jX0m2BKkw http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி, mangai thokku, mango pacchadi, mango riceபின்னூட்டமொன்றை இடுக\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nமே 17, 2018 த டைம்ஸ் தமிழ்\nவெயிலுக்கு இதமான சுவையும் மிக்க தயிர் சாதம் செய்முறையை சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் காணலாம். http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது சுவையான தயிர் சாதம், தயிர் சாதம் செய்வது எப்படி\nமதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி\nஏப்ரல் 30, 2018 ஜூன் 15, 2018 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: நாட்டுக் கோழி இறைச்சி - அரை கிலோ சீரகச்சம்பா அரிசி - இரண்டரை கப் சின்ன வெங்காயம் - ஒரு கப் நாட்டுத்தக்காளி (பெரியது) - 3 பச்சை மிளகாய் - 10 இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 3 கப் தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 4 பிரிஞ்சி இலை -… Continue reading மதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி\nகொட்டு குழம்பு, மாங்காய் குழம்பு செய்வது எப்படி\nஏப்ரல் 27, 2018 த டைம்ஸ் தமிழ்\nலட்சுமி பாலசுப்ரமணியம், ஓய்வுபெற்ற ஆசிரியர். சென்னையில் தன் மகன்களுடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார். கைவினைப் பொருட்கள் செய்வது, மாடி தோட்டம் அமைப்பது, பாரம்பரிய மருத்துவ குறிப்புகள் சேகரிப்பது என தன்னுடைய பொழுதை பயனுள்ள வகையில் ஆக்கிக்கொள்கிறார் லட்சுமி. தன்னுடைய கைமணம் மிக்க சில உணவுகளின் ரெசிபிக்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்... கொட்டு குழம்பு (வற்றல் குழம்பு) தேவையானவை: புளி - சின்ன எலுமிச்சை அளவு கடுகு, கடலை பருப்பு - கால் தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி மஞ்சள்… Continue reading கொட்டு குழம்பு, மாங்காய் குழம்பு செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது கொட்டு குழம்பு (வற்றல் குழம்பு), கோங்குரா கீரைக் குழம்பு, சமையல், செய்து பாருங்கள், மாங்காய் குழம்பு2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்க���் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:29:47Z", "digest": "sha1:RLVQ3QCJIFU2E3Z2TSY46VMHY7KVPCY2", "length": 11023, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தோர் (தொன்மம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதோர் (ஆங்கிலம்: Thor) என்பவர் நோர்சு தொன்மவியலலில் இடம்பெறும் சுத்தியலை ஆயுதமாகக் கொண்ட ஒரு கடவுள் ஆவார். இவர் இடி, மின்னல், புயல், ஓக் மரங்கள், பலம், கருவளம், மனிதர்களின் பாதுகாப்புக்கான கடவுள் ஆவார். தோர் ஒரு போர் வீரராகவும், விசுமானவராகவும் விபரிக்கப்படுகிறார். யேர்மனிய தொன்மவியலிலும், பகன் (pagan) சமயத்திலும் இவர் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறார். தோர் பிற இந்திய-ஐரோப்பிய தொன்மப் பாத்திரங்களோடு ஒப்பிடத்தக்கவர். குறிப்பாக இந்துக் கடவுள் இந்திரன், செலட்டிக் கடவுள் Taranis, பால்டிக் கடவுள் Perkūnas மற்றும் ஸ்லாவிக் கடவுள் Perun ஆகியவர்களோடு ஒப்பிடத்தக்கவர்.\nஅரக்கர்களுடான தோரின் சண்டை (1872) ஆகுனர்: மார்தென் எஸ்கில் விங்.\nநோர்சு தொன்மவியலில் தோர் தனது பலத்தையும், ஆயுதத்தையும் பயன்படுத்தி மிகத் தீவரமாக தனது எதிரிகளைக் தாக்கி அழிப்பார். கடல் அரக்கன் Jörmungandr எதிர்த்துப் போராடி அவரை கொன்றார். கொன்ற பின் அவரால் ஒன்பது அடிகளை மட்டும் எடுக்க முடிந்தது. இருவரின் அழிவும் ராக்னரோக் (Ragnarök) இல் எதிர்வு கூறப்படுகிறது.\nவைக்கிங் காலத்துக்கு முன்பு தோரின் பெயரைத் தாங்கிய தனிநபர் அல்லது இடப் பெயர்கள் அரிது. வைக்கிங் காலத்தில் தோர் என்ற பெயர் அல்லது அதன் வேர்ச் சொல்லை உள்ளடக்கிய தனிநபர் பெயர்கள் கூடிய எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வைக்கிங் காலத்தில் தோரின் பெயரைத் தாங்குவது மற்றும் தோரின் சுத்தியல் பதக்கத்தை அணிவது கிறித்தமதமாக்கத்துக்கு எதிரான ஒரு குறியீடாகப் பார்க்கப்படலாம்.[1]\n1 தோற்ற, குடும்ப விபரிப்பு\nதோர் உக்கிரமான கண்களையும், சிகப்பு மயிரையும், சிகப்பு தாடியையும் கொண்டவராக பெரிதும் விபரிக்கப்படுகிறார்.[2] இவர் எப்பொழுதும் விசித்திர பண்புகள் கொண்ட மூன்று முக்கிய பொருட்களை எப்பொழுதும் வைத்திருப்பார்: சுத்தியல், கையுறைகள் மற்றும் இடுப்புப்பட்டி. இவரது சுத்தியல் மலைகளை உடைக்கக் கூடியதாகவும், இவரது இடுப்புப்பட்டி மிகப்பெரிய பலத்தை வளங்கக் கூடியதாகவும் கூறப்படுகிறது.\nதோரின் தந்தையாக ஓடின் விபரிக்கப்படுகிறார். இவருக்கு பல சகோதர்கள் உண்டு. தோரின் மனைவி பெண் கடவுள் சிப் (Sif) ஆவார். இவரது காதலர் ஜோன்டென் ஜார்ன்ஸாகா (jötunn Járnsaxa) ஆவார். இவருக்கு இரு மகள்களும் மகன்களும் உள்ளனர்.\nதோரின் சுத்தியலை சித்தரிக்கும் சுவீடனில் உள்ள ஒரு கல்வெட்டு (runestone)\nஅணிகலன் பதக்கம் ஒன்றில் தோரின் சுத்தியல் - டென்மார்க்\nநான்கு அல்லது ஐந்து மத்திய கால (~9 - 12 ம் நூற்றாண்டுகள்) கல்வெடுக்களில் தோர் பற்றிய குறிப்புக்கள் அல்லது படங்கள் உள்ளன. இவை டென்மார்க், சுவீடன் நாடுகளில் உள்ளன. தோரின் சுத்தியல் வடிவத்தைப் பொறுத்த ஆபரணங்கள் அல்லது பதக்கங்கள் வைக்கிங் காலத்தைச் சார்ந்த இடுகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறித்தவ சிலுவை போன்று தமது சமத்தைக் குறிக்கும் வகையில் சுத்தியல் பதக்கங்களை மக்கள் அணிந்திருக்கலாம்.[3]\nதோர் தொடர்ச்சியாக வெகுஜன பண்பாட்டில் இடம்பெற்று வருகிறார். கவிதைகள், ஓவியங்கள், வரைகதைகள், திரைப்படங்கள், நிகழ்பட விளையாட்டுக்களில் தோர் இடம்பெறுகிறார். 1962 ம் ஆண்டு அமெரிக்க மார்வல் வரைகதைகளில் தோர் ஒடின்சண் என்ற ஒரு கதாபாத்திரத்தை தோரைத் தழுவி ஸ்ரான் லீ, லாறி லீப்பெர் மற்றும் யக் கீர்பி உருவாக்குகிறார்கள்.[4]\n2018 கோட் ஒப் வார் (God of War) என்ற நிகழ்பட விளையாட்டில் தோர் ஒரு கொலை வெறியாளானகாக சித்தரிக்கப்படுகிறார். இவர் ஓடனின் அறிவுக்கான வேட்கையில், அவரின் உத்தரவின் பெயரில் அரகர்களையும், வழியில் உள்ள வேறு யாரையும் கொல்பவராக சித்தரிகப்படுகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:21:34Z", "digest": "sha1:D4G7RCD4FWBGVHW5ECDFZ5WKPNILOJA5", "length": 7531, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரச��்பட்டு வேடப்பர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசம்பட்டு வேடப்பர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், அரசம்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2017, 19:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/09/kancheepuram.html", "date_download": "2020-10-28T02:31:54Z", "digest": "sha1:SRV7PNQTR2WSH5J3TJXBWWY5NPANERNB", "length": 14878, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்-லாரி மோதலில் 2 பேர் பலி | two persons died in an accident - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்\nபீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.. தொடங்கியது முதல்கட்ட தேர்தல்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிடீர் ��ிருப்பம்.. கேரளா தங்ககடத்தல் வழக்கில்.. ரபின்ஸ் ஹமீதுவை 7 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nசுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி\nகாஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nஇந்த மேடம் பேர் ஜெய்புன்னிசா.. பஸ் ஸ்டாண்டில் இவர் செய்த வேலை இருக்கே.. மிரண்ட சத்தியமங்கலம் போலீஸ்\n\"அக்கா இறந்தபோது எந்த மத சடங்கை கடைப்பிடித்தார் திருமாவளவன்\".. பாஜக மகளிர் அணி பகீர் தாக்கு\nபூங்கோதை ஆலடி அருணா மீதான புகார்... கான்ட்ராக்ட் ஒதுக்கீட்டில் என்ன பிரச்சனை..\nசரிவை நோக்கி சென்னை.. இன்று ஒரே நாளில் 695 பேர் தொற்றால் பாதிப்பு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகம்\nSports ஆமாம்.. ஜடேஜா டி20க்கு லாயக்கில்லை.. அதிர வைத்த முன்னாள் வீரர்.. பழைய பகை.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்-லாரி மோதலில் 2 பேர் பலி\nகாரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.\nஇந்த விபத்து சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அருகே நடந்தது.\nவிபத்து குறித்து போலீஸார் கூறுகையில், திருச்சியிலிருந்து கார் வந்து கொண்டிருக்கும் போது, திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த லாரிமோதியதில் விபத்து ஏற்பட்டது.\nகார் டிரைவல் சேகர் (35) மற்றும் ரக்கீலா ��ேகம் (45) ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். ரக்கீலாபேகத்தின் கணவரும், காரில் பயணம் செய்த இன்னொரு பயணியும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு\nநேற்றைவிட இன்று பாதிப்பு குறைவு.. தமிழகத்தில் 2,522 பேருக்கு தொற்று.. இதுவரை 6.75 லட்சம் பேர் குணம்\nதிருமாவுக்கு எதிராக பாஜகவின் ஆவேசம்.. மொத்த தலித் வாக்குகளையும் இழக்கும் அபாயம்.. செம ஸ்கெட்ச்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஎன்ன மிஸ்டர் திருமா.. டிரஸ்ஸை கழட்டிட்டு ஆடுகிறோமா..உங்களுக்கு நேரம் சரியில்லை.. கொந்தளித்த காயத்ரி\n\"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா\" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு\nஆபாச போட்டோக்களை வைத்து விஜயதசமி பூஜை.. அடங்காத ‘முரட்டுகுத்து’ டைரக்டர்..\nகுஷ்பு கைது செய்யப்பட்டது ஏன் ... அமைச்சர் ஜெயகுமார் கொடுத்த விளக்கம் இதுதான்\nமதரீதியான போராட்டங்களுக்கு \"நோ\".. ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த எடப்பாடியார்.. குஷ்பு கைது ஏன்\nமனுதர்மத்தை எழுதும்போது கூடவே உட்கார்ந்து எழுதினவரு குஷ்பு... சீமான் செம்ம நக்கல்\nமனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவன் பேசியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாஜக பொதுச்செயலர் சிடி ரவி கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய அனிதா\nபாஜக போராட்டத்திற்கு தடைவித்து குஷ்புவை கைது செய்தது சட்ட விரோதம் - எல். முருகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/09/blog-post_122.html", "date_download": "2020-10-28T03:38:48Z", "digest": "sha1:6QXSNIKU5MSNI3C76L23TIUDRBTCH7KD", "length": 4970, "nlines": 113, "source_domain": "www.ceylon24.com", "title": "தென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்\nஇன்று காலை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்திற்கு அண்மையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமருதம��னையைச் சேர்ந்த விரிவுரையாளர், கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், களியோடைப் பாலத்தினை தாண்டிய பகுதியில் செலுத்திச் சென்ற கார் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பிராதான வீதியின் மருங்கில் உள்ள அணைக்கட்டில் மோதுண்டுள்ளது. இதனால், காரைச் செலுத்திய விரிவுரையாளர் காயங்களுடன் நிந்தவுர் வைத்தியசாரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.குறித்த அணைக்கட்டானது உடைத்துச் செல்லப்பட்டாலும், அதன் கொங்கிறீட் கம்பிகள் தடுத்ததலால் விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகத் தெரிய வருகின்றது.\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n#SLAS சிரேஸ்ட அதிகாரி, திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568089", "date_download": "2020-10-28T03:11:39Z", "digest": "sha1:IVLR3PVJVN3SEA775VWCD7JYWZX6AMUQ", "length": 22049, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா இறப்பு விகிதம்; திருவொற்றியூர் முதலிடம்?| Dinamalar", "raw_content": "\nபீஹார் தேர்தலில் ஓட்டு போடுங்கள்: வாக்காளர்களுக்கு ...\n'ஓட்டல் கழிவுகள் மூலம் எரிபொருள்: அரசு ...\nபீஹாரில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது\nசத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம்\nபாகிஸ்தான் ஆதரவாளர்கள்: மத்திய அரசு அதிரடி 3\nதேர்தல் பத்திரத்துக்கு தடை விதிக்கப்படுமா\nஅக்.,28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகலெக்டர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று ‛ரிசல்ட்'\nகொரோனா இறப்பு விகிதம்; திருவொற்றியூர் முதலிடம்\nதிருவொற்றியூர் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்கள் விகிதத்தில், திருவொற்றியூர் முதலிடத்தில் உள்ளது.சென்னையில், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும், அதே வேகத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கையும், மளமளவென உயர்ந்து வருகிறது.அதன்படி, தண்டையார்பேட்டையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவொற்றியூர் : கொரோ��ா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்கள் விகிதத்தில், திருவொற்றியூர் முதலிடத்தில் உள்ளது.\nசென்னையில், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும், அதே வேகத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கையும், மளமளவென உயர்ந்து வருகிறது.அதன்படி, தண்டையார்பேட்டையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், நேற்றுடன், 71 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nராயபுரத்தில், 70; திரு.வி.க.நகர், கோடம்பாக்கத்தில், தலா, 63; தேனாம்பேட்டையில், 60; அம்பத்துார், 59; வளசரவாக்கம், சோழிங்கநல்லுார் தலா, 57; மணலி, 56; அடையாறு, 55; திருவொற்றியூர், பெருங்குடி, 52; மாதவரம், 51 சதவீதம் பேரும் குணமடைந்தனர்.ஆனால், இறப்பு விகிதத்தில், திருவொற்றியூர் முதலிடத்தில் இருப்பது, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அங்கு தொற்று பாதிக்கப்பட்ட, 2,220 பேரில், 48 பேர் உயிரிழந்துஉள்ளனர். இது, சதவீத அடிப்படையில், 2.16 சதவீதமாகும்.\nமற்ற மண்டலங்களை காட்டிலும், திருவொற்றியூரில் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். ஏறக்குறைய, 46 ஆயிரம் பேர், இங்கு உள்ளனர். இதுவே உயிரிழப்பு விகிதம் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.முறையே, தேனாம்பேட்டை, 2.10; திரு.வி.க., நகர், 1.99; தண்டையார்பேட்டை, 1.87; ராயபுரம், 1.71; அடையாறு, 1.28; கோடம்பாக்கம், 1.27; மணலி, 1.26; பெருங்குடி, 1.24; அண்ணாநகர், 1.14; ஆலந்துார், 1.12; மாதவரம், 1.10; அம்பத்துார், 1.08; வளசரவாக்கம், 1.00; சோழிங்கநல்லுார், 0.60 சதவீதம் என, உயிரிழப்பு விகிதம் உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராமாபுரம் ஏரி முழுமையாக சீரமைக்கப்படுமா\nவாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்: கடைகள், நிறுவனங்களுக்கு உத்தரவு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள�� மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமாபுரம் ஏரி முழுமையாக சீரமைக்கப்படுமா\nவாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்: கடைகள், நிறுவனங்களுக்கு உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/parthiban_kanavu/parthiban_kanavu3_17.html", "date_download": "2020-10-28T03:06:47Z", "digest": "sha1:3YPZWBKPGWTRZHS6KPG4XFDEG2GZGYYX", "length": 28951, "nlines": 74, "source_domain": "www.diamondtamil.com", "title": "பார்த்திபன் கனவு - 3.17. தீனக்குரல் - \", கொண்டு, அம்மா, பொன்னன், அந்த, விக்கிரமன், குரல், வந்து, இரத்தின, குந்தவி, அண்ணா, என்ன, மகாராஜா, தீனக்குரல், போல், வியாபாரியின், குந்தவியின், ஏதாவது, வந்தான், அமர்த்திக், பிறகு, வேண்டிய, மண்டபத்தின், மீண்டும், அவன், கேட்டான், உடம்பு, என்னவெல்லாமோ, தெரியவில்லை, மண்டபம், கனவு, பார்த்திபன், இங்கே, வியாபாரிதான், நினைவு, மகேந்திரன், பார்த்துக், விக்கிரமனுக்கு, வேறு, வைத்தியம், திடீரென்று, கல்கியின், பக்கம், குந்தவிக்கு, அங்கே, அந்தக், அமரர், ஊருக்குப், கொஞ்ச, நின்று, அதிகமாயிற்று, நின்றது, உள்ளே, வைத்தியர், பிரயாணம், ஜுரம், மகாராஜாவுக்கு, நேரத்துக்கெல்லாம், ஒன்றும், தாகம், எடுத்துக், தண்ணீர், போய், செய்ய, அவனுடைய, ஆமாம், அவள், குதிரை, மண்டபத்திலிருந்து, போலிருக்கிறது, வருவது, வெகு, தொடங்கியது, பல்லக்கு, கேட்பது, மேலே, இன்னும், தீனமான, தூரம், மகேந்திர, தோன்றியது, சாலையோடு, கலந்து, என்றும், ஒருவாறு, அலறும், கேட்க, இருவரும், சற்று, போது, அடித்துக், முன்னமே, கண்டான், பொன்னா, பார்த்து", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபார்த்திபன் கனவு - 3.17. தீனக்குரல்\nராஜ பிரயாணிகளும் பரிவாரங்களும் அந்தக் காட்டாற்றங்கரையில் உணவு அருந்தினார்கள். விதவிதமான பட்சணங்களும் பான வகைகளும் குந்தவி, மகேந்திரன் இவர்கள் முன் வைக்கப்பட்டன. மகேந்திரன் உற்சாகமாகச் சாப்பிட்டான். குந்தவிக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. உணவுப் பொருள்களை ஆற்றங்கரைக் காக்கைகளுக்கு வீசி எறிந்து அவை பறந்து வந்து கௌவிக் கொள்வதைப் பார்த்து மகிழ்ந்தாள். இந்த மகிழ்ச்சியும் வெளிப்படையானதுதான். மனத்திலே அந்த காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி மாண்டு போன இரத்தின வியாபாரியின் நினைவு பெரிய பாரமாயிருந்தது. ஆம்; இறந்து போனவன் இரத்தின வியாபாரிதான், - சோழ நாட்டு இராஜகுமாரன் அல்ல என்று குந்தவி ஒருவாறு முடிவு செய்து கொண்டிருந்தாள். தன் உள்ளத்தைக் கவர்ந்த சுகுமாரனுக்கு அத்தகைய கதி நேர்ந்தது என்ற எண்ணத்தை அவளால் சகிக்க முடியவில்லை; ஆகையால் அதில் நம்பிக்கையும் பிறக்கவில்லை.\nஉணவருந்திச் சற்று இளைப்பாறிவிட்டு எல்லாரும் கிளம்பிக் கரையேறிய போது குந்தவிக்கு ஒரு நினைவு தோன்றியது. அகால மரணமடைந்தவர்களின் ஆவி அவர்கள் இறந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அது உண்மையா ஒருவேளை அந்த இளம் இரத்தின வியாபாரியின் ஆவியும் இந்த ஆற்றங்கரையிலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்குமா ஒருவேளை அந்த இளம் இரத்தின வியாபாரியின் ஆவியும் இந்த ஆற்றங்கரையிலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்குமா நள்ளிரவில் இங்கே பயங்கரமாக அலறுமோ நள்ளிரவில் இங்கே பயங்கரமாக அலறுமோ - இப்படி அவள் எண்ணியபோது, எங்கேயோ வெகு தொலை தூரத்திலிருந்து மிகவும் தீனமான ஒரு குரல் கேட்பது போலிருந்தது. அந்த மெலிந்த குரல், 'அம்மா - இப்படி அவள் எண்ணியபோது, எங்கேயோ வெகு தொலை தூரத்திலிருந்து மிகவும் தீனமான ஒரு குரல் கேட்பது போலிருந்தது. அந்த மெலிந்த குரல், 'அம்மா அம்மா' என்பது போல் அவளுக்குத் தோன்றியது. குந்தவியின் தேகம் சிலிர்த்தது. அது தன்னுடைய சித்தப் பிரமையா அல்லது உண்மையில் இரத்தின வியாபாரியின் ஆவி அலறும் குரல்தானா அல்லது உண்மையில் இரத்தின வியாபாரியின் ஆவி அலறும் குரல்தானா அண்ணாவிடம் கேட்கலாமென்று வாயெடுத்தாள். ஆனால் பேசுதவற்கு நா எழவில்லை.\n பல்லக்கு மேலே போகப் போக, அந்தக் குரல் கெட்டியாகி வருகிறதே இரத்தின வியாபாரியின் ஆவி தங்களைத் தொடர்ந்து வருகிறதா, என்ன\nஇன்னும் சற்று தூரம் போனதும், \"அம்மா அம்மா\" என்னும் அந்த அபயக் குரல் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது. அது நிஜமான மனிதக் குரலாகவே தொனித்தது.\nஒருவாறு குந்தவி சமாளித்துக் கொண்டு \"அண்ணா ஏதோ தீனக்குரல் கேட்பது போலிருக்கிறதே ஏதோ தீனக்குரல் கேட்பது போல���ருக்கிறதே உனக்குத் தெரிகிறதா\n' என்று அலறும் குரல் கேட்கிறது\" என்று மகேந்திரன் சொல்லிக் குதிரை மேலிருந்தபடியே சுற்று முற்றும் பார்த்தான்.\n\"அதோ அந்த மண்டபத்திலிருந்து குரல் வருவது போலிருக்கிறது\" ஆற்றங்கரையிலிருந்து கூப்பிடு தூரத்திலேதான் விக்கிரமன் தங்கிய மகேந்திர மண்டபம் இருந்தது. சாலையில் அந்த மண்டபம் இருக்குமிடம் நெருங்கியதும், குரல் அங்கிருந்துதான் வருகிறது என்று ஐயமறத் தெரிந்தது. குந்தவி பல்லக்கை அந்த மண்டபத்தருகே கொண்டு போகச் சொன்னாள். ஏதோ ஒரு அதிசயத்தைக் காணப் போகிறோம்- என்ற எண்ணத்தினால் அவளுடைய நெஞ்சம் திக்திக் என்று அடித்துக் கொண்டது.\nமண்டபத்திலிருந்து வந்த குரல் விக்கிரமனுடையது தான் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள். அன்று காலையில் பொன்னன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தபோது, தனக்கு முன்னமே விக்கிரமன் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.\n\" என்று கேட்டான் விக்கிரமன்.\nஇருவரும் கலந்து யோசித்து, வெய்யிலுக்கு முன்னால் புறப்பட்டுச் சாலையோடு நடந்து போவது என்றும், வழியில் வண்டி கிடைத்தால் வைத்துக் கொள்வது என்றும் தீர்மானித்துக் கொண்டு கிளம்பினார்கள். ஆனால், கிளம்பிய விக்கிரமன் சில அடி தூரம் நடப்பதற்கு முன்னமே அவன் தள்ளாடுவதைப் பொன்னன் கவனித்தான். \"மகாராஜா....\" என்று அவன் ஏதோ கேட்க ஆரம்பிப்பதற்குள்ளே விக்கிரமன் தரையில் அப்படியே உட்கார்ந்து விட்டான். பொன்னன் பரபரப்புடன் விரைந்து விக்கிரமனை அணுகி, \"ஐயோ என்ன மகாராஜா\n\"தலையை அசாத்தியமாய் வலிக்கிறது, பொன்னா ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பட் பட் என்று போடுகிறது. காலும் தடுமாறுகிறது. எனக்கு என்னமோ தெரியவில்லை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பட் பட் என்று போடுகிறது. காலும் தடுமாறுகிறது. எனக்கு என்னமோ தெரியவில்லை\nபொன்னன் அவனுடைய உடம்பைத் தொட்டுப் பார்த்து விட்டு, \"ஐயோ மகாராஜா\n\"இல்லை; என்னவெல்லாமோ ஞாபகங்கள். சரியாகத் தூக்கம் வரவில்லை.\"\n பாவி நான் கும்பகர்ணனைப் போல் தூங்கினேன். என்னை எழுப்பியிருக்கக்கூடாதா - இந்த உடம்போடு உங்களால் ஒரு அடி கூட நடக்க முடியாது, வாருங்கள் - இந்த உடம்போடு உங்களால் ஒரு அடி கூட நடக்க முடியாது, வாருங்கள்\" என்று சொல்லி விக்கிரமன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்���ு அணைத்துக் கொண்டபடியே மீண்டும் மண்டபத்திற்குள் கொண்டு சேர்த்தான்.\nபிறகு, பொன்னன் நதிக்கரைப் பக்கம் ஓடிச் சென்று அங்கே சிந்திக்கிடந்த வைக்கோலையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்தான். வைக்கோலைப் பரப்பி அதன் மேல் விக்கிரமனைப் படுத்துக் கொள்ளச் செய்தான்.\nமேலே என்ன செய்வது என்று இருவரும் யோசனை செய்தார்கள். சாலையோடு போகும் மாட்டு வண்டிக்காகக் காத்திருந்து, ஏதாவது ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு அடுத்த ஊருக்குப் போவதென்றும், அங்கே வைத்தியம் பார்த்துக் கொண்டு கொஞ்சம் உடம்பு தேறியதும் கிளம்புவதென்றும் தீர்மானித்தார்கள். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\n இச்சமயம் வள்ளி இங்கே இல்லாமல் போனாளே ஏதாவது மந்திர சக்தியினால் அவள் திடீரென்று இங்கே வந்துவிடக்கூடாதா ஏதாவது மந்திர சக்தியினால் அவள் திடீரென்று இங்கே வந்துவிடக்கூடாதா\" என்று பொன்னன் அடிக்கடி எண்ணமிட்டான், ஜுரமாகக் கிடக்கும் விக்கிரமனுக்கு வேண்டிய சிசுருஷை செய்ய அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை.\nகொஞ்ச நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் 'தாகம்' 'தாகம்' என்று பறந்தான். அந்த மண்டபத்தின் பின்புறத்தில் பிரயாணிகள் சமையல் செய்துவிட்டு எறிந்திருந்த மண்சட்டிகள் சில கிடந்தன. அவற்றில் ஒரு சட்டியைப் பொன்னன் எடுத்துக் கொண்டு போய் நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான். பொற்கிண்ணத்தில் தண்ணீர் அருந்த வேண்டிய மகாராஜா இந்தப் பழைய மண்சட்டியில் குடிக்க வேண்டியதாயிற்றே என்று பொருமினான்.\nநேரமாகிக் கொண்டேயிருந்தது. ஜுரமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. பொன்னனுக்கு ஒரு பக்கம் பசி எடுத்தது. இன்னது செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பிற்று. மகாராஜாவுக்கு வைத்தியம் செய்யாமல், தானும் சாப்பிடாமல் இருந்தால் இரண்டு பேரும் அங்கேயே மடிய வேண்டியதுதான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். பக்கத்திலுள்ள ஏதாவது ஒரு ஊருக்குப் போய் வைத்தியனையும் அழைத்துக் கொண்டு ஒரு வண்டியையும் அமர்த்திக் கொண்டு வரவேண்டியது. அதுவரையில் விக்கிரமனைச் சோழரின் குலதெய்வமான முருகக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.\nவிக்கிரமனும் வேறு வழியில்லையென்று இதற்குச் சம்மதிக்கவே, பொன்னன் மீண்டும் மீண்டும் மண்டபத்தைக் திரும்பிப் பார்த்துக் கொண்டு விரைவாக நடந்தான்.\nபொன்னன் போன பிறகு விக்கிரமனுக்கு இன்னும் ஜுரம் அதிகமாயிற்று. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நல்ல நினைவு தப்பிவிட்டது. மனத்தில் என்னவெல்லாமோ குழப்பமான எண்ணங்கள் குமுறின. வாய் என்னவெல்லாமோ சம்பந்தமில்லாத சொற்களைப் பிதற்றியது. அளவில்லாத வலியினால் உடம்பை முறித்துப் போட்டது. வர வரப் பலவீனம் அதிகமாயிற்று. கடைசியில் வாயிலிருந்து குமுறிய சொற்கள் வருவது நின்று,\"அம்மா அம்மா\" என்ற கதறல் மட்டும் தீனமான குரலில் வரத் தொடங்கியது.\nஇப்படிப்பட்ட நிலைமையில்தான் குந்தவியின் பல்லக்கு அந்த மண்டபத்தின் வாசலில் வந்து நின்றது. குந்தவி அவசரமாகப் பல்லக்கிலிருந்து இறங்கி மண்டபத்தின் வாசற்படியில் வந்து நின்று உள்ளே பார்த்தாள். ஆமாம்; இரத்தின வியாபாரிதான். அவனுடைய பால் வடியும் முகம் தாப ஜ்வரத்தினால் கோவைப் பழம் போல் சிவந்திருந்தது. விசாலமான கண்கள் ஒரு கணம் மேல்நோக்கித் திருதிருவென்று விழிப்பதும் மறுபடி மூடுவதுமாயிருந்தன. \"அம்மா அம்மா\" என்று வாய் அரற்றிற்று.\nஇந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவியின் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிப் புரட்சியை உள்ளபடி விவரிப்பது இயலாத காரியம். வியப்பு, மகிழ்ச்சி, துக்கம், இரக்கம் ஆகிய பல்வேறு மாறுபட்ட உணர்ச்சிகள் ஒன்றோடொன்று கலந்து போராடின. எல்லாவற்றிற்கும் மேலாகப் பரபரப்பு விஞ்சி நின்றது.\n இவன் இரத்தின வியாபாரிதான், அண்ணா இவனுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது, வைத்தியரைக் கூப்பிடு\" என்று கூச்சலிட்டாள்.\nராஜப் பிரயாணிகளுடன் கூடப் பிரயாணம் செய்த ராஜ வைத்தியர் வந்து பார்த்தார். \"கடுமையான விஷ ஜுரம்; உடனே சிகிச்சை செய்ய வேணும். குணமாவதற்குப் பத்து நாள் பிடிக்கும்\" என்றார்.\n இவனை நம்முடன் அழைத்துப் போகலாம் அண்ணா செண்பகத் தீவைப் பற்றி இவனிடம் கேட்க வேண்டிய காரியமும் இருக்கிறதல்லவா செண்பகத் தீவைப் பற்றி இவனிடம் கேட்க வேண்டிய காரியமும் இருக்கிறதல்லவா\nபிறகு காரியங்கள் வெகுதுரிதமாக நடந்தன. இராஜ வைத்தியர் ஏதோ மருந்து எடுத்துக் கொண்டு வந்து விக்கிரமனுடைய நாவில் தடவினார். பின்னர் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து குந்தவியின் பல்லக்கில் போட்டார்கள். குந்தவி குதிரை மீது ஏறிக் கொண்டாள். மறுபடியும் பிரயாணம் ஆரம்பமாயிற்று.\nபொன்னன் போன இடத்தில் வெகு கஷ்டப்பட்டு ஒரு வைத்தியனைத் தேடிப் பிட���த்தான். வண்டியும் அமர்த்திக் கொண்டு மகேந்திர மண்டபத்துக்கு வந்து, \"மகாராஜாவுக்கு எப்படியிருக்கிறதோ\" என்று திக்திக்கென்று நெஞ்சு அடித்துக் கொள்ள உள்ளே வந்து பார்த்த போது மண்டபம் சூனியமாயிருக்கக் கண்டான். அவன் தலையில் திடீரென்று இடி விழுந்தது போல் இருந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபார்த்திபன் கனவு - 3.17. தீனக்குரல், \", கொண்டு, அம்மா, பொன்னன், அந்த, விக்கிரமன், குரல், வந்து, இரத்தின, குந்தவி, அண்ணா, என்ன, மகாராஜா, தீனக்குரல், போல், வியாபாரியின், குந்தவியின், ஏதாவது, வந்தான், அமர்த்திக், பிறகு, வேண்டிய, மண்டபத்தின், மீண்டும், அவன், கேட்டான், உடம்பு, என்னவெல்லாமோ, தெரியவில்லை, மண்டபம், கனவு, பார்த்திபன், இங்கே, வியாபாரிதான், நினைவு, மகேந்திரன், பார்த்துக், விக்கிரமனுக்கு, வேறு, வைத்தியம், திடீரென்று, கல்கியின், பக்கம், குந்தவிக்கு, அங்கே, அந்தக், அமரர், ஊருக்குப், கொஞ்ச, நின்று, அதிகமாயிற்று, நின்றது, உள்ளே, வைத்தியர், பிரயாணம், ஜுரம், மகாராஜாவுக்கு, நேரத்துக்கெல்லாம், ஒன்றும், தாகம், எடுத்துக், தண்ணீர், போய், செய்ய, அவனுடைய, ஆமாம், அவள், குதிரை, மண்டபத்திலிருந்து, போலிருக்கிறது, வருவது, வெகு, தொடங்கியது, பல்லக்கு, கேட்பது, மேலே, இன்னும், தீனமான, தூரம், மகேந்திர, தோன்றியது, சாலையோடு, கலந்து, என்றும், ஒருவாறு, அலறும், கேட்க, இருவரும், சற்று, போது, அடித்துக், முன்னமே, கண்டான், பொன்னா, பார்த்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes119.html", "date_download": "2020-10-28T02:12:55Z", "digest": "sha1:CQR5OPSBM7HR6H3I7WQ4DWMWLEJLZ7A2", "length": 5991, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜென்ம விரோதிகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, சந்தா, விரோதிகள், ஜென்ம, \", பந்தா, சிங், சிங்கும், எழுதி, அவரு, சிரிப்புகள், பேப்பர்ல, தளத்துல, வசிக்கிறாரு, நகைச்சுவை", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவ���விலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜென்ம விரோதிகள் - சர்தார்ஜி ஜோக்ஸ்\nசந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள்.\nசந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு.\nஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது.\nஇது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம்.\nசந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம்.\nஅதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல \"நல்லா ஏமாந்தியா ஹா ஹாஹ்ஹா\"ன்னு எழுதி இருந்துச்சாம்.\nஇதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் \"நான் இங்கே வரவே இல்லியே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜென்ம விரோதிகள் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, சந்தா, விரோதிகள், ஜென்ம, \", பந்தா, சிங், சிங்கும், எழுதி, அவரு, சிரிப்புகள், பேப்பர்ல, தளத்துல, வசிக்கிறாரு, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/6154", "date_download": "2020-10-28T03:00:25Z", "digest": "sha1:CIBFEVJOBU5HSSTKR2GBRBLBSUBT5YTK", "length": 39066, "nlines": 108, "source_domain": "www.vidivelli.lk", "title": "சமகால பிரச்சினையை தீர்க்க நான் பங்களிப்பேன் என்றுதான் ஜனாதிபதி மன்னித்திருப்பார்", "raw_content": "\nசமகால பிரச்சினையை தீர்க்க நான் பங்களிப்ப���ன் என்றுதான் ஜனாதிபதி மன்னித்திருப்பார்\nசமகால பிரச்சினையை தீர்க்க நான் பங்களிப்பேன் என்றுதான் ஜனாதிபதி மன்னித்திருப்பார்\nஅந்தப் பொறுப்பை ஏற்றுத்தான் செயட்படுகிறேன் என்கிறார் ஞானசார தேரர்\nநீங்கள் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யாகி வெளியே வந்த உடனே எதிர்­கா­லத்தில் ஆன்­மீக நட­வ­டிக்­கை­களில் மாத்­திரம் ஈடு­ப­டு­வீர்கள் என்று கூறுனீர். பிறகு தேசி­யத்தை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­றிட்­டத்­திற்கு தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வ­தாகக் கூறினீர். ஒரு நாளைக்கு உண்­ணா­வி­ரதம் செய்யும் ரதன பிக்­குவை சந்­திக்க செல்­கிறீர். அடுத்த நாள் உண்­ணா­வி­ர­தத்தை விமர்­சனம் செய்­கிறீர். இவ்­வாறு ஒன்­று­ட­னொன்று முரண்­படும் உங்­க­ளு­டைய பேச்­சுக்­களை, நட­வ­டிக்­கை­களை எவ்­வாறு மக்கள் புரிந்து கொள்­வது \nநீங்கள் பார்க்க வேண்­டி­யது எனது மாற்­றங்­களை இல்லை. இந்த நாடு மாறும் விதத்தை பாருங்கள்.\nநான் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து வெளியே வரும்­பொ­ழுது ஆன்­மிக நட­வ­டிக்­கை­களில் மாத்­திரம் ஈடு­ப­டுவேன் என்று தான் நினைத்து கொண்டு வந்தேன். ஆனால் நான் மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்­து­விட்டு பன்­ச­லையை விட்டு வெளியே வரும் பொழுது, இளம் பிக்­குகள் என்னைச் சூழ்ந்து கொண்டு “அவ்­வாறு முடி­யாது தேரரே…. எப்­படி நீங்கள் ஒதுங்க முடியும்..” என்று குழப்­ப­ம­டைந்­த­வர்­க­ளாக கேட்­டார்கள். அந்த குழப்­பத்­திற்­குள்ளே உள்ள காரணம் இந்த சமூகம் எவ்­வ­ளவு பாதிக்­கப்­பட்­டுள்­ளது, விசே­ட­மாக, சிங்­க­ள­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பதை என்னால் புரிந்­து­கொள்ள முடிந்­தது. இதனால் “நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். நான் மீண்டும் எமது தேசிய கட­மையை நிறை­வேற்ற நிபந்­த­னைகள் இன்றி முன் நிற்­கிறேன்” என்று சொன்னேன்.\nஇவ்­வாறு சந்­த­ர்ப்ப சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப தேவை­யான மாற்­றங்கள் செய்ய வேண்டி ஏற்­ப­டு­கி­றது.\nதேசி­யத்­திற்­கான கட­மையை நிறை­வேற்றல் அல்­லது தேசத்தை கட்டி எழுப்­பு­வ­தற்கு தற்­பொ­ழுது மேற்­கொள்ளப் போகும் புதிய வேலைத்திட்டம் என்ன..\nஇந்த நாட்­டிற்கு, மக்­க­ளுக்கு இருப்­பது ஒரு பாது­காப்­புதான். அது இந்த நாட்டு பெளத்த பிக்­கு­களின் நிழ­லாகும்.\nஇந்த சோச­லிசம், கம்­யூ­னிசம், வல­து­சாரி, இட­து­சாரி, லிபரல் வாதம், பாசிசம் இவை எதுவும் சஹ்ரான் போன்­ற­வர்­களின் குண்டுத் தாக்­கு­த­லுக்­குமுன் தொடர்­பற்­றவை. தற்­பொ­ழுது இந்த நாட்டில் தற்­கொலை தாக்­கு­தல்­கா­ரர்கள் இருக்­கின்­றனர். வெளி­நாட்டு செல்­வாக்கு இருக்­கி­றது.\nஇந்த நாடு கலா­சார ஆக்­கி­ர­மிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இன ரீதி­யான சட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மத சட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு என்றால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு ஒரு சட்­டமும், தமி­ழ­ருக்கு ஒரு சட்­டமும், முஸ்­லிம்­க­ளுக்கு இன்­னொரு சட்­டமும் இருக்­கி­றது. இதனால் எப்­படி இதனை ஒரு நாடு என்று சொல்ல முடியும்.. இதனால் நாம் தற்­பொ­ழுது புதி­தாக சிந்­திக்க வேண்டும்.\nஇதன் கார­ண­மாக எமது கருத்து ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு தலைவன், ஒரு அதி­கா­ரத்­துடன் இந்த நாடு முன் செல்ல வேண்டும். அதற்­கான வேலை திட்­டத்தை செய்ய முடி­யு­மான உயர் மட்ட, பர­வ­லான அமைப்­பொன்றை உரு­வாக்­கு­வது பற்றி நாம் கலந்­தா­லோ­சனை செய்து கொண்­டி­ருக்­கிறோம்.\nசிங்­கள இனத்தை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­திட்டம் அல்­லவா அது..\nசிங்­கள இனம் என்று சொல்­வதை விட முக்­கியம் இந்த நாட்டில் பிறந்த சிங்­களம், தமிழ் , முஸ்லிம், மலே போன்ற அனை­வ­ரையும் இந்த பூமியின் பிள்­ளைகள் என்று அழைப்பேன். இந்த பூமியில் தானே பிறந்­துள்­ளார்கள்.\nஅதனால் எமக்குத் தேவை இந்த நாட்டில் பிறந்த அனை­வ­ரையும் இந்த பூமியின் பிள்­ளைகள் என்று கருதி, இந்­நாட்டை அவர்­களின் பிறந்த பூமி­யாக கருதி அனை­வரும் ஒரே மாதி­ரி­யாக வாழ்­வ­தற்கு முடி­யு­மான சூழலை உரு­வாக்­கு­வ­தாகும். ஒரு சட்­டத்­திற்கு நாட்டைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்று சொல்­கிறோம். முஸ்லிம் சிறு­வர்­க­ளுக்கு மத்­ர­சாக்கள் உள்­ளன. சிங்­கள பிள்­ளை­க­ளுக்கு வேறு பாட­சா­லைகள் உள்­ளன. அவர்கள் வளரும் பொழுது ஸாஹிரா கல்­லூரி, இந்துக் கல்­லூரி, சிங்­கள பெளத்த கல்­லூரி, கிறிஸ்­தவ பாட­சாலை என்று உள்­ளன. எங்கே கல்­வி­யிற்கு ஒரு வேலை திட்டம்.. ஒவ்­வொரு வித­மாக செயற்­படும் பொழுது எப்­படி ஒற்­று­மையை உரு­வாக்­கு­வது..\nநாம் ஜப்­பா­னுக்கு சென்றால் அங்கு சிங்­கள பிள்­ளை­களும் ஜப்­பா­னி­யர்­களின் பிள்­ளை­களும் ஒரே பாட­சா­லையில் கற்­பதை பார்க்க முடியும். அவ்­வாறு தான் எமது நாட்­டிலும் அமைய வேண்டும். அவ்­வா­றான வேலைத் திட்டம் எங்கே..\nஎனவே, எமது தேவை இந்த நாட்டில் அனை­வ­ரையும் ஓர் இலக்­கிற்­காக ஒன்­று­தி­ரட்டி, அனை­வரும் சமா­தா­ன­மா­கவும், ஒற்­று­மை­யா­கவும், பய­மின்றி வாழ முடி­யு­மான சூழலை உரு­வாக்­கு­வ­தாகும். அவ்­வாறு இல்­லாமல் சிங்­க­ள­வர்­க­ளுக்கு என்று வேறு திட்­ட­மில்லை.\nகடந்த காலத்­தி­லி­ருந்தே நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பணியில் பிக்­குகள் செயற்­ப­டு­வது இனங்­க­ளுக்கு இடையில் ஒற்­றுமை ஏற்­ப­டுத்தும் வகையில் இல்லை. மென்­மேலும் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது. அவ்­வா­றான தொரு தரப்­பினால் எப்படி நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும்..\nமோச­மான அர­சி­யலில் உள்ள தவறு அது. பிக்­கு­களின் கடமை, வகி­பங்கு பற்­றிய தெளிவை பிக்­குகள் பெற­வேண்டும். பிக்­குகள் அர­சி­யல்­வா­தி­களின் அடி­மை­க­ளாக மாறு­வ­துதான் பிரச்­சினை. அவர்கள் தமது செயற்­றிட்­டங்கள் பல­வீ­ன­ம­டையும் பொழுது பிக்­கு­களை முற்­ப­டுத்­து­கின்­றனர்.\nநான் சொல்­வது முதலில் மதத்­தையும், அர­சி­ய­லையும் பிரிக்க வேண்டும். இதனைச் செய்­யாமல் இந்தப் பய­ணத்தை செல்ல முடி­யாது. பிக்­கு­க­ளுக்கு இந்த நாட்டில் வர­லாற்று ரீதி­யான கட­மைகள் உள்­ளன. பிக்­குகள் மீதுள்ள வர­லாற்று ரீதி­யான பய­ணத்தை அவர்கள் தெரிவு செய்ய வேண்டும். அது அர­சி­ய­லுக்கு மேலுள்ள ஒரு விட­ய­மாகும். அந்த நிலை தற்­பொ­ழுது இல்லை.\nஅதனால் புத்­தரை முன்­மா­தி­ரி­யாகக் கொண்ட வேலைத் திட்டம் இன்றி, ஒவ்­வொ­ரு­வரின் சிந்­த­னைக்­குட்­பட்ட வேலைத் திட்­டங்கள் தான் உள்­ளன. ஒவ்­வொரு அர­சி­யல்­வா­தி­களின் வேலைத் திட்­டத்­திற்­கேற்ப வேலை செய்யும் பிக்­கு­க­ளைத்தான் நாம் காண்­கிறோம். அதி­லி­ருந்து இவர்­களை விடு­தலை செய்ய வேண்டும்.\nஎனவே பிக்­குகள் தமது தவ­று­களை சீர்­செய்து தலை­வர்­க­ளுக்கு உப­தேசம் வழங்­கினால் இன்­றுள்ள நிலை­மை­யை­விட நல்­ல­தொரு இடத்­திற்கு இந்த நாட்டை நகர்த்த முடியும்.\nபிக்­கு­க­ளுக்கு புத்தர் வழங்­கிய பொறுப்பு வேறொன்று இல்­லையா..\nஅது இவ்­வா­றுதான். நாட்­டிற்கு அரசன் இல்­லா­த­போது அர­சனை உரு­வாக்­கி­ய­வர்கள் பிக்­கு­க­ளா­கிய நாம். அடுத்­தது நாம் இந்த நாடு பெளத்த மதத்தால் போசிக்­கப்­பட்­டுள்­ளது என்று நம்­பு­கிறோம். இந்த பூமி பெளத்த மதத்­திற்­காக அர­சர்­களால் பல சந்­தர்ப்­பங்­களில் பூஜை செய்­யப்­பட்­டது. அதனால் பெளத்த மதத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்­போது, சிங்­கள இனத்­திற்கு வர­லாற்று ரீதி­யாக இடம்­பெறும் அநீ­தி­க­ளுக்கு எதி­ராக பேசாமல் எம்மால் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது.\nஎங்­கி­ருந்து இந்த வேலையை ஆரம்­பிப்­பீர்கள்..\nஇந்தப் பிரச்­சி­னையை கலந்­தா­லோ­சனை செய்ய தேசிய மட்­டத்தில் ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­பட வேண்டும். அதனை மக்­க­ளுக்­காக திறக்க வேண்டும். முஸ்லிம், தமிழ், சிங்­கள சமூ­கத்­தி­லுள்ள பிரச்­சி­னைகள் அங்கு முறை­யி­டப்­பட வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையில் உள்ள இந்தப் பிரி­வி­னைக்கு கார­ணிகள் என்ன அனை­வரும் வந்து அந்த ஆணைக்­கு­ழு­வுக்கு சாட்­சி­ய­ம­ளிக்க முடியும். இதனை செய்­யாமல் இருப்­பதால் மென்­மேலும் பிரி­வினை அதி­க­ரித்து, தேவை­யில்­லாத வகையில் மக்கள் பல முகாம்­க­ளாக பிரிவர்.\nநீங்கள் சொல்லும் விடயம், சிங்­கள சமூ­கத்­திற்குள் மாத்­தி­ரமே நீங்கள் பேசு­கி­றீர்கள் இல்­லையா.. இவ்­வா­றா­ன­தொரு பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டு­மென்றால் தமிழ் , முஸ்லிம் ஆகிய சமூ­கங்­க­ளுடன் நல்­ல­தொரு கலந்­தா­லோ­ச­னையை ஆரம்­பிக்க வேண்­டிய தேவை இருக்­கி­றது தானே..\nஇது நீங்கள் வெளிப்­ப­டை­யாக காணும் விடயம். உங்­க­ளுக்கு தெரி­யுமா.. நாம் எவ்­வ­ளவு முஸ்லிம் மக்­க­ளுடன் பேசு­கிறோம் என்று நாம் எவ்­வ­ளவு முஸ்லிம் மக்­க­ளுடன் பேசு­கிறோம் என்று எவ்­வ­ளவு தமிழ் மக்­க­ளுடன் பேசு­கின்றோம் என்று எவ்­வ­ளவு தமிழ் மக்­க­ளுடன் பேசு­கின்றோம் என்று நாம் கட்­டா­ய­மாக அவர்­க­ளு­ட­னான கலந்­தா­லோ­ச­னையை உள்­ளக ரீதியில் செய்து கொண்டு இருக்­கிறோம். ஆனால் நாம் அர­சியல் செய்­வ­தில்லை என்­பதால் அவர்­களின் பெயரை இவ்­வி­டத்தில் நாம் கூறு­வ­தில்லை.\nவஹா­பி­ஸத்­திற்கு எதி­ரான சூபி முஸ்­லிம்கள் இந்த தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக எழுந்து வந்­தனர். காத்­தான்­குடி, பேரு­வளை, மாதம்பே, சிலாபம், காலி, வெலி­கம போன்ற பிர­தே­சங்­களில் சூபிக்கள் இந்த தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக பேச பயத்தில் வாயை மூடி இருக்­கின்­றனர். காரணம் வஹா­பிஸ அடிப்­ப­டை­வா­தத்­திற்கு அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் கட்­டுப்­பட்­டுள்­ளனர். நாம் அவ்­வாறு செய்­வ­தில்லை. நாம் அவ்­வா­றான மக்­களை அழிப்­ப­தில்லை. வெளிப்­ப­டுத்­தவும் மாட்டோம். ஆனால் நாம் இர­க­சி­ய­மாக மிகவும் சிறந்த முறையில் இந்த பிரச்­சி­னையை தீர்க்க கலந்­தா­லோ­ச­னை­களில் ஈடு­ப­டு­கிறோம்.\nசிங்­கள சமூ­கத்­திற்கு, சிங்­கள தனித்­து­வத்­திற்கு நகர முடியும் என்றால் , தமிழர் தமது தனித்­து­வத்தை பாது­காக்க முடியும் என்றால், முஸ்லிம் சமூகம் அவர்­க­ளுக்கு உரிமை உள்ள அவர்­களின் தனித்­து­வத்தை நோக்கி நகர்­வதில் தவறு என்ன..\nநீங்கள் தேவை­யற்ற பைத்­தி­யக்­கார கதை ஒன்றை சொல்­கிறீர். இந்த நாடு யாரு­டை­யது இந்த நாட்டின் வர­லாற்றை அமைத்­த­வர்கள் யார் இந்த நாட்டின் வர­லாற்றை அமைத்­த­வர்கள் யார் இந்த நாக­ரி­கத்தை கட்டி எழுப்­பி­ய­வர்கள் யார் இந்த நாக­ரி­கத்தை கட்டி எழுப்­பி­ய­வர்கள் யார் இந்தக் கதையை ஐரோப்­பா­வுக்கு சென்று கதைக்க முடி­யுமா இந்தக் கதையை ஐரோப்­பா­வுக்கு சென்று கதைக்க முடி­யுமா ஜப்­பானில் கதைக்க முடி­யுமா\nஉலகில் எந்­த­வொரு நாட்­டிற்கும் “குடி­ம­க­னுக்கு உரிய” என்று சில உரி­மைகள் உள்­ளன. மேலும் நாட்டின் “தேசத்­திற்கு உரிய” உரி­மைகள் என்று இரண்டு வகை உள்­ளன. எமக்கு தவ­றிய இடம் இதுதான். இதில் குடி­மகன் யார் என்று புரிந்து கொள்­ள­வில்லை. வர­லாற்று புகழ்­மிக்க தேசிய இனம் யார் என்­பதை புரிந்து கொள்­ளவும் இல்லை. சிங்­க­ள­வனின் தனித்­து­வத்தை பாது­காக்­க­வில்லை என்றால் அதை சவூ­திக்கு சென்று செய்ய முடி­யுமா மத்­திய கிழக்­கிற்கு சென்று செய்ய முடி­யுமா\nஎமக்­கென்று ஒரு மொழி இருக்­கி­றது. எமக்­கென்று ஒரு கலா­சாரம் இருக்­கி­றது. எமக்­கென்று தனித்­துவம் ஒன்று இருக்­கி­றது. இன்று எமது எத்­தனை பேர் மத்­தி­ய­கி­ழக்கில் இருக்­கின்­றனர். அவர்கள் அங்கு இலங்கை கொலனி அமைக்கப் போவ­தில்லை. அங்­குள்ள சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்டு நடக்­கின்­றனர். பிறந்­தது இந்த நாட்டில் என்றால் ஏன் இரண்டு நாடு­களில் காலை வைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் இந்த நாட்டின் சட்­டத்­திற்கு மதிப்­ப­ளிக்க வேண்­டுமே. இந்த நாட்டின் கலா­சா­ரத்­திற்கு நகர வேண்­டுமே.\nதற்­பொ­ழுது நடை­பெ­று­வது இந்த எல்­லை­யற்ற சுதந்­தி­ரத்தை தவ­றாக பயன்­ப­டுத்­து­வதும், சட்­டத்தை சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தா­மை­யாகும். தலைக்­க­வசம் அணி­யாமல் செல்­லும்­போது முத­லா­வது நாளிலே தண்­டனை வழங்­கினால் அந்த சட���­டத்தை தொடர்ந்து பின்­பற்­றுவர். ஒரு தொல்­பொருள் உள்ள இடத்தை கைப்­பற்­றும்­போது சட்­டத்தை அமுல்­ப­டுத்­தினால் அனை­வரும் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்­டி­ருப்பர். தற்­பொ­ழுது அர­சி­யல்­வா­திகள் சட்­டத்தை அசைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். சட்­டத்தை சரி­யாக செய்ய விடு­வ­தில்லை. இவ்­வா­றான சூழலில் தான் தேவை­யற்ற மோதல்கள் உரு­வா­கின்­றன.\nசிங்­களம் மற்றும் தமிழ் மக்­க­ளுக்­கி­டையில் வர­லாறு நெடு­கிலும் பிரி­வினை காணப்­பட்­டாலும் சிங்­களம் மற்றும் முஸ்­லிம்கள் மத்­தியில் அண்­மைக்­காலம் வரை நெருங்­கிய நட்பு காணப்­பட்­டது. இந்த நட்பு இவ்­வாறு தகர்த்­தெ­றி­யப்­பட இட­ம­ளிப்­பது அல்­லது அதற்கு யாரா­வது கார­ண­மாக இருப்­பது பெரிய தவறு இல்­லையா..\nசஹ்­ரான்கள் வெடித்­தது இன்று நேற்று என்­றாலும், இத­னு­டைய ஆரம்பம் எழு­ப­து­களில், எண்­ப­து­களில் இடம்­பெற்­றது. உல­க­ளா­விய ரீதியில் இதனை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.\nஇன்று மாத்­திரம் இல்லை, இஸ்­லாத்­து­டைய கதையைப் பார்த்தால், இஸ்லாம் தொடர்­பாக எழு­தப்­பட்­டுள்ள விட­யங்கள், விசே­ட­மாக மேற்கு ஐரோப்­பாவில், முஸ்­லிம்­க­ளாக இருந்து, இஸ்­லாத்தை பின்­பற்றி, அதனை உயர் கல்­வியில் கற்­ற­வர்கள் கூட இன்று அதனை விமர்­சனம் செய்­கின்­றனர். அவர்­க­ளு­டைய எழுத்­துக்­களை பார்க்­கும்­போது எந்­த­வொரு சமூ­கத்­திலும் முஸ்லிம் சமூகம் 2% ஐ விட அதி­க­ரிக்கும் பொழுது , 5% ஐ அதி­க­ரிக்கும் பொழுது 7% ஐ அதி­க­ரிக்கும் பொழுது, இவ்­வாறு 50% ஐ அதி­க­ரிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று கணக்குப் பார்த்­துள்­ளனர். அதற்கு உலகில் வேண்­டி­ய­ளவு சான்­றுகள் உள்­ளன. 10% ஐ அதி­க­ரிக்கும் பொழுது அவர்கள் தமது தீவி­ர­வா­தத்தை, பிரி­வி­னை­வா­தத்தைக் கொண்டு வரு­கின்­றனர். அது புதிய விடயம் இல்லை. உல­கி­லுள்ள ஏனைய நாடு­க­ளுக்கு நடந்த விடயம் அதுதான்.\nதற்­பொ­ழுது இந்தப் பிரச்­சினை இங்­கி­லாந்தில் இல்­லையா.. அவுஸ்­தி­ரே­லி­யாவில் இல்­லையா.. அந்த அனைத்து நாடு­க­ளி­லுமே இந்தப் பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுக்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. எந்­த­வொரு நிலை­யிலும் இவற்றைக் கவ­னிக்­காது எம்மால் செயற்­பட முடி­யாது.\nஇதற்கு தீர்வு, சிங்­கள மக்­களின் சனத்­தொகை அதி­க­ரிப்பில் கவனம் செலுத்­து­வது, சிங்­கள தாய்­மார்கள் அதி­க­மான பிள்­ளை­களை பெற வேண்டும் என்ற கருத்து மக்கள் மயப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அந்த கருத்­துடன் நீங்கள் உடன்­ப­டு­கி­றீரா.. அது தீர்வு என்று நினைக்­கி­றீரா..\nநாம் பிறப்புக் கட்­டுப்­பாடு பற்றிப் பேச வேண்­டி­யது முஸ்லிம் பிரச்­சினை கார­ண­மாக இல்லை. நாட்­டி­லுள்ள வளங்­களை நினைத்து. நாட்டில் நீர் வளம் குறைவு. இடம் குறைவு. வளி­மண்­ட­லத்­திற்கு ஒரு எல்லை இருக்­கி­றது. எமக்­குள்ள அனைத்து இயற்கை வளங்­களும் மட்­டு­ப்ப­டுத்­தப்­பட்­டவை.\nஒரு இனத்தை அதி­க­ரிக்கச் சொல்­லவும், இன்­னொரு இனத்தை அழிக்­கும்­படி எம்மால் சொல்ல முடி­யாது. அது நல்ல முறையும் இல்லை. இது எமக்கு மாத்­திரம் இல்லை, முழு உல­குக்கும் உள்ள பிரச்­சினை. அதனால் நாம் இயற்கை வளங்­களை கவ­னத்தில் கொண்டு இதற்­காக நாம் என்ன செய்ய முடியும் என்று உரை­யா­டலை ஆரம்­பிக்க வேண்டும்.\nமுஸ்லிம் வியா­பா­ரத்தைப் புறக்­க­ணிப்புச் செய்ய வேண்டும் என்ற கருத்து சிங்­கள சமூ­கத்தில் பர­வு­கி­றது. அந்த கருத்­துடன் உடன்­ப­டு­கி­றீரா..\nஇந்த குண்டு வெடிப்பின் கார­ண­மாக அடிக்க வேண்­டிய இடங்­க­ளுக்கு இல்லை அடிக்­கப்­ப­டு­கி­றது. அப்­பாவி வியா­பா­ரிகள் பாதிக்­கப்­பட்டனர். பாதையில் வடை விற்கும் வியாபாரி பாதிக்கப்பட்டார். இது அநியாயம் ஆகும்.\nநாம் வியாபாரத்தை புறக்கணிப்பு செய்வதென்றால் ஒட்டுமொத்த முஸ்லிம்களை புறக்கணிப்பு செய்ய கூடாது. நாம் வஹ்ஹாபி, சலபிகளின் வியாபாரம் எவை என்று இனம் காண வேண்டும். அவற்றை இனம் கண்டு புறக்கணிப்பு செய்து பாரம்பரிய சுதேச முஸ்லிம் மக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.\nதற்பொழுது தனித்தனியாக நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. எம்மால் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால்தான் நான் கூறினேன் தேசிய வேலைத் திட்டம் இல்லை என்றால் எல்லாம் குழப்பமடைகின்றன. அவ்வாறு நடக்கும் பொழுது தேவை இல்லாத பாதையில் இது செல்லும்.\nஉங்களுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்தது சிறையில் அவர் உங்களைச் சந்தித்து நடந்த உரையாடலின் பிறகுதானே எவ்வாறான உடன்பாடுக்கு இரு தரப்பினருக்கும் வர முடிந்தது\nஒரு உடன்பாடும் இல்லை. ஜனாதிபதி என்னைச் சந்தித்த பொழுது நான் இஸ்லாம் பிரச்சினையை பற்றிய அதிகமான தகவல்களை சொன்னேன். நாம் நினைக்கும் இடத்தில் இல்லை இந்த பிரச்சினை இருக்கிறது எ���்பதை சுட்டிக்காட்டினேன்.\nநான் நினைக்கிறேன் அவர் இந்த பிக்கு வெளியே வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்வார் என்று சிந்தித்திருப்பார். அந்தப் பொறுப்பை சுமந்து தான் நான் செயற்படுகிறேன். அவ்வாறு இல்லாமல் எந்தவொரு நிபந்தனையும், எந்தவொரு அரசியலும் அவர் என்னுடன் பேசவில்லை.\nநேர்­காணல்: ஷீ லால் செனெ­வி­ரத்ன\nஅஸ்கிரியபீட மகாநாயக்க தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை கோரும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்\nபூஜித் , ஹேமசிறி கைது\nரிஷாதுடன் கைதான அறுவருக்கு பிணை October 27, 2020\nரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நவம்பர் 10 வரை நீடிப்பு October 27, 2020\nஎன்ன அடிப்படையில் எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவளித்தனர்\nகொவிட் 19 தொற்று: 16 ஆவதாக உயிரிழந்தவரின் ஜனாஸா தகனம் October 26, 2020\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார் ;…\nபல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன்\nஅரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைக் காயாகும் பசு\nகாடழிப்பு: முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் மட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/tag/uroos/", "date_download": "2020-10-28T02:21:05Z", "digest": "sha1:F42RDNEOWDI4T23JAU5I7QUYZKWK5UGL", "length": 7141, "nlines": 150, "source_domain": "sufimanzil.org", "title": "uroos – Sufi Manzil", "raw_content": "\nMahlarathul Quadiriyya – மஹ்ழறத்துல் காதிரிய்யா\nசுமார் 100 அடி உயரம் 100 அடி அகலம்\nKayalpatnam Ziyarams-காயல்பட்டணத்தில் மகான்களின் மக்பராக்கள்\nகாயல்பட்டணத்தில் எண்ணற்ற இறைநேசச் செல்வர்கள் மறைந்து வாழ்கின்றனர். அவர்களில் நமது கண்ணுக்குத் […]\nDUL HAJJ MONTH இஸ்லாமிய மாதங்களின் வரிசையில் இம்மாதம் பன்னிரண்டாம் மாதமாகும். இதைத் […]\nDUL QUAIDA MONTH பதினோராவது மாதமான இதை தமிழக மக்கள் 'இடையிட்ட பிறை' […]\nSHAWWAL MONTH இஸ்லாத்தின் பத்தாவது மாதமாகும். இதைத் தமிழக மக்கள் பெருநாள் பிறை […]\nRAMADAN MONTH ரமலான் மாதம் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இதைத் தமிழக […]\nSAHBAN MONTH இஸ்லாமிய மாதத்தில் எட்டாவது மாதமாகும். இம்மாதத்தை தமிழக மக்கள் 'அல்வாப் […]\nRAJAB MONTH இஸ்லாமிய மாத வரிசையில் ஏழாவது மாதமாகும். தமிழக மக்கள் […]\nJAMATHUL AKHIR MONTH இஸ்லாமிய மாதங்களுள் ஆறாவது மாதம் இது. இதை தமிழக […]\nJAMATHUL AWWAL MONTH இஸ்லாமிய மாதங்களில் ஐந்தாவது மாதம் இது தமிழக மக்கள் […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத���தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/27/congress.html", "date_download": "2020-10-28T02:55:24Z", "digest": "sha1:FQYFURJNQLWRGGS77KAYEBKVQ5RMWEI4", "length": 10707, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "குதிரை மிதித்து காயமடைந்த காங். தலைவர் மரணம் | congress leader dies of injuries caused by horse attack - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபீகாரின் திப்ராவில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. தேர்தல் நாளில் பரபரப்பு\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்\nபீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.. தொடங்கியது முதல்கட்ட தேர்தல்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிடீர் திருப்பம்.. கேரளா தங்ககடத்தல் வழக்கில்.. ரபின்ஸ் ஹமீதுவை 7 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nSports ஆமாம்.. ஜடேஜா டி20க்கு லாயக்கில்லை.. அதிர வைத்த முன்னாள் வீரர்.. பழைய பகை.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுதிரை மிதித்து காயமடைந்த காங். தலைவர் மரணம்\nபெங்களூர் காங்கிரஸ் மாதிாட்டில் கலந்து கொண்டபோது காவல் துறையினரின் குதிரை தாக்கி காயமடைந்ததிருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் இறந்தார்.\nபெங்களூரில் சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. கட்சித் தலைவர் சோனியா காந்திதலைமையில் 2 நாட்கள் இந்த மாநாடு நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம்தலைமையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nமாநாட்டின்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக குதிரைப்படை போலீஸார் பயன்படுத்தப்பட்டனர்.அப்போது ஆறுமுகத்தை ஒரு குதிரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் பெங்களூர் நிமஹான்ஸ்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஆனால்,அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.\nஇதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் பெரியகரைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் மாலைஅணிவித்து ஆறுமுகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/17/admk.html", "date_download": "2020-10-28T01:52:25Z", "digest": "sha1:BHVYKQYBN7KJIZRR5DUIAVP2YT7S2NL4", "length": 10573, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று அதிமுகவின் 34வது ஆண்டு விழா | ADMK completes 34 years - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்\nபீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.. தொடங்கியது முதல்கட்ட தேர்தல்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிடீர் திருப்பம்.. கேரளா தங்ககடத்தல் வழக்கில்.. ரபின்ஸ் ஹமீதுவை 7 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nசுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி\nகாஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nSports விக்கெட் எட���த்தார்.. இனி முடியாது.. வலியால் துடித்த தமிழக வீரர்.. போட்டிக்கு நடுவே பரபரப்பு\nAutomobiles டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று அதிமுகவின் 34வது ஆண்டு விழா\nஅதிமுக தோற்றுவிக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆனதையொட்டி கட்சித் தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.\nதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். கடந்த 1972ம் ஆண்டில் அதிமுகவைத் தோற்றுவித்தார். தற்போது 33ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது அதிமுக.\nஇதையொட்டி இன்று காலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில்முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விழா நபைைெறுகிறது.\nஅந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துஅனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறார்.\nதொடர்ந்து 34வது ஆண்டு விழா மலரை வெளியிடுகிறார். பின்னர் அதிமுகவைச் சேர்ந்த பலருக்கு நிதியுதவிகளை வழங்குகிறார்.\n34வது ஆண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:43:53Z", "digest": "sha1:PQJZZBQD53NVB3NQ233K5AN5Q6DQG4II", "length": 8421, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராட்டர்டேம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராட்டர்டேம் நெதர்லாந்து நாட்டின் தெற்கு ஆலந்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இது நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆம்ஸ்டர்டாமுக்கு அடுத்து அந்நாட்டில் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும்.\nராட்டர்டேம் துறைமுகம�� ஐரோப்பாவிலேயே பெரியதாகும். 1962 முதல் 2004 வரை இதுவே உலகின் செயல்பாடு மிகுந்த துறைமுகம். தற்போது சாங்காய் துறைமுகம் அந்த இடத்தை வகிக்கிறது. இந்நகரம் நீயூவே மாஸ் என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/580505-teacher-teaching-lessons-direct-to-home.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-28T03:59:57Z", "digest": "sha1:IAKJU74H3PXUHVJ4K25VKVA6HHXCZVDA", "length": 20645, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி | Teacher teaching lessons direct to home - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nமாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி\nமாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் ராம்ராஜ்.\nநாமக்கல் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்துவது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.\nகரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனினும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். அன்றாடப் பாடங்களை மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பியும், அதன் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கின்றனர்.\nஇது பாராட்டுக்குரிய செயல் என்றாலும், ஆன்லைன் கல்வி என்பது எத்தனை மாணவர்களுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியதாக உள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அம்மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு ஆண்ட்ராய்ட் போன் என்பது எட்டாக் கனியாக இன்றளவும் உள்ளது.\nஅதனால், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் உருவாகிறது. அதேவேளையில் மாணவர்களின் நலன் கருதி ஒரு சில பள்ளி ஆசிரி��ர்கள் தங்களது சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் ராம்ராஜ் என்பவர் தன்னிடம் பயிலும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அன்றாடப் பாடங்களைக் கற்பிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.இது மாணவர்களை மட்டுமன்றி அவர்களது பெற்றோரையும் மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.\nஇதுகுறித்து ஆசிரியர் ராம்ராஜ் கூறுகையில், \"6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடம் நடத்துகிறேன். பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்படுகிறது. இது நல்ல விஷயம் என்றாலும் ஆசிரியர்கள் நேரில் பாடம் கற்பிப்பது போல் இருக்காது.\nஎனவே, கடந்த 15 நாட்களாக மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறேன். அதேபோல், மாணவர்களுக்குத் தேவையான பாடக் குறிப்புகள் உள்ளிட்டவையும் வழங்குகிறேன். 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வைச் சந்திப்பவர்கள் என்பதால் தற்போது அவர்களது வீடுகளுக்கு மட்டும் சென்று பாடம் நடத்தி வருகிறேன். ஆங்கிலப் பாடம் மட்டும் நடத்துகிறேன். 40 மாணவர்கள் என்னிடம் ஆங்கிலப் பாடம் பயில்கின்றனர்.\nமாணவர்களை நேரில் சந்தித்துப் பாடம் நடத்துவது நல்ல பலனைத் தருகிறது. இதில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறு சிறு பரிசுகளை வழங்கி வருகிறேன். கூடவே மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பந்துகளையும் மாணவர்களுக்கு வழங்குகிறேன். பள்ளி திறக்கும் வரை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்துவது தொடரும்\" என்றார்.\nகுவைத் இந்தியத் தூதரகத்திலும் இந்தித் திணிப்பு சர்ச்சை: தமிழுக்கு முக்கியத்துவம் தரக் கோரிக்கை\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை: தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு\nமதுரை சீர்மிகு நகரமாக இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் –மக்களவையில் மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்\nபுதுச்சேரியில் புதிதாக 490 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு\nமாணவர்கள்ஆன்லைன் கல்விகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஆசிரியர்கள்TeachersStudentsOnline educationCorona virusONE MINUTE NEWS\nகுவைத் இந்தியத் தூதரகத்திலும் இந்தித் திணிப்பு சர்ச்சை: தமிழுக்கு முக்கியத்துவம் தரக் கோரிக்கை\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை: தலைமை நீதிபதி அமர்வு...\nமதுரை சீர்மிகு நகரமாக இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் –மக்களவையில் மத்திய நகர்புற...\nதிருமாவளவனைத் தாக்கி சமூக வலைதளங்களில் விமர்சனம்; நான்...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nபிஹாரில் சீதா தேவிக்கு 'ராமர் கோயிலை விட...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nதிருமாவளவனைக் கண்டித்து அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த...\nஅண்ணா பல்கலை, உயர் சிறப்புத் தகுதி: இரண்டும்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 15,47,774 ஆக அதிகரிப்பு\nயாராக இருந்தாலும் மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது: கருனாஸ் எம்எல்ஏ பேட்டி\nகாளையார்கோவிலுக்கு கூடுதல் வாகனங்களில் செல்ல முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன்: விரகனூரில் தடுத்து...\nகரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடக்கூடாது: உலக சுகாதார அமைப்பு\nமுதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ‘ரேங்க்’ மாணவர்களுக்கு உதவித்தொகை: பல்கலைக்கழக...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் தாமதம்; பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்: கல்வித்...\nபுதுவையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.2 வரை கால அவகாசம் நீட்டிப்பு\n10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்: தேர்வுத்துறை அறிவிப்பு\nதிருச்செங்கோடு அருகே கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ.2.39 கோடி மோசடி; சங்கத் துணைத்...\nஉயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு சடங்குகள் செய்து புதைப்பு: மக்கள் அஞ்சலி\nஅரசின் ஆய்வுக்கூட்டத்தில் யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை; முதல்வர் பழனிசாமி...\nதமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்ப அரசு கடுமையாகப் போராடி வருகிறது; முதல்வர் பழனிசாமி பேச்சு\nவிவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள்; பாஜக, அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்: திருமாவளவன்...\nகணிக்க முடியாத அணி ராஜஸ்தான் ராயல்ஸ்; ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/01/19155139/1281903/Dhawan-hurts-left-shoulder-walks-off-field.vpf", "date_download": "2020-10-28T03:42:02Z", "digest": "sha1:V4OZKKZNR65RZRV2M66NKQSN3VHEXRF5", "length": 14275, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோள்பட்டை காயத்தால் வெளியேறிய தவான்: பேட்டிங் செய்வாரா? || Dhawan hurts left shoulder walks off field", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதோள்பட்டை காயத்தால் வெளியேறிய தவான்: பேட்டிங் செய்வாரா\nஇந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான தவான் பீல்டிங் செய்யும்போது, அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பீல்டிங் செய்யவில்லை.\nஇந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான தவான் பீல்டிங் செய்யும்போது, அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பீல்டிங் செய்யவில்லை.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு வீரர்களும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றனர்.\nஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் கவர் திசையில் வேகமாக அடித்த பந்தை தவான் டைவ் அடித்து பிடித்தார். அப்போது இடது கை தோள்பட்டை தரையில் பலமாக மோதியது.\nஇதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக சாஹல் பீல்டிங் செய்து வருகிறார். ஆஸ்திரேலியா 30.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க 167 ரன்கள் அடித்துள்ளது. எப்படி 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.\nஇந்த சூழ்நிலையில் தவான் பேட்டிங் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தவான் களம் இறங்காவிடில் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.\nINDvAUS | Shikhar Dhawan | இந்தியா ஆஸ்திரேலியா தொடர் | ஷிகர் தவான்\nபீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nடெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nதந்தையை இழந்த சோகத்திலும் மந்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது - கேஎல் ராகுல் பாராட்டு\n‘பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nடெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்ததை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-10-28T03:27:48Z", "digest": "sha1:TQVKVKHWDMVEVY5NROGZPI4OZMIB6QCN", "length": 13818, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "\"விடுதலை சிறுத்தைகள்\" ரவிக்குமாரை சாதியைச் சொல்லி ஏசிய தமிழ் தேசியர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“விடுதலை சிறுத்தைகள்” ரவிக்குமாரை சாதியைச் சொல்லி ஏசிய தமிழ் தேசியர்\n“விடுதலை சிறுத்தைகள்” கட்சி பிரமுகர் ரவிக்குமாரை, சாதியைச் ���ொல்லி, ஈழத்தமிழ் தேசியர் இரா துரைரத்தினம் ஏசியது சமூகவலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும இரா. துரைரத்தினத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.\nயாழ் பல்கலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உடைக்கட்டுப்பாட்டை தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் செய்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.\nஇந்த பதிவுக்கு பின்னூட்டம் இட்ட இரா. துரைரத்தினம் (ராமசாமி துரைரத்தினம்) என்பவர், இதை எதிர்த்து பின்னூட்டம் இட்டார். அதோடு, ரவிக்குமாரை சாதியைச் சொல்லி இழிவாக எழுதியிருக்கிறார்.\nதுரை ரத்தினம் – ரவிக்குமார்\nதற்போது சுவிட்சர்லாந்தில் வாழும் இரா. துரைரத்தினம் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இலங்கையின் கிழக்கு பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கொக்கடிச்சோலை பகுதியில் இருந்து தினக்கதிர் பத்திரிகையை அச்சு ஊடகமாக வெளியிட்டு வந்தார். விடுதலைப்புலிகளின் கிழக்கு பகுதி தளபதி கருணா, இயக்கத்தை விட்டு வெளியேறிய பிறகு அந்த இதழ் நிறுத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆதரவாளராக இரா. துரை ரத்தினம் செயல்பட்டார். பிறகு சுவிட்சர்லாந்து சென்றவர் அங்கிருந்து “தினக்கதிர்” இணைய இதழை நடத்தி வருகிறார்.\nஊடகவியலாளர், தமிழ்த்தேசியர் என்று அறியப்படும் இரா. துரைரத்தினம் சாதியைச் சொல்லி ஏசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஈழத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும், ராமசாமி துரைரத்தினத்துக்கு கண்டணம் தெரிவித்து வருகிறார்கள்.\nஇப்போது தனது முகநூல் பக்கத்தை முடக்கிவிட்டு, பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறார் இரா. துரைரத்தினம்.\nஉலக எய்ட்ஸ் தினம்: உலகம் முழுவதும் 18 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள்… உலக அழகியான இந்திய சில்லாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சுகாதாரமற்ற கழிப்பிடம்: இந்தியா முதலிடம்\nTags: உலகம் சாதி ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் ரவிக்குமார்\nPrevious ஐஎஸ்ஐஎஸ் பிடியில் இருந்து ஸ்வீடனை சேர்ந்த இளம் பெண் மீட்பு\nNext ஆப்கானில் தலிபான் தாக்குதல்: 25 பேர் பலி\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nஉலக அளவில் கொரோனா ப���திப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/east-coast-production-bags-its-rights-for-telugu-thalapathy-64/", "date_download": "2020-10-28T03:24:35Z", "digest": "sha1:N3BN3XDQ5W5E6RXFL2LXAN5SVYVZFK6N", "length": 13106, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "தளபதி 64 தெலுங்கு உரிமையை வாங்கிய முன்னனி தயாரிப்பு நிறுவனம்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதளபதி 64 தெலுங்கு உரிமையை வாங்கிய முன்னனி தயாரிப்பு நிறுவனம்…\nதளபதி 64 தெலுங்கு உரிமையை வாங்கிய முன்னனி தயாரிப்பு நிறுவனம்…\nதளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.\nஇதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nசத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.\nபடத்தின் இசை உரிமையை சோனி நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைமும் கைப்பற்றியுள்ளன.\nஇதன் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 31-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் தளபதி 64 படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது முன்னனி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான east coast production நிறுவனத்தின் மகேஷ் எஸ் கோநீறு காரு என்பவர் வாங்கியுள்ளதாக தவல்கள் கசிந்துள்ளன.\nமேலும் இந்த நிறுவனம் தான் விஜய்யின் பிகில் படத்தின் தெலுங்கு உரிமையையும் வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே கண்கள் படத்தின் சிங்கிள் டிராக் ஜனவரி 2ம் தேதி ரிலீஸ் நான் பச்சைத் தமிழன்..:ரஜினி என் அப்பாவின் பாடலை திருடுவதா : ஆம் ஆத்மி பிரமுகருக்கு அமிதாப் நோட்டிஸ்\nPrevious சிவகார்த்திகேயனின் புதுப்படம் டிராப்…\nNext ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்….\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீஸர் வெளியீடு…\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்….\nதயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கு உறுதியான கொரோனா பாதிப்பு…..\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/govt-employee-fined-rs-500-for-wearing-jeans/", "date_download": "2020-10-28T02:59:08Z", "digest": "sha1:4W5PGFGYKQ6GK6GGF77JZTD5LDMNULWV", "length": 14096, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "ஜீன்ஸ் பேன்ட் அணிந்த அரசு ஊழியருக்கு அபராதம்!! கலெக்டர் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜீன்ஸ் பேன்ட் அணிந்த அரசு ஊழியருக்கு அபராதம்\nஜீன்ஸ் பேன்ட் அணிந்த அரசு ஊழியருக்கு அபராதம்\nஉ.பி. மாநிலம் பரேலி மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடும், பணி நேரத்தில் பான்பராக், குட்கா, வெற்றிலை போன்றவற்றை சுவைக்க கலெக்டர் கட்டுப்பாடு விதித்துள்ளார். அதோடு வேலை நேரத்தில் வாகன நிறுத்துமிடங்களை கலெக்டர் சுரேந்திர சிங் பூட்டி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பணி நேரத்தில் ஊழியர்கள் வெளியில் செல்ல முடியாது.\nஇந்நிலையில் கலெக்டர் முன் அறிவிப்பின்றி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிலம் கையகப்படுத்தும் பிரிவில் எழுத்தராக பணியாற்றும் குரேஷி என்பவர் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து பணியில் ஈ டுபட்டிருந்தார். அதோடு வாயில் வெற்றிலை மற்றும் பான் சுவைத்து கொண்டிருந்தார். இதை கண்ட கலெ க்டர் அந்த ஊழியருக்கு ரூ. 500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதோடு அந்த ஊழியரை கலெக்டர் எ ச்சரித்து சென்றார்.\nகலெக்டர் சுரேந்திரசிங் கூறுகையில் ‘‘மாநில அரசு இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பே இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டது. அனைத்து ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ஒரு ஊழியருக்கு அபராதம் விதி க்கப்பட்டுள்ளது. இதில் எள்ளளவும் சமரசத்திற்கு இடமில்லை. ஒழுங்கீன ஊழியர்கள் மீது நடவடிக்கை எ டுக்கப்படும்’’ என்றார்.\nமாநில அரசின் வழிகாட்டுதல் படி அரசு ஊழியர்கள் நாகரீகமான ஆடைகளை அணிய வேண்டும். பணி செய்யும் இடத்தில் புகைபிடித்தல், குட்கா அல்லது பான் சுவைத்தல் கூடாது. கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 174 ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை மூலம் வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறது.\nஎய்ம்ஸ் மாணவர் சரவணன்: தற்கொலை செய்யவில்லை போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் 5 மாநில தேர்தல் முடிவு: காலை 9.30 மணி முன்னிலை நிலவரம் பரிசோதனைக்கு எதிர்ப்பு: ‘நான் சரியான மனநிலையில் இருக்கி��ேன்’ பரிசோதனைக்கு எதிர்ப்பு: ‘நான் சரியான மனநிலையில் இருக்கிறேன்’\nTags: Govt employee fined Rs 500 for wearing jeans, ஜீன்ஸ் பேன்ட் அணிந்த அரசு ஊழியருக்கு அபராதம்\nPrevious ஜம்மு காஷ்மீரில் பாஜ-பிடிபி கூட்டணியில் விரிசல்\nNext 3வது நாள்: டிடிவியிடம் டில்லி போலீசார் இன்றும் விசாரணை\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nகுஷ்புவை ஃபாலோ செய்யும் சிராக் பஸ்வான்: கட், டேக், ரிபீட் என அரசியலிலும் சினிமாத்தனத்தை காட்டும் போலி அரசியல்வாதிகள்.. வீடியோ.\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங��களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/no-letter-recieved-from-tamilnadu-government-towards-exemption-for-neet-exam-rastrapathi-bhavan-told/", "date_download": "2020-10-28T03:05:31Z", "digest": "sha1:WGJEREDLJ7VF32JHWQNEUO7NEMKHSG3T", "length": 13785, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு கோரி கடிதம் எதுவும் வரவில்லை!! ஜனாதிபதி மாளிகை அம்பலம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு கோரி கடிதம் எதுவும் வரவில்லை\nதமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு கோரி கடிதம் எதுவும் வரவில்லை\nஎம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், முதுகலை மருத்துவ கல்வியில் சேர நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சிறப்பு சட்டமும் இயற்றப்பட்டது.\nஇச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறுவது அவசியம். அதனால் இச்சட்ட மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெற ஜனாதிபதிக்கு எவ்வித கடிதமும் வரவில்லை என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.\nராஜ்யசபா உறுப்பினரான டி.கே. ரெங்கராஜன் இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த மாதம் 14ம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு மாளிகையின் தனி அதிகாரி ராய் பதிலளித்துள்ளார். அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எவ்வித கடிதமும் பெற வில்லை என்று கடந்த மாதம் 20ம் தேதி எழுதிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் நீட் தேர்வு எழுதுவதில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.\nஅ.தி.மு.க.வில் நடக்கும் உட்கட்சி பூசலில் ஆட்சி ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. இவர்களது பதவி சண்டையில் தமிழக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டார்களே என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.\nதேமுதிக 124 தொகுதிகளில் போட்டி- ம.ந.கூட்டணி 110 தொகுதிகளில் போட்டி வைகுண்டராஜனின் நிறுவனத்திடமிருந்து 30 டன் கனிம மணல் பறிமுதல்: தமிழக அரசு அதிரடி கூடங்குளம்: அணு உலை கட்டுமானம் மோடி – புதின் தொடங்கி வைத்தனர்\nPrevious வீட்டு மனை பத்திரவு பதிவுக்கு புதிய அரசானை\nNext 3 ஆண்டுகளில் மணல் அள்ளுவது நிறுத்தப்படும்\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/selection-committee-members-of-srilanka-cricket-team-resigned/", "date_download": "2020-10-28T03:16:39Z", "digest": "sha1:7ZL7TY7GPC3ESQTJNV7OQU3UYJPFSAZX", "length": 12141, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "கிரிக்கெட் : இலங்கை அணி தேர்வுக் குழுவினர் விலகல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகிரிக்கெட் : இலங்கை அணி தேர்வுக் குழுவினர் விலகல்\nகிரிக்கெட் : இலங்கை அணி தேர்வுக் குழுவினர் விலகல்\nஇந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை தோல்வியுற்றதை அடுத்து இலங்கை அணியின் தேர்வாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.\nஇலங்கையில் சமீபத்தில் நடந்த இந்திய – இலங்கை லிமிடெட் ஓவர் போட்டிகளில் 3-0 என்னும் கணக்கில் இலங்கை தோல்வியுற்றது. இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது. இதையொட்டி சனத் ஜெயசூர்யா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இலங்கை வீரர்கள் தேர்வுக் குழு தனது ராஜினாமாவை அளித்துள்ளது.\nஇது குறித்து தேர்வுக் குழுவினர் அளித்த அறிக்கையில் “நடந்து முடிந்த போட்டிகளில் இலங்கை அணி தோல்வியுற்றதை அடுத்து நாங்கள் எங்கள் தேர்வுக் குழுப் பதவிகளில் இருந்து விலகுகிறோம். இது நன்கு யோசித்து எடுத்த முடிவாகும். கிரிக்கெட் விளையாட்டின் மேல் எங்களுக்குள்ள ஆர்வத்தை புரிந்துக் கொள்ளாமல் பலரும் நடந்துக் கொண்டது எங்களின் மனதை புண் படுத்தி உள்ளது. நாங்கள் கண்ணீருடன் விலகுகிறோம்” என தெரிவித்துள்ளனர்.\nஹாங்காங் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சிந்து, சமீர்வர்மா; சாய்னா, அஜய் ஜெயராம் தோல்வி 20 : 20 கிரிகெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி இலங்கை கிரிக்கெட்டின் போக்கு சரியில்லை: முத்தையா முரளிதரன்\nPrevious ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரருக��கு தடை\nNext இலங்கை கிரிக்கெட்: 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி; 2வது இடத்தில் பெங்களூரு\n19 ஓவர்களிலேயே ஆட்டமிழந்த டெல்லி அணி – 88 ரன்களில் ஐதராபாத்திடம் பெரிய தோல்வி\nபெரிய இலக்கு – தடுமாறி திணறும் டெல்லி அணி\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/super-victory-for-india-in-first-t20/", "date_download": "2020-10-28T03:39:45Z", "digest": "sha1:HKGZSP3S3OAUHXLOXSYL6PAH2GEHXJLQ", "length": 13151, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "முதல் டி-20 போட்டி – இந்திய அணிக்கு அதகள வெற்றி..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதல் டி-20 போட்டி – இந்திய அணிக்கு அதகள வெற்றி..\nமுதல் டி-20 போட்டி – இந்திய அணிக்கு அதகள வெற்றி..\nவெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், 204 ரன்களை விரட்டிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை பெற்றது.\nசிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடிப்பதற்கு எளிய ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவுசெய்தது. ஆனால், அந்த முடிவு தவறோ என்று நினைக்கும் வகையில், துவக்கத்தில் நியூசிலாந்து துடைத்து எடுத்துவிட்டது.\nரன் எண்ணிக்கை 240 வந்துவிடுமோ என்று நினைக்குமளவிற்கு சென்ற நிலை மாறி, நியூசிலாந்து அணி 203 ரன்களுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து தன் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.\nஅந்த அணியின் காலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். மார்ட்டின் குப்தில் 30 ரன்களை அடித்தார்.\nஆனால், இந்த இலக்கு எங்களுக்குப் பெரிதல்ல என்ற மனநிலையில் களமிறங்கிய இந்திய அணி, வெறும் 7 ரன்களுக்கு ரோகித் ஷர்மா அவுட் ஆனாலும், ராகுலும் கோலியும் வெற்றிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடினர்.\nஅதேசமயம், களத்தில் நானும் இருக்கிறேன் என்று நிரூபிக்கும் வகையில் ஷ்ரேயாஸும் தன் ஆவேசத்தைக் காட்டினார். ராகுல் 27 பந்துகளில் 56 ரன்களும், கோலி 32 பந்துகளில் 45 ரன்களும், ஷ்ரேயாஸ் 29 பந்துகளில் 58 ரன்களும் அடித்து, சரியாக 19 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது இந்திய அணி.\nமொத்தம் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில், தற்போதைய நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nதொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது இந்திய கபடி அணி 100வது டெஸ்ட் போட்டியில் வென்று பங்களாதேஷ் சாதனை ஐபிஎல் 2018: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் விலகல்\nPrevious ஆரம்பமானது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – முதல்கட்ட நிலவரங்கள்\nNext இறுதி டெஸ்ட்டின் முதல் நாளில் 4 விக்கெட்டுகளுக்கு இங்கிலாந்து 192 ரன்கள்\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி; 2வது இடத்தில் பெங்களூரு\n19 ஓவர்களிலேயே ஆட்டமிழந்த டெல்லி அணி – 88 ரன்களில் ஐதராபாத்திடம் பெரிய தோல்வி\nபெரிய இலக்கு – தடுமாறி திணறும் டெல்லி அணி\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nடில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998…\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/upload-children-porn-film-in-social-media-trichy-ac-mechanic-arrested/", "date_download": "2020-10-28T03:41:10Z", "digest": "sha1:JIAILVZNRCPO4W6GD2FLPM7RWKNOWJEL", "length": 13234, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "சமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம்: திருச்சியில் வாலிபர் கைது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம்: திருச்சியில் வாலிபர் கைது\nசமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம்: திருச்சியில் வாலிபர் கைது\nசமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்ததாக திருச்சியில் வாலிபர் ஒருவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபோலியான பெயரில் அவர் ஆபாச படம், வீடியோக்களை முகநூலில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.\nகுழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வலைதளங்கள் கண்காணிக்கப் பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏடிஜிபி ரவி கூறும்போது, தமிழகத்திலும் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்றும், 7 பேரை கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த தனிப்படையினர், திருச்சியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.\nஇவல், நிலவன் ஆதவன் என்ற போலி பயனர் கணக்கு மூலம், முகநூலில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளது தெரிய வந்ததாகவும், மேலும் கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து ஏடிஜிபி ரவி கூறுகையில் ஏராளமான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளதும் தெரிய வந்துள்ளதாக, ஏடிஜிபி ரவி தெரிவித்து உள்ளார்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகமுதி அருகே அதானி குழும மின்நிலையத்தில் திடீர் தீ ஏற்பட காரணம் என்ன அடித்தால் வழக்கு: விஜயகாந்துக்கு மது குடிப்போர் வி. சங்கம் எச்சரிக்கை சென்னை: குடிசைப்பகுதியில் பயங்கர தீ 50 வீடுகள் எரிந்து நாசம்\nPrevious குரூப்-1 நேர்முகத்தேர்வில் மோசடி\nNext மின்சார, மெட்ரோ ரயில் இணைப்பு: பரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nடில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998…\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122152/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:06:23Z", "digest": "sha1:ISIOYKIIOUOSQYGFFIHGA773IR6BYGC3", "length": 9639, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பே எஸ்.பி.பி உயிரிழக்க காரணம் - எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐபிஎல்: மும்பை-பெங்களூர் அணிகள் இன்று மோதல்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவ...\nதமிழகத்தில் இன்று வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- சென...\nவாரிசு அரசியலால் பல தலைமுறைகளைக் கடந்து வளரும் ஊழலுக்கு எ...\nஇதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பே எஸ்.பி.பி உயிரிழக்க காரணம் - எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்\nமூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததாலேயே எஸ்.பி.பியை காப்பாற்ற முடியவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததாலேயே எஸ்.பி.பியை காப்பாற்ற முடியவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட எஸ்.பி.பிக்கு, கடந்த மாதம் வரை வேறு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், மிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே அவர் கடைபிடித்ததாகவும் கூறியுள்ளனர்.\nகொரோனா உறுதியான முதல் 3 நாட்களில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், அதன் பின்னர் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி ஆக்சிஜன் அளிக்கப்பட்டதாகவும், நுரையீரலில் தொற்று தீவிரமாகப் பரவியதால், வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதோடு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வியாழன் முதலே உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், சிடி ஸ்கேன் மூலம் மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டு, 48 மணி நேரம் எஸ்.பி.பி.க்கு உயர் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டதாகவும், எவ்வளவோ போராடியும் பலன் அளிக்கவில்லை என்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன், தீவிர சிகிச்சைத் துறை மருத்துவத் தலைவர் டாக்டர் சபாநாயகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்-இலங்கை நபர் குறித்த தகவலை கேட்டு இண்டர்போல் மூலம் புளூகார்னர் நோட்டீஸ்\nஇயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்த இந்தி நடிகை பாயல் கோஸ், ராம்தாஸ் அத்வாலே கட்சியில் இணைந்தார்\nவருங்கால கணவருடன் ஜோடியாக உள்ள புகைப்படத்தை முதன்முறையாக பகிர்ந்துள்ள காஜல் அகர்வால்\nசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று நவ. 12-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nகங்கணா இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார்.. சுப நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி அவரது வழக்கறிஞர் விளக்கம்\nஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியது\nசினிமா நட்சத்திரங்களுக்கு கோகய்ன் விநியோகித்த கடத்தல் பேர்வழி கைது\nஅண்மையில் உயிரிழந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஆண் குழந்தை பிறப்பு\nவிஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு..\nஅடங்க மறு அத்துமீறு...அடி விழுந்தால் அப்பீட் ஆகு..\n\"ஹர ஹர மகாதேவா\" முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றி...\nதண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்...தடியடி நடத்தி கலைத்...\nசிறுவனின் உயிரை குடித்த பப்ஜி\nகாலில் உள்ளதை கழற்றுவோம்: திருமாவுக்கு எதிராக பொங்கிய காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/modern-muniyamma-song-lyrics/", "date_download": "2020-10-28T02:27:53Z", "digest": "sha1:AWSGHWG7W43Z4YWGIT5VCQJWMRBTJHBI", "length": 9547, "nlines": 299, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Modern Muniyamma Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அந்தகுடி இளையராஜா மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்\nஇசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா\nஆண் : மாடர்ன் முனியம்மா\nஆண் : மாடர்ன் முனியம்மா\nஆண் : தேடி வாரேனே\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nஆண் : தேடி வாரேனே\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nஆண் : குண்டுமல்லி கட்டி பெர்ரி\nஆண் : தேடி வாரேனே\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nஆண் : தேடி வாரேனே\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nபெண் : அப்பனுக்கு மருமகனா\n���ெட்டி பியர் வெள்ள சொக்கா\nபெண் : சுத்தி சுத்தி வந்திடுவான்\nஆண் : நிக்காத வா நீ\nஅடியே நிக்காத வா நீ\nஆண் : என் பச்சரசி ரவா லட்டே\nஆண் : போகாதடி என்னை விட்டு\nஆண் : என் பச்சரசி ரவா லட்டே\nஆண் : போகாதடி என்னை விட்டு\nஆண் : பல்லழகி பல்லழகி\nகுழு : ஹா ஹா\nஆண் : நீயும் சிரிச்சா\nஅடியே பத்தூருக்கு பவரு கட்டு\nபெண் : நான் செல்லமா வாழ்ந்த கிளி\nநான் சரி கட்டி பாயும் புலி\nஆண் : ஹே சிங்கில் ஆன சிங்கமடி\nதள்ளி விட்டா என்ன கெதி\nஆண் : ஹே சிங்கில் ஆன சிங்கமடி\nதள்ளி விட்டா என்ன கெதி\nபெண் : பொல்லாத வாழு\nபெண் : பொல்லாத வாழு\nஆண் : மாடர்ன் முனியம்மா\nஆண் : தேடி வாரேனே\nஊரே பாக்கும் டைவா லைவ்வா\nஆண் : தேடி வாரேனே\nஆண் : டைவா டைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/institutes/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-28T02:54:21Z", "digest": "sha1:XF2TG7W3AAI4BU6BIDSWWRCQA73O4SLK", "length": 21754, "nlines": 97, "source_domain": "www.thejaffna.com", "title": "யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நிறுவனங்கள் > பாடசாலை > யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி\nயாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி\nநல்லை நகர் ஆறுமுக நாவலர் பெருமான் உருவாக்கி விட்டுப்போன தமிழ்ப் பற்றும் சைவசமயப் பற்றும் 1888ம் ஆண்டினில் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும், தமிழர் தம் கலாச்சாரத்திற்கும் புத்துயிர் கொடுக்கும் சைவபரிபாலன சபையாய் உருக்கண்டது. இச்சபையானது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் இணைந்த கல்லூரிகள் அதிகார சபை ஒன்றை உருவாக்கி அதன்மூலம் பாடசாலைகளை நிருவகித்து வந்தது. இந்தச் சபையானது அரசினரால் 1902 இல் உத்தியோக பூர்வமாய் அங்கீகரிக்கப்பட்டது.\n1935இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்த திரு குமாரசுவாமி அவர்கள், அதுவரை காலமும் ஆண்கள் பாடசாலையாயிருந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெண்பிள்ளைகளை அனுமதிக்க ஆரம்பித்தார். அவரின் இந்த புரட்சிகரமான செயற்பாடு வண்ணார்பண்ணையிலிருந்த பலரதும் கவனத்தை ஈர்த்தது. விரைவிலேயே பெண்களுக்கென்று தனியான ஒரு பாடசாலை தேவை என்ற நிலையினையும் ஏற்படுத்தியது.\nஇந்து மகளிர் கல்லூரியின் தோற்றம்\n1943ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 10ம் திகதி யாழ் இந்துக்கல்லூரி அதிகார சபை அதன் கீழான முதலாவது பெண்கள் பாடசாலையான யாழ்ப்பாணம��� இந்து மகளிர் கல்லூரியை உருவாக்கியது. திரு சிவகுருநாதர் பொன்னுசாமி என்பார், தனது வீடான பொன்னாலயத்திலே பாடசாலையை இயங்க அனுமதித்தார். பாடசாலையில் மாணவர் தொகை அதிகரிக்க, 1944ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி யாழ் இந்துக் கல்லூரியின் மைதானத்தின் ஒரு பகுதிக்கு பாடசாலை மாற்றப்பட்டது.\nஇந்து மகளிர் கல்லூரியின் வரலாறு\nயாழ் இந்து மகளிர் கல்லூரியின் ஸ்தாகரும், 1930-1950 வரையான காலப்பகுதியில் பிரபல இந்து மத சமூக சேவகராகவும் அறியப்படுகின்ற நீராவியடியினைச் சேர்ந்த திருமதி விசாலாட்சி அம்மாள் சிவகுருநாதர் அவர்கள், அரசடி வீதியிலே இருந்த அவரது நடுத்தோட்டம் என அழைக்கப்பட்ட 24 பரப்பு காணியினை பாடசாலையினை நிரந்தரமாக அமைக்கவென 1941 இல் நன்கொடையாய் வழங்கினார்.\nஅவரது கணவரும் சமூக சேவகருமான திரு இராமலிங்கம் சிவகுருநாதரும், அவரது மச்சினரான திருமதி வள்ளியம்மாள் சிவகுருவும் தங்களது இராஜ வரோதய பிள்ளையார் ஆலயம் உள்ளடங்கலான 16 பரப்புக்காணியினையும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்காய் வழங்கினார்கள்.\n1945ம் ஆண்டு செப்ரெம்பர் 7ம் திகதியிலிருந்து நிரந்தர இடத்தில், ஒலையால் வேயப்பட்ட கட்டடங்களில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. ஆதே நாளில் பாடசாலை முகாமையாளராயிருந்த வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.\nபாடசாலையினுள் அமைந்திருக்கும் இராஜவரோதய பிள்ளையார் ஆலயம் பாடசாலைக்கு அருளினை அள்ளி வழங்கி வருகின்றது.\nயாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை\n1978ம் ஆண்டிலிருந்து யாழ் இந்து மகளிர் கல்லூரியின் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்கள் தனியாய் யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. இப்பாடசாலையின் முதலாவது அதிபர் திருமதி விக்னேஸ்வரா ஆவர்.\nகல்லூரியின் முதலாவது அதிபர், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபராயிருந்து திரு குமாரசுவாமி ஆவார். ஒரு நிரந்தர அதிபர் பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை இவர் தற்காலிக அதிபராக இருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றினார்.\nசெல்வி காயத்திரி பொன்னுத்துரை (திருமதி காயத்திரி கணேசன்) 1943-1944\nகல்லூரியின் இரண்டாவது அதிபரான இவர், மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார். மாணவர்களின் ஒழுக்கத்திலும், வெ��ித்தோற்றத்திலும் சிறப்பாயிருக்கவேண்டும் என்று கண்டிப்பாயிருந்தார்.\nசெல்வி முத்து ஆசையா (திருமதி முத்து சோமையா) 1944-1945\nகல்லூரியின் மூன்றாவது அதிபரான இவர் இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். தரம் 8 வரையிருந்த வகுப்புக்களை இவர் S.S.C வரை உயர்த்தினார். இதனால் வகுப்பறைகள் போதாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாய் புதிய கட்டடம் அமைக்க வேண்டி இவர் அதற்கான ஆயத்தங்களையும் செய்திருந்தார்.\nதிருமதி ஜெம்மாராணி சிற்றம்பலம் 1945-1946\nமிகச் சிறு காலமே அதிபராயிருந்த இவர் ஆங்கில இலக்கிய வகுப்புக்களை பாடசாலையில் ஆரம்பித்தவராவார்.\nதிருமதி கிளாரா மொட்வானி 1946-1948\nகல்லூரியின் ஐந்தாவது அதிபரான இவர் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வந்தவர். இவர் மேற்கில் கல்விகற்றிருந்தாலும் கீழைத்தேய பழக்க வழக்கங்களிலும் மதங்களிலும் மிக்க ஈடுபாடு கொண்டவராயிருந்தார். கீழைத்தேயர் போலவே ஆடை அணியும் வழக்கமும் கொண்டவர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் சிறப்பாக கற்பிப்படுவதை இவர் உறுதிசெய்ததொடு, உரையாடல் ஆங்கிலம், எழுதும் ஆங்கிலம் இரண்டினதும் கற்பித்தலில் கூடிய கவனம் செலுத்தினார்.\nதிருமதி சரோஜினி ராவ் 1948-1954\nகல்லூரியின் ஆறாவது அதிபரான இவர் இந்தியாவிலிருந்து வந்தவர். மிக மிக கண்டிப்பான இவர் பாடசாலையின் தரத்தை உயர்த்திச் சென்றார். தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கலைத்துறை பாடங்களின் கற்பித்தலில் மிகவும் கவனம் செலுத்தியதோடு, மாணவர்களுக்கு வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தார். புதிய பல கட்டடங்கள் கட்டப்படுவதையும் பாடசாலை சுற்றுமதில் அமைக்கப்படுவதனையும் இவர் முன்னின்று கவனித்தார். இவர் காலத்தில் யாழ் இந்து மகளீர் கல்லூரி 1100 இற்கு அதிகமான மாணவர்ளோடு தரம் II பாடசாலையானது. பல்கலைக்கழக புகுமுக வகுப்புக்களும் இங்கு ஆரம்பமானது. கல்லூரி மகுடவாசகமும் இவரிடமிருந்தே வந்தது. இது பாடசாலையின் அந்தஸ்தை மேலும் அதிகரித்தது.\nதிருமதி விமலா ஆறுமுகம் 1954 – 1976\nகல்லூரியின் ஏழாவது அதிபரான இவர் ஆசிரியராயிருந்து அதிபராய் உயர்ந்தவர். மிக நீண்டகாலம் கல்லூரியில் அதிபராயிருந்தவரும் இவரே. இவர் காலத்தில் கல்லூரி தரம் I பாடசாலையாயிருந்தது. இவர் காலத்தில் பெருமளவான மாணவர்கள் பெரதெனிய பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் சென்றனர். ��றுபதுகளின் ஆரம்பத்தில் இந்துக்கல்லூரி அதிகார சபையிலிருந்து கல்வித் திணைக்கள ஆளுகையின்கீழ் பாடசாலை மாற்றம் பெற்றபோது அம்மாற்றத்தை சிறப்பாய் கொண்டு சென்றார். பல கலை நிகழ்ச்சிகளுடு பணம் திரட்டி பாடசாலையின் மேம்பாட்டுக்கு முன்னின்று உழைத்தார். இப்பணம் விசாலாட்சி சிவகுருநாதர் அவர்கள் பெயரில் ஒரு பிரார்த்தனை மண்டபத்தை உருவாக்க பயன்பட்டது.\nகல்லூரியின் எட்டாவது அதிபரான இவர் 1950இல் இளமையான ஆசிரியராக பாடசாலையில் இணைந்து, உப அதிபராகி பின் அதிபராய் உயர்ந்தவர். மிகமிக கண்டிப்பான அதிபராயிருந்தவர் இவர். பாடசாலையுடன் நீண்டகாலம் இருந்த இவர் பல துறைகளிலும் பாடசாலையை முன்னேற்றினார். நிருவாக கட்டடம், புதிய விஞ்ஞான ஆய்வுகூடங்கள் இரண்டு, பத்து வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம், தங்கும் விடுதியை சுற்றி சுற்று மதில் என்பன இவர்காலத்தில் கட்டப்பட்டவை. பிள்ளையார் ஆலயமும் புனரமைக்கப்பட்டு கும்பாபிடேகம் நடாத்தப்பெற்றது. தேசிய ரீதியில் கல்வி, நடனம், நாடகம். சங்கீதம் மற்றும் விளையாட்டு என்பவற்றில் பாடசாலையினை புகழ்பெறச்செய்தார் இவர். இவர் காலத்தை பொற்காலம் என்றழைப்பர் இவரிடம் கல்வி கற்றோர்.\nதிருமதி திவ்வியசிரோன்மணி நாகராசா 1986-1993\nபாடசாலையில் ஆசிரியராய் 1977-1986 வரை இருந்த இவர் கல்லூரியின் ஒன்பதாவது அதிபராய் 1986 இல் நியமிக்கப்பட்டார். இவர் காலத்தே மாணவர் தொகை 2000 இனை தாண்டியது. இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தங்குமிட வசதி பாடசலையில் வழங்கப்பட உதவினார். பரிசளிப்பு விழாவினை ஒழுங்கு செய்து செப்ரெம்பர் 10, 1991 இல் நாடாத்தினார். கல்லூரியன் பொன்விழாவினையும் சிறப்பாய் நடைபெற ஏற்பாடு செய்து பொன்விழா மண்டபத்திற்கு அடிக்கல்லிட்டார். இது கொழும்பிலும் கனடாவிலும் பழைய மாணவர் சங்கங்களை உருவாக காரணமாயமைந்தது.\nதிருமதி சரஸ்வதி ஜெயராஜா 1993-2006\nயாழ் பல்கலைக்கழகம், பெரதெனிய பல்கலைக்கழகம், கல்வித்திணைக்களம் என்பவற்றில் பணிபுரிந்த பின் கல்லூரியின் பத்தாவது அதிபராய் இவர் நியமனம் பெற்றார். இவர் காலத்தில் பாடசாலை மேலும் வளர்ச்சி கண்டது. 1995 இடப்பெயர்வு கல்லூரியை பெரிதும் பாதித்திருந்தாலும், இவர் கல்லூரியை மீண்டும் நன்னிலைக்கு கொண்டுவந்தார். கோவில் ஆலயமும் புனரமைக்கப்பட்டு 1998இல் கும்பாபிடேகமும் நடைபெற்றது. இ���ர் அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க உபதலைவராயுமிருந்தார்.\n1989இல் ஆசிரியராய் கல்லூரிக்க வந்த இவர் 2000ஆம் ஆண்டு பிரதி அதிபராகி 2006இல் அதிபராய் உயர்ந்தார். இவர் காலத்தில் கல்லூரி மேலும் வளர்ச்சி கண்டு பலதுறைகளிலும் பெயர் பெற்று வருகின்றது.\nஇந்து மகளிர் கல்லூரி இந்துக் கல்லூரி விசாலாட்சி அம்மாள்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/5-atm.html", "date_download": "2020-10-28T02:29:05Z", "digest": "sha1:7WDX4ICKUZZN6XPDG2MTGR7CPR4B3SH3", "length": 7160, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்", "raw_content": "\nதற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்\nதற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.\nபடித்தால் மட்டும் போதுமா, நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்... இந்த பதிவை பகிருங்கள் .\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வ���்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/ennodu-va-song-lyrics/", "date_download": "2020-10-28T03:15:03Z", "digest": "sha1:52OYZT3ZZL4FNJBDCFKSGPU43VVB7CYC", "length": 5149, "nlines": 122, "source_domain": "lineoflyrics.com", "title": "Plan Panni Pannanum - Ennodu Va Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : ராஜகணபதி மற்றும் ரம்யா என்எஸ்கே\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : என்னோடு வா பேரழகே\nஏன் போகிறாய் நீ வெளியே\nநீயே எந்தன் காதல் எல்லையே\nபெண் : ஓ ஹோ சுகம் தரும் பொய்யழகே\nநீ இல்லாமல் ஏதும் இல்லையே\nஆண் : உன் இருவிழி கலவரம் செய்து\nசுடும் நெருப்பென இதயத்தை தீண்டும்\nஎந்த நிலையிலும் எனக்கது வேண்டும்\nஇந்த இன்பம் போதும் எப்போதும்\nஆண் : நான் தேடி தேடி தேடி தேடி\nஆண் : என்னோடு வா பேரழகே\nஏன் போகிறாய் நீ வெளியே\nநீயே எந்தன் காதல் எல்லையே\nஆண் : உன்னாலே நாளும் மாயங்கள்\nதேனாக மாறி ஓடுமே நேரங்கள்\nபெண் : ஒன்றாகி போன சாசங்கள்\nபேசாத வார்த்தை பேசிடும் மௌனங்கள்\nஆண் : காதலாகி காமமாகி\nஆண் : நான் தேடி தேடி தேடி தேடி\nபெண் : நான் தேடி தேடி தேடி தேடி\nஆண் : என்னோடு வா பேரழகே\nஏன் போகிறாய் நீ வெளியே\nநீயே எந்தன் காதல் எல்லையே….\nஆண் : என்னோடு வா பேரழகே\nஏன் போகிறாய் நீ வெளியே\nநீயே எந்தன் காதல் எல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-sns-college-group-director-son-controversy-pfcq3k", "date_download": "2020-10-28T03:43:10Z", "digest": "sha1:Q4EJSBKB53IJ3N5DYREF5YEL4HOMDLAV", "length": 11547, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கட்டிப்பிடிக்கிறது பெரிய விஷயம் அல்ல... போய் வேலையைப் பாருங்க! SNS நிர்வாகி மகனின் எகத்தாள பேச்சு!", "raw_content": "\nகட்டிப்பிடிக்கிறது பெரிய விஷயம் அல்ல... போய் வேலையைப் பாருங்க SNS நிர்வாகி மகனின் எகத்தாள பேச்சு\nஎஸ்.என்.எஸ். கல்லூரி நிர்வாகி சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண், கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஎஸ்.என்.எஸ். கல்லூரி நிர்வாகி சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண், கோவை துட��யலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nகோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி வயது 23. திருமணம் ஆகாத இவர், எஸ்.என்.எஸ். கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அதன் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன் (63) அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nஇளம் பெண்களிடம், சுப்பிரமணியன் தொடர்ந்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிலர் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். இவரது சில்மிஷம் தாங்க முடியாது, சிலர் வேலையை விட்டு நின்றும் உள்ளனர்.\nசுப்பிரமணியத்தின் சில்மிஷம் குறித்து, இளம் பெண்கள், சுப்பிரமணியத்தின் மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளினிடம் புகார் கூறியுள்ளனர். அதற்கு நளின் சொன்னதோ, வெளிநாட்டில் பெண்களை கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் மிகப்பெரிய விஷயம் அல்ல என்று எகத்தாளமாக பேசியுள்ளார். மேலும், புகார் கூற வந்த பெண்களிடம், போய் வேலையைப் பாருங்கள்... இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.\nநளினியின் பேச்சால் மனரீதியாக பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி என்ற இளம் பெண், சுப்பிரமணியத்தின் பாலியல் தொந்தரவுகளை கேமராக்கள் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், புவனேஸ்வரியை வேலையை விட்டு நிறுத்தியதுடன், அவருக்கு பல்வேறு வகைகளில் தொந்தரவும் கொடுத்து வந்துள்ளார்.\nஇதனை அடுத்து, பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி, செக்ஸ் சில்டிமிஷம் கொடுத்த நிர்வாக இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவையை அடுத்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஒரு முறை உறவு வைத்தால் ஒரு லட்சம்.. இரவு முழுக்க இருந்தால் 10லட்சம் . சிக்கிய சீரியல் நடிகைகள் நடிகர்கள்.\nமனைவியை சேர்த்து வைக்க புகார் கொடுத்த கணவன். மனைவியை காமவெறிக்கு பயன்படுத்திய எஸ்ஐ.. மனைவியை காமவெறிக்கு பயன்படுத்திய எஸ்ஐ..\nபள்ளி, கல்லூரி படிக்கும் மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்..\nசிவகங்கை: ஹாக்கி பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை .. போக்சோ சட்டத்தில் திமுக நிர்வாகி கைது.\nஐநா அதிகாரி பெண் ஒருவருடன் காரில் பாலியல் உறவு பரபரப���பான வீடியோ.. தலைகுனிந்து நிற்கும் ஐநா அமைப்பு.\n3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல நடிகர்... காம வேட்டைக்கு கிடைக்கப்போகும் சரியான தண்டனை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/rajarajandi-kel-ratna-award-winner-gold-winners", "date_download": "2020-10-28T04:02:09Z", "digest": "sha1:MMCHJ3F4Y34D324M4JDBGCDADB4BCMQZ", "length": 9894, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இருமுறை தங்கம் வென்ற ஜஜாரியா பரிந்துரை...", "raw_content": "\nராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இருமுறை தங்கம் வென்ற ஜஜாரியா பரிந்துரை...\nராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.\nவிளையாட்டுத் துறையில் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள், விளையாட்டு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை வருடந்தோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டிற்கான அர்ஜூனா விருது, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாசார்யா விருது, ராஷ்ய கேல் புரோட்ஸஹான் விருது ஆகிய விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nகடந்த வருடம் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் தங்கம் வென்றார் தேவேந்திர ஜஜாரியா. தங்கம் வென்றதோடு, தனது பழைய உலக சாதனையையும் முறியடித்தார்.\nராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜஜாரியா எட்டு வயது சிறுவனாக இருந்தபோது மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் தனது இடது கையை இழந்தார். ஒரு கையை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல், ஜஜாரியா ஈட்டி எறிதலில் அசத்தினார்.\n2004-ல் அர்ஜுனா விருதைப் பெற்ற இவர் அதன்பிறகு 2012-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். அதன்மூலம் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் பாரா ஒலிம்பிக் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.\nஇந்த நிலையில் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஜஜாரியா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/we-will-continue-our-oppose-the-bjp-to-force-rss-taught", "date_download": "2020-10-28T03:59:41Z", "digest": "sha1:LH4MPVXSUT7L3PJX4QCGNPAHOZ6DCDLR", "length": 13406, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆர்.எஸ்.எஸ்.சின் எண்ணங்களை திணிக்கும் பாஜகவை தொடர்ந்து எதிர்ப்போம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்…", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ்.சின் எண்ணங்களை திணிக்கும் பாஜகவை தொடர்ந்து எதிர்ப்போம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்…\nஆர்.எஸ்.எஸ்.சின் எண்ணங்களை திணிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் மத்திய பாரதீய ஜனதா அரசை தொடர்ந்து எதிர்ப்பதுடன், போராட்டங்கள் நடத்துவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் ஜெகதீசன் கூறினார்.\nதந்தை பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழு கூட்டம் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று நடைப்பெற்றது.\nஇந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செ.துரைசாமி, பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் மற்றும் செ��ற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் கூறியது:\n“தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் அனைத்து விண்ணப்ப படிவங்களும் மாநில மொழியில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழில் அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவங்களை வழங்காமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. இதை கண்டித்து வங்கிகளை முற்றுகையிட்டு விரைவில் போராட்டம் நடத்துவோம்.\nசமூகத்தை பிளவுபடுத்தும் பூணூல் அணியும் விழாவை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை மாவட்ட கழகம் சார்பில் அடுத்த மாதம் ஆகஸ்டு 7–ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்.\nதமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் நீட் நுழைவு தேர்வை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கும் விரைவில் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளது. மத்திய பாரதீய ஜனதா அரசு வேண்டும் என்றே தமிழக மாணவர்களை பாதிக்கும் வகையில் இதனை கொண்டு வந்துள்ளது. வருகிற 27–ஆம் தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறோம்.\nமதுரை கீழடியில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுக்கு அனுமதி வழங்க மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாரதீய அரசின் செயல்பாடுகளை கண்டித்து மாவட்ட வாரியாக பிரசாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஐட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டங்களை கைவிடுவதுடன், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.\nமத்திய பாரதீய ஜனதா அரசில், ஆர்.எஸ்.எஸ்.சின் எண்ணங்களை திணிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து எதிர்ப்பதுடன், போராட்டங்கள் நடத்துவோம்” என்று அவர் கூறினார்.\nஇந்தக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைவர் வீரமோகன், தலைமை நிலைய செயலாளர் வை.இளங்கோவன், மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, வெளியீட்டு பிரிவு செயலாளர் மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/10/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-28T03:17:20Z", "digest": "sha1:HGD5JKZ2TKETVJEZTAKW467P3ZPZ2GXO", "length": 9819, "nlines": 242, "source_domain": "tnbusinesstimes.in", "title": "பெற்றோர் இல்லாவர்களுக்கு இலவச கல்வி உடனே விண்ணப்பியுங்கள் | TN Business Times", "raw_content": "\nHome Awareness பெற்றோர் இல்லாவர்களுக்கு இலவச கல்வி உடனே விண்ணப்பியுங்கள்\nபெற்றோர் இல்லாவர்களுக்கு இலவச கல்வி உடனே விண்ணப்பியுங்கள்\nபி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லத்தில் தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், உணவு சீருடை, மருத்துவ வசதிகள் செய்து தரப்படுகிறது.\nதாய் தந்தை இல்லாத, ஆதரவு இல்லாத குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் அவர்களுக்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இலவசக் கல்வி பெறுவதற்கான வழிவகைகளை பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லம் செய்து தருகிறது.\nஇலவச பயிற்சி ,தங்குமிடம், உணவு, சீருடை, மருத்துவ வசதி, எழுது பொருட்கள், கணிணிப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ஆகிய பயனுள்ள\nபயிற்சிகளும் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.\nபி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லத்தில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள மாணவ மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரை வரவேற்கப்படுகின்றன.\nஅதில் தகுதியான மாணவ மாணவியர்கள் பி.எஸ்.ஜி அறநிலை மாணவர் இல்லத்தில்\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி\nபி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளி,பீளமேடு,கோயம்புத்தூர் – 641 004\nதொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்\nவிண்னப்பிக்க கடைசி நாள் : 20.10.2020\nஇந்த செய்தியினை கண்டிப்பாக மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கல் யாராவது ஒருவருக்கு பயன் பெறும்.\nஇலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2019\nஇலவச கல்வி முறையை முதலில் அறிமுகப்படுத்திய நாடு\nகட்டாய கல்வி உரிமை சட்டம் 2020\nகல்வி உரிமை சட்டம் 2020\nபெற்றோர் இல்லாவர்களுக்கு இலவச கல்வி உடனே விண்ணப்பியுங்கள்\nNext article5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ\nசெல்போன்கள் மூலம் கொரோனா பரவுமா\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி\nவியாபாரம் வெற்றிக்கு பத்து படிகள்\nபணம் சம்பாதிக்க மிகவும் உகந்த வழி எது\nபோஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: சூப்பரா சம்பாதிக்கலாம்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nஸ்கிரீன் பிரின்ட்டிங் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..\nWeb design வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்ட���ல் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nசெல்போன்கள் மூலம் கொரோனா பரவுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பை டிராக் செய்ய புதிய செயலியை வெளியிட்ட மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200625-46608.html", "date_download": "2020-10-28T01:48:57Z", "digest": "sha1:U6RNM3QYO5JUJTZNIQQ3EGINVVDQO7V7", "length": 14454, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கவனத்துடன், எச்சரிக்கையுடன் செயல்படும் சிங்கப்பூர் வழிபாட்டு இடங்கள்; 50 பேர் வரை அனுமதி, சிங்க‌ப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகவனத்துடன், எச்சரிக்கையுடன் செயல்படும் சிங்கப்பூர் வழிபாட்டு இடங்கள்; 50 பேர் வரை அனுமதி\nஉலகின் செல்வாக்கு மிகுந்த 500 முஸ்லிம்கள்: 37வது இடத்தில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா\n'இலங்கை உட்பட வேறு சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nமின்சாரத்தில் இயங்கும் மாடிப்பேருந்துகள்; முதல் 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின\nநிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தின் தொடர்பில் அதிகாரிக்கு கையூட்டு: தாய், மகளுக்கு சிறைத் தண்டனை\nசிங்கப்பூர்: தளவாடத் துறையில் 1,300 வேலைகள்\n‘வந்தே பாரத்’ 7ஆம் கட்ட சேவை தொடக்கம்; திருச்சியிலிருந்து சிறப்பு விமானங்கள்\n(காணொளி) விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்\nமுஹைதீன் அரசுக்கு பாஸ் கட்சி முழுமையான ஆதரவு\nகல்வி அமைச்சு: பிஎஸ்எல்இ உட்பட தேசிய அளவிலான தேர்வு முடிவுகள் இணையத்திலும் வெளியிடப்படும்\nஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்\nகவனத்துடன், எச்சரிக்கையுடன் செயல்படும் சிங்கப்பூர் வழிபாட்டு இடங்கள்; 50 பேர் வரை அனுமதி\nசிங்கப்பூரில் உள்ள தேவாலயங்கள், கோயில்கள், பள்ளிவாசல்களில் நாளை (ஜூன் 26) முதல் ஒரு நேரத்தில் 50 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்க வழிகாட்டி நெறிமுறைகள் தெரிவிக்கின்றன. படங்கள்: ALPHONSUS CHERN, ST FILE, GAVIN FOO, GIN TAY\nசிங்கப்பூரில் உள்ள தேவாலயங்கள், கோயில்கள், பள்ளிவாசல்களில் நாளை (ஜூன் 26) முதல் ஒரு நேரத்தில் 50 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்க வழிகாட்டி நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.\nஇருந்தாலும் அ��ை மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கைகொள்வதாகத் தெரிகிறது.\nகத்தோலிக்க தேவாலயங்கள் ஜூலை முதல் கட்டம் கட்டமாகத் திறந்துவிடப்படும் என்று ரோமன் கத்தோலிக்க தலைமைத்துவம் தெரிவித்துள்ளது. கூட்டு வழிபாட்டில் கலந்துகொள்வோர் தங்களைப் பதிந்துகொள்வதற்காக இந்த நிர்வாகம் myCatholic.sg என்ற புதிய இணையக் களஞ்சியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், புதிய முன்பதிவு முறை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.\nபாதுகாப்பான சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் போன்ற சில இந்து கோயில்களில் ஒரு நேரத்தில் 30 பேர்வரைதான் அனுமதிக்கப்படக்கூடும் என்று இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாகி டி ராஜசேகர் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூரில் உள்ள ஆகப் பெரிய புத்த ஆலயமான கோங் மெங் சான் ஃபோர் கார்க் ஸீ, இப்போதைக்கு முதல்கட்ட வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றப்போவதாகத் தெரிவித்துள்ளது.\nஅனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்\nசிங்கப்பூர் கோயில் பள்ளிவாசல் தேவாலயம் வழிபாடு\nசிங்கப்பூரில் அனைத்து பள்ளிவாசல்களும் மார்ச் 26ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்\n(பிரதோஷ காணொளி) சிங்கப்பூரில் மகாசிவராத்திரி; சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்\nஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த பெண் அதிகாரி உயிரை மாய்த்துக்கொண்டார்\nசிங்கப்பூர்: நிகழ்ச்சிக்கு முன் பரிசோதனை தொடக்கம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T02:35:43Z", "digest": "sha1:7KTGDS4PCDOOVWF2NRNFDTQJY4UT36IU", "length": 5936, "nlines": 96, "source_domain": "www.thejaffna.com", "title": "கொக்குவில் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணத்து கொக்குவிற் பதியில் வாழ்ந்த குகதாசர் ச. சபாரத்தின முதலியார் அவர்களாலே முருகப்பெருமான் மேல் பாடப்பட்டு பின்னர் அப்பதியைச்சேர்ந்த காசிப்பிள்ளை உபாத்தியாயரினால் 1928ம் வருடமளவில் கொக்குவில் சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்ததே இந்நூலாம். நல்லை நான்மணிமாலை, செந்தா திறைக்குமலர்த் தேம்பொழில்சூழ் நல்லைவரு…\nயாழ்ப்பாணம் கொக்குவிற் பதியில் முல்லைத்தீவிலே எழுதுவினைஞராக பணியாற்றி வந்த சபாபதிப்பிள்ளை என்பாருக்கும் அவரது துணைவியார் ஆச்சிமுத்துவிற்கும் 1858ம் ஆண்டு சித்திரை மாதம் மூன்றாம் நாள் பிறந்தவர்தான் சபாரத்தின முதலியார். ஆரம்பக் கல்வியை சூழலில் நிறைவு செய்து கொ��்ட அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10960", "date_download": "2020-10-28T01:50:25Z", "digest": "sha1:IGZEUJ2FWVHLBVMYCYU5DWK65FBENGYH", "length": 4179, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - கபாலி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி\nAAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்)\n- அரவிந்த் | ஜூலை 2016 |\nரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் கபாலி. நாயகியாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். உடன் கிஷோர், ஜான் விஜய், தினேஷ், தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை கபிலன், விவேக், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பா. ரஞ்சித் இயக்கியிருக்கிறார். மலேசிய நிழல் உலக தாதாக்களைப் பற்றிய படம் கபாலி. இப்படத்தில் ரஜினி இருவேறு மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கிறார். தாதா வாழ்க்கையை விட்டு விலகியிருக்கும் ரஜினி, மீண்டும் தனது மகளுக்காக அந்த உலகத்திற்குள் செல்கிறார். காணாமல் போன தன் மகளை மீட்டாரா, மீண்டும் தாதாவாக மாறினாரா என்பதுதான் கபாலி படத்தின் கதை என்று காதில் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து. ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது இப்படம். கபாலிடா\nAAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:26:59Z", "digest": "sha1:SQ4OVQ4VQLK6A6ADBDIVOY4VTECNDIQL", "length": 8344, "nlines": 287, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\n→‎மூன்றாவது ஜனாதிபதி பதவிகாலம் (2012 முதல் தற்போது வரை)\n→‎முதல் ஜனாதிபதி பதவிகாலம் (2000-2004)\n→‎முதல் ஜனாதிபதி பதவிகாலம் (2000-2004)\n→‎முதல் ஜனாதிபதி பதவிகாலம் (2000-2004)\n→‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB\n→‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB\nதானியங்கி: 130 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: am:ቭላዲሚር ፑቲን\nதானியங்கி இணைப்பு: zea:Vladimir Poetin\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: iu:ᕝᓛᑎᒥᕐ ᐴᑎᓐ\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: ckb:ڤلادمیر پوتین; மேலோட்டமான மாற்றங்கள்\nKanags பயனரால் விளாடிமிர் பூட்டின், விளாதிமிர் பூட்டின் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-28T04:21:40Z", "digest": "sha1:7EBRYSKWMNZRPHQEICQLWARA7QCVUNAA", "length": 8419, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒண்டாரியோ ஏரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒண்டாரியோ ஏரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒண்டாரியோ ஏரி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதொராண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரேரிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரப்பளவு அடிப்படையில் ஏரிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பீரியர் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்���ட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்றாரியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜூன் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடவுன்-ரவுன் டொராண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்கம் சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐலேண்ட் கிரீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்டாரியோ ஏரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநயாகரா அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்ட்டாரியோ ஏரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்கப் பேரேரிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிச்சிகன் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநயாகரா ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்றாரியோ ஏரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடோபிகோக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரீ ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரோசெச்டர், நியூ யோர்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பேரேரிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயூரோன் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசிசாகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2018_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:05:30Z", "digest": "sha1:IJZJ2I7PYO53GIGS25JTW2ADUJND3MEH", "length": 5517, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2018 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2018 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2018 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஅதே கண்கள் (தொலைக்காட்சித��� தொடர்)\nதொடங்கிய ஆண்டு வாரியாக இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:51:16Z", "digest": "sha1:5ZANECKOBLWQZ6PTQZUNQ7LQWOTLBO7X", "length": 12421, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "யானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nயானம் (Yanam) என்பது இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனி நகரம் ஆகும். தற்போது இது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. இதன் பரப்பளவு 20 சதுர கி.மீ ஆகும். இது ஆந்திர பிரதேச மாநில கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளையாகிய கௌதமி கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆறு வருவாய் கிராமங்கள் உள்ளன .\nபுனித அன்னா கத்தோலிக்க கோவில்[தொகு]\nஏனாமில் அமைந்துள்ள சிறுவர்கள் பூங்கா\nபிரஞ்சு கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் 1846இல் கட்டிய புனித அன்னா கோவில் ஏனாமில் உள்ளது. இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர் அருள்திரு மிக்கேல் லெக்னாம் என்பவர். கோவில் கட்டட வேலை 1846இல் தான் முடிவுற்றது. அதற்கு முன்னரே, 1836 ஏப்ரல் 30ஆம் நாள் அவர் இறந்துபோனார். அக்கோவிலில் பதிக்கப்பட்ட கல்வெட்டு இச்செய்தியைத் தருகிறது.\nஇக்கோவில் ஐரோப்பிய கட்டடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பொருள்கள் யாவும் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.\nஇந்தக் கத்தோலிக்க கோவிலின் அருகிலேயே ஒரு மலைக்கோவிலை பிரஞ்சுக்காரர்கள் கட்டினர். அதுபோலவே கத்தோலிக்க கோவிலின் பின்புறம் மற்றொரு மலைக்கோவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.\nஅங்கு நிலவும் வரலாற்றுப்படி, 1943ஆம் ஆண்டு ஒரு கப்பல் புயலில் சிக்கி மணலில் புதைந்துவிட்டதாம். கப்பலில் 1000 டன் எடையுள்ள பொருள்கள் இருந்தன. கப்பலை மீட்க எவ்வளவோ முயன்றும் அதை விடுவிக்க இயலவில்லை. ஏறக்குறைய ஓராண்டளவாக கப்பல் புதைந்தே கிடந்தது. கப்பலை மீட்க அமெரிக்க பொறியாளர் ஒருவர் அனுப்பப்பட்டார். அவரும் பெரிதும் முயன்றும் கப்பலை விடுவிக்க இயலாததால் அன்னை மரியாவை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தினார். அதன்பின் அதிசயமாக அக்கப்பல் விடுவிக்கப்பட்டதாம்.\nஅன்னை மரியாவுக்கு நன்றியாக அந்தப் பொறியாளரும் அவருடைய மனைவியாரும் ஒரு கோவில் கட்டி எழுப்பினராம். இந்த வரலாறு அக்கோவிலின் பின்புறம் உள்ள மலைக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளது.[3]\n↑ புனித அன்னா கோவில் வரலாறு\nஏனாம் மாவட்ட அரசின் தகவல் தளம்\nஏனாம் மாவட்ட அரசின் தளம்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், புதுச்சேரி\nதூய இருதய ஆண்டவர் பெருங்கோவில்\nபுதுச்சேரியில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2020, 00:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-10-28T02:10:42Z", "digest": "sha1:7OTOFF3L4TUEPDBWGBRWW2M67ERMMTOB", "length": 23042, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "திருவள்ளுவர் பல்கலைகழகம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: திருவள்ளுவர் பல்கலைகழகம்\nவித்யாசாகரின் கவிதைகளில் பெண்ணியம் – ஓர் ஆய்வு (நிறைவு)\nPosted on திசெம்பர் 28, 2013\tby வித்யாசாகர்\nஎனது “கனவுத்தொட்டில்” நாவல் ஆய்விற்குப் பின் இரண்டாவது முறையாக, இவ் ஆய்வினை அங்கீகரித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஆய்வு மேற்கொண்டு படிக்கப் படிக்க ஆர்வத்தை தூண்டுமளவு ஆய்வேட்டினை தயாரித்துச் சமர்ப்பித்த மதிப்பிற்குரிய ரா. மகாலட்சுமி அவர்களுக்கும், ஆய்வு சிபாரிசு செய்த அன்பு இளவல் கவியருவி ரமேஷ் அவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் எனது ஆத்மார்த்த நன்றிகளும், எனை தொடர்ந்துவாசித்து … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 1\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\nதிருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக “வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம்” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சகோதரி ரா. மகாலஷ்மி ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். ஆய்வுநிறைவின்போது வித்யாசாகரிடம் கேட்கப்பட்ட நேர்காணலின் கேள்விபதில்கள் பின்வருமாறு:- 1. இன்றைய குடும்ப அமைப்புகளில் பெருகிவரும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்து தீர்வு எதுவாக இருக்க முடியும் தீர்வு எதுவாக இருக்க முடியும் வீட்டுக்கூரையில் பற்றியுள்ள சிறு … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 2\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n2. சமுதாய வளர்ச்சியில் முதியோர் இல்லங்கள் பெருக்கம் என்பது நன்மையா தீமையா முதியவர்கள் இன்று நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கருதுகிறீர்களா காவல்துறை பெருகுவதன் மறைமுக அர்த்தம் திருடர்கள் கூடுகிறார்கள் என்பதல்லவா காவல்துறை பெருகுவதன் மறைமுக அர்த்தம் திருடர்கள் கூடுகிறார்கள் என்பதல்லவா பின் முதியோர் இல்லங்கள் கூடுகிறது என்றாலும் நன்றிகெட்டவர்கள் நாம் பெருகிப் போகிறோம் என்பது தானே அர்த்தம் பின் முதியோர் இல்லங்கள் கூடுகிறது என்றாலும் நன்றிகெட்டவர்கள் நாம் பெருகிப் போகிறோம் என்பது தானே அர்த்தம் நம் தலைக்கு நாமே இடும் கொல்லி எப்படி … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n3. மனித நேயம் இன்று வளர்ந்துள்ளதா குறைந்து வருகின்றதா மனித நேயத்தின் தேவை என்ன மனிதநேயம் பொதுவாக வளர்ந்துள்ளது, என்றாலும் மனிதநேயத்தின் மகத்துவம் புரிந்தோர் குறைந்துப்போயுள்ளனர் என்பதும் உண்மை. மனிதநேயம் என்பது கையில் அடிபட்டதும் உடுத்திய சேலை கிழித்து கட்டிவிடுவதல்ல; இது பேசினால் இவருக்கு வலிக்குமென்றுப் புரிவது, இது செய்தால் அங்கே உயிர்கள் மடியுமோ என்று … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n4. அஃறிணையின்பால் நேயம் கொள்வதின் நோக்கம் என்ன நம் வாழ்க்கை என்பது ஒரு சங்கிலிக்குள் முடையப்பட்ட ஒன்று. அதில் ஒரு முடுச்சி அவிழ்ந்துவிட்டாலும் வாழ்தலின் திசைமாறிப் போகும் சாத்தியங்கள் அதிகமாக உண்டு. அப்படி பல இடங்களில் நாம் திசைமாறிப் போனதன் காரணம் தான் இன்று மன���தனை மனிதன் மறித்தப் பிறகும், எரித்தும்கூட எடுத்துத் தின்னப் பழகிப்போயிருக்கிறோம். … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின�� விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121101/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:55:11Z", "digest": "sha1:6YXFZRZ5NZQMCAERGST2BCBCTFYJLMJL", "length": 7908, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "மாநில அரசுகள் அணுகினால் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க தயார் - ரயில்வே வாரியம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐபிஎல்: மும்பை-பெங்களூர் அணிகள் இன்று மோதல்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவ...\nதமிழகத்தில் இன்று வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- சென...\nவாரிசு அரசியலால் பல தலைமுறைகளைக் கடந்து வளரும் ஊழலுக்கு எ...\nமாநில அரசுகள் அணுகினால் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க தயார் - ரயில்வே வாரியம்\nமாநில அரசுகள் அணுகினால் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க தயார் - ரயில்வே வாரியம்\nமாநிலங்கள் கேட்டுக்கொண்டால் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4-வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nஇதைப்போல வழக்கமான பயணிகள் சிறப்பு ரயில் போக்குவரத்தும் குறிப்பிட்ட சில தடங்களில் இயக்கப்படுகின்றன. புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.\nஎனினும் மும்பையில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டின் பிற பகுதிகளில் புறநகர் ரெயில்களின் இயக்கம் தொடர்பாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.\nபுறநகர் ரயில்களை இயக்குவது தொடர்பாக மாநில அரசுகள் அணுகினால் அதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோம் என்று கூறினார்.\nமும்பை பைகுல்லா சந்தையில் இரட்டிப்பு விலைக்கு வெங்காயம் விற்பனை\nபேஸ்புக்கின் இந்திய கொள்கை பிரிவுத் தலைவரான அங்கி தாஸ் ராஜினாமா\nஹரியானாவில் பட்டப்பகலில் இளம் பெண் சுட்டுக் கொலை- 2 பேர் கைது\nஇந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான் அதிர்ச்சி\nஊழல் வழக்கில் முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராய்க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nமத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா\nபோலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு இந்திய குடிமகனும் நிலம் வாங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nஅடங்க மறு அத்துமீறு...அடி விழுந்தால் அப்பீட் ஆகு..\n\"ஹர ஹர மகாதேவா\" முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றி...\nதண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்...தடியடி நடத்தி கலைத்...\nசிறுவனின் உயிரை குடித்த பப்ஜி\nகாலில் உள்ளதை கழற்றுவோம்: திருமாவுக்கு எதிராக பொங்கிய காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/08/merchant-shares37-rs-2800.html", "date_download": "2020-10-28T02:09:22Z", "digest": "sha1:QF6CMZDJ4JUXLJA6NDUY2ZXICLWWMUZQ", "length": 20389, "nlines": 236, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: MERCHANT SHARES:$37 (Rs 2800)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.", "raw_content": "\nMERCHANT SHARES:$37 (Rs 2800)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.\nகடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நிலையாகப் பேமெண்ட் வழங்கி வரும் ஃபாரெக்ஸ் தளமான MERCHANT SHARES தளத்திலிருந்து வரிசையாகப் பெற்று வரும் பண ஆதாரங்கள் இவை.\nMerchant Shares தளத்திலிருந்து முதலீடு போக பெற்ற நிக‌ர இலாபம் சுமார் $37\nரூ 2800/‍- க்கான பேமெண்ட் ஆதாரம் இது.\nஇணைவதற்கு கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.\nநமது ரெஃப்ரலாக இணைவதன் பலன்கள்:-\n1. உங்கள் முதலீட்டின் மூலம் நமது தளத்திற்கு கிடைக்கும் கமிஷனில் 50% RCB (REFERRAL COMMISSION BACK)யாகத் திரும்ப வழங்கப்படும்.\n2. உங்களின் அனைத்து முதலீட்டு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும்.\nமுதலீட்டு வழிமுறைகளும் தனி Corner ல் வழங்கப்படும்.இதற்கென்று தனி MERCHANT SHARE CORNER தொடங்கப்படும்.அது Merchant Share Investors களுக்கும்,கோல்டன் மெம்பர்களுக்கும் டிஸ்ப்ளே ஆகும்.\n3.தொடர்ச்சியான தளத்தின் நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும்.\n4.இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பைச்சொடுக்கவும்.இணைந்த பிறகு மெயிலில் தொடர்பு கொள்ளவும். (rkrishnan404@gmail.com)\nMERCHANT SHARES :உத்தேசமான இலாபக் கண்க்கீடு\nபாரெக்ஸ்,பங்குச் சந்தை,கமாடிட்டி,இணைய விளம்பரங்கள் என நான்கு வகையான வருமான வாய்ப்பினைக் கொண்டு செயல்படும் இந்த தளத்தில் பெரும்பாலும் 4 வகையான முதலீடுகளும் சராசரியாக மாதம் 20% முதல் 30% வருமானத்தினை வழங்கி வருகின்றன.\nஅந்த வகையில் அந்த வகையில் இந்த தளத்தில் உத்தேசமாக சுமார் 500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 35000ரூ) முதலீடு செய்தால் கிடைக்கும் இலாப விகித்தத்தினை பார்க்கலாம்.\nபெரும்பாலும் எல்லா பேக்கேஜஸ்ம் தினம் 1% முதல் 2% வரை வாரத்தில் 5 நாட்கள் இலாபத்தினைத் தருகின்றன.\nஅதாவது குறைந்த பட்சம் 1% இலாபம் என்றாலும் 20 நாட்களுக்கு 20% மற்றும் சனி,ஞாயிறு நாட்களில் ஒரு நாளுக்கு கியாரண்டியாக 0.25% கிடைக்கும்.\nமொத்தத்தில் சராசரியாக 25% முதல் 30% வரை இலாபம் கிடைக்கின்றது.\nஇந்த கணக்கீட்டில் $500 க்கு 1% என்பது $5 ஆகும்.\nஇதனால் தினம் ஒரு பே அவுட்டினை நீங்கள் எடுக்கலாம்.\nஅதாவது மாதம் $150 பே அவுட் எடுத்தால் 3 மாதத்தில் உங்கள் முதலீடு 100% உங்கள் கைக்குத் திரும்பி விடும்.\nமீதி $250 இலாபத்தினை 2 மாதங்களில் எடுக்கலாம்.\nஒவ்வொரு பேக்கேஜ்ம் 150% இலாபத்துடன் மெச்சூரிட்டி ஆகும்.\nஅதாவது $500 முதலீட்டிற்கு $750 ஆகும் வரை உங்கள் டெபாசிட் காலாவதியாகாது.\nமொத்தத்தில் ஒவ்வொரு டெபாசிட்டும் மெச்சூர் ஆக 4 முதல் 5 மாதம் வரை எடுத்துக் கொள்கின்றது.\nஇது நீங்கள் முதலீடு செய்யும் செக்டர் ப்ளானைப் பொறுத்து கொஞ்சம் வேகமாகவும்,மெதுவாகவும் இருக்கலாம்.\nகுறிப்பாக ஃபாரெக்ஸ்,கமாட்டிட்டி செக்டர்கள் வேகமாக முதிர்வடைகின்றன.\n$250 இலாபம் 5 மாதத்தில் கிடைப்பதாகக் கொண்டால் உங்கள் முதலீடு மாதம் $50 இலாபம் சராசரியாக நிற்கும்.\nசுருக்கமாகச் சொன்னால் உங்கள் முதலீட்டில் 10% வரை பெறலாம்.\n$100 என்றால மாதம் $10 வருமானமும்,$200 என்றால் $20 இலாபமும்\nஇந்திய மதிப்பில் 10000 ரூபாய் முதலீட்டிற்கு மாதம் ரூ 1000 சம்பாதிக்கலாம்.\nஇது இந்த தளத்தினை இரண்டு வருடங்களாக நாம் ஃபாலோ செய்வதன் மூலம் உத்தேசிக்கும் இலாபக் கணக்கீடு ஆகும்.\nஆன்லைனில் செய்யப்படும் முதலீடுகள் ஆபத்துக்கு உட்பட்டவை.நாம் குறிப்பிடும் தளங்கள், அவற்றின் கடந்த கால மற்றும் தற்போதைய செயல்பாடுகளைப் பொறுத்தே இங்கு பதிவிடப்படுகின்றது.அவற்றின் எதிர்கால செயல்பாடுகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.\nஎனவே அந்த தளங்களில் செய்யப்படும் முதலீட்டு முடிவுகள் தங்களின் சொந்த பகுப்பாய்வுக்கு உட்பட்டவை. அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 6600/-\nகோல்டன் மெம்பர்களுக்கு மீண்டும் இலவச கேப்ட்சா MULT...\nஆன்லைன் ஜாப்ஸ் பயிற்சிகள்:மூன்றாம் ஆண்டில் கோல்டன்...\nசர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(...\nMERCHANT SHARES:$11 (Rs 800)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2100/-\nஎந்தப் பணியும் செய்யாமல் (ANDROID APPS INSTALL) பெ...\nபுதிய கோல்டன் மெம்பர்களுக்கு: ரூ1000 வரை உடனடி பணம...\nஜீலை (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமானம்.ரூ 9190/-\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/blog-post_56.html", "date_download": "2020-10-28T02:19:49Z", "digest": "sha1:PQGHGLHTOWW2GU3IXG3MRYZXMSKEPPX2", "length": 7467, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஐ.எஸின் தலைவரை வேட்டையாட களமிறங்கியது எஸ்.ஏ.எஸ். சிறப்பு படை!! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome world ஐ.எஸின் தலைவரை வேட்டையாட களமிறங்கியது எஸ்.ஏ.எஸ். சிறப்பு படை\nஐ.எஸின் தலைவரை வேட்டையாட களமிறங்கியது எஸ்.ஏ.எஸ். சிறப்பு படை\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபு பக் அல் பக்தாதியை வேட்டையாடுவதற்காக பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். சிறப்பு படையணி அதிரடியாக களமிறங்கியுள்ளது.\nஅந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் ம���ற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘உயிருடன் பிடிப்பது அல்லது கொலை செய்வது’ என்பதே குறித்த படை நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என கூறப்படுகின்றது.\nஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தற்கொலை குண்டுதாக்குதல்களை நடத்தியிருந்தனர்.\nஇதையடுத்து ஐ.எஸ்.தலைவர், தாக்குதலுக்கு உரிமை கோரும் காணொளியை வெளியிட்டிருந்தார்.\nசுமார் 4 ஆண்டுகளுக்கு பின் தன்னை வெளியில் காட்டிக்கொண்டுள்ள ஐ.எஸ். தலைவரின் தலையை குறி வைத்துள்ளது பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். படைப்பிரிவு.\nஅதிரடி நடவடிக்கைகளுக்காக 1941ஆம் ஆண்டிலேயே குறித்த படையணி பிரிட்டனில் உருவாக்கப்பட்டது.\nஅதேவேளை, ஐ.எஸ். அமைப்பின் தலைவர், ஈராக்கின் அன்பார் பாலைவனப் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதையடுத்தே பிரிட்டனின் சிறப்பு படையணி ஈராக்குக்கு விரைந்துள்ளதாகவும், ஈராக் படைகளின் தலைமையின் கீழ் இந்த சமர் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகர��்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/author/hariharan/page/4", "date_download": "2020-10-28T02:43:30Z", "digest": "sha1:WWLYH2KYTVFNC72TIG3YP74QGSADRFVM", "length": 56277, "nlines": 641, "source_domain": "dhinasari.com", "title": "புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - தினசரி தமிழ் - Page 4 of 7", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம��. இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடை��ெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி ��ணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விர���துநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜ��ேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nHome Authors Posts by புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்\nஅறந்தாங்கி அருகே மேலப்பட்டு பகுதியில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை நிமித்தி உயர்கொடுக்கும் விவசாயி\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஅறந்தாங்கி நகராட்சியின் சார்பில் கஜா புயல் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஅறந்தாங்கி அருகே பிள்ளைவயல் கிராமத்தில் பலன் தரக்கூடிய தேக்கு மரம் கஜா புயலால் சாய்ந்தது\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஅறந்தாங்கியில் கஜா புயல் தொடர்பாக 19ந்தேதி சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆய்வு கூட்டம் நடத்தினார்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஅறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் வீடுகள் சேதம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளத்தில் சிவகஙகை தொகுதி எம்பி செந்தில்நாதன் ஆய்வு\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை மாவட்டம் அறநதாங்கி பகுதியில் கஜா புயல் தாககம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஆவுடையார் கோயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஅறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில�� குதிரை எடுப்பு விழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பச்சைகாளி கோயில் திருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஅறந்தாங்கி பச்சை காளியம்மன் கோயில் திருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை மாவட்டம் அம்பலவாணனேந்தல் பாலதண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nஅறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் விஸ்வநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கருரில் காவிரிக்காக போராட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை மாவட்டம் வன்னிச்சி பட்டிணத்தில் காவிரிக்காக கடலில் இறங்கி போராட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபுதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதி முகாமில் வீடுகளில் மேற்கூரை இடிந்தது\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்கொடுமை சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்ககோரி ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் -\nபெண்களை கொச்சைபடுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது கண்டித்த க்கது.. 27/10/2020 7:20 AM\nவேப்ப மரம் சாய்ந்து உயிர் தப்பிய பயணிகள் .. 27/10/2020 7:04 AM\nவாரிசு அடிப்படையில் அதிமுகவில் பதவி கிடை யாது…அமைச்சர் 26/10/2020 7:52 AM\nசிறைத்துறையினர் விழிப்புணர்வு பேரணி.. 26/10/2020 7:47 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/04/07/", "date_download": "2020-10-28T02:41:55Z", "digest": "sha1:R63NXJSC4IP3QZMAUNOEVSEPQFFRTFTZ", "length": 19800, "nlines": 151, "source_domain": "senthilvayal.com", "title": "07 | ஏப்ரல் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபலகாரங்கள் என்றதுமே நாக்கு ஊறத் தொடங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் விரும்புவது எண்ணெய்ப் பலகாரங்களைத்தான். ஆனால், 40 வயதைக் கடந்தாலே மருத்துவர்கள் சொல்லும் எண்ணெய்ப் பலகாரங்கள் குறித்த எச்சரிக்கைகளால் உடலுக்கும் மனதுக்கும் போராட்டம்\nநகம் என்பது, நம் உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஓர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்புக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை நகம் காட்டுகிறது.\nவிளையாட்டு குணமிக்க குழந்தைகள் பலருக்கு, நகம் கடிக்கும் பழக்கம் அதிகளவில் காணப்படுகிறது.\nமாதுளையின் பழம், பூ, பட்டை போன்ற அனைத்திலும், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்களில், இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ்\nமற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.\nமாதுளம் பழத்தை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இதனால், நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில், மாதுளை சிறந்த பலனை தருகிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\nநான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆபத்தானதா நம்ம ஊரு தோசைக்கல்லுக்கு என்ன குறைச்சல்\nபுதிதாக வீடுகட்ட நினைப்பவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டி��� விஷயங்கள்..\nசிறுகண்பீளை செடியின் மருத்துவ நன்மைகள் என்ன…\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_2011", "date_download": "2020-10-28T02:13:25Z", "digest": "sha1:U2ZLSVMANPAX2IGXVUNJZFUG2PUXCFSE", "length": 15511, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 2011 (March 2011), ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி பங்குனி மாதம் மார்ச் 15 செவ்வாய்க்கிழமை தொடங்கி, 2011 ஏப்ரல் 13 புதன்கிழமை முடிவடையும்.\nமார்ச் 2 - மகா சிவராத்திரி\nமார்ச் 3 - மகா சிவராத்திரி (சில இடங்களில்)\nமார்ச் 8 - அனைத்துலக பெண்கள் நாள்\nமார்ச் 13 - கச்சியப்ப சிவாச்சாரியார் குருபூசை\nமார்ச் 19 - பங்குனி உத்தரம்\nமார்ச் 19 - ஹோலி\nமார்ச் 22 - காரைக்கால் அம்மையார் குருபூசை\nசப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\nதிபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா நாடு கடந்த திபெத்து அரசின் அரசியல் தலைமையில் இருந்து ஒதுங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.\n2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் ஏ பிரிவில் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் டில்சான், தரங்க இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக இணைந்து 282 ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்தனர்.\nஸ்காட்லாந்தில் வெண்கலக் கால மனித எச்சங்கள் அடங்கிய இரண்டு சாடிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nவிண்வீழ்கற்களில் புதையுண்ட நுண்ணுயிரிகளைத் தாம் கண்டறிந்துள்ளதாக நாசா அறிவியலாளர் ஒருவர் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nவங்காளதேசத்தில் கிராமின் வங்கியின் நிருவாக இயக்குநர் பொறுப்பில் இருந்து அதன் நிறுவனர் முகமது யூனுஸ் நீக்கப்பட்டார்.\nநாசாவினால் கலிபோர்னியாவில் இருந்து அனுப்பப்பட்ட குளோரி என்ற செய்மதி ஏவிய சில நிமிட நேரத்தில் குறித்த இலக்கை அடையாமல் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.\nஇந்தியத் தலைநகர் தில்லியில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதி ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து செயல் முடக்கம் அடைந்த ஆத்திரேலியப் பெண் ஒருவருக்கு இந்திய நீதிமன்றம் 49 மில்லியன் ரூபாய்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுத் தீர்ப்பு வழங்கியது.\nவங்காளதேசத்தில் சிறுகடன்கள் வழங்குவதில் முன்னோடி நிறுவனமான கிராமின் வங்கியின் நிருவாக இயக்குநர் பொறுப்பில் இருந்து முகமது யூனுஸ் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்தது.\nஇலங்கையின் வடக்கே பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த மக்கள் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.\nபாக்கித்தானின் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சாபாசு பட்டி தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nசீனாவின் பண்பாட்டுப் புரட்சிக் கால அஞ்சல்தலைகள் நான்கு $1.15 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. (பிபிசி)\nமுன்னாள் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு இரசியாவின் அதி உயர் விருதான புனித அண்ட்ரூஸ் விருது அவரது 80வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது.\nஇலங்கையின் விமானப்படை விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி வீழ்ந்து நொறுங்கியதில் ஒரு விமானி உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.\n2002 இல் கோத்ரா தொடருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 11 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 20 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர்.\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/363", "date_download": "2020-10-28T03:47:11Z", "digest": "sha1:KYJ7ZXIJ35TAQONNNDJ7IDUPRJKMVVAZ", "length": 8798, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/363 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதற்கு அமைந்த அடைமொழிகூட செய்யுளின் எதுகை கருதி அமைந்ததேயாகும். சொற்களை இடமறிந்து அமைப்பதில் சேக்கிழார் கவனங்கொள்பவர். சிவபெருமான் வாய்மொழியில் \"திரு இல்லாமல் 'ஆத்தி' என்று அமைத்தார். தம் வாய்மொழியில் 'திரு சேர்த்துத் திருவாத்தி என்றார். அடுத்துச் சிறுத்தொண் டரது மனைவியார் வாய்மொழியிலும் 'கடிசேர் திருவாத்தியின்கீழ் இருந்தார்' என்று அமைத்தார். கடவுளர்தாமே திரு அமைத்துச் சொல்லாமையையும், வழிபாடுடையார் திரு சேர்த்துத்சொல்வதை யும் அமைத்த நயம் ஒருபுறமிருக்க மற்றொரு குறிப்பும் இதன்கண் உள்ளது. - திருச்செங்காட்டாங்குடிக் கோவிலின் திருமரம் காட்டாத்தி. இன்றும் இப்பெயரில் வழங்கப்படுவது, இவ்வூர்ப்பெயரும் 'காட்டான் குடி எனக் காட்டுத் தொடர்புகொண்டது. இத்தொடர் பாலும் காட்டு ‘ஆத்தி யாகும். இந் நினைவுடன் நோக்கினால் முன்னர் திரு அடைமொழியின்றிச் சிவன்வாய் மொழியாகக் குறித் தமை இதன் இயற்பெயரைக் குறிப்பதோடு காட்டாத்தி என்னும் குறிப்பையும் பெறவைக்கின்றது. இக் காட்டாத்தி கோவில் திரு ���ரம் ஆன நிலையில் 'திருவாத்தி ஆனமையையும் குறிக்கின்றது. சண்டேசர் நிகழ்ச்சி ஆத்தி, திருவாத்தி ஆவதற்குக்காரன மானது போன்று ஆத்திமலர் வழிபாட்டு மலர் ஆனதற்கும் காரண மாயிற்று. இதற்குமுன் இவ்வாத்திமலர் வழிபாட்டிற்குப் பயன்பட வல்லை. அதனால்தான் சண்டேசரும் பக்கத்தில் போய்த் தளிரை யும் பிற மலர்களையும் கொய்து வந்தார். தாம் கடவுள் வடிவம் சமைத்த இடத்தில் இருந்தமையால் இதன் மலரைப் பயன்படுத் தினார். இன்றேல் இம்மலர் ஒன்றுகொண்டே வழிபட்டிருக்கலாம். சண்டேசருக்குப் பின்னர் தோன்றிய திருநாவுக்கரையர், திருஞானசம்பந்தர், திருநாவலூரர், மாணிக்கவாசகர் ஆகிய நால் வரில் எவரும் ஆத்தி மலரைச் சிவபெருமானுக்கு உரிய மலராக வைத்துப் பாடினாரல்லர். பல மலர்களையும் சூடியவராகப் பாடும் இவர்கள் ஆத்தியைக் குவித்தாரல்லர் என்பது நோக்கத்தக்கது. சேக்கிழார் முதன்முதலில் ஆத்தியை வழிபாட்டு மலராக இக்கதை ஒன்றில்தான் குறித்தார். அப்பரும் நாவலூராரும் கதையில் மரம் இடம்பெற்ற அளவில் பாடினர். வழிபாட்டு மலராகக் குறித்தாரல்லர். திருநாவுக்கரையர் திருச்சோற்றுத் துறையில் ஆத்திமரம் இடம்பெற்றதைப் பாடினார்.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 09:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/660", "date_download": "2020-10-28T03:43:31Z", "digest": "sha1:J2ZYDACUKPWERJNARA5OHOU2ESZWJ42U", "length": 6711, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/660 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n'நறா இதழ் கண்டன்ன செவ்விரல்' என்றது. கொத்தான இம்மலரை மகளிர் கைக்கு உவமையாக்கினர். ஒரு தலைவி தன்னோடு தலைவன் குலவிய போது தனது மெல்லிய சிவந்த விரல்கள் அமைந்த கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண் டதை தினைப்பவள். 'நறாஅ அவிழ்த்தன்ன என் மெல்விரல் போதுகொண்டு செரா அச் செங்கண் புதையவைத்து 2 என்று எண்ணிப் பூரித்தாள். இவை கொண்டு இப்பூவின் மென்பையும், வெண்மையொடு வரியோடிய செம்மையும் விளங்கும். முன்னே பேரிசாத்தனார் இப் பூவைச் சேண் நாறு நறவு' என்றார். அதற்கேற்ப நெடுந்தொலைவு மணம் வீசக் கூடியது. இம்மணத்தாலும் இதழின் எழிலாலும் மகளிரும் ஆடவரும் தயந்து கண்ணியாகவும் கோதையாகவும் தாராகவும் குடி அணிந்தனர். (கவி : 91) தறைக்கொடியின் நாரில் மலர்களைத் தொடுப்பர். 'நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி' என்றது புறம். இவ்வாறு குறிஞ்சி நிலத்து வேங்கைப்பூ தொடுக்கப்பட்டமை கூறப்படுவதாலும் குறிஞ்சித் தினைப் பாடல்களில் மிகுதியாக வருவதாலும் இப் பூ குறிஞ்சி நிலப் பூ. உவமை சொல்லப்படும் \"கண் ஈர் இமை” எனத்துளி தோய்ந்த ஈரம் குறிக்கப்படுவதால் இம்மலரிதழும் கார்காலத் துளியை ஏற்றமை கொள்ளப்படும். எனவே, இது கார்காலப் பூ ஆகும். எழிலும் மணமும் கொண்ட இப்பூபற்றிப் பிற்கால இலக்கியங்கள் பேசவில்லை. 1 கலி 84 22. 3 புறம் 168 15, 2 க்வி : 54 9, 10, -\nஇப்பக்கம் கடைசியாக 18 சூலை 2019, 05:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-10-28T03:46:41Z", "digest": "sha1:CNLRBN6DBI3GIKHRHPXJPFF6BN6JUB32", "length": 4995, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனுமானி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅறிகுறிகளைக் கொண்டு ஒரு உத்தேசமான முடிவுக்கு வா\nஒன்றுக்குப் பொறுப்பாக, ஒன்றைச் செய்தவராகக் கருது\nஅவள் வயதை என்னால் அனுமானிக்க முடியவில்லை.\nபுயல் எந்த திசையை நோக்கி நகரும் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது.\nஏற்கனவே பாதி [[மயக்கம்|மயக்கத்தில்] இருந்த அவனுக்கு என்ன நடந்தது என உடனடியாக அனுமானிக்க இயலவில்லை (இளமை விகடன்))\nஆதாரங்கள் ---அனுமானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:உத்தேசி - ஊகி - ஊகம் - கணி - உத்தேசம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2010, 16:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/page-16/", "date_download": "2020-10-28T03:13:42Z", "digest": "sha1:EFHRAKKQNRUKRDS7XVS4KS3J4US3A3W4", "length": 10710, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "உலகம் India News in Tamil: Tamil News Online, Today's உ���கம் News – News18 Tamil Page-16", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nகுரங்குகளால் முடங்கியுள்ள தாய்லாந்து மக்கள்...\nஅடுத்த ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்.\nடிரம்ப் மனைவி மெலனியாவும் ஹெச்-1பி விசாவில் வந்தவர்தான்..\nகோலாகலமாக நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டம்\nபொலிவியாவை புரட்டிப் போட்ட கனமழை - மக்களை பாதுகாக்கும் மீட்புப் படை\nஎல்லைப் பகுதியில் அத்துமீறும் சீனா- எல்லை சச்சரவு இந்தியாவுடன் மட்டுமா\nபிரதமரின் பரிந்துரையின் பேரில் சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு\nஊரடங்கு தளர்வை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்\nஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் தீ விபத்து...\nமெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஉலகளவில் 93.43 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\n20 ஆண்டு கால முயற்சி: சொந்த புவியிடங்காட்டியை உருவாக்கிய சீனா\nஏர் இந்தியா விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா\nபோட்ஸ்வானாவில் 100 காண்டாமிருகங்களின் கொம்புகள் அகற்றம்\nடிரம்பை மறைமுகமாக சாடிய WHO இயக்குநர்\nஇந்திய படைகள் மீது தாக்குதல் நடத்த சீன ராணுவ ஜெனரல் உத்தரவு\nடெக்சாமிதோசோன் மருந்தை யாருக்கு அளிக்கலாம்\nடிரம்ப் உத்தரவுக்கு சுந்தர் பிச்சை அதிருப்தி\nவெளிநாட்டு பணியாளர்களுக்கான எச்1 பி உள்ளிட்ட பல விசாக்கள் ரத்து\nஉலகளவில் கொரோனா பாதிப்பின் நிலை என்ன...\nஜெர்மனி இறைச்சித் தொழிற்சாலையில் 1,331 பேருக்கு கொரோனா\nதார்பாலின் ஷீட்டுகளை வைத்து மூடப்படும் இத்தாலி பனிப்பாறைகள்: ஏன்\nஎதை வேண்டுமானாலும் சாப்பிடுவதும், குடிப்பதும் ஏற்கமுடியாதது\nபிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது\nஆஃப்கானிஸ்தானில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 47.33 லட்சம் பேர்\nஎல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாருக்குமே பாதுகாப்பில்லை\nடிரம்ப் குறித்த பரபரப்பு தகவல்கள் அடங்கிய புத்தகம்\nபிரிட்டனுக்கு வருகை தந்த பிரான்ஸ் அதிபர்...\nடிரம்பின் பிரசார வீடியோவை நீக்கிய பேஸ்புக்... என்ன காரணம்\nஉலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியது\nசிங்கப்பூரில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வு..\nஜெர்மனி இறைச்சி ஆலையில் 730 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற��று\nசர்ச்சை வரைபடம் - சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது நேபாளம்\nரஷ்ய அதிபருக்காக அமைக்கப்பட்ட கிருமிநாசினி பாதை...\nமீண்டும் வெற்றிபெற சீனாவை நாடிய டிரம்ப்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/world/page/2/", "date_download": "2020-10-28T01:48:22Z", "digest": "sha1:24PJBHB4VMUMZHJYNKBALNUAAWG5RGJM", "length": 16686, "nlines": 128, "source_domain": "thetimestamil.com", "title": "World", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nமுஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீதான நடவடிக்கை – முஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை\nபல்லப்கர் லவ் ஜிஹாத் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ட aus செஃப் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார், மக்கள் மரண தண்டனை கோருகிறார்கள் அபராதம் | பல்லப்கர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட த aus சிஃப் குற்றத்தை ஒப்புக்கொண்டார், அழைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது\nஐபிஎல் 2020: டெல்லி தலைநகரத்தை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nஆப்பிளின் பாதையில் சாம்சங், இந்த தொலைபேசியுடன் சார்ஜர்-இயர்போன்களைப் பெறாது: அறிக்கை\nநோரா ஃபதேஹி டான்ஸ் ஆன் நாச் மேரி ராணி பாடல் அவேஸ் தர்பார் வீடியோ இணையத்தில் வைரலாகிறது\nசைபர்பங்க் 2077 மீண்டும் டிசம்பர் 10 வரை தாமதமாகிறது\nஏன் முஸ்லீம்களும் இஸ்லாமிய நாடுகளும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீது கோபப்படுகிறார்கள்\nஒப்பந்தத்தில் இருந்து இந்தியா என்ன பெறும் என்பதை ஒப்பந்தம் செய்யுங்கள்\nஐபிஎல்லில் எந்த அணி தகுதி பெறலாம்\nஇந்த நிறுவனத்தின் NFO இன்று முதல் திறக்கப்பட்டது, 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து ஒரு பெரிய நன்மையைப் பெறுங்கள், சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅஜர்பைஜான் ஆர்மீனியா சண்டை என்று பிரான்ஸ், துருக்கி குற்றம் சாட்டியது\nஅக்டோபர் 24, 2020, 18:22 IST 1 நிமிடத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது பட மூல, கெட்டி இமேஜஸ் வழியாக மைக்கேல் மெட்ஸல் டாஸ் பட தலைப்பு, துருக்கிய…\nரஷ்ய எஸ் 400 சோதனையில் துருக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது, அமெரிக்கா ரீச் தயிப் எர்டோகனை எச்சரிக்கிறது\nவாஷிங்டன் ரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு குறித்து அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையிலான சர்ச்சை தீவிரமான வடிவத்தை எடுத்து வருகிறது. துருக்கி எஸ் -400 முறையைப்…\nபிரிட்டன் செய்தி: இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட பேரழிவு, பூட்டப்பட்ட பல பெரிய நகரங்கள் – கோவிட் -19 வழக்குகளின் தொற்று அதிகரித்ததன் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பூட்டுதல்\nசிறப்பம்சங்கள்: பிரிட்டனின் பல முக்கிய நகரங்களில் கொரோனா வளர்ந்து வருவதால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது மில்லியன் கணக்கானவர்கள் வீடுகளில் தங்குவதற்கான உத்தரவு, வெளியேறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும்…\nதுருக்கி ஒப்புக்கொண்டது- அமெரிக்கன் எஃப் -16 க்கு எதிரான ரஷ்ய எஸ் -400 சோதனை, கூறியது – எங்களுக்கு அனுமதி தேவையில்லை\nஅங்காராஅமெரிக்காவின் எஃப் -16 போர் விமானங்களுக்கு எதிராக ரஷ்யாவின் எஸ் -400 பாதுகாப்பு முறையை பரிசோதித்ததாக துருக்கி இறுதியாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. துருக்கிய ஜனாதிபதி ரெச்சப்…\nஆர்மீனியா அஜர்பைஜான் பதட்டங்கள் குறித்து விளாடிமிர் புடின்: நாகோர்னோ-கராபாக், ஆர்மீனியா-அஜர்பைஜானில் நடந்து வரும் போரில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்: விளாடிமிர் புடின்\nசிறப்பம்சங்கள்: நாகோர்னோ-கராபாக் போரில் 5,000 பே��் இறந்ததாக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார் வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் புடின் இரு தரப்பிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்…\nமீதமுள்ள ஐரோப்பா செய்திகள்: ரஷ்ய எஸ் -400 இருந்தபோதிலும், துருக்கி ஏன் அமெரிக்காவிலிருந்து தேசபக்த முறையை வாங்க விரும்புகிறது காரணத்தை அறிந்து கொள்ளுங்கள் – ரஷ்யா எஸ் -400 பாதுகாப்பு அமைப்பு வாங்கிய போதிலும் தேசபக்தி முறையை வாங்க வான்கோழி விரும்புகிறது\nஅங்காராரஷ்யாவிடமிருந்து எஸ் -400 விமான பாதுகாப்பு முறையை வாங்கிய பின்னர், துருக்கி இப்போது அமெரிக்காவிலிருந்து தேசபக்த அமைப்பை வாங்க திட்டமிட்டுள்ளது. துருக்கிய பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர்,…\nஆசிய நாடுகள் செய்தி: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெற சீனா ஏன் அஞ்சியது டிரம்ப் நிர்வாகத்திடம் இந்த வேண்டுகோள் – ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுவது குறித்து சீனா ஏன் கவலைப்படுகிறது, சீனா தலிபான் உறவுகளை அறிவீர்கள்\nஇஸ்லாமாபாத்ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் விலகியதால் சீனா திகைத்து நிற்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது துருப்புக்களை முறையான முறையில் திரும்பப் பெற வேண்டும் என்று சீன…\nஅஜர்பைஜான் ஆர்மீனியா பதட்டங்கள்: துருக்கி ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் போருக்கு துருப்புக்களை அனுப்ப தயாராக உள்ளது\nசிறப்பம்சங்கள்: ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் போரில் மறைமுகமாக ஈடுபட்டிருந்த துருக்கி, இப்போது வெளிப்படையாக வெளிப்பட்டது அஜர்பைஜானில் இருந்து கோரிக்கை வந்தால், இராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாக துருக்கி…\nடொனால்ட் டிரம்ப் ஜி ஜின்பிங் | அமெரிக்க தேர்தல் செய்தி; ஜனாதிபதி டிரம்ப் தோல்வி எப்படி ஜி ஜின்பிங், கிம் ஜாங் உன் மற்றும் சவுதி இளவரசருக்கு ஒரு சவாலாக இருக்க முடியும் | ட்ரம்பின் தோல்வி ஜி ஜின்பிங், கிம் ஜாங் உன் மற்றும் சவுதி பிரின்ஸ் ஆகியோருக்கு எவ்வாறு ஒரு சவாலாக இருக்கும்: அறிக்கை\nவாஷிங்டன்14 மணி நேரத்திற்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. இதில் ஜோ பிடனுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் நடிக்கிறார். – கோப்பு புகைப்படம்…\nசீனா கொரோ��ா வைரஸ், ஹீலோங்ஜியாங் சமீபத்திய செய்தி புதுப்பிப்பு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் நூடுல் சூப் சாப்பிட்டதால் இறந்தனர் | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சீனாவில் நூடுல் சூப் ஒரு வருடம் உறைந்து கிடந்ததால் இறந்தனர், சோளத் தளம் விஷமாகிவிட்டது\nஇந்தி செய்தி மகிழ்ச்சியான வாழ்க்கை சீனா கொரோனா வைரஸ், ஹீலோங்ஜியாங் சமீபத்திய செய்தி புதுப்பிப்பு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் நூடுல் சூப் சாப்பிட்டதால் இறந்தனர்…\nமுஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீதான நடவடிக்கை – முஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை\nபல்லப்கர் லவ் ஜிஹாத் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ட aus செஃப் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார், மக்கள் மரண தண்டனை கோருகிறார்கள் அபராதம் | பல்லப்கர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட த aus சிஃப் குற்றத்தை ஒப்புக்கொண்டார், அழைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது\nஐபிஎல் 2020: டெல்லி தலைநகரத்தை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nஆப்பிளின் பாதையில் சாம்சங், இந்த தொலைபேசியுடன் சார்ஜர்-இயர்போன்களைப் பெறாது: அறிக்கை\nநோரா ஃபதேஹி டான்ஸ் ஆன் நாச் மேரி ராணி பாடல் அவேஸ் தர்பார் வீடியோ இணையத்தில் வைரலாகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-10-28T01:55:55Z", "digest": "sha1:QU374EPZVQCVD6U2M3WFWEHL5A3J57QG", "length": 8802, "nlines": 80, "source_domain": "tnarch.gov.in", "title": "பாறை ஓவியங்கள் - செத்தவரை | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nபாறை ஓவியங்கள் - செத்தவரை\nபாறை ஓவியங்கள் - செத்தவரை\nஊருக்கு மேற்கே அய்யனார் மலையில் காணப்படும் இயற்கைக் குகைத்தளங்களில் வரலாற்றுக்கு முந்தைய கால பாறை ஓவியங்கள் உள்ளன. இங்குக் காட்டப்பட்டுள்ள பெரிய மான் வடிவம் சிறப்பாக உள்ளது. கேடயம், வேல் உருவங்கள் இங்கு இருப்பதா���் விலங்குகளை வேட்டையாடியவாகளாக இவர்களை கருதலாம். ஐக ஓவியம் ஒன்றும் இங்கே காட்டப்பட்டுள்ளது.\nஇங்குள்ள பெரிய வடிவில் உள்ள மாடும் எதிரில் தீயும் காட்டப்பட்டுள்ளது. வேட்டையாடித் தீயில் விலங்கினை வதக்கி இம்மக்கள் உண்டனர் எனலாம். வுயீலங்குகளின் இறைச்சியை உரு கோலில் கோர்த்து தீயில் சுடும் வழக்கம் சங்ககாலத்திலும் தொடர்ந்து இருந்ததாகத் தெரிய வருகிறது.\nதீமிதி சடங்கினை இந்த ஓவியம் குறிப்பதாகவும் கருதலாம். முனித உருவம் இங்கிருப்பினும் .\nகீழ்வாலையை விட குறைவாகும். ஏறக்குறைய 17 உருவஙகள் இங்குள்ளன. குறிப்பாக மான், மாடு, ஆடு, கை, வாள், கழுதை, யாணையின் தும்பிக்கை, காட்டெருமை, பன்றி, ஒட்டகம் ஆகியவை காண்கிறோம்.\nஎருமையின் எழும்புகள் கோடுகளால் காட்டப்பட்டுள்ளன எக்ஸ்ரே வடிவமைப்பு என்று இவ்வரைபடத்தைக் குறிப்பிடுவர். சுயீவப்பு மற்றும் வெளளூளை இரு நிறங்களையும் இங்கு காண்கிறோம்.\nஇங்குள்ள பசுவின் ஓவியம், பிம்பெட்கா ஓவியத்தில் உள்ள பசு போன்று உள்ளது. பசுவின் முகம், கழுத்துப் பகுதிகள் சிவப்பு வண்ணத்தில் உள்ளது. இதன் பின் பகுதியில் சிவப்பு வண்ணக் கோடுகள் உள்ளன. நான்கு மீன் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. உடல் பகுதிகள் யாவும் வெளளூளை நிறத்திலும், வெளிப்பகுதி சிவப்பு வரைக்கோட்டு முறையிலும் அமைந்துள்ளன. மீன் பிடிக்கத் தெரிந்தவர்களாக இங்கிருந்த கற்கால மக்கள் விளங்கினர். மீன் தெய்வமாகவோ, குறியீடாகவோ இருக்கலாம். வுளமைச் சடங்காகவும் இருக்கலாம்.\nசேத்தவரையில் உள்ள ஓவியங்களுக்கு இடையே ஒரு மனித உருவமும் காணப்படுகிறது. இம்மனிதனின் ரூக்கு, கீழ்வாலை ஓவியத்தில் உள்ளது போன்றே உள்ளது. இம்மனிதனின் இடுப்பில் குறுவாள் ஏதும் காணப்படவில்லை. ஆதலால் இவ்வோவியங்கள் கிழ்வாலை ஓவியங்களை விடச் சற்று பழமை வாய்ந்ததாகதட தெரிகிறது. அதாவது கி.மு. 100க்கு முற்பட்டதாக இருகச்கலாம். இவ்வூர் பெயரே சிறப்பாகப் பழமையைச் சுட்டுகிறது.\nஅமைவிடம் : சென்னையிலிருந்து 140 கி.மீ தொலைவில் உள்ள செஞ்சியில் இருந்து நல்லான் பிள்ளை பெற்றாள் வழியாக வேட்டவலம் செல்லும் சாலையில் உள்ளது. கீழ்வாலையில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் செத்தவரை உள்ளது.\nசின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 81/த.வ.ப.துறை/நாள்/23.03.87\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/oct/07/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3480128.html", "date_download": "2020-10-28T02:54:41Z", "digest": "sha1:ITME2OLMRCXSHYQYQSICENNEPMPCPVQG", "length": 8639, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நல்லூரில் கரோனா விழிப்புணா்வு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநல்லூரில் கரோனா விழிப்புணா்வு முகாம்\nபொதுமக்களிடம் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருகரம் கூப்பி விளக்கும் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ரனவீரன்.\nநாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின்பேரில் பரமத்தி வேலூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ராஜா ரனவீரன் தலைமையில் போலீஸாா் நல்லூா், கந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீா் வழங்கினா்.\nமேலும் 150-க்கும் மேற்பட்ட முகக் கவசங்களை வழங்கி கரோனா தொற்று பரவலைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இருகரம் கூப்பி அறிவுறுத்தினா். பின்னா் அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினா். இதில், காவல் துறை உதவி ஆய்வாளா் ஜவகா் உள்ளிட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்���ுவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/580535-compulsory-mask-glove-if-desired-10th-11th-12th-class-sub-examination-guidelines-issued.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-10-28T02:41:12Z", "digest": "sha1:WIRYBXWETLRGQUK4RCX7FO3VIA2X4TNG", "length": 17600, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கட்டாய முகக்கவசம், விரும்பினால் கையுறை: 10,11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | Compulsory mask, glove if desired: 10th, 11th, 12th class sub-examination guidelines issued - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nகட்டாய முகக்கவசம், விரும்பினால் கையுறை: 10,11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n10,11,12-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.\nகரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே 10,11,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த மாதம் அறிவித்தது.\nஇதன்படி 10-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 12-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள் தண்ணீர் பாட்டில், சானிடைசர் ஆகியவற்றை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுத வேண்டும். விரும்பினால், கையுறை அணிந்து தேர்வு எழுதவும் அனுமதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வறையில் அனைவரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமாணவர்களின் வீடுகளுக்குச�� சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருவாரூர் மாவட்டம் மாங்குடியில் 2 ஆண்டுகளாக செயல்படாத அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி: தனி வட்டாட்சியர் நடவடிக்கையால் 3 மாணவர்கள் சேர்ந்தனர்\nபள்ளிப் பாடத்திட்டம் 40% குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபள்ளி வளாகத்தில் மகளிர் கல்லூரி: ஏழை மாணவிகளின் கல்விக் கனவு நனவாகிறது\nகட்டாய முகக்கவசம்விரும்பினால் கையுறைதுணைத்தேர்வுவழிகாட்டு நெறிமுறைகள்கரோனாதனிமனித இடைவெளிCompulsory maskExamination guideline\nமாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பெற்றோர், மாணவர்கள்...\nதிருவாரூர் மாவட்டம் மாங்குடியில் 2 ஆண்டுகளாக செயல்படாத அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி:...\nபள்ளிப் பாடத்திட்டம் 40% குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nதிருமாவளவனைத் தாக்கி சமூக வலைதளங்களில் விமர்சனம்; நான்...\nபிஹாரில் சீதா தேவிக்கு 'ராமர் கோயிலை விட...\nதிருமாவளவனைக் கண்டித்து அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nஅண்ணா பல்கலை, உயர் சிறப்புத் தகுதி: இரண்டும்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nகரோனா குறைவதால் கவனக்குறைவு வேண்டாம்; வணிக நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் வேலுமணி...\nகரோனா கவலையை நீக்குவதில் இசை, நாட்டியத்திற்கு முக்கிய பங்கு: வெங்கய்ய நாயுடு\nகரோனா ஊரடங்கு தளர்வு நீட்டிப்பு: முழுமையான வழிகாட்டுதல்கள் வெளியீடு\nகரோனா தொற்று குறைந்திருந்தாலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் கண்காணித்திட வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nமுதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ‘ரேங்க்’ மாணவர்களுக்கு உதவித்தொகை: பல்கலைக்கழக...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் தாமதம்; பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்: கல்வித்...\nபுதுவையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.2 வரை கால அவகாசம் நீட்டிப்பு\n10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்: தேர்வுத்துறை அறிவிப்பு\n14 புள்ளிகள் பெற்றிருந்தாலும் டெல்லி கேப்பிடல்ஸ் தகுதி பெறுமா- 2 போட்டிகள் மீதமுள்ள...\nவட்டி மீத���ன வட்டி ரத்து சலுகை: நவ. 5-க்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம்...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்:...\nதேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னுக்கு அக்.30-ல் முதல்வர் வருகை: மாவட்டம் முழுவதும் 8...\nமேகேதாட்டு அணை கட்ட விரைவாக ஒப்புதல் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடியிடம் கர்நாடக...\nநனவானது 17 ஆண்டுகால கனவு: கோசி ரயில் பெரும் பாலத்தை திறந்து வைத்தார்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Rainfall-in-Tamil-Nadu.html", "date_download": "2020-10-28T02:52:19Z", "digest": "sha1:B4PQFXTKE5GBQLFM3QPTUHH3WLRNKCE3", "length": 11606, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வானிலை / வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.\nவங்கக் கடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் துறைத் தலைவர் எஸ்.பாகுலேயன் தம்பி கூறினார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:\nவட ஆந்திர கடலோர பகுதியிலிருந்து, தென் தமிழக கடலோர பகுதி வரை நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதுபோல் வெப்பச் சலனம் காரணமாகவும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் திண்டிவனம், வந்தவாசி, உத்திரமேரூரில் 70 மி.மீ., மரக்காணத்தில் 50 மி.மீ., காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை விமான நிலையம் - 40 மி.மீ., வேலூரில் 27 மி.மீ., மதுரையில் 21 மி.மீ., திருத்தணியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nதஞ்சாவூர், சென்னை நுங்கம்பாக்கம், நாகை, கடலூர், கொடைக்கானல், வால்பாறை, திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது\nகாற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்கள��ல் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nசென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் லேசான அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றார் அவர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மு���ைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122384/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-10-28T04:18:36Z", "digest": "sha1:JUTYL5QYKEFCYA5Y5QRHYHRB5KHGJRTM", "length": 7953, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுவை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐபிஎல்: மும்பை-பெங்களூர் அணிகள் இன்று மோதல்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவ...\nதமிழகத்தில் இன்று வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- சென...\nவாரிசு அரசியலால் பல தலைமுறைகளைக் கடந்து வளரும் ஊழலுக்கு எ...\n2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுவை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்\n2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுவை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஇந்த வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 17 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.\nமேலும் இந்த மனுக்களை விரைந்து விசாரிக்கக்கோரி தனியே மனுக்கள் தாக்கல் செய்தன. இதை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் பரிசீலித்து, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது.\n10, 12ம் வகு��்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nதமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17ஆயிரம் கன அடியாக குறைவு\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅடங்க மறு அத்துமீறு...அடி விழுந்தால் அப்பீட் ஆகு..\n\"ஹர ஹர மகாதேவா\" முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றி...\nதண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்...தடியடி நடத்தி கலைத்...\nசிறுவனின் உயிரை குடித்த பப்ஜி\nகாலில் உள்ளதை கழற்றுவோம்: திருமாவுக்கு எதிராக பொங்கிய காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/is-it-true-that-coronavirus-will-stay-in-our-body-for-90-days", "date_download": "2020-10-28T03:44:18Z", "digest": "sha1:AXYAZU75OGDWFEN752KF35PSWNIKL2MF", "length": 17206, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா வைரஸ் உடலில் 90 நாட்கள் இருக்குமா!? - விளக்கம்! | is it true that coronavirus will stay in our body for 90 days?", "raw_content": "\nகொரோனா வைரஸ் உடலில் 90 நாட்கள் இருக்குமா\nகடந்த சில தினங்களாக வாட்ஸ்அப்பிலும் பிற சமூக வலைதளங்களிலும் வேகமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் செய்தி இது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் அந்த வைரஸ் 90 நாள்களுக்கு இருக்கும் என்பதே அது. இது எந்தளவுக்கு உண்மை\nமுதலில் இதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என பார்க்க நாம் அறியவேண்டிய மருத்துவ விஷயம், த்ரோட் ஸ்வாப் எனப்படும் ஆர்டி பிசிஆர்தான். முதலில் ஆர்டிபிசிஆர் என்பது என்னவென நாம் அறிந்துகொண்டோமானால் இந்தத் தகவலில் இருக்கும் அறிவியல் உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.\nகொரோனா வைரஸ் விஷயத்தில் இதன் பங்கு என்னவென்றால்,\nபொதுவாக நமக்கு வரும் தொற்றுகளில் பாக்டீரியா, பூஞ்சை, ஒட்ட��ண்ணிகள் ஆகியவற்றை அறிகுறிகளை வைத்தோ, அல்லது சாதாரணமாக உடனடியாகச் செய்யக்கூடிய ரத்த மாதிரி பரிசோதனைகளை வைத்தோ அவற்றின் தாக்கம் இருப்பதை அறிந்து உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்து விடலாம்.\nஆனால், வைரஸ் அப்படி அல்ல. அதனை ஆன்டிஜென் அல்லது ஆன்டிபாடி டெஸ்ட்டுகளின் மூலம்தான் அறிய முடியும். நமக்கு ஏற்கெனவே தெரிந்த வைரஸ் பாதிப்புகளால் வரும் நோய்களான மஞ்சள் காமாலை எனும் ஹெப்படைடிஸ், டெங்கு காய்ச்சல், அனைத்திற்கும் மேல் எய்ட்ஸ் எனும் ஹெச்.ஐ.விக்குக் கூட ஆன்டிஜென் அல்லது ஆன்டிபாடி டெஸ்ட்கள்தான் பரவலாகச் செய்யப்படுகின்றன.\nஆனால், இந்த கொரோனா வைரஸ் உலகிற்குப் புதியது என்பதாலும், இதற்கான சரியான ஆன்டிஜென், ஆன்டிபாடி டெஸ்ட்டுகளின் வருகை தாமதமானதாலும், இந்தப் புதிய வைரஸின் முப்பரிமாண மாற்றங்கள் மிக வித்தியாசமாக இருப்பதாலும், மரபணுக்களை ஆராயும் இந்த RT-PCR மூலம், கொரோனா வைரஸின் RNA-க்கள் எனப்படும் வைரஸ் மரபணுத் துகள்களை அறிந்திடச் செய்யும் இந்தப் பரிசோதனைதான் எளிதாக நோய்த்தொற்றை அறிந்திட உதவுகிறது.\nஅதே நேரத்தில் நோய்த்தொற்று அறியும் மற்ற பரிசோதனைகள் பற்றிய நம்பகமான ஆய்வுகள் இல்லாத காரணத்தினாலும், இவ்வகை தாமதங்களால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இந்த வைரஸால் கொல்லப்படக்கூடாது என்பதாலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறியும் பரிசோதனை என மருத்துவ உலகம் ஆர்டி பிசிஆர் சோதனையை அறிமுகப்படுத்தியது.\nஇந்தச் சோதனை, நம் உடல் நீரில் இருக்கும் நம் மரபணுவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் ஏதேனும் அந்நிய RNA பொருள்களைக் கண்டறிந்து, அதனை ஒரு கருவியின் உதவி மூலம் அவற்றின் பிரதிகளைப் பெருக்கும்.\nஅப்படி இருக்கும் பிரதி, நமக்குத் தேவையான அந்நிய வகை RNA பொருளாகத்தான் இருக்கிறதா என்பதை அடுத்த கருவி ஆய்வு செய்யும். அப்படிச் செய்தபின், அந்தப் பிரதிகளில் இருப்பது ஒரே வகையாக இருந்தால் அவை பாசிட்டிவ்வாக கணிக்கப்படும்.\nவெவ்வேறு RNA துகள்களாக இருந்தாலோ, தேவைப்படும் அளவு அந்தப் பிரதிகளை எடுக்க முடியாததுது தெரிந்தாலோ பரிசோதனை முடிவானது நெகட்டிவ்வாக கருதப்படும். இதுதான் கொரோனா பாசிட்டிவ் - கொரோனா நெகட்டிவ் எனச் சொல்லப்படுகிறது.\nஆனால், இதில் நீங்கள் அறியவேண்டிய முக்கிய தகவல் என்ன தெரியுமா இந்த RT- PCR பரிசோதனை என்பது ���ொரோனா வைரஸையோ, வைரஸ் கிருமி இருப்பதையோ கண்டறியும் பரிசோதனை அல்ல.\nமாறாக அந்த வைரஸிற்குள் இருக்கும் மரபணு, அதாவது RNA எனப்படும் மரபணுவுடைய துகள்களைத்தான் இவை பிரதிகளாக்கி கண்டறிந்து நமக்குக் காட்டும்.\nஎனவே, தற்சமயம் மக்கள் பயப்படுவது போல, இந்த கொரோனா நோய்க்கிருமி நம் உடலில் 90 நாள்கள் இருப்பது என்பது உண்மையல்ல. ஏனென்றால் நாம் பரிசோதனையில் பார்ப்பது வைரஸ் அல்ல. அதன் ஆர்.என் ஏ துகள் மட்டும்தான்.\nஅடுத்ததாக, தொற்று ஆரம்பித்த முதல் 11 நாள்களுக்குள் நம் உடலில் இதற்கென பிரத்யேகமாக எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாக்கப்படும் எதிர்ப்பாற்றல் செல்கள், இந்த RNAக்களை கூட விட்டுவிடாமல் அவற்றை உடைத்து நொறுக்கிவிடும்.\nகொரோனா குணமான பின்பும் உடல்நிலை மோசமடைவது ஏன் `போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம்' அலெர்ட்\nஅப்படி உடைந்திட்ட RNAக்களால், அதன் பிறகு பொதுவாக நோயைப் பரப்பவும் முடியாது. உடலில் நோயைப் பெருக்கவும் இயலாது. அவை Inactive Fragments எனப்படும் வீரியமில்லா துகள்களாகவே உடல் நீரிலும் நம் செல்களிலும் ஆங்காங்கே காணப்படலாம்.\nஇந்த நேரத்தில் நாம் செய்யும் வழக்கமான RT-PCR பரிசோதனைக்கு, நம் உடலுக்கு சம்பந்தமற்ற அந்நிய பொருள் (Foreign RNA particles)தானே...\nஆதலால், இந்தப் பரிசோதனை வழக்கம்போல் உடைந்த வீரியமில்லா RNA துகள்களைக் கண்டறிந்து, அதன் பிரதிகளை உருவாக்கி மீண்டும் அந்த நபருக்கு பாசிட்டிவ் என தெரிவிக்கும். இதைத்தான் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் நோய்த்தொற்று வந்ததாகவும், நோய்த்தொற்று வந்து குணமான சிலருக்கு மீண்டும் RT-PCR பரிசோதனை பாசிட்டிவ் எனக் காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇதைக் கண்டு நிச்சயமாக அச்சப்படத் தேவையில்லை. இதனால் வரும் பாசிட்டிவ் ரிப்போர்ட்களால் தொற்று உள்ளவருக்கோ, அவருடன் இருப்போருக்கோ எந்தவிதச் சிக்கலும் கிடையாது.\nஆனால் உங்களை நோய்த்தொற்று பாதித்து, அறிகுறிகள் வந்து, மருத்துவ சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் அறிகுறிகள் குறையாமல் இருந்தாலோ, அதிகமாகத் தென்பட்டாலோ, அது வீரியமடைந்த நோய் எனச் சொல்லலாம். தேவைப்பட்டால் இன்ன பிற உடல்நிலை கண்டறிய உதவும் பரிசோதனை, ரத்த மாதிரிகள், சிடி ஸ்கேன் அல்லது ஒரு ஆன்டிபாடி பரிசோதனை செய்து, நோய் எதிர்ப்பு செல்கள் இருக்குமானால், நோய் நம்மை விட்டு விலகியதாக ��ண்ணிக்கொள்ளலாம்.\nமற்றபடி அறிகுறிகள் இல்லாது மீண்டும் பாசிட்டிவ் என RT-PCR பரிசோதனை மூலம் அறியப் பெற்றால், புதிய அறிகுறிகள் அல்லது பழைய அறிகுறிகள் அதிகரிக்காத நிலையில் நீங்கள் இருந்தால் இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாகக் கடந்திடலாம். உங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் அனைத்தையும் மருத்துவரிடம் தெரிவித்து, சரியான சிகிச்சை பெற்று, அதன் பின் உங்கள் நோய் விடுதலையை அறிவது மட்டுமே நலம்.\n- டாக்டர் சஃபியுல்லா எம். சுலைமான், குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/7731-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-28T02:27:04Z", "digest": "sha1:JGXV7P7NI3G3JISR4CJAB4AHTIWPEOC5", "length": 30055, "nlines": 179, "source_domain": "yarl.com", "title": "கலையழகன் - கருத்துக்களம்", "raw_content": "\n – சிறீதரனிடம் சில கேள்விகள்\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\nஅன்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு ஒருமுறை (2013) கிளிநொச்சியில் வட மாகாண சபையின் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய தாங்கள், கோடாலிக்காம்பு பற்றிய கதை ஒன்றை கூறியிருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். ஒரு காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டதாகவும் அதற்கு கோடாலிக் காம்பாக மாறிய அந்தக் காட்டிலுள்ள மரம் ஒன்றே காரணம் என்றும் அந்தக் கதையை சொல்லி முடித்தீர்கள். அன்றைய முதல்வர் விக்னேஸ்வரனைக் குத்துவதற்கே அந்தக் கதையை சொன்னீர்கள். இப்போது கனகச்சிதமாக அந்தக் கதை உங்களுக்குத்தான் பொருந்துகின்றது. சில வருடங்கள் ஓடி மறைந்திருக்கின்ற இன்றைய நிலையில், இப்போது யா\nமகா நடிகன் சிறீதரனின் பச்சோந்தி அரசியல்\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\nநடிகர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட்டனர், தலைவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிவிட்டனர் என்பது காசி ஆனந்தனின் பிரபல கவிதை வரிகள். இந்தியாவிலும் தமிழகத்திலும் நீண்ட கால மிதவாத அரசியல் காணப்படுகின்ற சூழலில் இது யதார்த்தமான வரிகள்தான். ஆனால் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தொடங்கிய மிதவாத அரசியலில், தமிழகத்தின் நடிகர் திலகங்களை மிஞ்சும் மகா நடிகர்கள் உருவாகியிருப்பது வியப்புத்தான். இன்னும் எத்தனை தசாவதாரங்களை காண நேரிடுமோ மூச்சுக்கு முந்நூறு தரம் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிவிட்டு, ரணில் ஒரு நரி, கருணாவை பிரித்து, எங்கள் மண்ணை சிதைப்பதில் பங்காற்றியவர் என்றும் ரணிலுக்கு வாக்களிப்பவர்கள் துரோகிகளே எ\nகிரிக்கட் ஆடுவதும் ஆயுதப் போராட்டமும் ராஜதந்திரமா\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\n‘நான் கிரிக்கெட் ஆடியமை ராஜதந்திரம்’ – சுமந்திரன் ‘எமது ஆயுத போராட்டம் ராஜதந்திரம்’ – ஜனநாயகப் போராளிகள் தமிழர் அரசியலில் ராஜதந்திரம் என்பதற்கான விளக்கங்கள் தலையைச் சுற்ற வைக்கின்றன. ராஜதந்திரத்தின் குருவான சாணக்கியன் இன்று உயிருடன் இருந்திருந்தால் ஓட்டைச் சிரட்டைக்குள் தண்ணீர் விட்டு அதற்குள் குதித்து உயிரை மாய்த்திருப்பார். ஒரு பிள்ளை பிறந்ததில் இருந்தே வாய்பேசாமிலிருந்தது. நீண்டகாலம் தவமிருந்து பெற்ற இந்தப் பிள்ளையின் வாயிலிருந்து என்றாவது ஒருநாள் அம்மா என்ற வார்த்தை வராதா என ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தாள் அன்னை. மீண்டும் ஆலயங்கள், தல விருட்சங்கள் எல்லாவற்றையும் சுற்றி வந்\nதிறமைக்கு வாய்ப்பு: பொன். சிவகுமாரன் நினைவுக் கட்டுரைப் போட்டி- முதல் பரிசுக்கு 30ஆயிரம்\nகலையழகன் posted a topic in ஊர்ப் புதினம்\nதியாகி பொன். சிவகுமாரன் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் தேசிய வானொலி கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. முதல் பரிசாக முப்பதாயிரம் ரூபாவும் இரண்டாவது பரிசாக 20ஆயிரம் ரூபாவும் முன்றாவது பரிசாக 10ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. பரிசு பெறும் கட்டுரைகளுடன் பிரசுரத்துக்கு தேர்வாகும் கட்டுரைகளுக்கு 2500ரூபா விகிதம் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் 03ஆம் திகதிக்குள் போட்டிக்கான கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழ் தேசிய வானொலி அறிவித்துள்ளது. போட்டி விபரம் இதோ தியாகி பொன். சிவகுமாரன் நினைவுக் கட்டுரைப் போட்டி 2020 மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் நினைவு\nவடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க\nகலையழகன் posted a topic in ஊர்ப் புதினம்\nவடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கிறார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்பது நம்பகமாக அறிய வருக��ன்றது. அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மகிந்த ராஜபக்ச வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து\nமதமாற்றம்: களையப்பட வேண்டிய கொரோனா வைரஸ்\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாயிருந்த சுவிஸ் போதகர், நலமடைந்திருப்பதாகவம் கர்த்தரின் கிருபையினால்தான் தான் நலம் பெற்றிருப்பதாகவும் அண்மையில் அவர் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளன. இதில் இரண்டு நியாயங்களை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒன்று தனக்கு மருத்துவம் செய்த வைத்தியர்களுக்குகூட நன்றி சொல்ல மறுக்கின்ற கண்மூடித்தனமான மதவாதப்போக்கு. இரண்டாவது யாழ்ப்பாணத்தில் கொரோனாவை பரப்பி முடக்கியமை பற்றிய குற்றவுணர்வின்மை. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் கருதப்பட்டது. இந்த நிலமையில் உள்ள இலங்கையின் ஐந்து மாவட்டங்கள் முற்ற\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்ன அவர்களின் பயணம் எப்படிச் செல்லுகின்றது என்பது தொடர்பில் அந்தக் கட்சியில் இருக்கும் சிலரிடையே தெளிந்தவொரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தது அவர்களின் பயணம் எப்படிச் செல்லுகின்றது என்பது தொடர்பில் அந்தக் கட்சியில் இருக்கும் சிலரிடையே தெளிந்தவொரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தது 2009இற்குப் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதித்தது 2009இற்குப் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் எந்தளவுக்கு சாத்தியமளித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் எந்தளவுக்கு சாத்தியமளித்தது இவைகள் பற்றிய பொறுப்பின்றி தமது பதவி இருப்பு குறித்த பதற்றத்தில் உள்ளது கூட்டமைப்பு. அண்மையில் கிளிநொச்சி பளையில் நடந்த நிகழ்வொன்றில் பேசி���, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி\nவிக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்\nகலையழகன் posted a topic in ஊர்ப் புதினம்\nவட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தமை மற்றும் தன்னலமற்ற கல்விச் சேவையினை ஆற்றியமையால், பெருமளவு மக்களின் ஆதரவை இவர் பெற்றவர் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை போன்ற நிறுவனங்களிலும் இவர் கல்வி கற்பித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி\n‘ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவதல்ல\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\n“ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம். ஒருமுறை அரசியல் தொடர்பில் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கவிஞர் புதுவை இரத்தினதுரை இதனை என்னிடம் கூறினார். எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஜெனிவா அமர்க்களம் ஆரம்பிக்கப் போகின்றது. இனிவரப் போகும் இரண்டு மாதங்களுக்கும் இதுதான் கதையாக இருக்கப் போகின்றது. இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர், சம்பந்தன் மற்றும் சுமந்திரனை திடீரென்று சந்தித்திருக்கின்றார். நிச்சயம் அது ஜெனிவா தொடர்பான உரையாடல்தான். அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய\nவிக்னேஸ்வரன் ரஜினிகாந் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதா\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\nவடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தல், இனப்படுகொலைக்கு நீதியைப் பெறும் போராட்டத்தில் ஆதரவை திரட்��ுதல் என பல்வேறு நோக்கங்களுக்காக முன்னாள் முதல்வர் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அல்லாமல், ஈழத் தமிழ் மக்களின் மேம்பாடு கருதிய பயணமே இதுவாகும். தமிழகம் என்றும் ஈழத்துடன் நெருங்கிய பந்தத்தை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில\nதமிழ்த் தேசிய அரசியல் : தியாகமா\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\nஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது ஈழத் தமிழ் மக்களுக்கு பெருத்த விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், சிங்கள மக்களுக்கான ஒரு கட்சியாக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்கின்றனர். தேர்தலில் தம்மை மக்கள் கடுமையாக நிராகரித்தபோதும், தமது தியாகங்களை அவர்கள் ஒருபோதும் குறைத்துக்கொள்வதில்லை. ஆனால் இனத்திற்கான விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள் உண்மையில் எதை தியாகம் செய்கின்றனர் ஜே.வி.பி கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் உள்ளவர்கள், அரசிடம் இருந்து சலுகையாகப் பெறும் தமது வாகன உரிமத்தை விற்று, அந்நிதியை மக்களுக்காக செலவிடுமாறு கட்சியிடம் கொ\nதமிழ் மொழி அமுலாக்கத்தில் தமிழ் தலைமைகளின் பங்கு\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\nமொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். இன்னொரு வகையில் சொன்னால், மொழி ஒரு இனத்தின் குரல் அல்லது வார்த்தைகள் எனலாம். ஒரு இனத்தின் மொழி உரிமையை மறுத்தல் என்பது அந்த இனத்தை கழுத்தில் பிடித்து திருகுவதற்கு ஒப்பானது. அதாவது கொலை செய்வதற்கு ஒப்பானது. இலங்கைத் தீவில் தமிழ் மொழி அமுலாக்கம் என்பது தொடர்ந்தும் தோல்வியைத்தான் தழுவி வருகிறது. இலங்கையில் தனிநாடு குறித்த கோரல்கள் உருவாகுவதற்கு தனிச்சிங்கள சட்டம் முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. 1956 களில், அன்றைய காலத்தில் தனிச்சிங்களச் சட்டம் உருவானபோது அது தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்று சிங்கள இடதுசாரித் தலைவர்கள் எச்சரித்தார்கள். தனிச்சிங்கள\nநாடாளுமன்ற கதிரைகளால் காப்பாற்றப்படும் கூட்டமைப்பின் ஒற்றுமை\nகலையழகன் posted a topic in அரசியல் அலசல்\nமழைக்காலத்து தவளைச் சத்தம்போன்று, தேர்தல் என்றவுடன் ஒற்றுமை பற்றிய ஆரவாரங்களும் ஆரம்பித்துவிடும். திரும்பிய இடங்களிலெல்லாம் ஒரே தவளைச் சத்தம். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாயிவின் வெற்றியை தொடர்ந���து மீண்டும் ஒற்றுமைபற்றிய சத்தம் தொடங்கிவிட்டது. நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கவேண்டும் – இந்தக் காலத்தில் மாற்றுத் தலைமை கூடாது என்றவாறான அரசியல் வகுப்புக்களும் தொடங்கிவிட்டன. இது பற்றி முதலில் சுமந்திரன் பேசினார். பின்னர்சம்பந்தன் பேசினார். ஆனால் இதே நபர்கள்தான் கூட்டமைப்பிலிருந்து பலரும் வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள். ஓற்றுமைபற்றி பேசுவது தவறான ஒரு விடயமல்ல. அதுதமிழ் மக்களுக்கு அவசியமான ஒன\nஒரே தேர்தலில் களமிறங்க முயலும் அண்ணனும் தம்பியும்…\nகலையழகன் posted a topic in ஊர்ப் புதினம்\nகுடும்பமாக அரசியலில் ஈடுபடுவது என்பது அரசியலுக்கும் புதிதல்ல, நம் நாட்டுக்கும் புதிதல்ல. இப்போது நாட்டில் நடப்பதுகூட ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிதான். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இதுதான் நடந்தது. ஆனால், தமிழில் குடும்ப அரசியல் என்பது சற்றுக் குறைவுதான். அப்படியே நடந்தாலும் தந்தைக்குப் பின் தனயன் என்ற நிலைதான் நீடித்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அவரின் மகன் கலையமுதனும் இப்போது ஒரே நேரத்தில் அரசியலில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களின் பதவிகள் வேறுவேறுதான். தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகின்றது ஈழ\nகோட்டாவிடம் தீர்வைப் பெற எம்மால் முடியும்\nகலையழகன் posted a topic in ஊர்ப் புதினம்\nதமிழ் மக்களுக்கான உரிமைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து பெற்றுத் தர எம்மால் முடியும் எனத் தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதையும் தர மாட்டேன் என்கிறார். இந்நிலையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை எப்படிப் பெற்றுக் கொடுப்பீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், சாப்பிடமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் சரி போ என்று விட்டுவிடுவீர்களா எத்தி, அதட்டி குழந்தையை சாப்பிடப் பண்ண வேண்டும். ஒரு தாயால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=645", "date_download": "2020-10-28T03:32:34Z", "digest": "sha1:U3QEUFZNOBB7KM5QDJVAYVXC6HGWNTXC", "length": 7964, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி 1–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி 1–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்\nகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 1–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.\n1–ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக நவம்பர் மாதம் 2–வது சனிக்கிழமை (12–ந் தேதி) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.\nவருகிற 1–ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.\nஇவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிட���த்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/do-not-bite-with-a-lion-kamal-minister-threatened-actor-kamal-haasan-has-been-working-hard-on-the-twitter-page-do-not-take-responsibility-for-corruption-and-resign-from-the-post-of-chief-minister/", "date_download": "2020-10-28T02:35:29Z", "digest": "sha1:LMEPP26PWUY6K6CWR7I572SHA54SHRPY", "length": 7728, "nlines": 98, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல் - புதிய அகராதி", "raw_content": "Wednesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்\nசென்னை: ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் பொறுமை இழந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிங்கத்துடன் மோத வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ளார்.\nதமிழக அரசின் நடவடிக்கைகளை, நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக, ‘ஊழலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமா’ என, கேள்வி எழுப்பி இருந்தார் கமல்ஹாசன்.\nமேலும், ‘என் இலக்கு, தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே. என் குரலுக்கு வலு சேர்க்க, யாருக்கு துணிச்சல் உள்ளது; இதற்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உதவியாக வரலாம். அவர்கள் மழுங்கி போயிருந்தால், வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். ஊழலிலிருந்து சுதந்திரம் பெறாத வரை, நாம் இன்னும் அடிமைகளே… புதிய சுதந்திர போராட்டத்திற்கு சூளுரைக்க, துணிவு உள்ளவர்கள் வரலாம்; நிச்சயம் வெல்வோம்,’ என்று, பதிவிட்டு இருந்தார்.\nஇது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த ஒரு பேட்டியில், ”கமல், தேவையில்லாமல், சிங்கத்துடன் மோதுகிறார். தனி மனித வாழ்க்கையில், ஒழுக்கம் இல்லாதவர் கமல்,” என, சாடி உள்ளார்.\nஇதனால் கமல் ரசிகர்கள் அமைச்சர் மீது கடும் கொதிப்படைந்துள்ளனர்.\nPosted in தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevதிமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்\nNextகாஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/first-t-20-india-greatest-victory-bhuvi-made-new-record-with-5-wicket/", "date_download": "2020-10-28T02:29:58Z", "digest": "sha1:HSGFAFDRMOEAXSGKLC225RVPZUBZFL66", "length": 18569, "nlines": 118, "source_domain": "puthiyaagarathi.com", "title": "முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை - புதிய அகராதி", "raw_content": "Wednesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு\nமுதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை\nஜோகன்னஸ்பர்கில் இன்று (பிப்ரவரி 18, 2018) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.\nதென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ட்வென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடந்தது.\n‘டாஸ்’ வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டுமினி, முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார்.\nஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தார். தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமாகினர்.\nஇந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இந்த இணை முழுதாக இரண்டு ஓவர்கள்கூட நிலைக்கவில்லை. 9 பந்துகளில் தலா இரண்டு பவுண்டரிகள், சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களுடன் ரோஹித் ஷர்மா வெளியேறினார். அவரை டாலா ஆட்டமிழக்கச் செய்தார்.\nஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் 7 பந்துகளில் 2 பவுண��டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 15 ரன்களுடன் பெவிலியலன் திரும்பினார். அவருடைய வி க்கெட்டையும் டாலா வீழ்த்தினார்.\nஇதையடுத்து கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுடன் இணைந்தார். ஷம்சியின் சுழலில் விராட் கோலி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மணீஷ் பாண்டே களமிறங்கினார்.\nமறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான், 27 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் பெலுக்வாயோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 72 ரன்கள் (39 பந்துகள்) எடுத்தார்.\nதோனியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 16 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.\nஇதையடுத்து, 204 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. ஸ்மட்ஸ், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய வேகங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nகுறிப்பாக புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. ஆனாலும், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 50 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 70 ரன்களைக் குவித்தார்.\nஅவருடைய விக்கெட் பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. மற்றொரு வீரர் பெஹார்டின் 39 ரன்கள் எடுத்தார். இந்த இணை 81 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.\nஆட்டத்தின் 17.1வது ஓவரில் ஹென்ரிக்ஸை ஆட்டமிழக்கச் செய்த புவனேஸ்வர்குமார், 17.4வது பந்தில் கிளாஸனை 16 ரன்களில் வெளியேற்றினார். அதற்கு அடுத்த பந்தில் கிறிஸ் மோரீஸ் ஆட்டமிழந்தார்.\nஇதே ஓவரின் கடைசி பந்தை புவனேஸ்வர் குமார் வீச, அதை அடித்துவிட்டு பேட்டர்சன் முதல் ரன்னை எடுத்தார். இரண்டாவது ரன்னுக்கு ஓட முயன்றபோது அவரை ஹர்திக் பாண்ட்யா ‘ரன் அவுட்’ ஆக்கினார். இதன்மூலம் டி-20 அரங்கில் புவனேஸ்வர்குமார் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததுடன், 5 விக்கெட் வீழ்த்தி சாதனையும் படைத்தார்.\nதென்னாப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை ஆட்டத்தின் 18வது ஓவர் காவு வாங்கியது. அதுவே அந்த அணியின் சரிவுக்கும் காரணமானது. 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியாவிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தத��. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர்குமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\n5 விக்கெட் வீழ்த்திய புவனேஸ்வர்குமார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி வரும் 21ம் தேதி செஞ்சுரியனில் நடக்கிறது.\nஇன்றைய டி-20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, இருபது ஓவர் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை புவனேஸ்வர்குமார் படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் நான்கு முறையும், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் தலா ஒருமுறையும் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய பந்து வீச்சு விவரம்: 4-0-24-5.\nஇந்திய அளவில் டி-20 போட்டியில் 5 அல்லது அதற்கு மேலும் விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இரண்டாம் இடம் பிடித்தார். முன்னதாக டி-20 போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 6/25 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.\nஉலகளவில் இந்த சாதனை பட்டியலில் புவனேஸ்வர்குமார் 6வது வீரராக இணைந்தார். அவருக்கு முன்னதாக உமர்குல் (பாகிஸ்தான்), டிம் சவுத்தீ (நியூ ஸீலாந்து), அஜந்தா மெண்டிஸ் (ஸ்ரீலங்கா), மலிகா (ஸ்ரீலங்கா), இம்ரான் தாகீர் (தென்னாப்பிரிக்கா) ஆகியோர் உள்ளனர்.\nஇந்திய அணி விக்கெட் கீப்பர் தோனி டி-20 போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற புதிய சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார். இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் ஹென்ரிக்ஸை தோனி கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம் டி-20 போட்டிகளில் 134 கேட்ச்சுகளை பிடித்து தோனி புதிய சாதனை படைத்தார். இதற்கு அடுத்த இடத்தில் சங்ககாரா (ஸ்ரீலங்கா) 133 கேட்ச் (194 போட்டிகள்), தினேஷ்கார்த்திக் (இந்தியா) 123 கேட்ச் (196 போட்டிகள்) ஆகியோர் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.\nடி-20 போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கமால் கட்டுக்கோப்புடன் வீசுவதில் வல்லவரான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்துவீசி 32 ரன்களை விட்டுக்கொடுத்தார்.\nPosted in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு\nPrevகாவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி\nNextரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/category/121&lang=ta_IN", "date_download": "2020-10-28T03:53:04Z", "digest": "sha1:BHQ7SD343U7XO6CGPKAAIUT3PEKAT7FE", "length": 5366, "nlines": 134, "source_domain": "www.lnl.infn.it", "title": "Eventi / 2012-06-08 - 50 anni dei LNL | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 9 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/indian-gslv-f8-lofts-gsat-6a-8th-victory.html", "date_download": "2020-10-28T02:06:48Z", "digest": "sha1:6AKWJNZCRRQNHGSHVD2WR3XJWAEDZ7DL", "length": 8421, "nlines": 50, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Indian GSLV-F8 lofts GSAT-6A: 8th Victory - TNPSC Master -->", "raw_content": "\nஜி.எஸ்.எல்.வி.-எஃப்8 - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-எஃப்08 ராக்கெட்: தாற்காலிக சுற்றுவட்டப் பாதையில் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்\n2 ஆயிரம் கிலோ எடைகொண்ட ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்-08 (GSLV-F8) ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை (29.03.2018) அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 8-ஆவது வெற்றியை இஸ்ரோ பதிவு செய்துள்ளது. திட்டமிட்ட பூமியிலிருந்து 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இறுதிக்கட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும்.\nமுழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 6 ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரோ இதுவரை 12 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது.\n8 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, திட்டமிட்ட பாதையில் செயற்கைகோளை இஸ்ரோ நிலைநிறுத்தியுள்ளது. 4 முறை மட்டும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது.\nவிண்ணில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது பன்முனை எஸ்-பாண்ட், ஒருமுனை சி-பாண்ட் அலைவரிசைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது.\nஇந்த ராக்கெட்டில் எலக்ட்ரோ இயந்திவியல் இயக்கவிசை கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. இந்த இயக்கவிசையானது, முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லித்தியான் பேட்டரிகள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது மிகப் பெரிய சாதனையாகும். இந்த பேட்டரி தொழில்நுட்பத்தை, எலெக்டிரிக் வாகன (இ-வாகனம்) துறையிலும் பயன்படுத்துவது குறித்து இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.\nஇந்த ராக்கெட்டைப் பொருத்தவரை அதன் இரண்டாம் நிலையில் உயர் உந்துதல் திரவ எரிபொருளும், எலெக்ட்ரோ-ஹைட்ராலிக் ஆக்‌ஷன் சிஸ்டத்திற்கு பதிலாக எலெக்ட்ரோ-மெக்கானிக்கல் ஆக்‌ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது இரண்டு பிரதான மாற்றங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மேம்பட்ட தகவல் தொடர்பு, ஆன்ட்டனா மற்றும் சாட்டிலைட் தகவல் தொடர்புக்கு பெரிதும் பயனளிக்க உள்ளன. மேலும் தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செயற்கைகோள் பேருதவியாக அமையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஅடுத்த 9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது.\nஅடுத்த இரண்டு வாரங்களில் ஐ.ஆர்.எஸ்.எஸ்.-2 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\nதொடர்ந்து மிக முக்கியமாக சந்திராயன்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது\nதமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ���ையத்தின் மேலாளராக பொறுப்பேற்ற பின் ஏவப்படும் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_822.html", "date_download": "2020-10-28T03:14:28Z", "digest": "sha1:QEFAZ7K6FIKH5Z26YVHPQSTIFSPRFCBE", "length": 20065, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "காணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » காணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம\n“காணாமற்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இனியும் அந்தப் பொறுப்பினை தட்டிக்கழித்துச் செல்ல முடியாது” என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு தன்னால் ஏதாவது உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜெனீவாவில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம், தமது ஆணைக்குழுவின் காலத்தினை நீடிப்பதற்கு முடியாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மக்ஸ்வெல் பரணகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர��வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம�� திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நட��கை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618251/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-28T03:28:55Z", "digest": "sha1:LNEPDBGKEF4Q24STIFV4Z7VX36FKUL63", "length": 9885, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் கொரோனா அச்சம் நீங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரி���லூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் கொரோனா அச்சம் நீங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசென்னை: சென்னை அயனாவரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்திலும் கொரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4.70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 55 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.. கொரோனா பரவல் 5 சதவீதமாக குறைந்துள்ளது. தொற்று பாதித்தவர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறித்து மக்களிடம் அச்சம் நீங்கி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nசட்டசபை தேர்தல் என்பது 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பரீட்சை. அதற்காக நாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம். மக்கள் மனதை, தேவையை படிக்கின்றோம். எனவே படித்த மாணவர்களுக்கு தேர்வு பயம் கிடையாது. தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. அனைத்து கட்சியினரும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் நினைப்பார்கள். மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என பார்க்க வேண்டும். பிரதமரின் கிஷான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nசெம்பியத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த இளைஞர் தற்கொலை\nடிசம்பரில் செமஸ்டர் தேர்வு தொடங்கும் நிலையில் புதிதாக தொடங்கிய 10 அரசு கலைக்கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் அச்சம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் விஷமிகள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத���தல்\nகளுக்கு புதிய ஊதியத்தை பரிந்துரை செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா\nமின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நவ.2ல் காத்திருப்பு போராட்டம்\nகொரோனா விதிகளை மீறியதாக 3 நாளில் ரூ.9.77 லட்சம் அபராதம் வசூல்\nஉதவி ஆய்வாளர் திடீர் மரணம்\nடிக் டாக் மூலம் பழக்கம் திருநங்கையுடன் குடும்பம் நடத்திய கேரள பட்டதாரி இளம்பெண் மீட்பு: நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை\n× RELATED தலைமையிடம்தானே முறையிட முடியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ramanathapuram%20SP", "date_download": "2020-10-28T03:42:53Z", "digest": "sha1:RSKGJ4CHPEDBPPSEBT5VYX65XZW3Q7CK", "length": 5560, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ramanathapuram SP | Dinakaran\"", "raw_content": "\nஅரசின் நிர்வாக காரணங்களால் தான் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nபாலியல் ரீதியாக உயரதிகாரி தொந்தரவு: ஈரோடு எஸ்பியிடம் பெண் எஸ்ஐக்கள் புகார்\nவேலூரில் இருந்து 266 போலீசார் ராமநாதபுரம் பயணம் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு\nதேனி மாவட்டத்தில் விவசாயடிராக்டர்களை போராட்டத்தில் பயன்படத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: தேனி எஸ்.பி.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு..\nசேலம் சிவனடியார் சரவணன் தற்கொலை வழக்கு: மாவட்ட எஸ்.பி. கண்காணிக்க உத்தரவு \nராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை\nநாகப்பட்டினம் எஸ்பி மாற்றம் உள்துறை செயலாளர் உத்தரவு\nராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பேர் கைது: தலா ரூ.5 லட்சம் வசூலித்த முதன்மைக்கல்வி அலுவலக ஊழியர் உட்பட 2 பேர் சிக்கினர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்-குளறுபடியால் விற்பனையாளர்கள் தவிப்பு\nவெங்கமேடு எஸ்பி காலனி பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வயா என்ற நிதி நிறுவனத்தில் 8 லட்சம் கொள்ளை\nராமநாதபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nமுத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு அஞ்சலி செலுத்தும் அரசியல் பிரபலங்கள் 26-ம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும்: ராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு\nபெண் காவலர்கள் மீது எஸ்.பி யிடம் மாமியார் புகார்\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nகருக்குப்பேட்டை பகுதியில் சர்வதேச குழந்தைகள் தின விழா: மாவட்ட எஸ்.பி பங்கேற்பு\nஎரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு அதிகாரியுடன் விவசாயிகள் வாக்குவாதம் ராமநத்தம் அருகே பரபரப்பு\nராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandakzerotill.org/ta/garcinia-review", "date_download": "2020-10-28T02:16:24Z", "digest": "sha1:WAFTG3CKHLDGFEZKHXPHZWGIILHJYQHS", "length": 35693, "nlines": 135, "source_domain": "mandakzerotill.org", "title": "Garcinia ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதோற்றம்மார்பக பெருக்குதல்மூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண் வலிமையைபுகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nGarcinia அனுபவங்கள் - ஆய்வுகள் உண்மையில் எடை இழப்பு இருந்தது\nGarcinia சமீபத்தில் எடை இழப்பு பற்றிய உள் ஆலோசனையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்களின் பல நல்ல சான்றுகள் இந்த தயாரிப்பு அதிகரித்து வரும் புகழ் விளக்குகின்றன. அனைத்து பிறகு, நீங்கள் மெல்லிய மற்றும் கவர்ச்சிகரமான இருக்க வேண்டும் உங்கள் எண்ணம் முற்றிலும் எடை இழக்க வேண்டுமா\nGarcinia பெரும்பாலும் உங்கள் பிரச்சினையின் பதில் இருக்கும். நூற்றுக்கணக்கான சோதனை முடிவுகள் Garcinia எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நிரூபிக்கின்றன. கீழ்க்கண்ட ஆலோசகர்களில், முழுமையான விஷயம் எவ்வளவு உண்மை என்பதை நீங்கள் சரிபார்த்துவிட்டால், சரியான முடிவுகளுக்கு நீங்கள் எப்படி Garcinia பயன்படுத்த வேண்டும்.\nஒரு மெல்லிய கனவு உருவம் மற்றும் அழகிய மாதிரி அளவீடுகளால் நீங்கள் வாழ்க்கையில் இது எளிதான��ு\nநேரடியாக நேரடியாகப் பார்ப்போம்: நீங்கள் முற்றிலும் வித்தியாசமான உறவினர்கள் இருக்கிறீர்களா\nநீங்கள் எடை குறைந்து கொள்வது நல்லது என்று நீங்களே சொல்லிக் கொள்ளலாம், ஏனெனில் உங்கள் அடுத்த படியாக ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும், இது மூலோபாயம் திறம்பட எடுக்க சரியானது.\nஇத்தகைய \"எக்ஸ்ட்ரீம் உணவுகள்\" மற்றும் மிகவும் விரக்தியடைந்ததாக உணர்கின்ற மகத்தான சுமைகளுடன் வரும் கஷ்டங்களை அவர்கள் அறிவார்கள்.\nநீங்கள் விரும்பும் எதையும் வைத்துக்கொள்ள முடியும் - எந்தவொரு வருத்தமும் இல்லாமல் அல்லது குற்றவாளியின் மனசாட்சி இல்லாமல் - அதுதான் அடையக்கூடியது. மேலும்:\nஉங்கள் முழு சூழலையும் உங்கள் சூழலில் ஒரு சிறந்த விளைவு என்று நீங்கள் பார்ப்பீர்கள்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஉங்கள் Garcinia -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nபல விமர்சனங்கள் காட்டியுள்ளபடி, Garcinia உங்கள் இலக்கை விரைவாக பெற வழி. பொருட்கள் முக்கியமானவை, ஆனால் அவை வெற்றிக்கான ஒரே முக்கிய காரணம் அல்ல. இது எடை இழப்பு செயல்முறை தொடங்கும் போது அவர்கள் பெறும் அதிகரிக்கும் நோக்கம் ஆகும்.\nஇந்த ஊக்கம், Garcinia தாக்கத்தோடு சேர்ந்து, கடைசியாக உன்னுடைய வெற்றியைக் கொண்டு வர முடியும்.\nGarcinia நிச்சயமாக இந்த புதிய தொடக்கத்தில் தேவையான எரிபொருள் ஆகும்.\nGarcinia பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nGarcinia எடை குறைப்பதற்கான நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. தீர்வுக்கான பயன்பாடு குறுகிய அல்லது நீண்ட காலமாக நடைபெறுகிறது - வெற்றி மற்றும் விளைவு உங்கள் விருப்பம் மற்றும் உங்களுடைய தனிப்பட்ட விளைவு ஆகியவற்றை சார்ந்துள்ளது. Garcinia உங்கள் சிறந்த முடிவுகளைப் பற்றி மகிழ்ச்சியுள்ள பயனர்கள் சொல்கிறார்கள். நீங்கள் அதை வாங்குவதற்கு முன் நீங்கள் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஇயற்கை நிலைத்தன்மையின் காரணமாக, Garcinia பயன்பாடு அசைக்கமுடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. Manup ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\nஇந்த பகுதியில் விரிவான நடைமுறை அனுபவம் உற்பத்தியாளரால் வழங்கப்படும். இந்த அறிவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், இதன்மூலம் உங்கள் நோக்கத்தை இன்னும் சிறப்பாக உணர முடியும்.\nஉற்பத்தி நிறுவனம் Garcinia விற்கிறது Garcinia இது எடை குறைப���பின் நோக்கத்திற்காக மட்டுமே ஆராய்ச்சி செய்யப்படுகிறது.\nபல முக்கிய விளம்பர சந்தைகளில், சிக்கலான பகுதிகளை உரையாற்றும் பல தயாரிப்பு விளம்பரங்களை உருவாக்கும் பொருட்டு, அதிகமான சந்தை விலை அளவுகள் வளர்ந்து வருவதால், உங்களிடம் மிக முக்கியமானது என்னவென்றால், நூறு சதவிகிதத்தினர் கவனம் செலுத்துகிறார்கள்.\nஅதன்படி, இந்த வகையான சத்து நிறைந்த சத்துள்ள பொருட்கள் செயலில் உள்ள பொருட்களின் அளவைக் குறைவாகக் கொண்டுள்ளன. இந்த காரணத்திற்காக, இந்த கட்டுரையில் தொண்ணூறு சதவிகிதம் வேலை செய்யாது.\nGarcinia உற்பத்தி நிறுவனம், உத்தியோகபூர்வ இணைய அங்காடியில் கையகப்படுத்தப்படுகிறது, இது விவேகமான மற்றும் முறையற்றது.\nஎந்த நபருக்கு தயாரிப்பு சிறப்பு\nGarcinia யார் பொருந்தாது என்பதை தீர்மானிப்பதன் மூலம் இது விரைவாக தெளிவுபடுத்தப்படலாம்.\nGarcinia எடை இழக்க விரும்பும் அனைவருக்கும் நிச்சயமாக உதவும். எண்ணற்ற இறுதி நுகர்வோர் இதை நிரூபிக்க முடியும்.\nநீங்கள் Garcinia எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே & உடனடியாக ஏதாவது பிரச்சினைகள் தீர்க்கப்படும். நீங்கள் சிறிது பொறுமை வேண்டும். நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும். உடல் கட்டுப்பாட்டு புதுமைகள் கடினமானவை, ஏனெனில் நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியை வேண்டும்.\nGarcinia இலக்குகளை அடைய முடுக்கி விடுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nநீங்கள் குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதம் வேகமாக நோக்கம் என்றால், நீங்கள் மட்டும் தயாரிப்பு வாங்க வேண்டும், ஆனால் கூடுதலாக பயன்பாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். இந்த வழியில், நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம்.\nஎப்போதும் மலிவான விலையில் Garcinia -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nநீங்கள் சட்டப்பூர்வ வயதாக இருந்தால் மட்டுமே நீங்கள் அவ்வாறு செய்யலாம்.\nGarcinia பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏன் மகிழ்ச்சியுள்ளனர்:\nதீர்வு பயன்படுத்தும் போது காட்ட பல பிளஸ் புள்ளிகள் பெரிய:\nநிச்சயமற்ற மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்படலாம்\nGarcinia ஒரு சாதாரண மருந்து அல்ல, ஆகையால் மிகவும் பொறுத்து & குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் டாக்டர் & மருந்தாளரை நீங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை, அத�� உங்களுடைய \"நான் எடையை இழக்க இயலாது\" என்றாலே அதை கேலி செய்கிறேன்.\nஇது ஒரு கரிம தீர்வு என்பதால் குறிப்பாக, அது மலிவானது மற்றும் ஒழுங்கு முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல்\nGarcinia பயன்படுத்தும் போது என்ன முடிவு எதிர்பார்க்கப்படுகிறது\nGarcinia விளைவுகளால் பார்க்க சிறந்த வழி பல்வேறு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளின் அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.\nஇந்த உத்தரவை முன்கூட்டியே நிறைவேற்றியுள்ளோம். எனவே செயல்திறன் பற்றிய உற்பத்தியாளரின் தகவலைப் பார்ப்போம், பின்னர் பயனர் அறிக்கையை ஆராயவும்.\nமூலப்பொருள் வெவ்வேறு எடை இழப்புக்கு ஆதரவளிக்கிறது\nஇதன் விளைவாக, மொத்த கலோரி உட்கொள்ளல் அதிகரித்து வருகிறது, இது விளையாட்டு வீரர் உணர உதவுகிறது மற்றும் கொழுப்பு செல்களை விரைவாக எரிக்கிறது\nGarcinia பற்றிய அனைத்து அறியப்பட்ட விஷயங்கள் உற்பத்தியாளர் அல்லது பாதுகாப்பான மூன்றாம் தரப்பினரிடமிருந்து வந்து பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளில் கூட காணலாம்.\nGarcinia காணப்படும் எந்த பொருட்கள்\nGarcinia இன் செயலில் உள்ள Garcinia புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய செயல்பாட்டு பொருட்கள் அடிப்படையிலானது:\nஇந்த ஊட்டச்சத்து இணைப்பில் சேர்க்கப்படும் பல்வேறு வகையான பொருட்களிலிருந்து தவிர, பொருட்களின் துல்லியமான அளவு முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, Garcinia, உற்பத்தியாளர் அனைத்து பொருட்களின் உயர்ந்த அளவிலும் தங்கியுள்ளது, இது குறிப்பிட்ட எடை இழப்பு நன்மைகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nGarcinia எந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதற்போது, Garcinia மனித உயிரினத்தின் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்பு என்று பரந்த புரிதலைக் காட்டுவது அவசியம். Virility EX ஒப்பீட்டைப் பாருங்கள்.\nபோட்டியாளர்களின் தயாரிப்புகள் போலல்லாமல், Garcinia தொடர்ந்து நம் உயிரினங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட தோன்றாத பக்க விளைவுகளை உறுதிப்படுத்துகிறது.\nகட்டுரை ஆரம்பத்தில் ஒரு வித்தியாசமான வழியில் முழுவதும் வருகிறது என்று முடியுமா எதிர்பார்க்கப்படும் விளைவுகள் கவனிக்கத்தக்கவை என்பதை உறுதி செய்ய சிறிது நேரம் ஆகலாம்.\nநிச்சயமாக. இது ஒரு கணம் எட���க்கும், மற்றும் ஏற்றத்தாழ்வு முதலில் ஒரு பக்க விளைவு இருக்க முடியும்.\nவாடிக்கையாளர்களுக்கு கூற்றுக்கள் இருப்பதாகக் கூறும் போது கூற்றுக்கள் தெரிவிக்கவில்லை ...\nஒரு சில நாட்களில் வழங்கல்\nGarcinia திறம்பட பயன்படுத்த சிறந்த வழி\nஇந்த கட்டத்தில், ஒரு புரிந்துகொள்ளக்கூடிய கொள்கை எண்ணிக்கை: தயாரிப்பாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஇந்த நிலையில் சிகிச்சையின் முறைகள் பற்றி நினைப்பது தவறான முடிவுகளை மட்டுமே ஏற்படுத்தும். உங்கள் அன்றாட வாழ்க்கையில் உள்ள வழிமுறையை ஒருங்கிணைப்பதில் சிக்கல் இல்லை என்பதில் சந்தேகமே இல்லை.\nநூற்றுக்கணக்கான பயனர்களின் பயனர் அனுபவங்கள் இதைக் காட்டுகின்றன.\nசரியான பயன்பாடு, அளவு மற்றும் ஆற்றலுக்கான துல்லியமான அறிவுறுத்தல்கள் மற்றும் தயாரிப்புக்கான மேலும் குறிப்புகள் பாகங்கள் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.\nஇதுதான் Garcinia மக்கள் பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது\nஉண்மையில், நீங்கள் Garcinia எடை இழக்கலாம்\nஇது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்ட கருத்து - இது ஒரு எளிமையான யூகம் அல்ல.\nசரிபார்க்கும் மேம்பாடுகள் சில நேரங்களில் எடுக்கும்.\nநுகர்வோர் குழுவில், விளைவு உடனடியாக ஏற்படுகிறது.\nGarcinia க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nமற்றவர்கள் அவ்வப்போது இரண்டு மாதங்கள் முன்னேற வேண்டும்.\nஇது உங்கள் விளைவாக மேலும் ஆராய்ச்சி இருந்து மறைத்து அந்த முதல் பயன்பாடு பிறகு விரும்பிய எடை இழப்பு முடிவு அடைய என்று இருக்கலாம்.\nபெரும்பாலும் இது நேரடியான சூழலில் தான் முதல் முடிவுகளை காண்கிறது. உங்கள் மகிழ்ச்சியான தோற்றத்தை நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.\nGarcinia போன்ற தயாரிப்பு, சமூக ஊடகங்களிலிருந்தும் பயனர்களின் மதிப்பீடுகளிலிருந்தும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது, துரதிருஷ்டவசமாக, இந்த வழக்கில் மிகச் சில மருத்துவ சோதனைகளும் உள்ளன, அவை வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன, மருந்து மருந்துகள்.\nGarcinia எங்கள் ஆய்வு Garcinia சோதனை முடிவு மற்றும் கூடுதல் காரணிகள் நிறைய Garcinia. இப்போதே இந்த கண்கவர் முடிவுகளை நாங்கள் பார்ப்போம்:\nGarcinia மிகவும் சாதகமான முடிவுக்கு பொறுப்பு\nபல்வேறு தனிப்பட்ட அனுபவங்கள��ன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களின் மிகப்பெரிய சதவீதத்தினர் மிகவும் திருப்தியடைந்ததாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட எல்லா மற்ற உற்பத்தியாளர்களும் தொடர்ந்து மோசமாக மதிக்கப்படுவதால் இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. Miracle ஒப்பிடுகையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் இன்னும் திருப்திகரமான மாற்றீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.\nமிகப்பெரிய அளவில், நிறுவனத்தால் விவரிக்கப்படும் விளைவு பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களில் சரியாக பிரதிபலிக்கிறது:\nநீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் உண்மையில் விரும்பும் விஷயங்களை அணிந்துகொள்வீர்கள்\nசிறிது நேரத்திற்குப் பிறகு, வளர்சிதை மாற்றமானது தற்செயலாக தூண்டுகிறது\nபிரச்சனை பகுதிகளில் குறைவான எடை நீங்கள் தினசரி வாழ்க்கையில் fitter செய்கிறது\nஒல்லியாகவேண்டிய மூலம் விழும் Garcinia வியக்கத்தக்க எளிதாக\nதொடர்ச்சியான எடை இழப்பு பயிற்சி கருத்தரங்குகள் மூலம் நிலையான வெற்றி அடையப்படுகிறது\nஇப்போது எடை இழக்க மற்றும் ஒரு அற்புதமான நல்வாழ்வை உருவாக்கவும்\nயார் பாரிய தேவைகளை விடாமுயற்சி குறைக்க விரும்புகிறாரோ, மேலும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் பின்னோக்கி செல்ல வேண்டிய நடவடிக்கைகள். எடை இழந்து எடுக்கும் நேரம், உறுதியானது மற்றும் குறிப்பாக ஒதுக்குதல் தேவைப்படுகிறது.\nGarcinia இருந்து உதவி பெற விருப்பத்திற்கு எதிராக என்ன பேசுகிறது\nநீங்கள் ஒரு குறிப்பிட்ட உதவியாளரை குறைத்து மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தும்போது அது ஒரு பிரச்சினை அல்ல.\nபொருத்தங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாத்தியமற்றது. ஒரு இயற்கை அடிப்படையில் கவனமாக அமைப்பு என்ன சொல்கிறது, அதே போல் Garcinia பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் திருப்தி வாடிக்கையாளர் அனுபவங்களை.\nஉங்கள் ஆறுதலிலும் இந்த நல்ல மற்றும் இலாபகரமான முதலீட்டிற்கு நீங்களே கவனம் செலுத்தவில்லையா அதுபோலவே, இதுவரை நீங்கள் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே ஒரு படுதோல்வி அடைந்திருக்கிறீர்கள்.\nமீண்டும் உணவை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தினமும் அனுபவிக்காதீர்கள்.\nஎனவே நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள், இறுதியில் தயாரிப்பு என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கவும், அதே நேரத்தில் உற்பத்திக்கான குறைவான சலுகைகள் உள்ளன.\nஎன் புள்ளி: ஏஜெண்ட் ஒரு வாய்ப்பை கொடுங்கள்.\nஅதன்படி, அதிக நேரம் கடந்து செல்லக்கூடாது, Garcinia மருந்து அல்லது மருந்து உற்பத்திக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும். துரதிருஷ்டவசமாக, இது இயற்கையாக பயனுள்ள தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஒரு மரியாதைக்குரிய சப்ளையர் மற்றும் அதே நேரத்தில், ஒரு நியாயமான விலையில், அத்தகைய ஒரு பயனுள்ள வழிமுறையை பெற இந்த வாய்ப்பு மிகவும் அடிக்கடி நடக்காது. தற்போது அது பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் கடைக்கு இன்னும் கிடைக்கின்றது. பிற விற்பனையாளர்களுக்கு மாறாக, உண்மையான தயாரிப்புகளை பெற இங்கே நீங்கள் நம்பலாம்.\nஒரு நீண்ட காலமாக விண்ணப்பத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான நிலைத்திருத்தம் இல்லாவிட்டால், அதை முயற்சி செய்யாதிருங்கள். Raspberry Ketone ஒப்பிடும்போது அது சுவாரஸ்யமாக இருக்கிறது எல்லாவற்றுக்கும் பிறகு, இது முக்கிய காரணி: அரை அளவுகள் இல்லை. இருப்பினும், உங்கள் பிரச்சனையுடன் நீங்கள் உற்சாகமடைந்திருப்பதாக நான் நினைக்கிறேன், இதன் பொருள் நீங்கள் தயாரிப்புடன் நிரந்தர மாற்றங்களை அடைய முடியும் என்பதாகும்.\nஎந்த சந்தர்ப்பத்திலும், Garcinia குறிப்பு குறிப்புகளை ஆராய்ச்சி முன்\nதேவையற்ற ஆபத்து-எடுத்துக்கொள்வது மாற்று வழங்குனர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் சட்டபூர்வமான தயாரிப்புக்கு பதிலாக, பதிலாக மட்டுமே பிரதிபலிப்புகளை வழங்குவதாகும்.\nஇந்த பக்கங்களில், நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பு துறக்க மாட்டீர்கள், ஆனால் ஒரு தீவிர ஆபத்து\nஅதன்படி, சுருக்க பரிந்துரை: நீங்கள் இந்த தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்திருந்தால், உற்பத்தியாளரின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் கடையில் நீங்கள் எப்பொழுதும் செய்கிறீர்கள்.\nபிற விற்பனையாளர்களுக்கான விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி அடிப்படையிலானது: அசல் வழங்குநருடன் நீங்கள் பெறும் கட்டுப்பாடற்ற நிதி.\nபல்வேறு கொள்முதல் விருப்பங்களை தேடுவதற்கான தலைப்பில் எனது முனை:\nநீங்கள் பொறுப்பற்ற இணைய தேடல் அமர்வுகள் தவிர்க்க வேண்டும் - சோதனை இணைக்கும் பயன்படுத்த. நான் கவனித்த இணைப்புகளை எப்பொழுதும் கண்காணிக்கலாம், அதனால் நீங்கள் சிறந்த விலையில் ஆர்டர் செய்ய வேண்டும், அதே போல் மிக விரைவான டெலிவரி நிலைகளும்.\nஇன��னும் மிகச் சிறந்த சலுகை\nஎப்போதும் மலிவான விலையில் Garcinia -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nGarcinia க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-28T03:04:19Z", "digest": "sha1:IPZCJDFE7RY3GBQOVDBZFOXUT7HRAEDR", "length": 5000, "nlines": 80, "source_domain": "seithupaarungal.com", "title": "கேரள ஸ்பெஷல் ராமசேரி இட்லி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nTag: கேரள ஸ்பெஷல் ராமசேரி இட்லி\nசமையல், செய்து பாருங்கள், பொடி வகைகள்\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nஜூன் 15, 2018 த டைம்ஸ் தமிழ்\nகேரள ஸ்பெஷல் ராமசேரி இட்லி உலக பிரபலமானது. இந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள தரப்படும் இட்லி பொடி பிரத்யேக சுவையுடையது. அதை எப்படி செய்வது தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் மிளகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 10 பெருங்காயம் - அரை தேக்கரண்டி கல் உப்பு, எண்ணெய் - தேவையானவை செய்முறை: ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு… Continue reading ராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது கேரள ஸ்பெஷல் ராமசேரி இட்லி, செய்து பாருங்கள், பொடி வகைகள், ராமசேரி இட்லி பொடிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:09:10Z", "digest": "sha1:MUGPQZQYZJ73Y4YPKZ3WRRTEJOP4OVTE", "length": 5258, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:லூதியானா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is லூதியானா மாவட்டம்\n\"லூதியானா மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nரஞ்சித் சிங் போர் அருங்���ாட்சியகம்\nலூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம்\nபஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T02:44:08Z", "digest": "sha1:Q22X72LBWIZCIX2XSIH4X3QHO3775U7L", "length": 35262, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டரிபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிட்டோபா கோயிலின் முதன்மைக் கதவு\nபந்தர்ப்பூர் அல்லது பண்டரிபுரம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரம் பீமா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு உள்ள விட்டலர் கோயில் இந்துக்களின் முக்கிய வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்கு கோயில் கொண்டுள்ள விட்டலரின் பக்தர்களில் புகழ் பெற்றவர்கள் சோகாமேளர் மற்றும் புரந்தரதாசர் ஆவார்.\nஇங்கு இஸ்கான் அமைப்பு உள்ளது.\nபீமா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரம், மகாராஷ்டிராவின் ஆன்மிகத் தலைநகரம். இந்தப் புனிதத்தலத்தில் பீமா ஆறு சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால், அந்த நதி இங்கு சந்திரபாகா ஆறு என அழைக்கப்படுகிறது. சந்திரபாகா என்றால், பிறைச் சந்திரன் என்று பொருள்.\nஇந்தச் சந்திரபாகா நதிக்கரையில் ஸ்ரீகிருஷ்ணன், பாண்டுரங்கன் அல்லது விட்டலர் என்ற திருநாமத்துடன், தனது மனைவி ருக்மணியுடன் எழுந்தருளியிருக்கிறான். ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாகக் கோயில் கொண்டதற்குப் பின்னணியில் புராண நிகழ்வு பொதிந்திருக்கிறது.\nமகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர்.\nஅவர்கள் மட்டும் எப்படிப் போகலாம் நாமும் போக வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின�� மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர்.\nஅவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். முனிவரின் அறையிலிருந்து வெளிப்பட்டபோது, அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து, தூய்மையின் அம்சங்களாக விளங்கினர். மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவன், வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது, அவர்களை மறித்துப் பாதங்களில் விழுந்தான். 'நீங்கள் யார்' என வினவினான். 'கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். மற்றவர் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால், எங்கள் பாவங்கள் கழுவப் படுகின்றன. மீண்டும் தூய்மையடைந்து திரும்பு கிறோம்' என்று சொல்லி, அவர்கள் மறைந்தார்கள்.\nஅக்கணமே புண்டரீகன் மனம் திருந்தினான். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டான்.\nஇந்தப் புண்டரீகனை அகிலத்துக்கு அறிமுகப் படுத்த எண்ணி, தக்கதொரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான் கிருஷ்ணன். ஒரு முறை கிருஷ்ணன், ராதையுடன் குலவிக்கொண்டிருந்ததைப் பார்த்து, ருக்மிணி அவனிடம் கோபித்துக்கொண்டு, (தண்டிர்) வனத்துக்கு வந்து, தனித்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி, மீண்டும் துவாரகைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டான் கிருஷ்ணன்.\nவழியில் பெற்றோர்க்குச் சேவை செய்யும் மைந்தனை அவளுக்குக் காட்ட எண்ணி, புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன்' என்றான். அதன்படியே, தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகன் அவர்களை அண்டினான். வந்தவர்களை வரவேற்றான். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைப் போட்டு உடைத்தாள்.\nபுண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணன் புன்னகைத் தான். 'உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்' என்றான்.\n நீ எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும்' என்று வேண்டினான், புண்டரீகன்.\nகிருஷ்ணன் மனமுவந்து, 'இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள், இடர் எல்லாம் நீங்கி, சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள்' என்று அருளினான். புண்டரீகபுரம் என்னும் அப்புண்ணிய இடத் தில், அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி, பண்டரீபுரம் ஆகிவிட்டது.\nஆலயத்துக்கு நான்கு வாசல்கள். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு 'நாமதேவ் வாயில்’ என்று பெயர். கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித்தளைச் சிலை இங்கு உள்ளது.\nஇந்தப் பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் கருவறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மகாமண்டபம். இங்கே எழுந்தருளி யிருக்கும் தத்ராத்ரேயரையும், கணபதியையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அடுத்து விளங்குவது அழகியதொரு மண்டபம்.\nவழவழப்பான 16 கருந்தூண்கள் தாங்கும் இந்த மண்டபத்தில் ஆங்காங்கே மாடங்கள். ஒரு மாடத்தில், பளிங்கில் செதுக்கப்பட்ட நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இன்னொரு மாடத்தில் சிருங்கார ராதாவும், அவளது மையலில் மயங்கியிருக்கும் கிருஷ்ணனும் காட்சி தந்து, அந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கிறார்கள். மற்றும் ஒரு மாடத்தில், செந்தூரத்தில் மூழ்கிய கோலத்துடன் கணபதி தரிசனம் தருகிறார்.\nஇந்த மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது.\nஇந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும் இ��ற்கு உண்டு.\nபாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தரதாசர் ஒருமுறை அவனை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின், பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். சத்திரம் ஒன்றில் தங்கினார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு உறங்கப் போனார்.\nநடுநிசியில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல், 'அப்பண்ணா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா' என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான்.\nதாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு, வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர், வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார்.\nபின்பு தமது செயலைக் குறித்து வருந்தி, நிம்மதியாகத் தூங்க முடியாமல், புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவைத் தேடிப் போய், நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.\nஅப்பண்ணா ஆச்சரியமாகி, 'நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே' என்றார். புரந்தரதாசர் குழம்பினார்.\nநீராடிவிட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில், கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல, பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.\nகண்ணனே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும், புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். 'அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும்' என்று கண்ணீர் சிந்தினார்.\nகண்ணனின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடினார்.\nபுரந்தரதாசர் இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர்.\nஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்���னைத் தரிசிக்கும் முன், இந்தத் தூணை ஆரத்தழுவி வணங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் தங்களது பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.\nமேலும், இந்த மண்டபத்தில் இருக்கும் கருந்தூண்களில் 64 மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் சிற்பங்களாக இந்தத் தூண்களில் இடம் பெற்றுள்ளன.\nகருவறைக்கு வெளியே ஜய, விஜய துவார பாலகர்கள். ஒரு கண்ணாடிப் பேழையில் திறந்த நிலையில் காட்சியளிக்கும் வேதநூல். அருகில், துக்காராமின் பாதுகைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் துக்காராம் பாதுகைகளைக் கண்ணில் ஒற்றிக் களிப்பெய்திய பின்பு, கருவறை நாடி நடக்கிறார்கள்.\nஇங்கு இன, மொழி, சாதி வேறுபாடின்றி, இந்துக்கள் யாராக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇடுப்பில் கைகளை ஊன்றியவாறு, ஒரு செங்கல்லின் மீது நின்று அருள்புரிகிறான் பண்டரிநாதன். இந்தப் பண்டரிநாதர் சுயம்பு மூர்த்தி. மணற் கல்லால் உருவான மூர்த்தி. செங்கல் மீது நிற்பதாக ஐதீகம். சுவாமியின் பீடமும் மணற்கல்லே. காதுகளில் மகர குண்டலங்கள். தலையில் சிவ லிங்க வடிவ கிரீடம் தரித்திருக்கிறார்.\n'ஜெய ஜெய விட்டலா, பாண்டுரங்க விட்டலா’ என்னும் கோஷம் கருவறையை நிறைக்கிறது. பண்டரிநாதனுக்குத்தான் விட்டலன் என்று இன்னொரு பெயர். விட் என்ற மராத்தி மொழிச் சொல்லிற்கு செங்கல் என்பது பொருள். 'வா’வென்று அழைத்தால், நம்மோடே வந்துவிடுவதற்குத் தயாராக உள்ளது போல் ஒரு தோற்றம். கிருஷ்ணன் நம் வீட்டுப் பிள்ளைபோல் வெகு அந்நியோன்யமாக அங்கே எழுந்தருளியிருக்கிறார். பக்தர்கள் மூலவரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கலாம். இதற்கு பாத ஸ்பரிச தரிசனம் என்று பெயர்.\nமூலநாதனைத் தரிசித்த மன நிறைவோடு கருவறையை வலம் வந்தால், பின்னால் ஒரு தனிக் கோயில். இங்கே, அன்னை ருக்மணிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அன்னை ருக்மணி தேவி இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியபடி, ஆனந்தம் தவழும் வதனத்துடன் தரிசனம் தருகிறாள். அன்னைக்குக் குங்குமத்தால் அர்ச்சனை நடைபெறுகிறது. ருக்மணி சந்நிதியை அடுத்து சத்தியபாமா மற்றும் ராதையான ராதிகாவுக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.\nபண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்\nபந்தர்ப்பூரைப் பற்றி - மகாராஷ்டிர அரசு இணையதளம்\nதலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2020, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/142", "date_download": "2020-10-28T03:50:01Z", "digest": "sha1:QLKALUIOSAL53AS2Y6SQDJVCN2SKOHBZ", "length": 7267, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/142 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n1821 வல்விக்கண்ணன் அனுபவிக்கும் நல்லவனுக்கு உதவ முன் வராமல் இருக்கிற நிலையையும், அருட்கனி உடல் சோர்ந்து உளம் வாடி, உடுத்திய வேட்டியையும் இழந்து, அரை ஆடையுடன் தன் வீடு சேர்வதையும் இக்குறுங்காப்பியம் எளிய, உணர்ச்சியும் ஒட்டமும் கொண்ட கவிதைகளில் விவரிக் கிறது. காப்பிய இலக்கணத்துக்கு ஏற்ப நகர் வர்ணனையுடன் கதை தொடங்குகிறது. சென்னை மாநகரம் அதன் சிறப்பு. களோடும் சிறுமைகளோடும் யதார்த்தமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது, கவிதையில் நகரின் தங்கொளிப் பெருமைகளைப் பாடுவது போலவே, ‘புலையர் நகரினைப் போல், கொடும் பூமி கெடுக்க அரக்கரெலாம், நிலையாய்க் குடி புகுந்தார் என நினைக்குமளவுக்குச் சோரங்கள் மலிந்து கிடப்பதையும் உள்ளபடி பாடியிருக்கிறார் விஞர் நன்மை தீமை என்ற இரண்டு வகை நடு இந்த கர் வருந்திப் பிதுங்குவதாம்’ என்று அறிமுகப் டுத்துகிறார். - அடுத்து, அருட்கனியின் பண்புகள் நன்கு எடுத்துச் சால்லப் படுகின்றன. கவி ஆற்றலில் இணையிலா ரறனையான்; அறநெறிப்படி வாழ்வான், மறந்தும் மற்றவர்க்கே தீமை மனத்தாலும் நினையாத வலிமை யுளான் திருப்பேராண்மை கொண்ட சீர் பேருளத்தான்: கயமை மாய்த்திடத் துடித்தெழு போர் வீரன் என்றெல்லாம் அவனது பண்பு நலம் பேசப்படுகிறது. முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தது ‘சாமி இறைப்பற்றாளன்-எனின் தண்ணார் இறைமையை எண்ணிவந்தால் தீமை தன்னா��் மடியும்-என்ற சித்தாந்தம் இவனுக்கு ஒப்பதல்ல அருட்கனியின் இல்லம், . அவரது நற்பணி, அவர் ஈடுபடும் பல்வேறு வகைப் பயன்பணிகள், அவரது பணிச்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/132387/", "date_download": "2020-10-28T02:57:03Z", "digest": "sha1:Z2ZH2PL3HMLGEBIXC4ISHVVWKUQWLK53", "length": 9076, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனையினை உடனடியாகக் கட்டுப்படுத்த மாவட்ட போதைப்பொருள் தடுப்பு செயலனியினால் துரித நடவடிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனையினை உடனடியாகக் கட்டுப்படுத்த மாவட்ட போதைப்பொருள் தடுப்பு செயலனியினால் துரித நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அன்மைக்காலமாக பரவிவருகின்றது. இதனைக்கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றபோதிலும் அதனை வலுப்படுத்தி துரித நடவடிக்கையினை மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் மாவட்ட போதைத் தடுப்பு செயலனி விசேட குழு மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nபோதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயலனிக் கூட்டம் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (15) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது மது மற்றும் போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்தி தடுப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றி ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் திணைக்களம், கல்வித் திணைக்களம், கலால் திணைக்களம், வைத்தியசாலை, சிறைச்சாலை, பிரதேச ரீதியாக செயற்படும் சமுதாயம் சார் சீர்திருத்தப் பிரிவு உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை போன்ற திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் கலந்து கொண்டு கருத்துக்களையும், முன்னேற்ற செயற்பாடுகளையும் முன்வைத்தனர்.\nஇதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது நாள்தோறும் நாட்டின் ஏதாவதொரு பிரதேசத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் கைதாகியதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எமது மாவட்டத்தினை இப்போதைப்பாவனை எனும் பாரிய அழிவிலிருந்து பாதுகாக்கவேண்டிய இருக்கின்றது. இதற்காக பிரதேச செயலாளர்கள் ரீதியாக அல்லது திணைக்களம் ரீதியாக அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு மாவட்டத்தில் முக்கிய நடவடிக்கையாக இதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.\nPrevious articleபுதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவேண்டும்\nNext articleமட்டக்களப்பில் மாணவர்களிடம் போதை பொருள் பரிமாற்றம் அதிகரிப்பு\nகொவிட் திருமலையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.\nஉயர்மட்ட சீனக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஜேவிபி ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .மங்கள கேள்வி.\n வழமைக்குத் திரும்புகிறது சுவிற்சர்லாந்து .\nநீதிமன்றக்கட்டளை கிழிப்பு- விளக்கமறியலில் வைக்கப்பட்ட பட்டதாரிகள் பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE/73-221660", "date_download": "2020-10-28T03:00:07Z", "digest": "sha1:VTFZLZ6UQDFB32DCZVSX53H7VQRDODSI", "length": 7791, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இரத்த தானம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு இரத்த தானம்\nகாத்தான்குடி, தள வைத்தியசாலையில் விரும்பிய நாட்களில் இரத்த வங்கியில் இரத்ததானம் செய்ய முடியுமென காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்த���யட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார்.\nகாத்தான்குடி, தள வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக இரத்த வங்கி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇரத்ததானம் செய்யும் ஒவ்வொரு துளி இரத்தமும் பலரின் உயிரைக் காக்க உதவுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n10,000ஐ தாண்டியது பிசிஆர் பரிசோதனைகள்\nமினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் மேலும் 164 கொவிட்-19 தொற்றுகள்\nமேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு\nகிளிநொச்சியில் நாளை விசேட கூட்டம்\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2030,2036,2028,2035,2029,2031,2034,2033,2037/created-monthly-list-2019&lang=ta_IN", "date_download": "2020-10-28T03:56:27Z", "digest": "sha1:G42AYFRPVPXFDTNW2N6RX7QZ5H4BCZVZ", "length": 7348, "nlines": 161, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\nஉருவாக்கிய தேதி / 2019\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/175649?ref=archive-feed", "date_download": "2020-10-28T03:28:39Z", "digest": "sha1:HKGIJYWSXFZY4EQLBDXGXNH3BRE3HSTK", "length": 9137, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பெர்லினில் பார்சல் வெடிகுண்டு: பணம் கேட்டு மிரட்டும் மர்ம மனிதன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெர்லினில் பார்சல் வெடிகுண்டு: பணம் கேட்டு மிரட்டும் மர்ம மனிதன்\nநேற்று பெர்லினில் பார்சல் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனமான DHLஐ பணம் கேட்டு மிரட்டும் மர்ம மனிதன் மீண்டும் கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளதாக சந்தேகிப்பதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த டிசம்பரில் Christmas market அருகே இதே நபரால் அனுப்பப்பட்டதாகக் கருதப்படும் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிசார் மக்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டியதாயிற்று.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பார்சல் வெடிகுண்டு நான்காவது வெடிகுண்டாகும்.\nவெடிகுண்டை அனுப்பியவன் பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனமான DHL இடம் 10 மில்லியன் யூரோ மதிப்புள்ள பிட் காயின்களைக் கேட்டு மிரட்டியுள்ளான்.\nகடைசியாக வந்த வெடிபொருட்கள் அடங்கிய பார்சல் Berlin Chamber of Craftsக்கு அனுப்பப்பட்டது.\nபார்சலைப் பெற்ற ஒரு பெண் ஊழியர் பார்சலிலிருந்து வயர்கள் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு பொலிசுக்கு தகவல் அளித்தார்.\nவெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யாமலே செயலிழக்கச் செய்தனர்.\nஜேர்மன் பொலிசார் ஆணிகள் மற்றும் வெடி பொருட்களைக் கொண்ட ஒரு பார்சல் மருந்தகம் ஒன்றிற்கு அனுப்பப்பட்டதிலிருந்து அதை அனுப்பிய ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.\nஓராண்டிற்குமுன் Berlin Christmas marketஇல் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதால் இச்சம்பவங்கள் மக்களை அச்சமுறச் செய்துள்ளன. இதேபோல் நவம்பர் மாதம் Frankfurtஇலுள்ள ஆன்லைன் வர்த்தகர் ஒரு��ருக்கும் ஒரு பார்சல் வந்தது. அதுவும் இதே நபரால்தான் அனுப்பப்பட்டதாக கருதப்படுகிறது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/181401?ref=archive-feed", "date_download": "2020-10-28T02:11:13Z", "digest": "sha1:2AW2UAVAZ2PYIM2GHRZXJQXJDZYEKO5E", "length": 11952, "nlines": 155, "source_domain": "lankasrinews.com", "title": "ஜாதி, மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜாதி, மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\nஇந்தியாவில் ஜாதி, மதத்தை காரணம் காட்டி வேறு ஜாதி, மதத்தில் பெண்ணெடுத்து திருமணம் செய்வது என்பது நடக்காத காரியமாக உள்ளது.\nஅப்படியே யாராவது காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கௌரவ கொலை என்ற பெயரில் கொன்றுவிடுவார்கள்.\nஆனால் தற்போது வளர்ந்து வரும் சமுதாயமோ இதை ஆதரிப்பதில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் சிலர் வேறு மதத்தில், வேறு ஜாதியில் காதலித்து கலப்பு திருமணம் செய்து மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளனர்.\nஅப்படி உள்ளவர்களைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.\nஅமீர்கான் கடந்த 2002-ஆம் ஆண்டு தனது முதல் மனைவி ரீனாவை விவாகரத்து செய்தார். அதன் பின்பு\nலகான் படத்தில் உடன் பணிபுரிந்த கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்\nஅமீர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். கிரண் ராவ் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத மதசார்பற்றவராக கருதப்படும் நபர். இவர்களுக்கு ஆறு வயதில் அசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார்.\nஷாரூக்கான் கௌரியை தனது 18 வயதில�� இருந்தே காதலித்து வந்தார். இதையடுத்து இந்த ஜோடி கடந்த 1991-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது.\nஷாருக் ஒரு இஸ்லாமியர் மற்றும் கெளரி ராஜ்புத் சேர்ந்தவர்.\nஹ்ரித்திக் ரோஷன் - சுசேன் கான்\nஇவர் தன்னுடைய குழந்தை பருவ தோழியான சுசேன் கானை கடந்த 2000-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த தம்பதி விவாகரத்து செய்து கொண்ட போதிலும், விரைவில் ஜோடி சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகையான ஜெனிலியா மங்களூர் கத்தோலிக்க கிறிஸ்துவர், இவரும் மகாராஸ்டிரா குடும்பத்தைச் சேர்ந்த ரித்தேஷ் என்பவரும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.\nசஞ்சய் தத் - மன்யாதா\nமன்யாதா ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் தில்நவாஸ் ஷெய்க். இவரை சஞ்சய் தத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் - பெண் இரட்டையர் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 8 வயதாகிறது.\nசயப் அலிகான் - கரீனா கபூர்\nபட்டோடியின் நவாபான சயப் அலிகானுக்கு முதலில் திருமணமாகி இளம் வயதில் மகள் இருக்கிறாள். சயப் முதலில் திருமணம் செய்த பெண்ணும் பஞ்சாபி தான், தற்போது திருமணம் செய்திருக்கும் கரீனா கபூரும் பஞ்சாபி தான். இந்த ஜோடிக்கு தைமூர் அலி கான் என்ற மகன் உள்ளார்.\nயுவராஜ் சிங் - ஹாசெல் கீச்\nஇந்திய அணியின் அதிரடி மன்னாக இருந்து வந்த யுவராஜ் சிங் தற்போது மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.\nபுற்றுநோயை வென்று தற்போது மீண்டும் சாதிக்க காத்துக் கொண்டிருக்கும் யுவராஜ் ஹாசெல் கீச் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.\nயுவராஜ் சிங் ஒரு சீக்கியர் மற்றும் ஹாசெல் பிரிட்டிஷ் - மௌரிஷியன் கிறிஸ்துவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிக���் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618263/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-28T03:21:18Z", "digest": "sha1:KWTNKLKHJEX23FZN2XLUO5VMLIKYH7AM", "length": 8348, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கேரளாவில் புதுமை ஆன்-லைனில் சர்க்கஸ் காட்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேரளாவில் புதுமை ஆன்-லைனில் சர்க்கஸ் காட்சி\nதிருவனந்தபுரம்: கேரளாவில் சர்க்கசுக்கு புத்துயிரூட்டும் வகையில், ஆன்-லைன் காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டில் தற்போது கொரோனா ஊரடங்கால் சர்க்கஸ் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்க்கஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததோடு, உணவு அளிக்கவும் முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா கார்த்திகைப்பள்ளி பகுதியை சேர்ந்த சுஜித் என்பவரால் ராம்போ சர்க்கஸ் நடத்தப்பட்டு வருகிறது. இவர் சர்க்கஸ் காட்சிகளை ஆன்லைனில் நடந்த முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக மை-ஷோ எனும் இணையதளம் வாயி��ாக டிக்கெட் புக்கிங் செய்யப்படும். முதல் ஆன்-லைன் ராம்போ சர்க்கஸ் காட்சி வரும் 25ம் தேதி தொடங்குகிறது.\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்: முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் குற்றச்சாட்டு\nசட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் பீகாரில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு\nவேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி :உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nகாவிரியில் இருந்து 155 டி.எம்.சி நீர் வந்துள்ளது : ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு தகவல்\nபீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\nமத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு: 5ம் கட்ட ஊரடங்கு தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு: புதிதாக எந்த தளர்வும் கிடையாது\nகலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம் டீசல் விலை லிட்டருக்கு 3, பெட்ரோல் 6 உயர்கிறது\nநீங்கள் செய்வது அழுக்கு அரசியல்: உத்தவ் தாக்கரே மீது கங்கனா ரனவத் தாக்கு\nஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு\nஅதிகாரம், அகந்தையால் மக்கள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு\n× RELATED டிக் டாக் மூலம் பழக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618681/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-28T03:21:59Z", "digest": "sha1:J3WX2D5IM7BYSS5NLKXDPVW77WQ25JUM", "length": 9510, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்: ஆவடி நாசர் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்: ஆவடி நாசர் அறிவிப்பு\nதிருவள்ளூர்: ஆன்லைன் வாயிலாக திமுகவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க எல்லோரும் நம்முடன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஆன்லைன் மூலம் 10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாக இன்று (21ம் தேதி) காணொலி காட்சி வாயிலாக மாலை 4 மணிக்கு தகவல் தொழில் நுட்ப அணி, மாலை 5 மணிக்கு இளைஞரணி, மாலை 6 மணிக்கு மாணவரணி ஆலோசனை கூட்டம் எனது தலைமையிலும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன்,\nமாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எல்லோரும் நம்முடன் ஆன்லைன் உறுப்பினர் சேர்த்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் இளைஞரணி, மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nபெரியார் சிலை அவமதிப்பை தடுக்காவிட்டால் அதிமுக அரசு மீது பழி வந்து சேரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து போராடுவோம் அதிமுகவிற்கு அதிகாரம் முக்கியமல்ல தமிழகத்தின் நலன் மட்டுமே முக்கியம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிக்க பாஜ துணை போகக்கூடாது: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை\n7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்\n6 மாதத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி:உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற பிரதமருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க அஞ்சுவது ஏன்முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nதமிழகத்தில் தடைமீறி போராட்டம் நடத்த முயற்சி: பாஜ-விசிகவினர் இடையே மோதல்\nதரமற்ற காடா துணி கொள்முதல் முகக்கவசம் டெண்டரில் முறைகேடு: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nபெரியார் சிலை அவமதிப்பு திமுக போராட்டம்\n× RELATED ஐபிஎல் தொடர் பிளேஆப் தேதிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/04/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-28T03:22:38Z", "digest": "sha1:OA7SK42Z6TRVVLEKI5WCC5UZUGUB5G3T", "length": 18214, "nlines": 175, "source_domain": "makkalosai.com.my", "title": "பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா? – Palli Vilum Palan..! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nபல்லி விழும் பலன் : பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள் என்பதையும், பல்லி சாஸ்திர பலன்களையும் இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க… பல்லி எல்லார் வீட்டிலும் எளிதாக இருக்க கூடியது.\nபல்லி என்பது ஒரு ஊர்வன வகை விலங்காகும். நமது வீட்டிற்குள்ளாக வரும் கொசு, நச்சு தன்மை கொண்ட பூச்சிகளை தின்று நமக்கு நன்மையை செய்யும் ஒரு தெய்வீக விலங்கு பல்லியாகும். நமது வரலாற்று புராணங்களிலும் பல்லி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nபல்லி என்பது நவகிரகங்களில் ஒன்றான கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். அசுரனின் தலையை வெட்டியது விஷ்ணு பகவானாவார். தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடும் வட இந்தியாவில் தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச���சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை.\nவீட்டில் தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு மிகவும் செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. பல்லி கத்துவது முதல், பல்லி உடலில் விழுவது முதல் அனைத்து பலன்களையும்(Palli Vilum Palan) இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்..\nபல்லி விழும் பலன்(palli vilum palan) – தலை:-\nபல்லி விழும் பலன்கள் தலை:- முதலில் பல்லி தலையில் விழுந்தால் என்ன என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். பல்லி தலையில் விழுந்தால் அவர்களுக்கு வரப்போக இருக்கும் கெட்ட நேரத்தை குறிக்கின்றது.\nதலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்.\nதலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்\nஅந்த கெட்ட நேரத்தை சமாளிக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிக்கின்றதாம் பல்லி. இது மட்டும் இன்றி மற்றவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இன்றி இருப்பார்கள், மேலும் உறவினர்கள் அல்லது நன்கு தெரிந்தவர்களுக்கு மரணம் ஏற்படலாம்.\nபல்லி விழும் பலன் – வயிறு:\nபல்லி விழும் பலன்கள் வயிறு: வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி, வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.\nபல்லி விழும் பலன் – நெற்றி:\nபல்லி விழும் பலன்கள் நெற்றி:- நெற்றியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, அதுவே நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மி கடாய்ச்சியம் என்று பல்லி சாஸ்த்திரம் கூறுகிறது.\nபல்லி விழும் பலன்(palli vilum palan) – தலை முடியில் பல்லி விழுந்தால்:\nபல்லி விழும் பலன்கள் தலை முடி:- தலையில் இல்லாமல் தலை முடியின்மீது பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை நிகழும் என்பதன் அர்த்தமாகும்.\nபல்லி விழும் பலன் – முகத்தில் பல்லி விழுந்தால்:\nபல்லி விழும் பலன்கள் முகம்:- முகப்பகுதியில் பல்லி விழுந்தால் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று அர்த்தமாகும்.\nபல்லி விழும் பலன்(palli vilum palan) – கண்களில் பல்லி விழுந்தால்:\nகண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்.\nகண்வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.\nபல்லி விழும் பலன் – புருவத்தில் பல்லி விழுந்தால்:\nபல்லி விழும் பலன்கள் புருவம்:- அதேபோல் புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜபதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.\nஅதுவே உங்கள் கண்ணம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமாகும்.\nபல்லி விழும் பலன் – இடது கை அல்லது இடது கால்:\nபல்லி விழும் பலன்கள் பாதம்:- இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தமாகும்.\nஅதுவே வலது கை அல்லது வலது காலாக இருந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் ஏற்படும் என்ற அர்த்தமாகும்.\nபல்லி விழும் பலன் – பாதத்தில் பல்லி விழுந்தால்:\nவரும் காலங்களில் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள் என்று அர்த்தமாகும்.\nபல்லி விழும் பலன் – தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால்:-\nதொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலைமதிப்பு மிக்க பொருட்களான வைர வைடூரியங்கள், இரத்தின கற்கள் கிடைக்க பெருமாம்.\nபல்லி விழும் பலன் – தொடையில் பல்லி விழுந்தால்:\nதொடையில் பல்லி விழுந்தால் தங்களுடைய பெற்றோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவீர்களாம்.\nமார்பு பகுதியில் பல்லி விழுந்தால்:\nமார்பு பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன். இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும். அதுவே வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் இலாபம் கிடைக்கும்.\nபல்லி விழும் பலன் – கழுத்து பகுதியில்\nகழுத்து பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும். கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். அதுவே வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் மற்றொருவருடன் பகை உண்டாகும்.\nபல்லி விழும் பலன்(palli vilum palan) – மூக்கு பகுதியில்:\nமூக்கு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.\nமூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.\nமேல் கூறப்பட்டுள்ள சம்பவங்களுக்கு என்ன பரிகாரம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்…\nPalli vilum Palan : பல்லி உங்கள் மீது விழுந்துவிட்டால் உடனே குளித்துவிடுங்கள். குளித்த பின்பு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள் அல்லது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றுங்கள்.\nவசதி மிகுந்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.\nஇல்லையெனில் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட பல்லியின் சிலை உள்ளது. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம், இந்த பல்லியை தொட்டு வணங்கினால் வரும் காலங்களில் ஏற்படும் சோகங்கள் நீங்கும் மேலும் நன்மை நிகழும்.\nNext articleஉயர்க்கல்வி மாணவர்கள் வெளியேற அனுமதியில்லை\nநவராத்திரி நான்காம் நாள் ஸ்ரீ மஹா கவுரி\nநவராத்திரிபூஜை நேரம்எப்படி விரதம் இருக்க வேண்டும்\nநவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு\nமழலைச்செல்வம் அருளும் பூமீஸ்வரர் கோயில்\nவிரைவில் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்\nஅமெரிக்க சட்டசபை கட்டிடத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த போராட்டக்காரர்கள்\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று ஆவணி அமாவாசை – விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/128-news/essays/sri/2862-2015-05-10-11-51-24", "date_download": "2020-10-28T02:29:23Z", "digest": "sha1:IDMU5J64DEPHOZM4NKF63WP5AKTIAHRH", "length": 26200, "nlines": 188, "source_domain": "ndpfront.com", "title": "அப்பனும் அம்மையாய்....", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅம்மாவில்லாமலும் அப்பா இல்லாமலும் நாங்கள் பிறப்பதில்லை. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வீட்டில் சச்சரவும், தர்க்கங்களும், மனத்தாங்கல்களும் இல்லாத வீடுகளும் இருப்பதில்லை. அம்மா பெறுமாதம் வரைக்கும் சுமக்கின்றாள். ஈன்ற ஒவ்வொரு பொழுதிலும் பிரசவ வலியில் துடிக்கின்றாள். அவள் ரணப்படுகின்றாள். பிள்ளையின் பசி அழுகுரல் கேட்டால் அவளுக்கு நெஞ்சில் பால் சுரக்கின்றது. பாலூட்டுகின்றாள். இதுவரையும் அப்பாவால் செய்ய முடியாதவைகள் இவைகள்.\nஆனால் ஒரு அப்பாவாலும் பிள்ளையை தோளில் சுமக்க முடியும். பிள்ளை பசிக்கன்றி வேறு உபாதைகளுக்கு தூக்கத்திலிருந்து விழித்தழுதால் அப்பாவாலும் கண்விழித்து தூக்கியணைத்து பிள்ளைக்கு வேண்டியதை செய்ய முடியும். தாலாட்டுப் பாடவ���ம் தட்டிக்கொடுக்கவும், உறங்க வைக்கவும், உணவு ஊட்டிவிடவும் முடியும்.\nபிள்ளை நோய்வாய்ப்படுகின்ற போது வைத்தியரிடம் கூட்டிச்செல்ல முடியும். வீட்டில் இருந்து பராமரிக்க முடியும். தைரியமூட்டி, மனவலிமையூட்டி அறிவூட்டி அன்புகாட்டவும் முடியும். பிள்ளை சுதந்திரமாக தனது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க அதற்கான தன்னைத் தானே செப்பனிட, துவண்டு போகாமல் தடைகளை எதிர்த்துப் போராடவும் தனது சுயத்தோடு தன்கால்களில் உறுதி கொள்வதற்கும் சமூகத்திலும் தன்னைப் பொருத்திக்கொண்டும் அங்குள்ள அநீதிகளை எதிர்த்துக் கொண்டும் போராடி வாழ்வதற்கும் பொருத்தமான வேளைகளில் ஒத்தாசைகளையும் உதவிகளையும் தந்துதவ முடியும். விரும்பினால் வழித்துணையாகப் போகவும் முடியும்.\nசமூக நலன்களுக்கு மேற்படாத தன் சொந்த நலன்களைப் பிள்ளைகளுக்காக துறக்கவும் முடியும். இதற்குள் தனது சொந்தப் பொழுதுபோக்கு, வேலைநேரம், பண வருவாய் தரும் உத்தியோகம் என்பவற்றை தியாகம் பண்ணவும் முடியும். தன்வலிமையைக் குறைத்து தானிருந்தும் உதவ முடியாத நிலைக்குள் தன்னையே தள்ளிச் சென்று வீழ்த்தி விடாதபடி தன்னை மற்றவர்களுக்காகக் காப்பாற்றி தூக்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய சொந்தத் தேக ஆரோக்கியம், சொந்தச் சேமிப்பு என்பவற்றை மற்றவர்களுக்காகப் பராமரித்து ஆனாலும் இவ்வாறான வேளைகளில் அவற்றை இரண்டாம் பட்சமாக்கி நடக்கவும் முடியும்.\nஇவையெல்லாம் தாய்க்கு மட்டுமே உரிய குணங்கள், தந்தைக்கில்லை என்று அடியோடு தந்தையர்களை தள்ளி வைக்கும் அன்னையர் தினப்பதிவுகள் ஒன்றை மறந்து விடுகின்றன. தாய்க்கு, தாயின் தாய்மைக்கு மேலாகவும், இந்தக் கடமைகளைச் சுமத்திப் பிழித்தெடுக்கும் ஆணாதிக்கம் பற்றி அவர்கள் பேசுவதில்லை. ஏனெனில் ஆணாதிக்கம் இல்லாத அல்லது அதன் தாக்கம் தளர்ந்து போன சமூகத்தில் மேற்படி கடமைகள், பிள்ளைகள் மீதான ஈடுபாடுகள் சமூக விஞ்ஞான வழிப்படி மனிதப் பண்புகளாப் பார்க்கப்படுகின்றனவே தவிர தாய்ப் பண்புகளாக அல்ல. தாய்க்கு தாயின் கவுரவத்தையும் தந்தைக்கு தந்தையின் கவுரத்தையும் அவை வழங்குகின்றன. ஆணாதிக்கத்தை துறந்தால் தந்தையர்களே நீங்கள் அன்னையரை விடவும் அதிகம் தாழ்ந்து போக போக மாட்டீர்கள்.\nதாயை அல்லது எதிர்கால தாயை, மனைவியை அடுப்பங்கரைக்குள் பூட்��ிவைத்து விட்டு, கல்வி மற்றும் ஏனைய விடயங்களிலிருந்து தள்ளியிருக்கும்படியும் செய்து விட்டு, அவளைத் தியாகியாய் (தியாகியே தான்) ஆக்கிவிட்டு தங்களது ஆணாதிக்கத்தினால் அவள் மீது ஏற்படுத்தப்பட்ட சுமையை மறந்தும் மறைத்தும் அவளைப் போற்றுகின்ற ஆண்கள் பலபேர்.\nமுதலாளி தனக்கு அதிகம் இலாபம் கிடைக்கும்படி அடிமாடாய் உழைக்கும் தொழிலாளியின் மனம் மகிழப் பாராட்டுவதும், தேவையானால் சிறு சன்மானமும் தரும் நடவடிக்கைக்கு ஈடானதே இது. ஒரு தாயினுடைய வலிமைக்கும் மேலாக சுமக்க முடியாத குடும்பத்திற்கு இருக்கக்கூடிய பொதுக்கடமைகளை எல்லாம், ஆயுள் பூராவும் தாய்க்குரித்தானதென அடையாளப்படுத்தி, இலக்கியப்படுத்தி, கலாச்சாரப்படுத்தி, அவள் தானே இவற்றையிட்டு பெருமை கொள்ளும்படி பக்குவப்படுத்தி வைக்கும் வஞ்சகப் பாராட்டுக்கள் பற்றியும் கவனம் கொள்க.\nஆனால் தாய் மேல் உரித்தான அன்பும் கவனமும் அக்கறையும் கொண்டவர்கள் இதற்குள் அடக்கமல்ல.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2258) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2240) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2235) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2667) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெ��ுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2882) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2878) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3016) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2762) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2851) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2887) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2540) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2828) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்���ும் சனநாயக வெளியும்\t(2654) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2905) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2948) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2871) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3156) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3053) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2996) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2945) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:02:16Z", "digest": "sha1:EO62OBAWRKEIEH2Y64QWWPBXCZWMQJGF", "length": 17864, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்\nஅமெரிக்காக்களில் எசுப்பானியக் குடியேற்றம் மற்றும் மெக்சிக்கோ இந்தியர் போர்கள் பகுதி\nகோட்டெசு மெக்சிக்கோவை கைப்பற்றுதல், துணியில் எண்ணெய் வண்ண ஓவியம்.[1]\nபெப்ரவரி 1519 – ஆகத்து 13, 1521\nஅசுடெக் பேரரசு (தற்கால மெக்சிக்கோ)\nஎசுப்பானிய பேரரசு அசுடெக் பேரரசை இணைத்துக் கொண்டது\nகுயுடெமோக் † எர்னான் கோட்டெஸ்\nஇட்லாக்சுகலா: 80,000–200,000 செம்போவ்லா: 400\nஅசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல் (Spanish conquest of the Aztec Empire, பெப்ரவரி 1519இல் துவங்கியது) அமெரிக்காக்களில் எசுப்பானியக் குடியேற்றத்தில் மிகவும் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும். இதன்மூலம் எசுப்பானியா அசுடெக்குகளை அடக்கியதும் மத்திய மெக்சிக்கோவை கைப்பற்றியதும் முக்கிய தாக்கங்களாகும்.[2]\n711 முதல் ஐபீரிய மூவலந்தீவில் ஆட்சி புரிந்துவந்த முசுலிம்களை தோற்கடித்து மீள்பற்றுகை நிகழ்த்திய கிறித்தவர்களின் பின்னணியில் இந்த கைப்பற்றுகையும் கவனிக்கப்பட வேண்டும்.எசுப்பானியாவின் இந்த முயற்சிகள் கரிபியனில் கொலம்பசு நிரந்தர ஐரோப்பிய குடியேற்றங்களை நிறுவியதைத் தொடர்ந்து அங்கும் பரவியது. ஏற்கெனவே இருந்த எசுப்பானியப் பகுதிகளை அடித்தளமாகக் கொண்டு புதிய பகுதிகளை கண்டறியவும் கைப்பற்றவும் குடியேற்றங்களை நிறுவவும் எசுப்பானியா ஊடுருவாளர்களை (entradas) அனுப்பியது. 1519ஆம் ஆண்டின் கோட்டெசு தேடல்குழுவில் இருந்தோர் அதற்கு முன்னதாக சண்டை எதையும் கண்டதில்லை. கோட்டெசும் அதற்கு முன்னர் சண்டை எதற்கும் தலைமை ஏற்றதில்லை. இருப்பினும் கரீபியனிலும் மத்திய அமெரிக்காவிலும் தேடலில் ஈடுபட்டிருந்த புதியத் தலைமுறை எசுப்பானியர்கள் வியூகமைப்பதிலும் வெற்றிக்கான வழிமுறைகளையும் கற்றனர். மெக்சிக்கோவின் கைப்பற்றுகை முன்னதாக நிறுவப்பட்டிருந்த செயல���முறைகளைப் பின்பற்றியது. [3]\nஇந்த எசுப்பானிய போர் முயற்சி பெப்ரவரி 1519இல் தொடங்கியது. ஆகத்து 13, 1521இல் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானியப் படைகளும் சிகொடென்காட்டில் தலைமையிலான உள்ளூர் இட்லாக்சுகலான் படைகளும் கூட்டாக இணைந்து அசுடெக் பேரரசின் தலைநகரமான டெனோச்டீட்லானையும் பேரரசர் குயுடெமோக்கையும் பிடித்தபிறகு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்தப் போரின்போது கோட்டெசிற்கு அசுடெக்குகளுக்கு எதிரிகளும் பல குறுமன்னர்களும் ஆதரவளித்தனர். குறிப்பாக டோடொனாக், இட்லாக்சுகால்டெகா, டெக்கோகேன்கள், மற்றும் டெக்கோகோ ஏரியின் கரையிலிருந்த நகர அரசுகள் உதவி புரிந்தன. இந்தக் கூட்டணிப் படைகள் முன்னேறியபோது பலமுறை எதிராளிகளால் திடீரென வழிமறுக்கப்பட்டனர். எட்டு மாத சண்டைகளுக்கும் உரையாடல்களுக்கும் பின்னர் பேரரசர் மோக்டெசுமா அனுமதி பெற்று கோட்டெசு நவம்பர் 8, 1519 அன்று தலைநகர் டெனொச்டீட்லான் வந்தடைந்தார். அங்கு தங்கியிருந்தபோது வெராகுரூசில் இருந்த தனது படைவீரர்கள் அசுடெக்கின் தாகுத்தலில் இறந்ததை அறிந்த கோட்டெசு பேரரசரை அவரது அரண்மனையிலேயே சிறைபிடித்து அவர் மூலமாகவே பல மாதங்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். உள்ளூர் அரசரை கைப்பற்றுவதை எசுப்பானியர்கள் கரீபியனில் ஓர் செய்முறையாகவே வைத்திருந்தனர். முசுலிம்களிடமிருந்து தங்கள் நிலப்பகுதியை மீள்பற்றுகை செய்த காலத்திலிருந்தே இத்தகைய முறைகளை எசுப்பானியர்கள் பின்பற்றியிருந்தனர்.[4]\nகோட்டெசு டெனோச்டீட்லானை நீங்கியபோது பெத்ரோ டெ அல்வராடொ தலைமையேற்றார். அல்வராடொ தலைநகரில் பெரும் விழாவொன்றை நிகழ்த்த அசுடெக்குகளுக்கு அனுமதி வழங்கினார்; முன்பு சோலுலாவில் நிகழ்த்திய இனப்படுகொலை போன்று இங்கும் நகரச் சதுக்கத்தை சூழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்த அசுடெக் மக்களை கொன்று குவித்தார். இந்த இனப்படுகொலை கோட்டெசின் வாழ்க்கை வரலாற்றில் விவரமாக பதியப்பட்டுள்ளது.[5] டெனோச்டீட்லானின் முதன்மைக் கோவிலில் நடந்த இந்த இனப்படுகொலையைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். புரட்சியாளர்களை அமைதிபடுத்த முயன்ற மோக்டெசுமா வீசப்பட்ட ஆயுதமொன்றால் கொல்லப்பட்டார்.[6] இதனால் ஊர் திரும்பிய கோட்டெசு சூன் 1520இல் தலைநகரிலிருந்து போராடித் தப்பிச் சென்றனர். இருப்பினும் எசுப்பானியர்களும் இட்லாக்சுகலான் படைகளும் மீண்டும் வலு பெற்று தாக்கினர்; இவர்களின் முற்றுகையால் ஓராண்டுக்குப் பிறகு ஆகத்து 13, 1521இல் டெனோச்டீட்லான் வீழ்ந்தது.\nஅசுடெக் பேரரசின் வீழ்ச்சி எசுப்பானியாவின் கடல்கடந்த பேரரசு, புதிய எசுப்பானியா உருவாகக் காரணமானது. இதுவே பின்னாளில் மெக்சிக்கோ ஆனது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1516", "date_download": "2020-10-28T03:43:24Z", "digest": "sha1:QPOP2LGM3ZKMDYL7CW52P2FJ3QLRHGIJ", "length": 6378, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1516 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1516 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1516 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2016, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/365", "date_download": "2020-10-28T03:08:57Z", "digest": "sha1:N3J2OK4H6QU3FIERECF2XKHSI33PJVB3", "length": 6894, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/365 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n\"அரவும் அரசும் ஆரும் ஆத்தியும்' -என ஆர் வேறு, ஆத்தி வேறு எனத் தனித்தனியே காட்டியுள்ளார். எது கருதி வெவ்வேறாகக் கொண்டாரோ சங்க இலக்கியங்கள் சோழர் குடிப் பூவை 'ஆர்' என்னும் சொல்லாலேயே குறிக்கின்றன. கபிலர் ஆத்தி என்று பொதுவில் குறித்துள்ளார். இவை கருதி இரண்டையும் வெவ்வேறாகக் கொண்டிருக்கலாம். இரண்டும் ஒன்று என்பது முன்னரே காட்டப்பட்டது. . ஆத்தி நார் சோழர் குடிப் பூவாக அமைந்த ஆர் ஆத்தியை இன்றும் அடையாளம் காணச் சங்க இலக்கியங்களே துணை செய்கின்றன குடிப் பூவாகிய ஆர்-ஆத்தி கண்ணியாகவும் சூடப்படும் மாலையாக்கப்பட்டும் அணியப்படும். கண்ணியாக்கப்படுதல், 'தின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்று\"2 -என மிடைத லாகக் குறிக்கப்பட்டது. மாலையாக்கப்படுதல், ஆர் புனை தெரியல்' எனப் புனைதலாகக் குறிக்கப் பட்டது. மிடைவதற்கும் புனைவதற்கும் எது கருவியாயிற்று சங்க இலக்கியங்கள் சோழர் குடிப் பூவை 'ஆர்' என்னும் சொல்லாலேயே குறிக்கின்றன. கபிலர் ஆத்தி என்று பொதுவில் குறித்துள்ளார். இவை கருதி இரண்டையும் வெவ்வேறாகக் கொண்டிருக்கலாம். இரண்டும் ஒன்று என்பது முன்னரே காட்டப்பட்டது. . ஆத்தி நார் சோழர் குடிப் பூவாக அமைந்த ஆர் ஆத்தியை இன்றும் அடையாளம் காணச் சங்க இலக்கியங்களே துணை செய்கின்றன குடிப் பூவாகிய ஆர்-ஆத்தி கண்ணியாகவும் சூடப்படும் மாலையாக்கப்பட்டும் அணியப்படும். கண்ணியாக்கப்படுதல், 'தின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்று\"2 -என மிடைத லாகக் குறிக்கப்பட்டது. மாலையாக்கப்படுதல், ஆர் புனை தெரியல்' எனப் புனைதலாகக் குறிக்கப் பட்டது. மிடைவதற்கும் புனைவதற்கும் எது கருவியாயிற்று இதனை, - - 'ஆர் நார் செறியத் தொடுத்த கண்ணி' யைப் போர் வைக்கோ பெருநற்கிள்ளி என்னும் சோழர் குலத்தவன் சூடியிருந்த தாகக் கூறும் சாத்தந்தையார் பாடல் கொண்டு அறியலாம். ஆத்தி மரத்திலிருந்து எடுக்கப்பட்ட நாரால்கட்டப்பட்டகண்ணி என்று காட்டியுள்ளார். இது கொண்டு ஆத்தி மரத்தில் நார் உரிக்கலாம் என்று தெரிகின்றது. எப்படி உரிப்பது விளக்கந் தருகின்றார், மதுரை மருதன் இளநாகனார்: 1 பெருங் : உஞ்சைக் காண்டம் : 52 : 89 2. புறம் : 45 : 8 - 8 புறம் : 48 : 18 4. புறம் 81 : 3, 4\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 09:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Maruti/Tamluk/cardealers", "date_download": "2020-10-28T03:04:18Z", "digest": "sha1:DMXUAZ7A3BMEDRIORX6RGHGWWAL25IAI", "length": 6278, "nlines": 137, "source_domain": "tamil.cardekho.com", "title": "தாம்லுக் உள்ள மாருதி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி தாம்லுக் இல��� கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமாருதி ஷோரூம்களை தாம்லுக் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மாருதி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மாருதி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து தாம்லுக் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மாருதி சேவை மையங்களில் தாம்லுக் இங்கே கிளிக் செய்\nபண்டாரி ஆட்டோமொபைல்ஸ் maniktala bank of mahastra., தாம்லுக், 721636\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/03/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-28T01:51:40Z", "digest": "sha1:AL3GASTT6RSU63CYRH6D262TXKHFSW5G", "length": 17563, "nlines": 151, "source_domain": "thenchittu.in", "title": "பாசம் நிறைந்த வீடு! – தேன் சிட்டு", "raw_content": "\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nசுசிகலையகம் on என் கடன் பணி செய்து கிடப்பதே\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020\nமும��பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் சென்னை கிளையில் மேலாளராகப் பணிபுரிகிறான் சந்தோஷ். வேலை விசயமாக மும்பை, பெங்களூரு, கேரளா என அடிக்கடி பறந்துக்கொண்டிருப்பவன்.\nஎனவே மன உளைச்சலில் கடுகடுப்பாய் இருப்பான்.\nமேலிடத்துப் பிரஷர் அதை வீட்டிலும் வெளிப்படுத்திவிடுவான்.அதனால் இவனது அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என யாரும் இவனிடத்தில் நெருங்குவதில்லை. இவனும் அவர்களிடம் நெருங்குவதில்லை.\nஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் நண்பர்களுடன் ரிலாக்ஸ் செய்ய விரும்பி பீச், சினிமா என்று சென்றுவிடுவான்.இல்லையென்றால் லேப்டாப்பை நோண்டிக்கொண்டிருப்பான்.\nஎனவே இவனிடம் பேசவே வீட்டிலுள்ளவர்கள் பயப்படுவார்கள்.இவனும் குழந்தைகள் ஏதேனும் சிறு தவறு செய்தாலும் அடித்துவிடுவான்.அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்றுகூட இவன் நினைவில் இருப்பதில்லை.எல்லாமே மனைவி சுகந்திதான் கவனித்துக் கொள்கிறாள்.\nவயதான பெற்றோரிடம்கூட நின்று ஒருவார்த்தைப் பேசுவதில்லை அவன்.\nஅவனது அன்பிற்காய் ஏங்கியே அவர்கள் நொந்துகொண்டிருந்தார்கள்.ஏதாவது கேட்டால் இந்த சம்பளம் வேணும்னா இப்படிதான் வேலை பார்த்தாகனும் என்று எகிறுவான்.\nதற்போது கொரோனா பாதிப்பால் இருபத்தொரு நாள் ஊரடங்கு உத்தரவு ஆதலால் வீட்டில் இருக்கிறான்.\nஅப்போதும் லேப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.அருகில் அவனது மனைவி வந்து நின்றாள்.\nசிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து நின்றாள்.\n“அதான் வரேன்னு சொல்றேன்ல…” என்று எரிந்துவிழுந்தான்.\nஇவன் எழுந்து டைனிங் டேபிளுக்குச் சென்றான். அங்கே இவனுக்காய் யாரும் சாப்பிடாமல் காத்திருந்தனர்.இவன் வந்தபின்தான் அவர்களும் சாப்பிட அர்ந்தனர்.\nஅவனது அம்மா “நேரத்துக்குச் சாப்பிடுப்பா” என்றார்.\n“வீட்டிலிருக்கும் போதாவது உடம்ப பாத்துக்கப்பா.” என்றார் அப்பா.\nஅவனுக்கு இட்லியை வைத்துக்கொண்டே சுகந்தி கேட்டாள்.\n“என்னங்க உங்களுக்கு நம்ம பசங்க என்ன படிக்குறாங்கன்னு தெரியுமா\n“பையன் சிக்ஸ்த், பொண்ணு ஃபோர்த்” என்றான்.\nஅதற்கு” அது போன வருஷம்ப்பா..” என்றனர் குழந்தைகள்.\n“இந்த அளவுக்கு குடும்பத்து மேல நினைப்பில்லாம வேலை வேலைனு சுத்துறீங்களே…இனிமேலயாவது எங்களையும் நினைச்சுப்பாருங்க” என்றாள் சுகந்தி.\n“அவனுக்கு இன்னொரு ���ட்லி வைமா புதினா சட்னி அவனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் அம்மா.\n“சூடா வச்சிக்கப்பா” என்று அவனது அப்பாவே ஒரு இட்லியை எடுத்து அவன் தட்டில் வைத்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நிமிர்ந்து அவனது அப்பாவைப் பார்த்தான்.\nஅவர் முகத்தில் முதுமையும் பாசமும் நிறையவே தெரிந்தது.\nஅவனது அம்மா “இவனை இப்பவிட்டா இனி எப்போ பாக்குறது” என்பது போல அவனை முழுவதுமாக பார்த்துக்கொண்டிருந்தாள் விழிகள் கசிய.\nசிறுவயதில் எப்படியிருந்தார்களோ அப்படியே இருக்கிறார்களே அதே பாசத்தோடு.. நான்தான் மாறிவிட்டேன் என்று மனதினுள் நினைத்துக்கொண்டான்.\n“அப்பா போனவருடம் உங்க பிறந்தநாளுக்கு நாங்க ஒரு கிப்ட் வாங்கியிருந்தோம்.ஆனா நீங்க வீட்டுக்கே வரல.வெளியூர் போய்டிங்க.அதுக்கப்புறமும் நீங்க பிசியாவே இருந்திங்க கொடுக்க முடியல. இப்ப பாக்குறிங்களாப்பா\nஇவன் பாக்குறேன் என்று தலையாட்டினான்.\nஇருவரும் ஓடிச்சென்று ரூமிலிருந்து ஒரு சிறிய பாக்ஸ் ஒன்றை எடுத்துவந்து கொடுத்தனர்.\nஅதில் இவனுக்காக அவர்கள் வாங்கிய அழகிய வாட்ச் ஒன்று இருந்தது.\n“லேசா ஒடஞ்சிட்டதுபா ஸாரிப்பா” என்றான் மகன்.\nஇவன் “பரவால்லடா” என்றபடி வாங்கிக்கொண்டு இருவரையும் கட்டிக்கொண்டான்.\nஅவனது அம்மாவும் அப்பாவும் ஒரு பையை எடுத்துவந்து அவனிடம் நீட்டினர்.\nஅதில் அவனுக்காய் கலர் கலராய் சட்டைத்துணிகள் இருந்தன. கூடவே இவனது சிறுவயது புகைப்படமும் இருந்தது.\nஅவர்கள் கண்ணீரோடு இவனைப்பார்க்க இவனும் அழுதேவிட்டான்.\nஇனி இந்த இருபத்தியொரு நாளும் லேப்டாப்பை மறந்து இவர்களோடே கழிக்க வேண்டுமென மனதில் எண்ணிக்கொண்டான்.\nஇவன் எண்ணியது போலவே இருபத்தியொருநாளும் குடும்பத்தோடே மகிழ்ச்சியாக இருந்தான்.இவனுக்குப் பிடித்ததையெல்லாம் சமைத்துக்கொடுத்து சந்தோஷப்பட்டாள் மனைவி.\nகொரோனா அச்சத்தையே மறக்கும் அளவுக்கு அவர்களது அன்பிலே திளைத்தான் சந்தோஷ்.\nஇத்தனை நாள் இதையெல்லாம் இழந்ததை எண்ணி வருந்தினான்.\nதொலைக்காட்சியில் பாரத பிரதமர் தோன்றி “கொரோனா வைரஸ் முழுவதுமாக அழிந்தது.இனி அச்சப்படத்தேவையில்லை.இனி சகஜமான வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பலாம்” என மகிழ்ச்சிப்பொங்க கூறிக்கொண்டிருந்தார்.\nஅனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியே என்றாலும் சந்தோஷ் மறுபடியும் பிசியாகிவிடுவானே ��ன்ற கவலை தொற்றிக்கொண்டது.\nஆனால் சந்தோஷ் சந்தோஷமான ஒரு செய்தியைக் கூறினான்.\n“நான் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அப்பா முன்னாடி பார்த்த கார்மெண்ட்ஸ் வேலையவே தொழிலாக எடுத்து செய்யலாம்னு இருக்கேன்.நம்ம வீட்லயே உங்க கூடவே” என்றான்.\nகொரோனா ஒழிந்து வாழ்வில் ஔி கொடுத்ததாய் உணர்ந்தனர் அனைவரும் மகிழ்ச்சியாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-28T02:25:39Z", "digest": "sha1:VX6RPQJ25GXJTIRCAU2GAT6H5RGYU3EZ", "length": 9389, "nlines": 69, "source_domain": "tnarch.gov.in", "title": "கீழடி | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமுகப்பு>> தொல்லியல்>> அகழாய்வுகள்>> கீழடி\nசிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டத்தில் கீழடி கிராமத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் 110 ஏக்கருக்கும் அதிகமான அளவில், விரிந்த நிலப்பரப்பில், பண்பாட்டு குவியல்களைக் கொண்ட மண் மேடு அமைந்துள்ளது.\nமுன்னதாக, இந்திய தொல்லியல் துறையின் பெங்களுரூ அகழாய்வுப் பிரிவின் வாயிலாக 2014-2015, 2015-2016 மற்றும் 2016-2017 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இத்தொல்லியல் தளத்தில் மறைந்துள்ள மதிப்புறுப் பொருட்கள் மற்றும் தொல்லியல் சின்னங்களை வெளிக்கொணரும் பொருட்டு, மாநில தொல்லியல் துறையானது மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய (ஊஹக்ஷஹ) நிலைக் குழுவின் அனுமதி பெற்று அகழாய்வு மேற்கொண்டு வருகின்றது. 2017-18 ஆம் ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் ரூ. 55 இலட்சம் செலவில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.\nகீழடி அகழாய்வு - முக்கிய கண்டுபிடிப்புகள்\nஇக்காலகட்டத்தில் நடைபெற்ற அகழாய்வில் அரிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஏராளமான கட்டுமானப் பொருட்கள் (செங்கல் கட்டுமானம், சுடுமண்ணாலான உறை கிணறுகள் மற்றும் விரல்களால் மிக அழுத்தி உருவாக்கப்பட்ட பள்ளங்கள் வழியாக மழை நீர் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்ட கூரை ஓடுகள் விழுந்த நிலையில்) உள்ளிட்ட 5,820 தொல்பொருட்கள் வெளிகொணரப்பட்டுள்ளன.\nமேலும், தங்கத்தினால் ஆன சில ஆபரணப் பாகங்கள், செம்பிலான தொல்பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருட்கள் (சதுரங்கப் பொருட்கள்), வட்டச் சில்லுகள், காதணிகள், தக்களிகள், மனிதன் மற்றும் விலங்குகளின் உடைந்த மற்றும் முழு பொம்மை உருவங்கள் மற்றும் சுடுமண் மணிகள், கண்ணாடி மணிகள், மதிப்பு குறைவான கல் மணிகள் ஸஇரத்தினக் கல் மணிகள் (அகேட்), சூது பவள மணிகள் (கார்னீலியன்) மணிகள், படிக மணிகள்] மற்றும் தொன்மை வாய்ந்த மட்பாண்ட வகைகளின் எச்சங்களான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கருப்பு நிறப் பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கருப்பு பானை ஓடுகள், சிவப்பு நிறப் பானை ஓடுகள், ரோமானிய முத்திரையிட்ட பானை ஓடுகள், அரிட்டேன் பானை ஓட்டுத் துண்டுகள் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபானைகளைச் சுடுவதற்கு முன்னரும் மற்றும் சுட்டப் பின்னரும் வரையப்பட்ட கீரல் குறியீடுகளைக் கொண்ட பானை ஓடுகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டன. மேலும், தமிழ் பிராமி எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் நிறைய எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.\nஇது கோயில் நகரமான மதுரைக்கு மிக அருகிலுள்ள பகுதியாகும். இங்கு வரலாற்றுத் தொன்மை கொண்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றதன் மூலம், பண்டைய தமிழர் நாகரிகத்தின் பண்பாட்டு வளம் சுட்டிக் காட்டப்படுவதால் கீழடியில் மறைந்துள்ள பண்பாட்டு மதிப்புறுப் பொருட்களை தேடும் பணிகளை எதிர்காலத்தில் தொடர்வதும், பண்டைய சமூகத்தின் பண்பாட்டு வளங்களை வெளிப்படுத்துவதும் காலத்தின் அவசியத் தேவையாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-28T01:46:52Z", "digest": "sha1:MO3A3CCKWUTBRK47R7ENSNH42OIKYDCK", "length": 5877, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அர்ச்சனா கல்பாத்தி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிகிலுக்கு அப்புறம் நாங்க எந்த படமும் பண்ணல - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா\n2020-ம் ஆண்டு எந்த படமும் ஒப்பந்தம் செய்யவில்லை என பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 10, 2020 13:34\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹி���்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nபென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து கொச்சையாக பேசிய சாமுவேல்ஸ்\nமந்தீப் சிங் ‘சிங்கம் இதயம்’ கொண்டவர்: விராட் கோலி பாராட்டு\nஇந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது: வருண் சக்ரவர்த்தி\nஇளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\nவிசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு\nரசிகை எழுதிய உருக்கமான கடிதம்.... கண்கலங்கிய சிம்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/patharasam-veliyeedu?page=2", "date_download": "2020-10-28T02:32:40Z", "digest": "sha1:IBBSCZY474DYTDTYR7MHD4G23VIU5AKC", "length": 4906, "nlines": 96, "source_domain": "www.panuval.com", "title": "பாதரசம் வெளியீடு | Patharasam Veliyeedu | Panuval.com", "raw_content": "\nகட்டுரை தொகுப்பு1 கட்டுரைகள்5 கவிதைகள்3 குறுநாவல்1 சினிமா3 சினிமாக் கட்டுரைகள்3 சிறுகதைகள் / குறுங்கதைகள்6 மொழிபெயர்ப்புகள்2\nஅறிதலின் தீ Arithalin thee1 இரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும் Irandu varthaigalum moondru thuravigalum1 எழும் சிறு பொறி Ezhum siru pori1 கனவு மிருகம் Kanavu Mirugam1 சனிக்கிழமை குதிரைகள் Sanikkizhamai kuthiraigal1 நான் சினிமா பார்ப்பதில்லை Naan cinema parppathillai1 நான் வடசென்னைக்காரன் Naan Vada Chennaikkaran1 நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாழ் Nithyathin Karangalilirunthu Suzalum Vaal1 நிறைய அறைகள் உள்ள வீடு Niraya Araigal Ulla Veedu1 மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் Meesaiyil karuppezhuthum thinangalin casmik nadanam1 மீதமிருக்கும் வாழ்வு Meethamirukkum Vazhvu1 வெளிவாங்கும் வாழ்வு Velivaangaum Kaalam1 வேறு சில ஆட்கள் Veru sila aatkal1 ஹௌல் மற்றும் சில கவிதைகள் HOWL mattrum sila kavithaigal1\nஆர்.சிவகுமார் R.Sivakumar1 ஆலன் கின்ஸ்பெர்க்1 என்.ஸ்ரீராம் N.Sriram2 குட்டிரேவதி Kutti Revathi1 சித்துராஜ் பொன்ராஜ் Siththuraaj Ponraaj1 சுதேசமித்திரன் Sudhesamithran1 தேவதேவன் Devadevan1 பாக்கியம் சங்கர் Paakkiyam Sangar1 பாலசுப்ரமணியன் Balasubramanian1 மணி எம்.கே.மணி3 லாவண்யா சுந்தரராஜன்1\nபாலகுமார் விஜயராமன் balakumar vijayaraman1\nஹௌல் மற்றும் சில கவிதைகள்\nமக்கள் என்னைக் காணும் பொழுது, \"இவன் கவித்திறனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறான், படைப்பாளியாய் தனது இருப்பை உணர்த்தியிருக்கிறான்\" என்று என்னை வணங்க வேண்டுமென விரும்புகிறேன். -ஆலன் கின்ஸ்பெர்க் எதிர்கலாச்சார புரட்சியாய் 1950களில் அமெரிக்காவில் கோலோச்சிய பீட் தலைமுறையின் மிகச் சிறந்த கவிஞன், உலகப் பயண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=7&paged=1440", "date_download": "2020-10-28T03:28:53Z", "digest": "sha1:QEOLFXFSWXDNTA4MB434KFTHXWB3HEQ6", "length": 16222, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsTamilnadu Archives - Page 1440 of 1633 - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nஅதிமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅதிமுக ஆட்சியில் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். கடந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்துடன் அதிமுக கூட்டணி அமைத்து, வெற்றிப் பெற்றதாக ஸ்டாலின் விமர்சித்தார். சோதனைகளை தாண்டி, எதிர்காலத்தில் திமுக வெற்றியடையும் என்றும் ...\nகுண்டர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nகுண்டர் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்து, ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி குற்றங்களைக் குறைக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குண்டர் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அபாயகரமான செயல்கள் தடுப்புச் சட��டத்தில் தமிழக அரசு அவசரமாக ...\nதமிழக மீனவர்கள் மேலும் 20 பேர் விடுதலை\nஇலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் மேலும் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் ஐந்து படகுகளுடன் கடந்த மாதம் 22ஆம் தேதி கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனுராதாபுரம் சிறையில் அடைக்கபட்டிருந்தனர். இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை அதிபர் ...\nசென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்தன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செல்லும் விமானங்களை கடத்தவும், அவற்றை தாக்கவும் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...\nகொசுவை ஒழிக்கும் நொச்சி செடி: சென்னை மாநகராட்சி இலவச விநியோகம்\nவீடுகளிலும் தெருக்களிலும் நொச்சி செடி வளர்க்க விரும்புவோருக்கு செடிகளை இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொசுக்களை ஒழிப்பதற்காக 2013-ம் ஆண்டு முதல் நொச்சி செடிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் நொச்சி செடிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொதுநலச் சங்கங்கள் தாங்கள் இருக்கும் ...\nதியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் ஜெயலலிதா அறிவிப்பு\nதியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தியாவின் 68வது சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றினார். ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் ...\n68-வது சுதந்திர தினம்: புனித ஜார்ஜ் ���ோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஜெயலலிதா\nநாட்டின் 68-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா கொடி ஏற்றினார். கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய முதலமைச்சர், சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை நன்றியோடு நினைவு கூர்வோம் என கூறிய அவர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கபப்டும் ...\nசென்னையில் மேடை நடனக் கலைஞர்கள் கோட்டை நோக்கிப் பேரணி\nதமிழகத்தில் இருக்கும் மேடை நடனக் கலைஞர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி மேடை நடனக் கலைஞர்கள் கோட்டை நோக்கிப் பேரணி நடத்தினர். தென்னிந்திய மேடை நடனக் கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்தப் பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி புதுப்பேட்டையில் முடிவடைந்தது. பேரணியின்போது, ஆபாச நடனங்களை ஆடும் கலைஞர்களை தண்டிக்க வேண்டும், மேடை ...\nமறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது\nதமிழகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் நடந்த சண்டையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேயர் முகுந்த் வரதராஜன் மரணம் அடைந்தார். இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி 919 காவலர்களுக்கு வீர தீர செயலுக்கான ...\nஅனுமதி பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்படும்: தமிழக அரசு தகவல்\nசென்னையில், உரிய அனுமதி பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அனுமதி பெறாமல் இயங்கும் மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் இன்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், சென்னையிலுள்ள மழலையர் பள்ளிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாகவும், அதன் பிறகு ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_547.html", "date_download": "2020-10-28T02:23:50Z", "digest": "sha1:MIYQV3F2O2K24OBJTY7JR6FROU43NB7L", "length": 3924, "nlines": 51, "source_domain": "www.malar.tv", "title": "ரகசிய சிகிச்சையில் நயன்தாரா? - aruns MALAR TV english", "raw_content": "\nHome ரகசிய சிகிச்சையில் நயன்தாரா\nஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் அது. ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்த நயன் ஸ்லிப்பாகி கீழே விழ, ஒட்டுமொத்த யூனிட்டும் பதறிப்போனது. ஆனால், வலியை முகத்தில் காட்டாத நயன், சைலண்டாக கேரவனுக்குள் போயிருக்கிறார். உதவியாளரை விட்டு இயக்குநரை அழைத்துவரச் சொன்னவர், ‘என்னால் வலியைத் தாங்க முடியவில்லை. இதிலிருந்து மீண்டுவர சில நாட்களானாலும் நீங்க பொறுத்துக்கணும்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார். மருத்துவமனையில் சேர்ந்தால் இல்லாததும் பொல்லாததும் சொல்வார்கள் என்பதால், புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றின் பிஸியோதெரபிஸ்ட்டை வீட்டுக்கே வரவழைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=184523&cat=1316", "date_download": "2020-10-28T03:47:16Z", "digest": "sha1:QGXAKX4YPTAISCSSLFAW3TVCQQAWNFSH", "length": 18081, "nlines": 389, "source_domain": "www.dinamalar.com", "title": "இறைவனை அடையவே மனித ஜென்மம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ இறைவனை அடையவே மனித ஜென்மம்\nஇறைவனை அடையவே மனித ஜென்மம்\nஆன்மிகம் வீடியோ மே 25,2020 | 05:55 IST\nஇறைவனை அடையவே மனித ஜென்மம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகாலில் விழுந்த கணவன் | காரைக்கால் அம்மையார்\nநான்கு புறம் தீபம் ஏற்றி அர்ச்சனை\nவில்லுப்பாட்டு | மதுரை மீனாட்சி அம்மன்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n22 Minutes ago சினிமா வீடியோ\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nகவுதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்\n1 Hours ago சினிமா வீடியோ\n2 Hours ago விளையாட்டு\n3 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநடிகை கவுதமி ஆவ��சம் 1\n11 Hours ago செய்திச்சுருக்கம்\nவீட்டுக்கு மஞ்சள் வர்ணம் அடித்து அசத்தல் | HOME OF DHONI FAN | CSK | MS DHONI 1\n7 மாத பிரிவுக்கு பின் சந்தோஷ சந்திப்பு 1\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nதிருமா பேச்சு: ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது\nமீண்டும் வளர்ச்சி பாதையில் இந்தியா | அபிஷேக் முரளி\n14 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nலவ் ஜிஹாத் என குடும்பத்தினர் புகார்\nஅப்பா சந்திரசேகர் அதிரடி பேட்டி 2\n16 Hours ago சினிமா பிரபலங்கள்\n17 Hours ago செய்திச்சுருக்கம்\nஎஸ்.ஐ.டி. தலைவர் ராகவன் புகழாரம் 2\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nவன்னியர்கள் வாக்கை பிரிப்பாரா கனலரசன் \n23 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\nசூரரைப்போற்று டிரைலர் - எகிறும் எமோஷனல்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\nகாலில் விழுந்த கணவன் | காரைக்கால் அம்மையார்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n1 day ago சம்பவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/241759-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-28T01:49:50Z", "digest": "sha1:7Y7UXTG2VRHP6DJAKRTPE5L23RHZXHWE", "length": 26675, "nlines": 636, "source_domain": "yarl.com", "title": "வீட்டு தோட்டம் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nApril 28 in நலமோடு நாம் வாழ\nஇவரின் வீட்டுத் தோட்டத்தைப் பாருங்கள்.......\nவீட்டுத் தோட்டமும் மீன் தொட்டியும் நல்லாய் பொழுது போகும்.இரண்டிலும் ஆசையும் ஈடுபாடும் வந்திட்டால் மதுபோதைக்கு அடிமையையாகிறதை விட மோசமானது. மீன் தொட்டி காசை கொண்டு போகும். வீட்டுத்தோட்டம் வருவாய் வரும்.\nவீட்டுத் தோட்டமும் மீன் தொட்டியும் நல்லாய் பொழுது போகும்.இரண்டிலும் ஆசையும் ஈடுபாடும் வந்திட்டால் மதுபோதைக்கு அடிமையையாகிறதை விட மோசமானது. மீன் தொட்டி காசை கொண்டு போகும். வீட்டுத்தோட்டம் வருவாய் வரும்.\nநீங்க என்ன பயிர் நட்டு இருக்கிறீர்கள் கு. சாமி\n5 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nநீங்க என்ன பயிர் நட்டு இருக்கிறீர்கள் கு. சாமி\nடேய் குமாரசாமி காசா பணமா படமா கேக்கப்போயினம்...நீ உன்ரை லெவலுக்கு எடுத்து விடு.\nடேய் குமாரசாமி காசா பணமா படமா கேக்கப்போயினம்...நீ உன்ரை லெவலுக்கு எடுத்து விடு.\nஇவரின் வீட்டுத் தோட்டத்தைப் பாருங்கள்.......\nஆ...அருமையான தோட்டம், பல வகை மர���் செடிகள் வைத்திருக்கின்றார், பார்க்கவே சந்தோஷமாக இருக்கு\nகொடுக்காய்ப்புளி சாப்பிட்டு எத்தனை வருடங்களாகிவிட்டது; என்ன ஒரு சுவை\nநீங்கள் அங்கு தாராளமாக வைத்திருக்க முடியும் ஆனால். இங்கு மூன்று மாதங்கள் தான் வெய்யில் இதில் நாம் குறுகிய காலப் பயிர் மட்டும் தான் வைக்க முடியும்.\nவீட்டுத் தோட்டமும் மீன் தொட்டியும் நல்லாய் பொழுது போகும்.இரண்டிலும் ஆசையும் ஈடுபாடும் வந்திட்டால் மதுபோதைக்கு அடிமையையாகிறதை விட மோசமானது. மீன் தொட்டி காசை கொண்டு போகும். வீட்டுத்தோட்டம் வருவாய் வரும்.\nதொழில் நிமித்தம் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன் அவரின் வீட்டின் நிலக் கீழ் அறை Basement யில் மீன் Salt water தொட்டிகள் ஏராளம். மிக மிக அழகாக சகல வசதிகளுடனும் அமைத்திருந்தார். வளர்ப்பு மீன்களை விற்று வருமானமும் ஈட்டி வந்தார். ஆனால் அவரின் வீட்டின் மேல் தளத்திற்குச் சென்றபோது மிக் மிக மோசமான நிலையில் இருந்தது. அவரின் வளர்ந்த பிள்ளைகளைப் பார்க்கும்போது அவர்களின் முகத்தில் பெரிய வெறுமை தெரிந்தது.\nதீர விசாரித்ததில் தகப்பன் மீன் வளர்ப்பில் அதிக ஈடுபாட்டால் அதற்கே அடிமையாகிவிட்டார். மனைவியோ வேறு நாட்டவர், இதன் காரணமாக இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.\nஅவருக்கு மீன்கள்தான் பிள்ளைகள். தனது பிள்ளைகளைக் கவனிப்பதேயில்லை. அந்த அளவுக்கு அடிமையாகிவிட்டார்.\nஇப்போது நினைத்தாலும் அந்தப் பிள்ளைகளையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் நினைத்து நெஞ்சம் கனக்கும்.\nமீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் இதனைக் கவனத்திற் கொள்ளவும்.\nசாட்சிக்கு படம் வேணுமெண்டாலும் போடலாம்.\nசாட்சிக்கு படம் வேணுமெண்டாலும் போடலாம்.\nபக்கத்துல் நீங்களும் நிற்கணும் அதை களஉறவுகள் நீங்கதான் என உறுதிப்படுத்தவேணூம் டீலா\n5 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nபக்கத்துல் நீங்களும் நிற்கணும் அதை களஉறவுகள் நீங்கதான் என உறுதிப்படுத்தவேணூம் டீலா\nசரி......எந்த கள உறவு உங்களுக்கு நம்பிக்கை ஆன ஆள் எண்டு சொல்லுங்கோ\nஆகா ஆகா என்ன ஒரு அருமையான பதிவு யாயினி , நான் இதுவரை மிக்ஸியில் போட்டுதான் அடிப்பது வழமை (சில நேரம் அடிக்க பஞ்சியில் குப்பைக்கு போயிடும் அல்லது இருந்து இழுபடும்), ஆனா எனக்கு இந்த செய்முறை நன்றாக பிடித்திருக்கு, இனி இப்படிதான் செய்யனும். நன்றி பக��ர்வுக்கு.\nதற்போது நாங்கள் Condominium இல் வசிப்பதால் இடவசதி குறைவு. என்றாலும் எனது தோட்டம் செய்யும் ஆர்வத்தால் இந்த முறையும் செய்திருக்கிறேன். இயற்கை உரம் மட்டும் பாவித்துக்கொண்டு வந்தேன். இம்முறை தான் முதல் முறை ரோஸ் நட்டு நிறய பூக்கள் வந்தது. திரும்ப மொட்டுக்கள் வரும் நேரம் பூச்சிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டது. இப்ப இரசாயண மருந்து ஒன்று போட்டிருக்கிறேன்\nஇடமில்லை என்று சொல்லிப் போட்டு இவ்வளவு பயிர்கள் வைத்திருக்கிறீர்கள்.\nஎல்லா பயிர்களும் செழிப்பாக இருக்கிறது.கவனமாக பாருங்கள்.இந்த தோட்டம் என்று தொடங்கினால் நீண்ட நாள் விடுமுறையில் எங்கும் போக முடியாது.திரும்பி வர எல்லாம் எரிந்துவிடும்.\nமிளகாயைப் பார்க்க செம்மண் தோட்டங்களில் பார்த்த மாதிரி இருக்கிறது.\nதற்போது நாங்கள் Condominium இல் வசிப்பதால் இடவசதி குறைவு. என்றாலும் எனது தோட்டம் செய்யும் ஆர்வத்தால் இந்த முறையும் செய்திருக்கிறேன். இயற்கை உரம் மட்டும் பாவித்துக்கொண்டு வந்தேன். இம்முறை தான் முதல் முறை ரோஸ் நட்டு நிறய பூக்கள் வந்தது. திரும்ப மொட்டுக்கள் வரும் நேரம் பூச்சிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டது. இப்ப இரசாயண மருந்து ஒன்று போட்டிருக்கிறேன்\nவாவ்.... அழகிய வீட்டுத் தோட்டம், நில்மினி.\nநீங்கள்... சர்வ வல்லமை பொருந்திய, கெட்டிக்காரி.\nசிறிய தோட்டம்தான் அழகான தோட்டம்........\nதடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது\nதொடங்கப்பட்டது 20 hours ago\nதொடங்கப்பட்டது 45 minutes ago\nதஞ்சை ராஜராஜ சோழன் சதய விழா\nதொடங்கப்பட்டது திங்கள் at 05:37\nதொடங்கப்பட்டது 1 hour ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nBy உடையார் · Posted சற்று முன்\nசீமான் சொன்னா சிரிப்பா இருக்குது | புஹாகா 🤣 புஹாகா 🤣\nதடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது\nHello...அறிவுஜீவிகளே..பதில் சொல்லிட்டு போங்க.. | செந்தில் வேல்-வீச்சு (Does Kushboo knew this..\nBy உடையார் · பதியப்பட்டது 45 minutes ago\nதோழர் தமிழரசன் வீர வணக்கம்\nதடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது\nஇந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த திரைப்பட படப்பிடிப்பு ...\nதஞ்சை ராஜராஜ சோழன் சதய விழா\nராஜ ராஜ சோழனை தாண்டி அரசன் இல்லை. கலையரசி அம்மாள் தமிழ் சைவ பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_107.html", "date_download": "2020-10-28T03:26:09Z", "digest": "sha1:3ZZSZGQCID574FR6H47CQ6SKKEM2H53X", "length": 13094, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், அகராதி, சார்ந்த, ஆங்கில, ஆதிக்கம், series, மேலாட்சி, வரிசை, ஆணவத்துடன், தேவதூதர்களின், ஆட்சி, செல்வாக்கு, அதிகாரம், செலுத்துகின்ற, ஆட்சியுரிமை, அங்கி, துறவியர், கருநிற, செயிண்ட், டாமினிக், செலுத்து, மேம்பட்ட, word, வீட்டு, வார்த்தை, செய்திகள், tamil, english, உரிமை, மாற்று, மேம்பட்டு, dictionary, மேலாண்மை, நிலவரமாகக், வினை, dominate", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. pl. மனைசார்ந்த செய்திகள், இற்பழக்கப் பண்பாடுகள்.\nn. மனைவாழ்க்கை இயல்பு, கடும்பப்பண்பு குடும்ப வாழ்வுக்குரிய தனி ஒதுக்கநிலை, இயலௌதமை, வீட்டு வாழ்விலுள்ள இயற்கையான தன்மை.\nn. pl. வீட்டு வேலைக்காரர்கள், உள்நாட்டுச் செய்பொருள்கள், சுதேசிச்சரக்குகள், தாய்நாட்டு ஆடைகள், சுதேசித்துணிகள்.\nn. கம்பளியும் பருத்தியும் கலந்து நெய்யப்பட்ட துணிவகை, பிணம்போர்த்தப் பயன்படுத்தப்படும் ஆடை வகை.\nn. உறையுள், உறைவிடம், வாழ்வகம், சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட நிலவரக் குடியிருப்புநிலை, சட்டப் படியான நிலவர உரிமை வாழ்விடம், மாற்று முறிக்கும் பணம் பெறத்தக்க இடம்(வினை) நிலவரமாகக் குடியிருத்து, நிலவரமாகக் குடியிரு, குறிப்பிட்ட இடத்தில் மாற்று முறியைப் பணமாக்கக் கூடியதாகச் செய்.\nமுதன்மைநிலை, உச்சநிலை, ஆதிக்கம், மேலாட்சிநிலை, மேலாண்மை, மேலுரிமை, மேல் நிலை, ஏற்றம் மேம்பாடு, விஞ்சுநிலை, முனைப்பு,*,\nn. இசையில் ஐந்தாவது சுரம், திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம், மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு, கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு, செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை, மரக்கூடடில் உயர்மரம், (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற, ஆட்சியிலிருந்து, முதன்மையான., மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய, முனைப்பான, விஞ்சிநிற்கிற, கவிதது, நடப்பாட்சியிலுள்ள, ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய, கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.\nn. வௌதப்பட வல்லாட்சியாய் உருவான பிற்கால ரோமப் பேரரசு, (வினை) ஆதிக்கம் செலுத்து, மேலாட்சி கொள், முதன்டமையாயிரு, முனைப்பாக அமை, மேலுயர்ந்தோங்டகு விஞ்ச, மேம்பட்டுநில், வென்ற நிலைப்பெறு, செல்வாக்கு மிக்கதாயிரு, நடப்பாட்சியில் பரவி வெற்றியுடன் நிலைபெறு, சூம்பலமடக்கியாளும் வாய்ப்பு வலிமையுடையதாயிரு, சூழம்பெரும்பரப்பின் காட்சி வாய்புடைய தாயமை.\nn. ஆட்சி, மேலாட்சி, மேலாண்மை, ஆதிக்கம், மேம்பட்ட செல்வாக்கு, வல்லாட்சி, கொடுங்டகோன்மை.\nn. pl. தேவதூதர்களின் படிவரிசைகள் ஒன்பதில் நான்காம் படிவரிசைக்குரிய தேவதூதர் கணத்தினர்.\nv. கொடுங்கோன்மையாக நட, ஆணவத்துடன் அதிகாரம் செலுத்து, வீறாப்புக்காட்டு, அடக்குமுறை ஆராவாரம் செலுத்துகின்ற.\na. வீறாப்புக்காட்டுகின்ற, ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற.\na. இயேசுநாதருக்குரிய, இயேசுநாதரின் சிறப்பு நாளாகிற ஞாயிற்றுக்கிழமை சார்ந்த.\nn. செயிண்ட் டாமினிக் என்ற அருட்பெயரியாரால் 1215,இல் நிறுவப்பட்ட கருநிற உடையணிந்த துறவியர் குழுவினர், (பெயரை) செயிண்ட் மாமினிக் என்ற அருட்பெரியாரைச் சார்ந்த, செயிண்ட டாமினிக் என்பாரின் துறவியர் குழுவினுக்குரிய.\nn. ஆட்சி, மேலாட்சி, ஆட்சியுரிமை, மேலாதிக்க உரிமை, தனியாணை ஆட்சியுரிமை, ஆட்சிப்பகுதி, பண்ணைத் தனியாட்சிப்பகுதி, ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி, மன்னர் நேராட்சிப்பகுதி, தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு, தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம், சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.\nn. pl. தேவதூதர்களின் ஒருகணம் சார்ந்த தெய்விக ஆவிகள்.\nn. முப்மூடியுல்ன் கூடிய புறவுடைப்போர்வை, மாறுவேட முப்மூடி அங்கி, முகமூடி அங்கி அளிந்தவர், விளையாட்டு வகையின் கருநிற ஆட்டக்காய் வகை.\n-1 n. ஸ்பானிய நாட்டு மக்கட் பெயர்முன் இட்டழைக்கும்ட மதிப்புக்குறிப்பு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், அகராதி, சார்ந்த, ஆங்கில, ஆதிக்கம், series, மேலாட்சி, வரிசை, ஆணவத்துடன், தேவதூதர்களின், ஆட்சி, செல்வாக்கு, அதிகாரம், செலுத்துகின்ற, ஆட்சியுரிமை, அங்கி, துறவியர், கருநிற, செயிண்ட், டாமினிக், செலுத்து, மேம்பட்ட, word, வீட்டு, வார்த்தை, செய்திகள், tamil, english, உரிமை, மாற்று, மேம்பட்டு, dictionary, மேலாண்மை, நிலவரமாகக், வினை, dominate\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199127/news/199127.html", "date_download": "2020-10-28T02:44:24Z", "digest": "sha1:P2KYPJL4SHSIWFCCBCSYCQ6PI4O3BGEV", "length": 6632, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு!…! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்…\n* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.\n* ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.\n* நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.\n* உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.\n* நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.\n* வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.\n* வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/07/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-28T02:21:44Z", "digest": "sha1:LEFTGDB5XZNWVCRZNK3HNZFN22YAS6HH", "length": 14806, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "தபேலா வாத்தியக்கலைஞர் குகதாஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 07.02.2019 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில��� வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nஇந்த நேர்காணலை செய்துவரும்Stsதொலைக்காட்சி தேவராசா உங்கள் நேர்காணல் நேர்த்தியாக உள்ளது வாழ்த்துக்கள் பல்கலை வேந்தனே சிம்மக்குரலோன் இந்திரன்உமை மனநிறைவோடுவாழ்த்துகிறேன் நண்பரேநடிகர்…\nதபேலா வாத்தியக்கலைஞர் குகதாஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 07.02.2019\nகொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் தபேலா வாத்தியக்கலைஞர் குகதாஸ்அவர்கள்07.02.2019\nஆகிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,\nஇவரை ,மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்,\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nபாடகர் அன்ரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 07.02.2019\nசெல்வச்சன்னிதியான் முன்னிலையில் பாடகர் கோகுலன் இசைக்கச்சேரி இடம்பெற்றுள்ளது\nஆண்டு ஒன்று துவண்டது ஆனாலும் உங்கள் நினைவுகள்…\nஇசையமைப்பபாளர் திரு.திருமதி.தில்லைச்சிவமும்,பத்மா தம்பதிகளின் 25, ஆண்டுவெள்ளிவிழா 15.03.018\nS 0SHARESShareTweet பிரான்ஸில் வாழும் மூத்த இசையாளன்,…\nநாட்டுக்கூத்து கலைஞர் திரு. தம்பு பழனிஅவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.\nபாரிஸ் பாலம் படைப்பகத்தால் 05.05.19அன்றுததாயகத்தில்…\nவணக்கம் ஐரோப்பா 2019 தில் கலைஞர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது\nஇசையமைப்பாளர் சிறீ பாஸ்கரன் தலைமயில்…\nமிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொளி பாடல் வெகுவிரைவில்…\nஆறடி மண்ணே நமக்குஉன் ஆசைகள் அனைத்தையும்…\nபுரியாதது ஏதுமில்லை புரியாமல் வாழ முனைவதால்…\nகலைஞர் திலகேஸ்வரன் தம்பதிகளின்22வது திருமணவாழ்த்து19.09.2020\nபாட்டாம் பூச்சியாய் பறக்கும் என் மனம்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம�� தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nஊடகவியலாளினி திருமதி தவமலர் சிவநேசன் அவர்களின் பிறந்தநாள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (247) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/gradestandard/class-1-2", "date_download": "2020-10-28T03:21:44Z", "digest": "sha1:HGTGZTZAK6CPGJTFSRT5GOXBMFWEGYL2", "length": 13736, "nlines": 138, "source_domain": "www.teachersofindia.org", "title": "வகுப்பு 1-2 | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பின் தர நிலை\nஇது \"திசைமானி\" என்ற ஆசிரியர்களுக்கான இருமாத இதழ். இது ஆசிரியர்களுக்காக புதுச்சேரி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nRead more about திசைமானி-அக்டோபர் 2017\n'பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு' என்ற புத்தகத்தில் ஹேமராஜ் பட் என்ற அரசுப்பள்ளி\nஆசிரியருடைய நாட்குறிப்பு. ஹிந்தியில் எழுதிய இந்நாட்குறிப்பு ஆங்கிலத்தில் மொழிபெளிணிர்க்கப் பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி புதுவை ஆசிரியர்கள் கார்த்திகேயன் மற்றும் சுபாஷினி அவர்கள் கட்டுரையாக எழுதியுள்ளனர்.\nஇக்கட்டுரை \"திசைமானி\"(பாதை-3, பயணம்-5) என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-2, பருவம்-3, பாடம்-7லுள்ள \"நூலகத்தில் நாம்\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.\nசுபாஷினி என்ற ஆசிரியர், தான் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம், பகிர்ந்துள்ளார்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about நூலகத்தில் நாம்\nஇங்கு, இரு ஆசிரியர்கள் தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-1, பருவம்-2, பாடம்-2 ற்கான பாடத்திட்டம்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nவிளையாட்டாக விளையாட்டு மூலம் மொழியைக் குழந்தைகள் கற்க, ஆசிரியர்கள் உருவாக்கிய பாடத்திட்டத்தை இங்கு பார்க்கலாம்.\nஇது \"திசைமானி\" (பாதை-3, பயணம்-4) (வெளியீட்டு எண்- 12) என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.\nஅஞ்சல்காரர் வழியே கடிதங்களைப் பெறுவது என்பது ஒரு பழங்கதையாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்தின் மூலம் பல புதுமையான முயற்சிகளை விளக்குகின்றார் ஓர் ஆசிரியர். இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் புத்தகத்தைப் படித்து அதிலிருந்து கிடைத்த அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர்.\nRead more about திசைமானி-பாதை-்3, பயணம்-4\nகதையானது உலகில் எந்த பார்வையாளரையும்/ கேட்பவரையும் கவரும். நீங்கள் எந்த பாடத்தை கற்பிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை. (வழக்கமாக மொழி மற்றும் வரலாற்று ஆசிரியர்களும், தாத்தா மற்றும் பாட்டிகளும் கதைகள் சொல்வதில் முன்னோடியாக இருந்தனர். அவர்களுக்கு நாம் தலை வணங்குவோம்)இச்செயல்பாட்டை குடும்பத்திலுள்ளோரோடும், நண்பர்களோடும் முயற்சி செய்த பிறகு இந்த திங்களன்று வகுப்பறைக்கு எடுத்துச்செல்லவும். ஹீத்தர் ஃபாரஸ்ட்(Heather Forest) என்பவருடைய கதைக் கலை(story arts) என்ற அழகான கதைகள் பொருந்திய திரைச்சீலையிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about வார இறுதி செயல்பாடு\nபகலில் பல் மருத்துவராகவும், இரவில் வலைத்தள சித்திரத்���ொடரை உருவாக்கும் ஓவியராகவும், தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டவர் கிராண்ட் ஸ்னிடர். போராட்டம் மற்றும் கனவுகளும், ஓவியமும் கற்பனையும், கவிதைகள், அப்பாவித்தன்மை ...போன்ற எல்லாவற்றையும் தனது தூரிகையால் தீட்டியுள்ளார். கேள்விகள் கேட்டல் பற்றிய மாதிரி சித்திரத்தொடர் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nRead more about கேள்விகளைக் கேட்டல்\nஉங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் உள்ளதா\nஉங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் எவ்வாறு உள்ளது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.\nபம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (Bombay Natural History Society) அருமையான வெளியீடான இன் ஹார்மனி வித் நேட்சர் (In harmony with nature-இயற்கையோடு இணக்கம்) என்ற புத்தகத்தின் மஹாராஷ்டிராவில் நிலையான வாழ்க்கையை வாழ கற்றல் என்ற தலைப்பிலுள்ள ஆசிரியர்கள் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது தான், இந்த கணக்கெடுக்கும் தாள்.\nRead more about உங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் உள்ளதா\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kasturi-comment-about-tasmac-open-in-tamil-nadu-tamilfont-news-259612", "date_download": "2020-10-28T03:59:34Z", "digest": "sha1:3IMSMIB3IEP6A7ADLX5XO5QPYUZMP3Y7", "length": 13523, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kasturi comment about Tasmac open in Tamil Nadu - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அவசரப்பட்டுட்டேன், என் கணிப்பு தப்பவில்லை: நடிகை கஸ்தூரி\nஅவசரப்பட்டுட்டேன், என் கணிப்பு தப்பவில்லை: நடிகை கஸ்தூரி\nதமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று முதல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் இதுகுறித்த அறிவிப்பு நேற்று மாலை வரை இல்லை. இதனை கருத்தில் கொண்டு நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி என்றும், நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன் என்றும், என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார்.\nஆனால் கஸ்தூரி டுவ��ட் செய்த சில மணி நேரத்தில் தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து நடிகை கஸ்தூரி தற்போது, ‘அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள் குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.\nமேலும் இன்னொரு டுவீட்டில், ‘இதற்கு கேவலமான சப்பைக்கட்டுக்கள் வேறு. இதை நான் எதிர்பார்த்ததுதான், நேற்று ஏமாந்துவிட்டேன். ஏமாந்து விட்டோம் என்று கூறியதோடு தமிழக அரசை மன்றாடி கேட்டு கொள்கிறேன். கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தபோது மூடிவிட்டு இப்பொழுது அதிகமாகும் பொழுது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகிவிடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பிவைக்கவேண்டாம் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள் குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். pic.twitter.com/duAI9qAmIn\nலலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு\nசென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nகோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\nதனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா\nரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை\nநீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்���்து கண்கலங்கிய சிம்பு\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nஇயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி\nசென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nமாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்\nஎன்கிட்ட தான் பிரச்சனை இருக்கோ கன்பஃக்சன் அறையில் கதறி அழும் அனிதா\n'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்\nசிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nமீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்\nநிலவில் ஆய்வு மேற்கொண்ட நாசா… அதிரடி கண்டுபிடிப்பால் மகிழ்ச்சி\nஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nஇறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை\n பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்\nலலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு\nபுருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்\nஇந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை\nசாக்சி தோனியின் அன்பு முத்தத்தை பெற்ற சிஎஸ்கேவின் இளம் வீரர்\nஉலகத்திலேயே முதல் முறையாக சரக்கு பாட்டிலுக்கும் ஆயுதப் பூஜை…\nநீர் சறுக்கல்… கடல் அலைகளை எதிர்த்து சாதனைப் படைத்து வரும் சென்னை வீராங்கனை\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த தாமரைப்பூ… அப்படி என்ன ஸ்பெஷல்\nஇந்தியாவில் 46 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nடாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசு இதையும் திறக்கமாலாமே\nஇந்தியாவில் 46 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-10-28T02:48:14Z", "digest": "sha1:Y5WZOW3ZF6EEYCLHJ7DYNLAVJ53HI44W", "length": 5404, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எசுபார்த்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை பண்டைய கிரேக்க நகர-நாட்டைப் பற்றியது. தற்கால எசுபார்த்தா, எசுபார்த்தா (தற்காலம்) என்பதைப் பாருங்கள்.\nஎசுபார்த்தா (Sparta, தோரிக் கிரேக்கம்: Σπάρτα, Spártā; அத்திக் கிரேக்கம்: Σπάρτη, Spártē), அல்லது லாசெடெமன் (Lacedaemon) பண்டைய கிரேக்கத்தில் இருந்த முதன்மையான நகர அரசு ஆகும். இது பெலோபோனிய மூவலந்தீவின் தென்கிழக்கில் லகோனியாவில் யூரோடாசு ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. [1] கி.மு 10ஆம் நூற்றாண்டில் டோரியர்களின் படையெடுப்பிற்குப் பிறகு இது ஓர் அரசியல் முதன்மைப் பெற்றது. கிட்டத்தட்ட கி.மு 650இல், இது பண்டைய கிரேக்கத்தின் வலுவான படை கொண்ட நாடாக விளங்கியது.\nகி.மு 900கள்–கி.மு 192 →\nசமயம் பண்டைய கிரேக்க சமயம்\nவரலாற்றுக் காலம் செவ்வியல் தொன்மை\n- உருவாக்கம் கி.மு 900கள்\n- மெசெனியன் போர் கி.மு 685–668\n- தேமோபைலேச் சமர் கி.மு 480\n- பெலோப்போனேசியப் போர் கி.மு 431–404\n- மன்டினியா சமர் கி.மு 362\n- அக்கிய கூட்டாட்சியால் இணைத்துக் கொள்ளப்பட்டது கி.மு 192\nவெறுமையான லாசெடெமன். மெனெலையன் அமைவிடம் - கெலனுக்கும் மெனெலசிற்கும் வெண்கலக் காலத்தில் கட்டப்பட்ட பண்டைய கோவில். இது யூரோடாசு ஆற்றின் இடது கரையில் வருங்கால டோரியன் எசுபார்த்தாவின் அமைவிடத்தை நோக்கி தெரப்னெ குன்றின் மேல் கட்டப்பட்டது. பின்னணியில் தேகெடசு மலைத் தொடரைக் காணலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2013, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:12:10Z", "digest": "sha1:AMH55EH5OVJUZC7HWRAFXYXWBGLQW5O4", "length": 5208, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கயா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is கயா மாவட்டம்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கயா மாவட்ட நபர்கள்‎ (5 பக்.)\n\"கயா மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nகயா சந்திப்பு தொடருந்து நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2015, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:00:45Z", "digest": "sha1:GWJL62CXCD2TAKXQR2F566CRK7GOTAUK", "length": 10963, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானியல் செயற்கைக்கோள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதீஷ் தவண் விண்வெளி மைய, ஸ்ரீஹரிக்கோட்டா\nவானியல் செயற்கைக்கோள் அல்லது அசுட்ரோசாட் (ASTROSAT) என்பது இந்தியாவின் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (ஐ.எஸ்.ஆர்.ஓ) 28 செப்டம்பர் 2015 அன்று செலுத்தப்பட்ட வானியல் செயற்கைக்கோளாகும். இச்செயற்கைக்கோள் முனைய துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி) ஏவூர்தி மூலம் செலுத்தப்பட்டது.[3]\nபல் அலைநீளமுடைய ஒளிக்கதிர்களை உள்வாங்கி ஆராய்தல்\nவிண்வெளியிலிருந்து வரும் குறுகியகால எக்ஸ் கதிர்களை ஆராய்தல்\nஅண்டங்களில்இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களை ஆராய்தல்\nஒழுங்கற்ற காலவெளியில் வரும் எக்ஸ் கதிர்களை\nஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து முனைய துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி-சி30) ஏவுகலம் மூலம் இந்தச் செயற்கைக்கோள் செப்டம்பர் 28 2015 அன்று காலை 10 மணிக்கு ஏவப்பட்டது. ஏவுகலம் ஏவப்பட்ட 25 நிமிடங்களில் அசுட்ரோசாட் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட பாதைகளில் விடப்பட்டன.[4][5][6]\nhomepage=true. பார்த்த நாள்: 29 செப்டம்பர் 2015.\n↑ \"800 கிலோ எடை கொண்ட கருவிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆஸ்ட்ரோசாட்\". தினமணி. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2015.\n↑ \"வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் 'ஆஸ்ட்ரோசாட்\". தி இந்து. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-26th-february-2017/", "date_download": "2020-10-28T03:11:50Z", "digest": "sha1:3FLO6VHITUV4CJQCSRKPI7O3WQNVKKW4", "length": 12352, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 26th February 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n26.02.2017, மாசி 14, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி இரவு 08.28 வரை பின்பு வளர்பிறை பிரதமை, அவிட்டம் நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு சதயம், மரண யோகம் காலை 07.16 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 0, சர்வ அமாவாசை, சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசூரிய சந்தி கேது புதன் திருக்கணித கிரக நிலை26.02.2017\nஇன்றைய ராசிப்பலன் – 26.02.2017\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராகும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருள் சேரும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் ��ோட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடில்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/01/29120506/1283348/Hip-Fat-Create-Heart-Attack.vpf", "date_download": "2020-10-28T03:31:00Z", "digest": "sha1:2NH7L24DBKG5VDIHWZA2VMDKLUISSXYK", "length": 17141, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இடுப்பு சதை அதிகமானால் ஏற்படும் பாதிப்பு || Hip Fat Create Heart Attack", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொ���ர்புக்கு: 8754422764\nஇடுப்பு சதை அதிகமானால் ஏற்படும் பாதிப்பு\nஉடலின் இடுப்புப் பகுதியில் கூடுதல் சதை போடாமல் பார்த்துக் கொள்வது அவசியம், இல்லை எனில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கின்றன.\nஇடுப்பு சதை அதிகமானால் ஏற்படும் பாதிப்பு\nஉடலின் இடுப்புப் பகுதியில் கூடுதல் சதை போடாமல் பார்த்துக் கொள்வது அவசியம், இல்லை எனில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கின்றன.\nமாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர் தங்கள் உடலின் இடுப்புப் பகுதியில் கூடுதல் சதை போடாமல் பார்த்துக் கொள்வது அவசியம், இல்லை எனில் மீண்டும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கின்றன. ஏற்கெனவே வந்த ஆய்வுகள் வயிறு, இடுப்புப் பகுதி பருமன் அதிகரிப்பினால் முதல் முறை மாரடைப்பு ஏற்படும் அபாயத்தினை சுட்டிக்காட்டி உள்ளன.\nஆனால் ஒருமுறை இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்து வாழ்ந்து வருபவர்களுக்கு இடுப்புச் சதை, அடிவயிறு சதை கூடினால் மீண்டும் மாரடைப்பு ஏற்படுமா என்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக இருந்து வந்தது. பொதுவாக மாரடைப்பு ஏற்பட்ட பிறகே நோயாளிகள் கடும் மருத்துவ சிகிச்சை நடைமுறையை பின்பற்றுகின்றனர். இதற்கு இரண்டாம் நோய்த்தடுப்பு உத்தி என்று பெயர்.\nஇந்த கால கட்டத்தில் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்படுத்தும் காரணிகளான ரத்தத்தில் அதிக சர்க்கரை, கொழுப்புகள், ரத்தக் கொதிப்பு ஆகியவை குறைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆய்வை சுவீடனில், முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த 22 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்தப்பட்டது. அடிவயிறு, இடுப்பு பருமன் என்பதை இடுப்பு பகுதி சுற்றளவை மதிப்பிடுவதன் மூலம் அறிகின்றனர். ரத்த நாளங்களில் அடைப்பு, உயிரைப்பறிக்கும் மாரடைப்பு, அல்லது உயிரைப் பறிக்காத மாரடைப்பு நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள் இந்த ஆய்வில் உற்று நோக்கப்பட்டன.\nஅந்த 22 ஆயிரம் நோயாளிகளில் ஆண்களில் 78 சதவீதமும், பெண்களில் 90 சதவீதம் நபர்களுக்கும் இடுப்பு பகுதியில் அதிகமாக சதை போட்டிருந்தது. அதாவது இடுப்பின் சுற்றளவு பெருகியிருந்தது. இதனால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது, அதாவது புகைப்பிடித்தல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, பி.எம்.ஐ. உள்ளிட்ட மற்ற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே இவர்களுக்கு அதிகப்படியான இடுப்பு சதையினால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதில் இடுப்பின் சுற்றளவு என்பது ஒரு முக்கியமான அடையாளமாக உள்ளது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nபீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nடெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\nதேமல் வரக்காரணம்... தீர்க்கும் வழிமுறையும்\nசிறிய இஞ்சி துண்டில் இத்தனை நன்மைகளா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்ததை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/02/08083116/1284923/difference-between-false-and-real-labor-pain.vpf", "date_download": "2020-10-28T03:34:11Z", "digest": "sha1:QOUAC5I4EEGAOIEYODTSK27HVE7IJY3C", "length": 15751, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொய்யான, உண்மையான பிரசவ வலிக்கு உள்ள வித்தியாசம் || difference between false and real labor pain", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொய்யான, உண்மையான பிரசவ வலிக்கு உள்ள வித்தியாசம்\nஉண்மையான பிரசவ வலி வலிக்கும் பொய்யான பிரசவ வலிக்கும் உள்ள வேற்றுமையைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம்.\nபொய்யான, உண்மையான பிரசவ வலிக்கு உள்ள வித்தியாசம்\nபொய்யான, உண்மையான பிரசவ வலிக்கு உள்ள வித்தியாசம்\nஉண்மையான பிரசவ வலி வலிக்கும் பொய்யான பிரசவ வலிக்கும் உள்ள வேற்றுமையைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம்.\nசுகமான வழியில் குழந்தை பிறப்பதற்கான முக்கிய அறிகுறி பிரசவ வலி ஏற்படுவது ஆகும். கர்ப்பப்பை சுருங்கி விரியத் தொடங்கியவுடன் பிரசவம் வலி பெண்ணுக்கு ஏற்படத் தொடங்கும். ஆரம்பக்கால பிரசவ வலி சற்று குறைவாகவும் உச்சக்கட்ட பிரசவ வலி சற்று அதிகமாகவும் இருக்கும். உண்மையான பிரசவ வலி வலிக்கும் பொய்யான பிரசவ வலிக்கும் உள்ள வேற்றுமையைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம்.\nஉண்மையான பிரசவ வலி சரியான இடைவெளியில் வரும். அதாவது பத்து நிமிடத்துக்கு ஒரு முறை என்ற அளவில் வரும். இந்த இடைவெளி அளவு சிறிது சிறிதாகச் சுருங்கத் தொடங்கும்.அதாவது பத்து நிமிடம் ஏழு நிமிடம், பின் ஏழு நிமிடம் ஐந்து நிமிடம் என்று குறைவு ஆகும். அதே மாதிரி அந்த வலியின் கால அளவும் அதிகரிக்கும். இறுதிக்கட்ட பிரசவ நேரத்தில் இறங்கும் பொழுது இந்த பிரசவ வலி நொடிகளுக்கு ஒரு நொடி திரும்ப வாய்ப்பு உள்ளது.\nஇந்த பொய் பிரசவ வலியானது ஒரு ஒழுங்கான கால அளவில் ஏற்படாது. அந்த வலியின் அளவும் அதிகரித்துக் கொண்டு செல்லாது. அதே மாதிரி வலிகளுக்கு இடையேயான கால இடைவெளி குறையாது. இது சாதாரண வயிற்று அல்லது தசைப் பிடிப்பு மாதிரியானது. இதை பிராக்ஸ்டன் ஹிக்கஸ் கன்ட்ராக்ஜன் (Braxton-Hicks contraction) என்பார்கள்.இதுவும் கடைசி கர்ப்ப காலங்களிலே ஏற்படுகிறது.\nகர்ப்பிணிப் பெண்களுக்குச் சுகப் பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.\nபீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nடெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதிருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்... தேவையான ஊட்டச்சத்துக்களும்\nதிருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்\nமாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்ததை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhadhe-pappaa-azhadhe-song-lyrics/", "date_download": "2020-10-28T02:40:09Z", "digest": "sha1:H3JDNGN4BT7HBMKQDHEY6ZOCDYYWFWFO", "length": 5622, "nlines": 149, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhadhe Pappaa Azhadhe Song Lyrics - Petra Maganai Vitra Annai Film", "raw_content": "\n��ாடகி : டி. எஸ். பகவதி\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : அழாதே பாப்பா அழாதே\nஅம்மா இருந்தா பால் தருவாங்க\nஅநாதை அழுதா யார் வருவாங்க\nபெண் : அழாதே பாப்பா அழாதே\nஅம்மா இருந்தா பால் தருவாங்க\nஅநாதை அழுதா யார் வருவாங்க\nபெண் : என் தாயுமில்லை உன் தாயுமில்லை\nஎன் செய்வேன் கண்ணே ஆராரோ உன்னை\nஅன்பே என் கண்ணே ஆராரோ\nபெண் : மாறாத காலம் உனக்காக மாறும்\nதாலாட்டும் மாதா தலை சாய்ந்த பின்னே\nபெண் : அழாதே பாப்பா அழாதே\nஅம்மா இருந்தா பால் தருவாங்க\nஅநாதை அழுதா யார் வருவாங்க\nபெண் : தாங்காத துன்பம்\nமனம் நோகும் முன்னே தூங்கம்மா\nவருவார் என் கண்ணே தூங்கம்மா\nபெண் : என்ன நினைந்தே\nபேசாத நீதி நமக்காக பேசும்\nபெண் : அழாதே பாப்பா அழாதே\nஅம்மா இருந்தா பால் தருவாங்க\nஅநாதை அழுதா யார் வருவாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/farmers-reaction-to-minister-nirmala-sitharaman-speech-on-farm-bills", "date_download": "2020-10-28T02:51:20Z", "digest": "sha1:NDDKVMQRTPT3BOS4U6D6IKFCCKTGM2YV", "length": 16334, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "``வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு வரி தவிர்க்கப்படும்!’’ - நிர்மலா சீதாராமன் சொல்வது உண்மையா? | Farmer's reaction to minister nirmala sitharaman speech on farm bills", "raw_content": "\n``வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு வரி தவிர்க்கப்படும்’’ - நிர்மலா சீதாராமன் சொல்வது உண்மையா\nநிர்மலா சீதாராமன் ( படம்: விகடன் / பெ.ராகேஷ் )\n``விவசாய விளைபொருள்களை மாநிலங்களுக்குள் விற்பனை செய்யும்போது 8.5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டத்தின் பலனாக இனி அந்த வரி கிடையாது\" என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இது எந்தளவுக்கு விவசாயிகளுக்கு நன்மை செய்யும்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலன் கருதியே இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், ``விவசாய விளைபொருள்களை மாநிலங்களுக்குள் விற்பனை செய்யும்போது 8.5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டத்தின் பலனாக, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வெளிமாநிலங்களுக்கு விளைபொருள்களை ���ிற்பனை செய்ய, இனி வரி கிடையாது. இதனால் விவசாயிகள் பலன் அடைவார்கள்\" எனத் தெரிவித்திருந்தார். இது எந்தளவுக்கு விவசாயிகளுக்கு நன்மை செய்யும் என வேளாண் பொருளியல் ஆய்வாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளருமான கி.வெங்கட்ராமனிடம் கருத்து கேட்டோம்.\nவேளாண் சட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த மேலும் பல கருத்துகள் குறித்தும் நம்மிடம் விரிவாகப் பேசிய கி.வெங்கட்ராமன், ``விளைபொருள்களை அந்தந்த மாநிலங்களுக்குள் விற்பனை செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் அதற்காக விவசாயிகள் 8.5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்தந்த மாநிலங்களில் சந்தைகள் இருந்தாலும், இனி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதற்கு எந்த வரியும் கிடையாது என்கிறார் நிர்மலா சீதாராமன். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடையாது. சிறு வியாபாரிகளும் கூட, டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி, வெளிமாநிலங்களில் விளைபொருள்களை விற்பனை செய்வதென்பது இயலாத காரியம். கார்ப்பரேட் கம்பெனிகள்தான், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயன் அடையும். சிறு வியாபாரிகள் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே விவசாயிகல் நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவாகும். ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு ஆசைகாட்ட, ஓரளவுக்கு கூடுதல் விலை கொடுத்து, விவசாயிகளின் விளைபொருள்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும். அதன் பிறகு, தங்களது வேலையைக் காட்டிவிடுவார்கள்.\nவிவசாயிகள் இயல்பாகவே கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் செல்லக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளது. அரசு வங்கிகள் படிபடியாகத் தனியார் மயமாவதால் விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதில்லை. கூட்டுறவு வங்கிகளோ, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. விவசாயிகள் இனி விவசாயம் தொடர்பான கடன்கள் பெறுவதென்பது இயலாத காரியம். இந்நிலையில், விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும். அவர்களிடம் விவசாயிகள் அடிமையாகக் கூடிய அவலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.\nநெல், கோதுமை உள்ளிட்ட 25 பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும்கூட, பெரும்பாலான பொருள்களுக்கு அது கிடைக்காமலே இருந்ததாகவும் இனி பட்டியலில் உள்ள அனைத்து விளைபொருள்களுக்கும் இது வழங்கப்படும் என நிர்மலா சீதாரமன் சொல்கிறார். இது ஏமாற்று பேச்சு. நெல், கோதுமை போலவே மற்ற விளைபொருள்களையும் அரசாங்கம் கொள்முதல் செய்தால்தான், அந்தந்தப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும். மத்திய அரசு கண்டிப்பாக இதைச் செய்யாது. புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தின் மூலம் இனிவரும் காலங்களில், நெல், கோதுமை ஆகியவற்றையே அரசு கொள்முதல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது” எனத் தெரிவித்தார்.\nநிர்மலா சீதாராமன் தனது பேச்சின்போது, ``இது சீர்திருத்த முயற்சி. பலவிதமான விளைபொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம். எந்த விலையில் யாருக்கு விற்பனை செய்வது என்பதை விவசாயிகளே முடிவு செய்துகொள்ளலாம். வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்ற தேவையற்ற அச்சம் நிலவுகிறது. விவசாய உற்பத்திக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுகிறது.\nபயிர் மீதான உரிமை மட்டுமே ஒப்பந்தம் போடும் நிறுவனத்துக்கு தரப்படுகிறது. நிலத்தின் மீது எந்த உரிமையையும் ஒப்பந்த நிறுவனத்தினர் கேடக மாட்டார்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இது குறித்துப் பேசும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், `விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம் என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான். பயிரின் மீதான உரிமை மட்டுமே ஒப்பந்தம் போடும் நிறுனத்துக்கு தரப்படும் என்பதே மிகவும் ஆபத்தானது. பயிர் உரிமை கைவிட்டுப் போனாலே, படிபடியாக விவசாயிகள் தங்களது நிலத்தின் மீதான உரிமையை இழக்க நேரிடும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/arrest-warrant-issued-against-sasikala-brother-sundaravadhanam-in-land-issue", "date_download": "2020-10-28T02:56:26Z", "digest": "sha1:ONY7UEWCQ6QRRYT4HFNO4Y2VPUQLYFXS", "length": 17578, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "தஞ்சாவூர்: பண்ணைத் தோட்டத்தை மிரட்டி வாங்கிய வழக்கு... சசிகலா அண்ணனுக்கு பிடிவாரன்ட்! -நடந்தது என்ன? | Arrest warrant issued against sasikala brother sundaravadhanam in land issue", "raw_content": "\nதஞ்சாவூர்: பண்ணைத் தோட்டத்தை மிரட்டி வாங்கிய வழக்கு... சசிகலா அண்ணனுக்கு பிடிவாரன்ட்\nசசிகலா அண்ணன் சுந்தரவதனம் ( ம.அரவிந்த் )\nபசுமையான அந்தப் பண்ணைத் தோட்டத்தை சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம், `நான் வாங்கிக்கொள்கிறேன்’ என்று விலைக்குக் கேட்டதாகக் கூறப்படுகிறது. மனோகரன், `பண்ணைத் தோட்டத்தை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியிருக்கிறார்.\nதஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவரின் பண்ணைத் தோட்டத்தை மிரட்டி வாங்கிய வழக்கில், சசிகலாவின் மூத்த அண்ணனும், டி.டி.வி.தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உள்ளிட்ட 11 பேர் மீது திருவையாறு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதஞ்சாவூர், மேலவஸ்தாசாவடியில் வசித்துவருபவர் சுந்தரவதனம். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன், டி.டி.வி தினகரனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ். தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சுந்தரவதனத்தின் மீது நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறபித்திருப்பது சசிகலா குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக உள்விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம். ``தஞ்சாவூர் தெற்கு வீதிப் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்திவருபவர் மனோகரன். இவருடைய மனைவி வளர்மதி. இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மனோகரன், தஞ்சாவூர் - திருவையாறு சாலையிலுள்ள அம்மன்பேட்டை, ஆற்காடு கிராமத்தில் 4.84 ஏக்கர் பரப்பில் நிலம் வாங்கி அதில் பண்ணைத் தோட்டம் அமைத்து விவசாயம் செய்துவந்தார்.\nசசிகலா கணவர் நடராஜனுடன் சுந்தரவதனம்\nஇந்தநிலையில் பசுமையான அந்தப் பண்ணைத் தோட்டத்தை சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம், `நான் வாங்கிக்கொள்கிறேன்’ என்று விலைக்குக் கேட்டதாகக் கூறப்படுகிறது. மனோகரன், `பண்ணைத் தோட்டத்தை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியிருக்கிறார். ஆனால் சுந்தரவதனம், குறிப்பிட்ட அந்தப் பண்ணைத் தோட்டத்தைக் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்ததுடன், மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதையடுத்து பயந்துபோன மனோகரன், தஞ்சையின் பிரபலமான டிம்பர் டிப்போவின் உரிமையாளரான முருகராஜிடம் இடத்தை விற்க முடிவு செய்ததுடன், ரூ. 65 லட்சத்துக்கு விலை பேசி அட்வான்ஸாக ரூ.15 லட்சம் பெற்றிருக்கிறார். மேலும், நம்பிகையின் பெயரில் அசல் பத்திரங்களையும் கொடுத்திருக்கிறார்.\nஇந்தத் தகவல் சுந்தரவதனத்துக்குத் தெரியவர, உடனே டிம்பர் டிப்போ உரிமையாளர் முருகராஜிடம் பேசி, பத்திரத்தை வாங்கியிருக்கிறார். மேலும், அந்த இடத்தைத் தங்களுக்கு விற்க வேண்டும் எனக் கூறி மனோகரன், அவர் மனைவி வளர்மதி மற்றும் குடும்பத்தினரை 2008-ம் ஆண்டு காரில் கடத்தி சென்று மிரட்டியிருக்கிறார்.\nஇதனால் பயந்துபோன மனோகரன், தனது நிலத்தை சுந்தரவதனத்துக்கு தஞ்சாவூர், கரந்தை பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். அதன் பிறகே அனைவரையும் விடுவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக மனோகரன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் புகாரை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து 6.10.2015-ம் ஆண்டு, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் தனது இடத்தை மிரட்டி வாங்கிக்கொண்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார் மனோகரன். அதை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து திருவையாறு நீதிமன்றத்தில் விசாரிக்கவும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டது.\nபின்னர் சுந்தரவதனம் உள்லிட்டவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், கடந்த 1.2.2019 நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதன் பிறகு இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், வழக்கில் யாரும் ஆஜராகாததால் கடந்த மாதம் 3-ம் தேதி நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவதனம், ராஜேஸ்வரன், முருகராஜ், மதியழகன் முருகன், ராஜசேகர், சங்கர், ஜஸ்டின் ஆபிரகாம், சிவசங்கர் தர்மலிங்கம், மோகன் குமார் உள்ளிட்ட 11 பேர் மீது பிடிவாரன்ட் பிறப்பித்ததுடன், வழக்கை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஅப்போதும் சுந்தரவதனம் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜாராகவில்லை. இதையடுத்து போலீஸார், 11 பேரும் தலைமரைவாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து அக்டோபர் 10-ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்திருக்க���றார். இந்தநிலையில் இந்த வழக்கில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தால் பாதிக்கப்பட்ட மனோகரனுக்கு ஆதரவாக அறப்போர் இயக்கத்தினர் களமிறங்கியதுடன், இந்தத் தகவலை ஊடகங்களுக்கும் தெரிவித்தனர்.\nமனோகரன் தரப்பில் கூறுகையில், ``சசிகலா அண்ணன் சுந்தரவதனத்தால் நாங்க பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. எங்களை மிரட்டி இடத்தை எழுதி வாங்கி, பத்திரம் செய்து கொண்டார். இதனால் பொருளாதாரரீதியாகவும் பல கஷ்டங்களை சந்தித்ததுடன், தொடர்ந்து மன உளைச்சலையும் அனுபவித்துவருகிறோம். நிச்சயம் அதற்கான நீதி கிடைக்கும்” என நம்புவதாகத் தெரிவித்தனர்.\nசசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகவிருக்கிறார் என்று பேசப்பட்டுவருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தினகரன் தனி விமானத்தின் மூலம் டெல்லி சென்றதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சசிகலாவின் அண்ணனும், டி.டி.வி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனத்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aayil-raja-shocking-complient-for-madhavan-pfg8qd", "date_download": "2020-10-28T03:54:02Z", "digest": "sha1:KPRDWDXNHDVLJ4ZT5C6YW45EMHEZEKRA", "length": 12417, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தீபாவுக்கு எல்லாமே நான்தான்... எங்களைப் பிரிக்காதீங்க! ஆயில் ராஜா அதிர்ச்சி புகார்!", "raw_content": "\nதீபாவுக்கு எல்லாமே நான்தான்... எங்களைப் பிரிக்காதீங்க ஆயில் ராஜா அதிர்ச்சி புகார்\nஜெ.தீபாவுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுத்தி அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், எனக்கு பாதுகாப்பு வழங்கியும், தீபாவுக்கு பாதுகாப்பு அரணாக நான் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜெ.தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆயில் ராஜா புகார் கூறியுள்ளார்.\nஜெ.தீபாவுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுத்தி அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட��டு வருவதாகவும், எனக்கு பாதுகாப்பு வழங்கியும், தீபாவுக்கு பாதுகாப்பு அரணாக நான் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜெ.தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆயில் ராஜா புகார் கூறியுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற தனி அமைப்பை ஜெ.தீபா தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து\nவருகிறார். மாதவனிடையே கருத்து வேறுபாடு; இதற்கு தீபாவின் நண்பர் ராஜாதான் காரணம் என்று மாதவன் தரப்பில் சொல்லப்பட்டது. கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, பேரவையில் இருந்து ராஜா நீக்கப்பட்டார். ஆனாலும், சில நாட்களில் மீண்டும் அவர் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், பேரவையில் ராஜா மீண்டும் பிரச்சனைகளை உருவாக்கியதால் கடந்த 19 ஆம் தேதி தீபா அவரை மீண்டும் பேரவையில் இருந்து நீக்கினார்.\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக தொடர்ந்து, பேரவைக்கு களங்கம்\nவிளைவிக்கும் செயல்களில் ராஜா ஈடுபட்டு வருவதால் பேரவையில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உட்பட\nஅனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், ராஜா விடுவிக்கப்படுகிறார் என்று தீபா அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஇவை எல்லாமே மாதவன் செய்த சதி என்றும், மாதவன் தூண்டுதலின் பேரில் சிலர் சமூக வலைத்தளங்களில் எனக்கு அவதூறு பதிவு மற்றும் மிரட்டல் விடுத்து வருவதால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ஜெ.தீபாவுக்கு குடும்ப நண்பர் என்ற முறையில் பாதுகாப்பாக இருந்து வருகிறேன் என்றும், தீபாவுக்கு உறுதுணையாகவும், பாதுகாவலராகவும் இருந்து வருகிறேன்.\nதீபாவுக்கு ஒரு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுத்தி அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், எனவே\nஎனக்குப் பாதுகாப்பு வழங்கியும், தீபாவுக்கு பாதுகாப்பு அரணாக நான் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், ஆயில் ராஜா புகார் மனு கொடுத்துள்ளார்.\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\nநான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் அப்படி இல்லை... கௌதமி ஓவர் பில்டப்..\nநவம்பர் 1 ���ன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றுங்கள்..\nதேர்தல் களத்தில் வேகம் எடுத்த திமுக.. 234 தொகுதிகளையும் கைப்பற்ற வியூகம்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்.\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எடப்பாடி அஞ்சுவது ஏன்.. அடித்து ஆடும் ஸ்டாலின்... அதிமுகவை கலாய்த்து டுவிட்\n234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு.. அபரிமிதமான நம்பிக்கையில் முருகன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/gk-vasan-supported-to-all-party-meeting-final-decision", "date_download": "2020-10-28T03:55:32Z", "digest": "sha1:UKOXSPWDAXWN6HTARVO4ZKE3EIVAZTVM", "length": 10791, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் - ஆதரவு தெரிவிக்கும் ஜி.கே வாசன்...", "raw_content": "\nஅனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் - ஆதரவு தெரிவிக்கும் ஜி.கே வாசன்...\nஅனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கட்டுப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nநீட் முறையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு சொல்லி வந்தாலும் திடீரென உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம் என கூறி கையை விரித்தது.\nஇதனால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது.\nஇதைதொடர்ந்து மனமுடைந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து தமிழக அரசு அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் படித்தவருக்கு தகுந்த அரசு வேலையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அனிதாவின் குடும்பத்தினரிடம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியபோது அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.\nஇதைதொடர்ந்து திமுக சார்பில் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் காசோலையை அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.\nமேலும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி தற்போது சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.\nஇதில், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், கி.வீரமணி, உள்ளிட்டோர் கலைந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கட்டுப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/need-exam-there-is-no-possibility-of-exemption-for-tami", "date_download": "2020-10-28T03:47:10Z", "digest": "sha1:NQHP4O4BBHYGCQBJEGQA6VGREG4CMNWC", "length": 10552, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீட்: தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை...! - குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன்", "raw_content": "\nநீட்: தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை... - குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும், அப்படி யாரேனும் கூறினால் அதை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் குன்னம் எம்.எல்.ஏ., ராமசந்திரன் கூறியுள்ளார்.\nநீட் தேர்வு கொடுமையால் தகுதியிருந்தும் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால் விரக்தி அடைந்த மாணவி அனிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தமிழகத்தையே உலுக்கியது.\nஅவரின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இன்றும் அது தொடர்பான போராட்டங்கள் சென்னையில் நடத்தப்பட்டன.\nதற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு அரசின் நிதி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.\nஆனால், அனிதாவின் குடும்பத்தாரோ, நிதியை வாங்க மறுத்து விட்டனர். நீட் தேர்வில் நல்ல முடிவை ஏற்பட்ட பிறகு நிதியுதவி பெற்றுக் கொள்கிறோம் என்று திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துவிட்டனர்.\nஇந்த நிலையில், சிதம்பரம் தொகுதி அதிமுக எம்.பி. சந்திரகாசி மற்றும் குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன், அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.\nஅரியலூர் மாவட்டம் குழுமூருக்கு சென்ற எம்.எல்.ஏ. ராமசந்திரன், எம்.பி. சந்திரகாசி, அனிதாவின் வீட்டுக்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.\nபின்னர், குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார்.\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று யாரேனும் கூறினால் அதை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன் கூறியுள்ளார்.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோ��் கைது.. பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/trust-vote-started-in-karnataka-assembly-skd-184525.html", "date_download": "2020-10-28T03:15:02Z", "digest": "sha1:RUDSUSCK52PGXLWABR3PQQVYYLH33AMD", "length": 9368, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது! |trust vote started in karnataka assembly skd– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nLive Update: குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது\nகர்நாடக எம்எல்ஏக்கள் (கோப்புப் படம்)\nகர்நாடகா சட்டசபையில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.\nகர்நாடகாவில் ஆளும் அரசைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாம��� செய்யவேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதனையடுத்து, கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால், அந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாள்கள் கடத்தப்பட்டன. இந்தநிலையில், தற்போது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது.\nதற்போது, அவை எண்ணிக்கை 209 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிருபிக்க 105 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. பா.ஜ.கவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ், ஜே.டி.எஸ் கூட்டணிக்கு 100 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. காங்கிரஸ், மதச்சார்ற்ற ஜனதா தள கூட்டணி எம்.எல்.ஏக்கள் அனைவரும் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nLive Update: குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமுன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nஇரண்டு மனைவிகளுடன் பாலியல் உறவு கொள்வதை ஆப்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பி லட்சக்கணக்கில் சம்பாதித்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்\nநவம்பர் மாதத்துக்கு புதிதாக எந்த ஊரடங்கு தளர்வுகளும் இல்லை - மத்திய அரசு\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப���பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/admk-mp-muthukaruppan-to-resign-tomorrow/", "date_download": "2020-10-28T02:37:43Z", "digest": "sha1:DXM56PRWL4KU37OSI6K63MBOLUBCASZI", "length": 11334, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுக எம்பி முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிமுக எம்பி முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா\nஅதிமுக எம்பி முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா\nஅ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகு ராஜ்யசபா உறுப்பினரான முத்துக்கருப்பன் பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது.\nஇன்னும் 2 ஆண்டு பதவி காலம் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முத்துக்கருப்பன், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக 30-ம் தேதி அறிவித்தார்.\nராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை முத்துகருப்பன் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுல்லை பெரியார் அணை பலமாக உள்ளது: கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி போட்டிப்பேரவை: கேலி செய்யும் நோக்கமில்லை துரைமுருகன் சொல்கிறார் அத்துமீறி செயல்படுகின்றனர் வருமானவரித்துறையினர்: அமைச்சர் குற்றச்சாட்டு\nTags: admk mp muthukaruppan to resign tomorrow, அதிமுக எம்பி முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா\nPrevious தமிழகத்திற்கு மோடி வருகையின் போது கடையடைப்பு….வெள்ளையன்\nNext கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம்\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-10-9-2019/", "date_download": "2020-10-28T03:29:17Z", "digest": "sha1:UJEWUVHI4AA2TJSGVOUWHJ3Q5WXXNHH3", "length": 8933, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரிய��ன் கார்ட்டூன்\nPrevious சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nNext சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ramya-pandian-says-about-biggboss/", "date_download": "2020-10-28T03:19:31Z", "digest": "sha1:5V2MXLM2JINXP2LL3KXB3VDK2RUVKRWI", "length": 11827, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "'பிக் பாஸ்' சீசன் 4 நிகழ்ச்சிக்கு செல்கிறாரா ரம்யா பாண்டியன்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சிக்கு செல்கிறாரா ரம்யா பாண்டியன்…\n‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சிக்கு செல்கிறாரா ரம்யா பாண்டியன்…\n‘டம்மி டப்பாசு’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.\nபடங்களைத் தாண்டி, சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.\nஇந்த கொரோனா ஊரடங்கால் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார் ரம்யா பாண்டியன் .\nஅப்போது ரசிகர் ஒருவர் ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்ல உள்ளீர்களா’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், “தெரியவில்லை, இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால் தானே போக முடியும்” என பதிலளித்துள்ளார்.\nகடந்த பிக்பாஸ் சீசனின் போதே ரம்யா பாண்டியன் பங்கேற்க ஆர்வம் காட்டி இருந்தார். ஆகையால், பிக்பாஸ் 4-வது சீசனில் ரம்யா பாண்டியனும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n: கவுதமி அறிவிப்பு தீபிகா படுகோனின் ஹாட் போட்டோஷூட்…. ‘சூரரை போற்று’ சூர்யா குரலில் maraatheme பாடல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…\nPrevious ‘பிரபாஸ் 20 ‘ படத்தின் புதிய அப்டேட்…..\nNext நடிகை ரகுல் 50 சதவீதம் சம்பளம் குறைக்கிறார்..\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீஸர் வெளியீடு…\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்….\nதயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கு உறுதியான கொரோனா பாதிப்பு…..\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/suicide-of-young-woman-who-studied-ias-academy-in-chennai-what-the-academy-says-2/", "date_download": "2020-10-28T02:11:55Z", "digest": "sha1:7KYS7OMRYP2C26ZJ6UTQCYNLHH7F6EBP", "length": 21387, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை ஐ.ஏ.எஸ்.அகடமியில் படித்த பெண் தற்கொலை: அகடமி சொல்வது என்ன? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை ஐ.ஏ.எஸ்.அகடமியில் படித்த பெண் தற்கொலை: அகடமி சொல்வது என்ன\nசென்னை ஐ.ஏ.எஸ்.அகடமியில் படித்த பெண் தற்கொலை: அகடமி சொல்வது என்ன\nசென்னை ஐ.ஏ.எஸ். அகடமியில் படித்துவந்த இளம்பெண் மர்மமாக மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ், அருளழகி தம்பதியினர். இவர்களுக்கு காயத்திரி, வினோத்குமார் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.\nபொறியியல் பட்டப்படிப்பு படித்து முடித்த காயத்திரி சென்னையில் சைதை துரைசாமி நடத்தும் “மனித நேய இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில்” சேர்ந்து படித்து வந்துள்ளார். தனியார் விடுதி ஒன்றில் இவர் தங்கியிருந்தார்.\nஇந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்து உயிருக்குப் போராடிய நிலையில் தனியார் மருத்துவமனையில், காயத்ரி சேர்க்கப்பட்டார்.\nஇந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காயத்ரி மரணமடைந்தார்.\nபிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக மாணவியின் வீட்டிற்கு (சேலம் மாவட்டம் மேட்டூர்) காயத்திரியின் உடலை அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், காயத்திரி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, காயத்திரியின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் உடலை நடு ரோட்டில் வைத்துப் போராட்டம் நடத்தினர்.\nகாயத்திரியின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் காயத்திரி டார்ச்சர் செய்யப்பட்டதாகவும் அதனாலேயே தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, அவரது உடல், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காயத்திரியின் உடலுக்கு, இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.\nஇது குறித்து மனித நேய ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் ம.கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:\n“இது பொது நோக்கோடு நடத்தப்படும் மையம். தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவு மாணவர்கள்.. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நடந்துவருகிறது. இதுவரை எங்கள் மையத்தில் படித்தவர்களில் இரண்டாயிரத்து எந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் மத்திய மாநில அரசு பணியில் உயர் பதவியில் பொறுப்பு வகிக்கிறார்கள்.\nஇந்தமையத்தில் ஆறாயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு படிப்பவர்கள், படிக்கும் நேரத்தில் மட்டுமே மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். மற்ற நேரங்களில் அவர்கள் தங்கியிருப்பது, வெளியில் செல்வது, நட்பு வட்டாரங்களுக்கும் மனித நேய மையத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது”என்றார்.\nமேலும் அவர், “மனிதநேய அறக்கட்டளையின் அண்ணா நகர் மையத்தில் இலவச விடுதி கிடையாது. அவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.\nகாயத்திரி தற்கொலை முயற்சி மேற்கொண்டது பற்றியோ, மரணமடைந்தது பற்றியோ, ஊருக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டது பற்றியோ எவரும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்துதான் விசயத்தைத் தெரிந்துகொண்டோம்.\nகாயத்திரி தங்கியிருந்த விடுதியில் தங்கியிருக்கும் சக தோழிகள் சிலரிடம் பேசினேன். .\nஅவர்கள், “காயத்திரி ஆரம்பத்தில் சென்னையில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி படித்துவந்தார். அங்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து தனியார் விடுதியில் தங்கி படித்துவந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலையில் தனது மாமா பிரபுவுடன் காயத்ரி வெளியில் சென்றுவிட்டு திரும்பினார். வந்த கொஞ்ச நேரத்திலேயே தான் அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டாகவும், வயிறு வலிப்பதாகவும் அறைத் தோழிகளிடம் தெரிவித்தார்.\nஅந்த நேரத்தில் காயத்திரியின் மாமா பிரபுவும் போன் செய்து, காயத்ரி குறி்த்து விசாரித்தார். அவரிடம் தகவலைச் சொன்னதும் அருகில் உள்ள முகப்பேர் எஸ்.கே.எஸ். மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி கூறிவிட்டு, தானும் அங்கு வருவதாக தெரிவித்தார்.\nஅதன்படி நாங்கள் எஸ்.கே.எஸ். மருத்துவமனையில் காயத்திரியை அழைத்துச் சென்றோம். அங்கு பிரபு காத்திருந்தார்” என்று தெரிவித்தனர்.\nஎஸ்.கே.எஸ். மருத்துவமனையில் மரணமைடந்த காயத்திரியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அனுப்பியது அந்த மருத்துவமனையில் தவறு. மேலும் காயத்ரி விசம் அருந்திவிட்டார் என்று அனுமதிக்கப்பட்ட போதே காவல் துறையிடம் தெரிவித்து புகார் பதிந்திருக்க வேண்டும். இரண்டும் மருத்துவமனையின் தவறு.\nஇது குறித்து எஸ்.கே.எஸ். மருத்துவமனையில், விசாரித்தேன். அவர்கள், “காயத்திரியின் அக்காள் கணவர் பிரபுதான் மருத்துவமனையில், கையெழுத்திட்டு சேர்த்தார். சிகிச்சை பலனின்றி காயத்திரி மரணமடைந்தார். அப்போது அவரது அக்காள் கணவர் பிரபு, மற்றும் பிரபு அக்காள், காயத்திரியன் பெற்றோர் ஆக��யோர்தான் உடலை வாங்கிச் சென்றனர்.\nஅந்த பெண் மரணம் அடைந்ததும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர், “ உடலை நாங்கள் ஊருக்கு எடுத்துச் செல்கிறோம். பிரேத பரிசோதனை வேண்டாம்” என்று மன்றாடினர்.\nஆகவே நான் மரண சான்றிதழ் கொடுத்து அனுப்பினோம் என்று மருத்துவமனையில் தெரிவித்தார்கள்” என்று நம்மிடம் கூறினார் கார்த்திகேயன்\nஇருண்ட தமிழகம்: 4 : சமூக விரோத வியாபாரிகள் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம். ஊழல் புகார்: முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி ரெய்டு\nPrevious தனியார் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா\nNext மெரினாவில் இயக்குநர் வ.கவுதமன் திருமுருகன்காந்தி கைது\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,901 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,901 பேருக்கு கொர���னா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,11,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/transport-workers-issue-negotiations-between-the-two-sides-headed-by-retired-high-court-judge/", "date_download": "2020-10-28T03:53:12Z", "digest": "sha1:A6RYD2ZQBG26JFF3H6ANTHS7AZOF2DMV", "length": 12864, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை: முன்னாள் நீதிபதி தலைமையில் 9ந்தேதி பேச்சுவார்த்தை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை: முன்னாள் நீதிபதி தலைமையில் 9ந்தேதி பேச்சுவார்த்தை\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை: முன்னாள் நீதிபதி தலைமையில் 9ந்தேதி பேச்சுவார்த்தை\nபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, அவர்களது கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்க நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதி மன்றம் நியமனம் செய்திருந்தது.\nஇதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை குறித்து, வரும் 9ந்தேதி (நாளை மறுதினம்) முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.\nநீதிபதி பத்பநாபன் தலலைமையில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போக்குவரத்து தொழிற் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.\nஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்த வழக்கில், ஊதிய உயர்வு தொடர்பாக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உயர் நீதிம���்ற நீதிபதி பத்மநாபனை நியமித்து உத்தரவிட்டது. அதையடுத்து, முதல்கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுதினம் நடைபெற உள்ளது.\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை திடீர் ரத்து போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு: பேச்சு வார்த்தைக்கு அழைப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு: பேச்சு வார்த்தைக்கு அழைப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை போக்குவரத்து தொழிலாளர்கள் அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை\nPrevious மீனாட்சி கோவில் தீ விபத்து: பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரையும் இடிந்து விழுந்தது\nNext பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்: ஆளுநர் அதிரடி\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nடில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998…\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் அவுரங்காபாத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. பீகாரில் பரபரப்பு…\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/young-guy-climbs-up-the-cell-phone-tower-near-gemini-flyover/", "date_download": "2020-10-28T03:46:35Z", "digest": "sha1:L5AICFRDSXXGLK25TJHVZC2XO2OAG3BU", "length": 11005, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெமினி மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் மிரட்டல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெமினி மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் மிரட்டல்\nஜெமினி மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் மிரட்டல்\nஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக வாலிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஅவரை கீழே இறங்கும்படி போலீசார் கூறி வருகின்றனர். அவரை டவரில் இறக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் பெயர் ரவிச்சந்திரன் என்றும், விலைவாசி உயர்வு மற்றும், ஊழல், பொதுமக்கள் தற்கொலையை கண்டித்து 5வது ஆண்டு டவர் போராட்டம் நடத்துவதாக அவர் நோட்டீஸ் விநியோகித்துள்ளார்.\n நீதிபதி மகேந்திரபூபதி மீது விசாரணை உதவுங்களேன்…\n, ஜெமினி மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் மிரட்டல்\nPrevious உண்மையாக சோதனை நடத்த விரும்பினால் இபிஎஸ், அமைச்சர்களின் வீடுகளில் நடத்தியிருக்க வேண்டும்\nNext போயஸ் கார்டனை சுத்தப்படுத்தவே சோதனை: அன்வர் ராஜா\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா ��ாதிப்பு நிலவரம்\nடில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998…\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் அவுரங்காபாத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. பீகாரில் பரபரப்பு…\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/1752/", "date_download": "2020-10-28T02:09:43Z", "digest": "sha1:TUGMDQ37LNHWP5OM3AYDVFVVYRXM5HZ2", "length": 3599, "nlines": 57, "source_domain": "arasumalar.com", "title": "Petrolprice DieselPrice – Arasu Malar", "raw_content": "\nதாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன்\nஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இணைந்து அவருக்கு ஆன்லைன் வகுப்பு பயில செல்போன் வழங்கப்பட்டது,\nஆத்மா அறக்கட்டளை மூலமாகவும் நல்லடக்கம்\nகோயம்புத்தூர் ஐயப்பன் க��யிலில் வித்யாரம்பம்நிகழ்ச்சி.\nபாஜக மகளிரணி சார்பில் தலைவர் திருமாவளவனை கண்டித்து\nதாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன்\nபெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அக்டோபர்.27 திருப்பூர் கிழக்கு,...\nஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இணைந்து அவருக்கு ஆன்லைன் வகுப்பு பயில செல்போன் வழங்கப்பட்டது,\nகோவை மாநகரக் காவல் E.1 சிங்காநல்லூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு அர்ஜுன் குமார் ஆத்மா அரக்கட்டளை நிறுவனர் கந்தவேலன்...\nஆத்மா அறக்கட்டளை மூலமாகவும் நல்லடக்கம்\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்துவந்த பரமேஸ்வரன் என்பவர் இரண்டு கண் பார்வையற்ற நபர் அவருக்கு வயது 75இவரது சொந்த ஊர் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2020-10-28T03:05:08Z", "digest": "sha1:CZNF4ID2DKP7T2S4WN2JAR4OIVQREI4Q", "length": 14432, "nlines": 233, "source_domain": "dome.gov.lk", "title": "மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nவேலை தலைப்பில் மட்டும் தேடவும்\n1088 வெற்றிடங்கள் | 48968 வேலை தேடுனர்\nவேலை தலைப்பில் மட்டும் தேடவும்\nஉங்கள் சுய விபரக்கோவையை உள்ளிடவும்\nதேசிய கொள்கைச் சட்டகம் - நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு\nதொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சு\nஊழியர் சேமலாப நிதியம் (EPF)இலங்கை மத்திய வங்கி\nதேசிய தொழில் கற்கைகள் நிறுவனம்\nதேசிய மனித வள மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை (NHREP)\nஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)\nதொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம்\nஅங்கவீனமுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான தேசிய தரவுத்தளம்\nபக்கம் 1 / 2\nபதிப்புரிமை © 2020 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai3-15.html", "date_download": "2020-10-28T02:22:11Z", "digest": "sha1:C6XYGOEPGT4UQM4QYDBHS7IPQLJEAS7U", "length": 49295, "nlines": 485, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - மூன்றாம் பாகம் : எரிமலை - அத்தியாயம் 15 - ‘இன்னொருவர் இரகசியம்’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் : எரிமலை\nமௌல்வி சாகிப் உட்கார்ந்து குர்ஆன் படித்துக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் மரத்தினாலான குறுகிய மச்சுப் படிகள் அமைந்திருந்தன. சூரியாவும் தாரிணியும் இருண்ட மண்டபத்திலிருந்து அந்த அறைக்குள் வந்து மச்சுப்படி ஏறி மேலே சென்றார்கள். மாடி அறையில் கிடந்த இரண்டு பழைய பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.\n\"கல்கத்தாவுக்கு எப்போது கிளம்புவதாக உத்தேசம்\" என்று தாரிணி கேட்டாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nசெகாவின் மீது பனி பெய்கிறது\n\"இன்றைக்கே புறப்பட்டாலும் புறப்படலாம். போவதற்கு முன்னால் சீதாவின் விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். நீங்கள் டில்லியிலேயே இருக்கப் போகிறீர்களா\" என்று சூரியா வினவினான்.\n\"இல்லை; நான் பம்பாய் போகப் போகிறேன். பம்பாய் மாகாணத்தில் ஸதாரா ஜில்லாவில் ஆங்கில ஆட்சியின் அடிச்சுவ��ு கூட இல்லாமல் துடைத்து விட்டார்களாம். ஜனங்களின் குடியரசு சர்க்கார் நடைபெறுகிறதாம். இங்கிலீஷ் சர்க்காருக்கு ஒரு பைசாக் கூட வரி வசூல் ஆவதில்லையாம். அந்த அதிசயத்தை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு பிறந்திருக்கிறது. ஸதாரா ஜில்லாவில் நடப்பது போல் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஜில்லாவிலே நடந்தால் போதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மங்களம் பாடி விடலாம்.\"\n\"ஸதாராவுக்கு நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்\n யார் என்னை என்ன செய்து விடுவார்கள்\n ஒரு சமாசாரத்தைக் கேளுங்கள். நேற்று மைதானத்தில் நாம் பேசி முடித்த பிறகு நீங்கள் முதலிலே போய்விட்டீர்கள் அல்லவா நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள் நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள் முதலில் என் காதுகளை நான் நம்பவில்லை. அப்புறம் அவர்கள் உண்மையாகவே அப்படிச் சொல்வதாகத் தெரிந்து கொண்டேன்.\"\n எனக்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவா சொன்னார்கள் அப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள் யார் போலீஸ்காரர்களாய் இருக்க முடியாது. புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவருக்கே ஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் அவர்கள் பரிசு தரமாட்டார்களே ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப்பார்களோ ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப்பார்களோ\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n\"அதெல்லாம் இல்லை; அவர்கள் உண்மையாகவே அவ்விதம் சொன்னார்கள் என்பது நிச்சயம். பிற்பாடு கூட என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து அரண்மனை ஆட்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு ராஜாவோ நவாப்போ அவர்களுடைய எஜமானராயிருக்க வேண்டும்.\"\nதாரிணி கலகலவென்று சிரித்துவிட்டு, \"நல்ல வேடிக்கை சூரியா ஒரு யோசனை நம் இயக்கத்தை நடத்துவதற்க���ப் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்போது ஒரு வழி கிடைத்திருக்கிறதே அடித்த அடியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விடலாமே. நீங்கள் இன்று கல்கத்தா போவதை ஒத்திப் போட்டு விட்டு எப்படியாவது அந்தப் பைத்தியக்காரர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என்னை அவர்களிடம் ஒப்புவித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விடுங்கள்\" என்றாள்.\n\"இந்த வழியில் பணம் சேகரித்துப் புரட்சி நடத்திச் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும் இந்தியா அடிமை நாடாகவே இருந்துவிட்டுப் போகட்டும்\n கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லுவானேன் அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள் அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள் நான் என்ன சிறு குழந்தையா நான் என்ன சிறு குழந்தையா அல்லது என்னைக் கடித்துத் தின்று விடுவார்களா அல்லது என்னைக் கடித்துத் தின்று விடுவார்களா\n இந்த உலகத்தில் மனுஷர்கள் என்ற ரூபத்தில் எத்தனை ராட்சஸர்கள் உலாவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கும் நேற்று இராத்திரி தான் அது துல்லியமாகத் தெரிய வந்தது. சீதா அந்த ராட்சஸ ராகவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாட்டைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது\n முன்னாலேயே நான் கேட்காமல் போனேனே நேற்று இரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா நேற்று இரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா சீதா என்ன சொன்னாள் ராகவனைப் பற்றி ரொம்பப் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது\" என்றாள் தாரிணி.\n\"சீதா சொல்லி நான் தெரிந்து கொள்ளவில்லை. சீதா முதலில் சொன்னதையெல்லாம் நான் நம்பக்கூடவில்லை. மூளை பிசகிப் போய் உளறுகிறாள் என்றே நினைத்தேன். நேரில் என் கண்ணால் பார்த்த பிறகு தான் சீதா உண்மையில் பத்தில் ஒன்று கூடச் சொல்லவில்லை என்று அறிந்து கொண்டேன்.\"\nபிறகு சூரியா, சீதாவின் வீட்டுக்குத் தான் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னான்.\nகதையைக் கேட்டுக் கொண்டு வந்த தாரிணியின் முகத்தில் கவலையும் துயரமும் குடிகொண்டன.\n\"இதையெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பவே மாட்டேன். ராகவன் இவ்வளவு மூர்க்கமான மனிதர��� என்று நான் நினைக்கவே இல்லை.\"\n இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், அவர்களுடைய கலியாணத்தை நான் நடத்தி வைத்திருப்பேனா சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா\n\"பிறத்தியாருடைய காரியங்களில் தலையிடுவது எவ்வளவு பிசகு என்று இதிலிருந்து தெரிகிறது. பெண்ணின் தகப்பனார் நன்றாக யோசிக்காமல் அவ்விதம் தந்தி அடித்திருப்பாரா அதில் நீங்கள் தலையிட்டிருக்கக் கூடாது.\"\n\"இப்போது அதைச் சொல்லி என்ன பயன் இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது என்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போகட்டுமா என்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போகட்டுமா\" என்று கேட்டான் சூரியா.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n\"சீதாவின் வாழ்க்கையில் நீங்கள் தலையிட்டு ஒரு தடவை தவறு செய்தது போதாதா மறுபடியும் அம்மாதிரி செய்ய வேண்டாம். நீங்கள் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போனால் அத்துடன் அவளுடைய வாழ்க்கை முடிந்துவிடும். சீதாவுக்கு ஏதாவது தைரியம் சொல்லி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நீங்கள் போங்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன். இன்று இரவே ராகவனைப் பார்த்துப் பேசுகிறேன்\" என்றாள் தாரிணி.\n\"இன்று ராத்திரியே ராகவனை எப்படிப் பார்ப்பீர்கள்\" என்ற சூரியாவின் கேள்வியில் ஆவலும் கவலையும் தொனித்தன.\n\"அவர் போகிற பார்ட்டிக்கே நானும் போக எண்ணியிருக்கிறேன்\" என்றாள் தாரிணி.\n உங்கள் பெயரில் டில்லிப் போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உத்தியோகஸ்தர்களின் பார்ட்டிக்கு எப்படிப் போவீர்கள்\n\"என் பெயரில்தானே புகார் இருக்கிறது ஆனால் அந்தப் பெயர் என்னுடையது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குப் பார்ட்டி க���டுக்கிறவர் வைஸ்ராய் நிர்வாக சபை மெம்பர். அவருடைய மனைவி எனக்கு ரொம்ப சிநேகிதம். இன்றைக்குப் பார்ட்டிக்குப் போய்விட்டு அவர் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கியிருக்கப் போகிறேன். அவரிடம் கவர்ன்மெண்ட் பாஸ் வாங்கிக் கொண்டு தான் பம்பாய்க்குப் பிரயாணமாவேன்.\"\n\"உங்களுடைய சாமர்த்தியத்தை நினைத்தாலே எனக்கு மூர்ச்சை போட்டு விடும்போலிருக்கிறது. நானுந்தான் சிற்சில வேஷங்கள் போட்டுக்கொண்டு சி.ஐ.டி.காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரே பிரமிப்பாயிருக்கின்றன.\"\n\"நாம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே சென்று சீதாவைக் கவனியுங்கள். சீதாவின் தேக நிலைமையையும் மனோ நிலைமையையும் உத்தேசிக்கையில் அவள் தனியாக மைதானத்துக்கு வருவது பற்றி எனக்குப் பயமாயிருக்கிறது. இப்போது டில்லி நகரில் எங்கே பார்த்தாலும் அன்னிய சோல்ஜர்களும் சுதேசி சிப்பாய்களும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள்.\"\n சுதேச சமஸ்தானக் கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தாரிணி\n\"என்னை நான் பார்த்துக் கொள்வேன்; கவலை வேண்டாம். சீதாவைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. தயவு செய்து நீங்கள் உடனே போங்கள். சீதாவைச் சந்தித்து எப்படியாவது சமாதானப்படுத்தி இன்று ராத்திரி அவள் வீட்டில் கொண்டு சேருங்கள். ராகவனுடைய குணத்தில் இன்றைய தினமிருந்தே மாறுதல் இருக்கும், அதற்கு நான் ஜவாப்தாரி.\"\n\"அந்த மூர்க்கன் ராகவனை நீங்கள் பார்த்துப் பேசுவது என்பது எனக்குப் பிடிக்கவேயில்லை அவன் வெறும் தூர்த்தன்\n\"எனக்கு மட்டும் ராகவனைப் பார்த்துப் பேசப் பிடிக்கிறதா சீதாவின் நன்மைக்காக அவ்விதம் செய்யப் போகிறேன்.\"\n ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்வீர்களா சீதாவின் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன சீதாவின் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன\n\"அவள் புரட்சி வீரர் சூரியாவின் அத்தங்காள் என்னும் காரணம் போதாதா\" \"என்னுடைய அத்தங்காள் என்பதற்காக அப்படிப் பணிவிடை செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்றத் தோன்றியிராது. அவளுடைய வசை மொழிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடைய க்ஷேமத்தைக் கருதவும் தோன்றாது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்ட��ம்.\"\n\"உங்களுடைய ஊகம் உண்மை தான் அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. உங்களுக்குச் சீதாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் எனக்கு அதிகம் இருக்கக் காரணம் உண்டு. ஆனால் தயவு செய்து அந்தக் காரணம் என்னவென்று கேட்க வேண்டாம். அது இன்னொருவருடைய ரகசியம்; அவருடைய சம்மதம் இல்லாமல் நான் அதைச் சொல்லக் கூடாது\" என்றாள் தாரிணி.\n\"போனால் போகட்டும் சீதாவிடம் உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருப்பதால் பம்பாய்க்குப் போகும்போது சீதாவின் தகப்பனாரைப்பற்றி ஏதாவது தகவல் உண்டா என்று விசாரியுங்கள். அவருடைய பழைய விலாசம் தருகிறேன். சீதாவின் நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பொறுப்புக் குறையும்.\"\n சீதாவின் தகப்பனார் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆனால் அவரால் தற்சமயம் சீதாவுக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய தற்போதைய நிலைமையைச் சீதா அறிந்தால் சந்தோஷப்படவும் மாட்டாள்.\"\nசீதாவின் தகப்பனார் ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்து நீண்ட கால தண்டனையடைந்து சிறையில் இருக்க வேண்டும் என்று சூரியா நினைத்துக் கொண்டிருந்தான். தாரிணியின் வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக நினைத்தான். ஆனால் சட்டென்று அவனுடைய மனக் கண்ணின் முன்னால் ஒரு முகம் வந்து நின்றது. தாடி வளர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் மௌல்வியின் முகம் அது.\n கீழே ஒரு மௌல்வி சாகிப் உட்கார்ந்து குர்ஆன் வாசித்துக் கொண்டிருக்கிறாரே அவர் யார்\n அந்த மௌல்வி சாகிபு தான் என்னுடைய தகப்பனார்... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186498/news/186498.html", "date_download": "2020-10-28T03:15:51Z", "digest": "sha1:ETKCYG5Q7FFC5ABIZOU6NLV4FQ2RI2OZ", "length": 31676, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பைக் டாக்சி தெரியுமா ? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கான முதல் பைக் டாக்ஸி சென்னையில் இயங்குகிறது. கால் டாக்ஸி தெரியும். அதென்ன பைக் டாக்ஸி என்கிறீர்களா மாற்றுத் திறனாளிகளான எங்களைப் பற்றியும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கொஞ்சமும் யோசிக்காத இந்த சமூகத்தில், நாங்களே முயன்று எங்களுக்கான வருமானத்தை தேடிக்கொள்ளவும், எங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உருவானதே இந்த ‘மா உலா’. அதாவது ‘மாற்றுத் திறனாளிகள் உலா’. எங்களைப் பொறுத்தவரை, இது சுயமான ஜாலியான உலா என்கிறார்கள் இந்த மாற்றுத் திறனாளர் நண்பர்கள்.\n‘மா உலா பைக் டாக்ஸி’ உருவாக்கிய பாலாஜியிடம் பேசியபோது…”சென்னை மண்ணடிதான் என் ஏரியா. வீட்டில் நான் ஒரே பையன். பதினாறு பதினேழு வயது வரை எல்லோரையும் போல ஓடி ஆடி விளையாடிக் கொண்டுதான் இருந்தேன். +1 படிக்கும்போது திடீரென ஒருநாள் என்னால் எழுந்து நடக்க முடியாமல் போனது. எனக்கு என்ன பிரச்சனை ஏன் நடக்க முடியலை என்பதை அறிய மருத்துவர்கள் ரொம்பவே திணறினர். கடைசியாக மூளையில் இருந்து கால்களுக்கு சிக்னல் அனுப்பும் செல்கள் பாதிப்படைந்து இருக்கு எனச் சொன்னார்கள். அந்தப் பாதிப்பு முதுகு தண்டுவடத்தில் இருந்தது. எனக்கு வந்த நோயினைக் கண்டு பிடிக்கவே மருத்துவச் செலவு லட்சத்தை தொட்டிருந்தது. கல்லூரிக்குச் செல்லத் துவங்கும்போது எதையாவது பிடித்துக் கொண்டு கொஞ்சம் மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். அந்த நிலையிலேயே கல்லூரியில் பி.பி.ஏ. முடித்தேன். நாளாக நாளாக எனக்கு நடப்பது சுத்தமாக முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் வாக்கர் துணையோடு மட்டுமே நடந்தேன். ஒரே இடத்த��ல் உட்கார்ந்தே இருக்கும் நிலையில் பல வருடங்களை கிட்டத்தட்ட 7 வருடங்களைக் கடத்தினேன்.\nஎனது பத்தொன்பதாவது வயதில் தொடங்கிய பிரச்சனை. இப்போது வயது 35.வேலைக்கென முயற்சித்தபோது எனக்கு யாரும் வேலை தர முன் வரவில்லை. இயல்பாக இவனால் வேலை செய்ய முடி யுமா என யோசிக்கத் துவங்கினர். நேர்முகத் தேர்வுக்குச் செல்லுமிடத்தில் எல்லாம் “கால் யூ பேக்” என்ற வார்த்தைகளைக் கேட்டு அலுப்புத் தட்டியது. ஒரு கட்டத்தில் அந்த வார்த்தையே பிடிக்காமல் போனது. வேலைக்காகச் சொல்லப்பட்ட பொய்யான வாக்குறுதிகள் என் மனநிலையை ரொம்பவே பாதித்தது. மாற்றுத் திறனாளி என்றால் அவர்களால் வேலை செய்ய முடியாது என்ற மனோநிலை எல்லா நிறுவனங்களிலும் அப்பட்டமாய் வெளிப்பட்டது. அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. வாய்ப்பு கொடுத்தால்தானே அவர்களால் இயங்க முடியும் என்ற சிந்தனையே நான் சந்தித்த எந்த நிறுவனத்திற்கும் இல்லை. வாழ்க்கையை எப்படி நகர்த்தப் போகின்றேன் என்ற கவலை என்னை அரிக்கத் துவங்கியது. இடையில் ஏற்பட்ட பிரச்சனை என்பதால் ஓடி ஆடித் திரிந்த நினைவுகள் என்னை வெகுவாய் கொன்றது.\nசில மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்ற நிலையில், ரோட்டில் செல்பவர்களை எல்லாம் சார்ந்து வாழும் நிலையில் இருப்பார்கள். அவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு பயமும், கவலையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது. வேலை கிடைக்காத நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டிருக்கிறது. என் நண்பன் என் நிலை பார்த்து என்னை யோகா, தியானம் என அழைத்துச் சென்றான். கொஞ்சம் கொஞ்சமாக என் மன நிலையில் மாற்றம் வந்தது. யோகா ஆசிரியர் ஒருவர் என்னோடு என் மூன்று சக்கர வாகனத்தில் தினமும் பயணிப்பார். பெட்ரோலுக்கு ஆகும் செலவைக் கொடுப்பார். அவர்தான் ஒரு நாள் ‘நீ ஏன் நடக்க முடியலைங்கிற காரணத்திற்காக ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்க. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போக்குவரத்துப் பிரச்சனைகளால் ரயில்களில் கூட்டம் அலைமோதும். கூரைமேல் ஏறி எல்லாம் பயணிப்பார்கள். இதை தவிர்க்க அங்கு சில நேரம் ஒரே பைக்கில் 4 பேர் கூட பயணிப்பார்கள். அவர்கள் நண்பர்கள் கிடையாது.\nபயணித்துவிட்டு ஓட்டியவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். நீயும் அந்��� மாதிரி செய்யலாமே. உன்னிடம்தான் வண்டி இருக்கே’ எனக் கேட்டு என்னை சிந்திக்கத் தூண்டினார். தெரியாத நபர்களிடம் போய் கேட்டால் வருவார்களா எனத் துவக்கத்தில் யோசித்தேன். இருந்தாலும் துணிந்து ஒரு சிலரை அணுகிக் கேட்டேன். அதுவும் அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. ஏதோ பிச்சைக்காரனைப் பார்ப்பதுபோல் சிலர் ஏளனப் பார்வை பார்ப்பார்கள். தவறாகக் கேட்டது போன்ற குற்ற உணர்வை ஏற்படுத்திவிட்டுச் சிலர் செல்வார்கள். திடீரென ஒருவரை அணுகி பைக் டாக்ஸில வாங்கன்னு கூப்பிட்டா எப்படி நம்பி வருவாங்க. இருந்தும், ஒரு வயதானவர் முதன் முதலாக என் பேச்சை நம்பி பின்னால் ஏறினார். ராயபுரத்தில் இருந்து பாரிஸ் டெப்போ கொண்டுபோய் விட்டேன். முதல் வருமானமாய் எனக்கு 20 ரூபாய் கிடைத்தது. அதன் பிறகு பைக் டாக்ஸி என போர்டு வைத்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் மக்கள் கூட்டம் வரும்போது எனது போர்டைக் காட்டுவேன். ஆனால் யாரும் வர மாட்டார்கள். ஒரு சிலர் யோசித்து ஏறுவார்கள். கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பேருந்து நிலையங்களுக்கும் செல்லத் துவங்கினேன்.\n10 பேரை அணுகினால் அதில் ஒருவர் வருவார். கொஞ்சம் நம்பிக்கை துளிர் விட்டது. 20 ரூபாய் 200 ரூபாயாக மாறியது. சரி இரவு நேரம் இந்த வேலையைச் செய்யலாம் என யோசித்து, என் நேரத்தை மாற்றி ஓட்டத் துவங்கினேன். இரவு பஸ் வராத இடங்கள். பஸ் போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு பயணிகள் ஏறத் துவங்கினர். கேட்ட பணத்தை கொடுத்தனர். 200 ரூபாய் வருமானம் 600 ஆக மாறத் துவங்கியது. தயக்கம் போய் தெளிவு வந்தது. நம்பிக்கை பிறந்தது. தைரியமாக பயணிகளை அணுகத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் என்னை கவனிக்கத் தொடங்கினர். இதை முகநூலில் புகைப்படத்தோடு பதிவிட்டேன். மாற்று திறனாளிகளுக்கான சங்கம் வைத்திருக்கும் என் நண்பன் முகமது கடாஃபி வேலை வாய்ப்பின்றி தவிக்கும் மாற்றுத் திறனாளர்கள் இணைந்து செய்யலாம் என முடிவு செய்து, இதை முறைப்படுத்தி, பதிவு செய்து, மாற்றுத் திறனாளர் உலா எனப் பெயரிட்டு சுருக்கமாக ‘மா உலா’ என மாற்றினார். ஒருவர் இருவராகி கொஞ்சநாளில் ஏழுபேராக இணைந்தோம். இப்போது இதில் 25 பேர் உறுப்பினராக உள்ளனர். ஒரு பெண் பைக் டாக்ஸி ஓட்டுநரும் எங்களோடு இருக்கிறார். இன்னும் நிறைய பெண்கள் தேவைப்படுகிறார்கள்.\nஒரு நாளைக்கு குறைந்தது 1000 முதல் 1500 வரை சம்பாதிக்க முடியும். யாரிடமும் வேலைக்குப் போகாமல் கை கட்டி நிற்காமல் தன்னம்பிக்கையோடு சம்பாதிக்கிறோம் என்கிற இந்த உணர்வு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. தொலைக்காட்சி சேனல்களில் என் பேட்டிகள் வந்தன. எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் அதில் அவமானம், நிராகரிப்பு, கஷ்டம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனால் முயற்சியை மட்டும் விடக் கூடாது. முன்னேறனும்னா முதல் அடியை நாமதான் எடுத்து வைக்கணும்” என முடித்தார்.\nபாலாஜியோடு இணைந்து இயங்கும் அவரின் நண்பரான முகமது கடாஃபியிடம் பைக் டாக்ஸி பற்றி பேசியபோது…”பாலாஜியின் பைக் டாக்ஸி திட்டத்தை அவர் மூலம் அறிந்து, அதை பாலாஜியோடு சேர்ந்து விரிவுபடுத்த நினைத்தேன். நானும் பாலாஜியும் மட்டும் இதைச் செய்தபோது துவக்கத்தில் நிறைய பிரச்சனைகளையும், ஒரு சில அவமானங்களையும் சந்தித்தோம். கொஞ்சம் போராடி பயணிகளின் நம்பிக்கையினைப் பெற்ற பிறகு, பத்திரிகைகள் எங்களை ஊக்கப்படுத்தினர்.கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று இந்த நிலையை அடைந்துள்ளோம். மாற்றுத் திறனாளி நண்பர்கள் 25 பேர் சென்னை முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் மா உலா பைக் டாக்ஸியில் உறுப்பினராய் இணைந்து ஓட்டுகிறார்கள். இன்னும் 60 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளார்கள். அதில் பெண்கள் 5 பேர் உள்ளனர்.\nவண்டி ஓட்டத் தெரிந்து சொந்தமாக வண்டி இருந்தாலே போதும். எங்கள் மா உலா பைக் டாக்ஸியில் உறுப்பினரான பிறகு சீருடை, உறுப்பினர் அட்டை, ஹெல்மெட் மற்றும் மா உலா பைக் டாக்ஸி என்கிற பெயர் பலகை எல்லாம் வழங்கிவிடுவோம். பெயர் பலகையில் புக்கிங் எண் மற்றும் புகார் எண்கள் போடப்பட்டிருக்கும். பயணிகள் புக்கிங் எண்ணிற்கு போன் செய்தாலே பயணிப்பவர்களுக்குத் தேவையான ஏரியாவில் உள்ள எங்கள் உறுப்பினரை நாங்களே தொடர்பு கொண்டு சொல்லிவிடுவோம். சில மாற்றுத் திறனாளர் நண்பர்கள் இரவு சவாரி மட்டும் அதிகம் செல்வார்கள். குறைவான வருமானத்தில் வேலையில் இருக்கும் ஒரு சில மாற்றுத் திறனாளி நண்பர்களும் இதில் உறுப்பினராக உள்ளனர். மாலை நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் மட்டும் அவர்கள் பைக் டாக்ஸி ஓட்டுகிறார்கள். ஆட்டோ மாதிரியே, அந்தந்த ஏரியாவில் இருப்பவர்கள் அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகில் நிறுத்தம் வைத்து காத்திருப்பார்கள். 60 கிலோ மீட்டரைத் தாண்டிக் கூட பயணிகளை இறக்கிவிடுகிறார்கள். பள்ளிக் குழந்தைகளில் துவங்கி, வேலைக்கு செல்வோர், முதியோர், வெளியூர் பயணிகள் என எல்லோரும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஊரில் இருந்து வரும்போதே முன்பதிவு செய்துவிடுகிறார்கள். இதற்கென ‘மா உலா’ புக்கிங் எண்கள் 7448442424 மற்றும் புகார் எண்களும் உள்ளது. மொபைல் செயலி ஒன்றையும் தயார் செய்து கொண்டிருக்கிறோம்.\nரெகுலர் கஸ்டமர்கள் தவிர்த்து பேக்கேஜ் கவரேஜ்களும் இதில் உண்டு. பயணிப்பவரின் வேலை முடிந்து திரும்பும்வரை கூடவே இருந்து அவரை அழைத்து வருவோம். அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பொருத்து பணம் வாங்குகிறோம். எங்களுக்கென 250 ரெகுலர் கஸ்டமர்களும் இருக்கிறார்கள். ஒரு பெண் சவுகார்பேட்டையில் 70 நபர்களுக்கு வீட்டில் வைத்தே உணவு தயாரிக்கிறார். சமையல் முடித்ததும் எங்கள் வண்டியில் ஏற்றிச்சென்று தேவைப்படுவோருக்கு உணவினை கொடுத்து வருகிறோம். சில நேரங்களில் வாடிக்கையாளர் தரும் பார்சல்களை குறிப்பிட்ட முகவரியில் சேர்க்கும் கொரியர் சர்வீஸ்களும் செய்கிறோம். வருமானம் தேவைப்படும் மாற்றுத் திறனாளிப் பெண்களும் இணைத்து ஓட்டத் தயாராக இருந்தால், பெண் பயணிகள், பள்ளிக் குழந்தைகளை ஏற்பாடு செய்து தரவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்பதே எங்கள் திட்டம்’’ என முடித்தார்.\nமா உலாவில் இருக்கும் ஒரே பெண் ஓட்டுநரான செல்வியிடம் பேசிய போது, ‘‘பெண்கள் தைரியமாக கார், டிரெயின், ஃப்ளைட் என எல்லாம் ஓட்டுகிறார்கள். ஆனால் மாற்றுத் திறனாளி ‘முதல் பைக் டாக்ஸி ஓட்டுநர் பெண்’ நான்தான்’’ என சிரித்துக்கொண்டே பேசத் துவங்கினார் செல்வி.”நான் சென்னை திருவொற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூர் பகுதியில் வசிக்கிறேன். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சின்ன வயதில் பள்ளியில் படிக்கும்போது கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கவனிக்காமல் விடப்பட்டதில், எனது கால் எலும்பு உள்ளுக்குள்ளே அரிக்கப்பட்டு இருந்தது.\nபாதிப்படைந்த எலும்பை நீக்கி, செயற்கை எலும்பைப் பொருத்தினார்கள். அதன் விளைவாய் என்னால் காலை நீட்ட மடக்க முடியாமல் இருந்தது. மேலும் ஒரு அறுவை சிகிச்சை என் காலில் செய்யப்பட்டு, தாங்கி தாங்கி நடந்த நிலையிலேயே பத்தாவது முடித்தேன். ஒரு நாள் நான் சைக்கிளில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்தவர் வேகமாக மோதியதில் நிகழ்ந்த விபத்தில், மீண்டும் காலில் அடிபட்டு நடக்கும் நிலையை இழந்தேன். அதன் பிறகு வாக்கர் உதவியோடு மட்டுமே நடக்கும் நிலை ஏற்பட்டது. 50 சதவிகிதமாக இருந்த என் ஊனம் 80 சதவிகிதமாக மாறியது. எனக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகம். தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து என்னைப் போன்றவர்களுக்கு உதவிகளைச் செய்யத் துவங்கினேன்.\nஇந்நிலையில் மா உலா பாலாஜியின் அறிமுகம் கிடைத்தது. நானும் அதில் இணைந்தேன்.. கல்லூரி பெண்கள், பள்ளி மாணவிகளை பிக் அப் மற்றும் டிராப் செய்கிறேன். என்னை மாதிரி எத்தனையோ பெண்கள் வண்டியை வைத்துக்கொண்டு சும்மா பொழுதைக் கழிக்கிறார்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள பெண்கள் இதில் இணைந்தால் நல்ல வருமானம் உறுதி. காலையும் மாலையும் மட்டும் 2 மணி நேரம் ஓட்டினாலே போதும் குறைந்தது ஒருநாளைக்கு 150 ரூபாய் சம்பாதிக்கலாம்.நிறைய இடங்களில் சாலைகளில் இருக்கும் ஸ்பீடு பிரேக்கர்கள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எங்களின் வண்டிகளை வேகத்தடைகளில் ஏற்றி இறக்கும்போது வண்டி பாதிப்படைகிறது. பல நேரங்களில் பேலன்ஸ் இல்லாமல் சாய்கிறது. ஸ்பீடு பிரேக்கரை அனைத்து வாகன ஓட்டிகளும் பயணிக்கும் நிலையில் அதிக மேடாக இல்லாம ல் கொஞ்சம் அகலமாக தட்டையாகப் போடலாம். சாலைகள் சமமானதாக இல்லை. சாலைகளில் திடீர் என வரும் பள்ளம் மேடு மழை நேரத்தில் தோன்றும் திடீர் குழிகள் இவையெல்லாம் தொழில்ரீதியாக நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள். அவற்றையும் சமாளித்தே ஓட்டுகிறோம்” என்கிறார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-28T03:47:15Z", "digest": "sha1:OEJCPICQLNSMKM6YKQK7EN7ERUVLLM6N", "length": 4529, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (Virudhunagar S.Vellaichamy Nadar Polytechnic College அல்லது சுருக்கமாக VSVN Polytechnic College), தமிழ்நாட்டில் தற்போது முன்னிலையில் உள்ள தன்னாட்சி பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1958ஆம் ஆண்டு கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடாரால் துவங்கப்பட்டது. இங்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், இதர பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயில்கின்றனர்.\nவிருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2018, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/666", "date_download": "2020-10-28T03:14:41Z", "digest": "sha1:SWFUN3GEVP6FUPUJSH67NJ62VXUXYZVX", "length": 7449, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/666 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுமிழில் செங்குமிழ், பெருங்குமிழ், நிலக்குமிழ் என மூன்று வகைகள் உள்ளன. நிலக்குமிழ் கொடி மற்றைய இரண்டும் குறு மரங்கள். ஒன்று முள் கொண்டது. மூன்றின் பழங்களும் மஞ்சள் நிறத்தவை. மானுக்கும் ஆட்��ிற்கும் உணவாகும். 'உழைமான் அம்பினை திண்டலின், இறைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் குமிழ்' - என்னும் காவல் முல்லைப் பூதனார் பாடல் பெண்மான் உராய்வதால் பழம் உதிரும் என்கின்றது. இது முள்ளற்றது. இதற்குத் தலைமகள் அணியும் பொன்காசு உவமை யாயிற்று. இம்மரம், \"அத்தக் குமிழ்' எனப்படும். எனவே, பாலை நிலத்து மரம், 'இமிழிசை வானம் முழங்கக் குமிழின் பூப் பொன்செய் குழையில் துணர்துங்க' - என்னும் கார் நாற்பதின் பாடல் இப் பூ கார்காலத்தில் மலர்வதையும். இது கொத்துப் பூ என்பதையும், தொங்கி அசைந்தாடும் என்பதையும் குறிக்கின்றது. பொன்செய் குழை என்றதனால் இதன் பொன் நிறமாம் விளக்கமான மஞ்சள் நிறம் அறிவிக்கப்பட்டது. தொங்கி அசைதல் குறிக்கப்படுவதால் கோட்டுப் பூவாகும், குமிழம் பூ மணி வடிவான சிறிய புறவிதழில் நான்கைந்து பெரிய அகவிதழ்களைக் கொண்டது. புனல்வடிவ அகவிதழ் ஒரு பக்கம் முட்டிக்கொண்டு வளைந்திருப்பதே மூக்கிற்கு உவமை யாயிற்று. இப் பூவின் பெரிய அளவு, முனை மொக்கையாயுள்ள மூக்கிற்கு நிகராக ஈடுகொடுக்கும் உவமையாகும். நிகண்டுகள் கூம்பல் கடம்பல்”3 என்னும் மறுபெயர்களைக் கூறியுள்ளன. பெயரளவில் கூம்பினாலும் கடம்பு அல்ல என்றாலும் மூக்கிற்கு உவமையானமை இதற்கொரு சிறப்புதான். கம்பர் மூக்கை \"ஆக்க அரிய மூக்கு' என்றார். ஆக்க அருமையான மூக்குமலர் குமிழம். . eAAA AA LLSLLLeeAeAeAMAeeS 1. நற் : 274 : 4.5, 2 நற் 6 : 7 தி கம்ப : துர்ப்ப 125; 1\nஇப்பக்கம் கடைசியாக 18 சூலை 2019, 05:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-28T03:53:27Z", "digest": "sha1:XPXS3NAUS6DG6I6XIMJJVXR6KBYMOWS2", "length": 6724, "nlines": 122, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிறப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) விழிப்பது போலும் பிறப்பு (குறள். 339). '\n(எ. கா.) பிறப்பி னாக்கம் வேறுவேறியல (தொல். எழுத். 83).\n(எ. கா.) இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள். 133).\n(எ. கா.) வருஷப்பிறப்பு, மாசப்பிறப்பு.\n(எ. கா.) காசும் பிறப் புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7).\nவெண்பாவின் இறுதியில் நிரையசையொன்றுடன் உகரமான நேரசை கூடி வரும் வாய்பாடு (காரிகை. செய். 5.) ((யாப்பு) )\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/05/14150749/1162924/kuladeivam-women-worship.vpf", "date_download": "2020-10-28T03:46:02Z", "digest": "sha1:CL6QQAC6TXOBK7NQ4XGU7ANORFIE4FJQ", "length": 18747, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களும் குலதெய்வங்களும் || kuladeivam women worship", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.\nபெண்கள் திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.\nபொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.\nபிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்கக் கூடிய ஒரு ஆற்றலை தரும்.\nஇதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.\nகுலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணியகாரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமானபோக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை . எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது என்று பல்வேறு இட��்பாடுகள் தோன்றும்.\nஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.\nகுலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்கமுடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவைஎல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.\nஇந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான்தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம்வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம்சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்\nஎனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேகஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள்நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை. அடிக்கடி செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள்வீட்டிலேயே குலதெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.\nவீட்டில் திருமணத்தடை, சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குலதெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்துகொள்வார்கள். குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்ததடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்டநேரம்தான் இதற்கெல்லாம் காரணம்.\nஅதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர்சக்திகளையும் அழிக்கும்வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும்.\nபீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nடெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இ���க்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nஇந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது\nசரஸ்வதி அம்மன் கோவில்களில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்ததை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T02:12:17Z", "digest": "sha1:2YPOLYTU5U34UPQOCBAFFMJFRXYAH2TS", "length": 18308, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: போராட்டம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரசுக்கு எதிரான போராட்டம் ஓராண்டு நிறைவு - ஈராக்கில் சாலைகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்\nஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி ஆயிரக்கணக்கில் மக்கள் சாலைகளில் திரண்டனர்.\nசம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்\nடெல்லியில் கடந்த 4 மாதமாக சம��பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் ராவணன் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4 மாத சம்பளம் வழங்க வலியுறுத்தி டெல்லி மருத்துவர்கள் போராட்டம்\nடெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநைஜீரியா - போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி\nநைஜீரியாவில் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.\nதாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம்: ஊடகங்களுக்கு தடை- பொதுமக்கள் கொந்தளிப்பு\nபோராட்டம் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் அவரசநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகம் முன்பு திமுக இளைஞரணி போராட்டம்\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி திமுக இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்பில் விவசாயிகள் 18-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம்\nபாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டம் 18-வது நாளை எட்டியுள்ளது.\nகொல்கத்தாவில் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது போலீஸ் தடியடி\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசைக் கண்டித்து பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின்போது போலீசார் தடியடி நடத்தினர்.\nபொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nபொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.\nபோராட்டங்களுக்காக பொது இடங்களை நீண்ட காலம் ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல - உச்ச நீதிமன்றம்\nபோராட்டங்களுக்காக பொது இடங்களை நீண்ட காலம் ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி மக்கள் மாபெரும் போராட்டம்\n���ிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர்.\nஅரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் ஏதாவது செய்திருக்கவேண்டும் -பஞ்சாப் போராட்டக்களத்தில் விவசாயி பேச்சு\nவேளாண் சட்டங்கள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் அரசியல் நாடகமாடுவதாக பஞ்சாப் மாநிலத்தில் போராடும் விவசாயிகளில் ஒருவர் குறிப்பிட்டார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு- தண்டவாளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் தொடர்கிறது.\nஇஸ்ரேலில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் - வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம்\nஇஸ்ரேலில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம் நடத்தினர்.\nஹத்ராஸ் சம்பவத்தில் உ.பி. குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் - ஸ்மிருதி இரானி\nஹத்ராஸ் பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.\nஹத்ராஸ் வன்கொடுமை... வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\nஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமானால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஹத்ராஸ் வன்கொடுமை... நீதி கேட்டு இமாச்சல பிரதேசத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய காங். தொண்டர்கள்\nஹத்ராஸ் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக பெலாரசின் பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு சிறை தண்டனை\nபெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபெலாரஸ் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்\nபெலாரஸ் அதிபருக்கு எதிர���க உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nசெப்டம்பர் 30, 2020 05:26\nஉள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் அதிபரை சந்திக்கிறார் பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர்\nபெலாரஸ் அதிபருக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை இன்று சந்திக்கிறார்.\nசெப்டம்பர் 29, 2020 04:05\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nபென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து கொச்சையாக பேசிய சாமுவேல்ஸ்\nமந்தீப் சிங் ‘சிங்கம் இதயம்’ கொண்டவர்: விராட் கோலி பாராட்டு\nஇந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது: வருண் சக்ரவர்த்தி\nஇளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\nவிசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு\nரசிகை எழுதிய உருக்கமான கடிதம்.... கண்கலங்கிய சிம்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-10-28T03:25:20Z", "digest": "sha1:PV6XUOINETQ5MHRRDBG6UUGX4OGVUMLA", "length": 27989, "nlines": 507, "source_domain": "www.neermai.com", "title": "விழித்தெழு தோழா! | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 விழித்தெழு தோழா\nகவிதை ஜுலை - 2020\nஓடிவரும் காற்று, ஓயாது வீசித்\nதன்னையேத் தாக்கி தானாக வீழ்த்துமென்று\nதானறிந்த பின்னாலும் பூக்கள் காற்றால் அழுவதில்லை\nஉந்தனை வீழ்த்திட, உலகமே காத்திட – நீ\nஓடி ஒளிந்து உறங்குவது ஏன்\nஷேர் பண்ணி சிந்தித்த சிந்தனையாளனே\nநாள்தோறும் உறுதி ஏற்பது ஏன்\nஇன்றே காப்போம் எழுந்திடு வா.\nநாகரிகத்தின் தொட்டிலிலே – நல்ல\nதங்கையும் தோழியும் அன்பு அக்காளும்\nமானம் இழப்பதை மறப்பது ஏன்\nஆண் என்னும் பெயரில் அலைந்திடும்சில\nஅரக்கரை அழித்திட எழுந்திடு வா\nவீரத்துறவி சொன்னாரே; விவேகத் துறவி சொன்னாரே\nநூறே இளைஞர் போதும் எனக்கு – இவ்\nபாரை ஆளப் பிறந்த வீரா,\nவிழிகள் விழித்து, வினைகள் பசித்து,\nமுந்தைய கட்டுரைவலி ���ொண்ட அவள் நாட்கள்\nதங்கத் தமிழகத்தில் பிறந்து தமிழை உயிராகக் கொண்ட ஒரு இளம்தமிழன் இந்த மணிகண்டன். நான் பிறந்தது திருவண்ணாமலையில். சிறு வயதிலேயே நல்ல தமிழ்பேசும் திறன் இருந்ததால் பல மேடைகளில் பேசி பழகினேன். தமிழ்மீதான ஆர்வத்தால் பல தமிழ் நூல்களை ஆவலோடு படிப்பேன். பல கவிதைநூல்கள் படித்ததால் கவிதை எழுத ஆர்வம் பிறந்தது. சில கவிதைகள் எழுதி போட்டிகளில் வென்றிருக்கிறேன். தற்போது நீர்மையின் துணையுடன் உங்களுடன் இணைகிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122176/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2020-10-28T03:27:01Z", "digest": "sha1:FTBOPDAA4A3FPKUOPVWYZ2LLBLFKQTJP", "length": 7449, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "நாடு முழுவதும் 3ஜி சேவையை படிப்படியாக 4ஜி சேவையாக்க வோடாபோன் ஐடியா(VI)முடிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐபிஎல்: மும்பை-பெங்களூர் அணிகள் இன்று மோதல்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவ...\nதமிழகத்தில் இன்று வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- சென...\nவாரிசு அரசியலால் பல தலைமுறைகளைக் கடந்து வளரும் ஊழலுக்கு எ...\nநாடு முழுவதும் 3ஜி சேவையை படிப்படியாக 4ஜி சேவையாக்க வோடாபோன் ஐடியா(VI)முடிவு\nநாடு முழுவதும் தற்போது வழங்கி வரும் 3ஜி சேவையை படிப்படியாக 4ஜி சேவையாக மாற்ற முடிவு செய்துள்ளதாக வோடாபோன் ஐடியா (வி.ஐ.) செல்போன் நிறுவனம் அறிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பிறகு கடும் போட்டிகளை பிற செல்போன் நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் கடும் போட்டியை எதிர்கொண்ட வோடாபோன், ஐடியா நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளன.\nஇதையடுத்து தற்போது அந்நிறுவனம், அதிவேக டேட்டா சேவையை அளிக்கும் வகையில் 3 சேவை அனைத்தையும் படிப்படியாக 4ஜி சேவையாக மாற்ற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் 2ஜி சேவை மூலம் சந்தாதாரர்களுக்கு அடிப்படை குரல் அழைப்பு சேவை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.\nமும்பை பைகுல்லா சந்தையில் இரட்டிப்பு விலைக்கு வெங்காயம் விற்பனை\nபேஸ்புக்கின் இந்திய கொள்கை பிரிவுத் தலைவரான அங்கி தாஸ் ராஜினாமா\nஹரியானாவில் பட்டப்பகலில் இளம் பெண் சுட்டுக் கொலை- 2 பேர் கைது\nஇந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான் அதிர்ச்சி\nஊழல் வழக்கில் முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராய்க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nமத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா\nபோலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு இந்திய குடிமகனும் நிலம் வாங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nஅடங்க மறு அத்துமீறு...அடி விழுந்தால் அப்பீட் ஆகு..\n\"ஹர ஹர மகாதேவா\" முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றி...\nதண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்...தடியடி நடத்தி கலைத்...\nசிறுவனின் உயிரை குடித்த பப்ஜி\nகாலில் உள்ளதை கழற்றுவோம்: திருமாவுக்கு எதிராக பொங்கிய காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/133293/", "date_download": "2020-10-28T03:14:43Z", "digest": "sha1:OKUZWJCNTZ6UBVVZUWPUDYGNIYD7EIBC", "length": 10590, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "எதிரியின் இரு க‌ண்ணும் போக‌ வேண்டும் என்று நினைத்த‌வ‌ர்க‌ள் இன்று முழு உட‌லும் ப‌றி போகும் நிலைக்கு வ‌ந்துள்ள‌ன‌ர் – முபாரக் அப்துல் மஜீத். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஎதிரியின் இரு க‌ண்ணும் போக‌ வேண்டும் என்று நினைத்த‌வ‌ர்க‌ள் இன்று முழு உட‌லும் ப‌றி போகும் நிலைக்கு வ‌ந்துள்ள‌ன‌ர் – முபாரக் அப்துல் மஜீத்.\nஎதிரியின் இரு க‌ண்ணும் போக‌ வேண்டும் என்று நினைத்த‌வ‌ர்க‌ள் இன்று முழு உட‌லும் ப‌றி போகும் நிலைக்கு வ‌ந்துள்ள‌ன‌ர் – முபாரக் அப்துல் மஜீத்.\nஉண்மையில் கிழ‌க்கு மாகாண‌ த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் போன்ற‌ முட்டாள்க‌ள் உல‌கில் இருக்க‌ முடியாது. ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ மாடுக‌ளின் மேய்ச்ச‌ல் நில‌ங்க‌ளை சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ஆக்கிர‌மிப்ப‌தாக‌வும் இது கிழ‌க்கு மாகாண‌ ஆளுன‌ருக்கு தெரிந்தே ந‌ட‌ப்ப‌தாக‌வும் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின‌ர் ஊட‌க‌ங்க‌ளுக்கு தெரிவித்துள்ள‌ன‌ர்.\nக‌ட‌ந்த‌ மைத்திரி ஆட்சியில் மைத்திரி செய்த‌ ஒரேயொரு ந‌ல்ல‌ செய‌ல் ஹிஸ்புள்ளா என்ற‌ த‌மிழ் பேசுவ‌ப‌வ‌ரை கிழ‌க்கு மாகாண‌ ஆளுன‌ராக‌ நிய‌மித்த‌தாகும். அவ‌ரை நீக்க‌ வேண்டும் என‌ போராடிய‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளாவ‌ர்.\nசிங்க‌ள‌வ‌ர் ஒருவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ ஆளுன‌ருக்கு எதிராக‌ போராடிய‌ த‌மிழ‌ர்க‌ள் அவ‌ர் நீக்க‌ப்ப‌ட்டு சிங்க‌ள‌வ‌ர் ஒருவ‌ர் ஆளுன‌ராக‌ வ‌ர‌ ஒத்துழைத்து விட்டு இப்போது சுடுகுது ம‌டிய‌ப்பிடி என்று ஒப்பாரி வைக்கிறார்க‌ள்.\nஹிஸ்புல்லா ஆளுன‌ராக‌ இருந்திருந்தால் இத்த‌கைய‌ ச‌ட்ட‌த்துக்கு முரணான‌ குடியேற்ற‌த்துக்கு அனும‌தித்திருப்பாரா என உலமா கட்சி தலைவர் கலாநிதி மௌலவி முபாரக் அப்துல் மஜீத் கேள்வியெழுப்புள்ளார். மேலும்,\nஅத்துட‌ன் மாடு அறுப்பு த‌டை செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ குர‌ல் எழுப்பிய‌வ‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌ர் ப‌ல‌ர் ஆத‌ர‌வாக‌ இருந்த‌னர். அ��்வாறு மாடு அறுப்பு த‌டை ச‌ட்டம் வ‌ந்தால் மாடு வ‌ள‌ர்ப்ப‌து குறைந்து விடும். இந்த‌ நிலையில் மாடுக‌ளுக்கு மேய்ச்ச‌ல் த‌ரை தேவையில்லையே என‌ அர‌சு கூறி அவ‌ற்றை விவ‌சாய‌ பூமியாய் மாற்றுவ‌தில் என்ன‌ த‌வ‌று என‌ கேட்டால் நிச்ச‌ய‌ம் அது நியாய‌மாக‌வே தோன்றும். கிழ‌க்கில் மாடு வ‌ள‌ர்ப்போரில் 90 வீத‌மானோர் த‌மிழ‌ர்க‌ளும் சிங்கள‌வ‌ர்க‌ளுமாகும்\nஇதைத்தான் சொல்வ‌து த‌ன் க‌ண்ணை தானே குத்திக்கொள்வ‌தாகும். முஸ்லிம் ஒருவ‌ர் ஆளுன‌ராக‌ இருப்ப‌தா எம‌து கண் போனாலும் எதிரியின் இரு க‌ண்ணும் போக‌ வேண்டும் என்று நினைத்த‌வ‌ர்க‌ள் இன்று முழு உட‌லும் ப‌றி போகும் நிலைக்கு வ‌ந்துள்ள‌ன‌ர்.\nத‌மிழ‌ரும் முஸ்லிம்க‌ளும் கிழ‌க்கில் ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌லில் ஒன்று ப‌டாத‌ வ‌ரை கிழ‌க்கை த‌மிழ‌ர்க‌ளாலும் காப்பாற்ற‌ முடியாது என்றார்\nPrevious articleஅனைவருக்கும் உளநலம் எந்த ஒருவருக்கும் எந்த இடத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமான மிகச் சிறந்த முதலீடு’ ……………………………………\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவிதமான கொவிட் 19 தொற்றும்; அடையாளப்படுத்தப்படவில்லை. மக்களுடைய அவதானம் கரிசனை பாராட்டப்படத்தக்கது\nஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்\nகளுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பாராட்டு.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளது -இரா.சம்பந்தன்\nபன்சேனை பாரி வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10968", "date_download": "2020-10-28T02:18:50Z", "digest": "sha1:3DG5MMJWN25FCWH2WZALUJ5VLSLWJQYY", "length": 6476, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - லிவர்மோர் HCCC: O.S. அருண் கச்சேரி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்த��ன்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி\nதுஷ்யந்த் ஸ்ரீதர் அமெரிக்கா வருகை\nலிவர்மோர் HCCC: O.S. அருண் கச்சேரி\n- செய்திக்குறிப்பிலிருந்து | ஜூலை 2016 |\nஜூலை 31, 2016 ஞாயிறன்று பிற்பகல் 3:30 மணிக்கு லிவர்மோர் சிவா விஷ்ணு ஆலயத்தின் லக்கிரெட்டி அரங்கில் மதுரகான சிரோன்மணி திரு O.S. அருண் அவர்களின் பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சியை இந்து சமுதாய கலாசார மையம் (HCCC) நடத்தவுள்ளது. இதில் பற்பல இந்தியமொழிகளில் பஜன், அபங் மற்றும் சாஸ்திரீய, மெல்லிசைப் பாடல்கள் இடம்பெறும்.\nஇவருடன் பக்கவாத்தியம் வாசிக்க இருப்பவர்கள்: முல்லைவாசல் சந்திரமௌலி (வயலின்), B சிவராமன் (மிருதங்கம்), ஆதம்பாக்கம் சங்கர் (கடம்), செல்வ அமல் ஃபெர்டினன்ட் - தாளம் மற்றும் உதவி.\nகலிஃபோர்னியா விரிகுடாவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் இந்துக்களின் சமுதாய, பண்பாடு மற்றும் கலாசார மேம்பாட்டுக்கு உழைக்கும் இந்து சமுதாய கலாசார மையம் (சிவா விஷ்ணு ஆலயம், லிவர்மோர், கலிஃபோர்னியா) 30 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இந்த ஆலயம் வடகலிஃபோர்னியாவின் லிவர்மோரில் 1986ம் ஆண்டு ஜூலை மாதம் இந்து வேத, ஆகம சிற்ப சாஸ்திரங்களில் நிர்ணயித்த முறைப்படி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்டது. சிறியதாகத் துவங்கிய இந்த மையம் இன்று 12 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியதாகப் பரந்து வளர்ந்து மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதோடு, கல்வி, கலை மற்றும் மனிதநேய மேம்பாட்டுப் பணிகளிலும் திறம்படச் செயல்படுகின்றது. மையத்தின் 30 ஆண்டுகாலச் சேவையைக் கொண்டாடும் விதமாக, ஜூலை 9, 10 ஆகிய இருநாட்களும் சமய, கலை மற்றும் மனிதவள நிகழ்ச்சிகளை நடத்தியும், ஜூலை 2017 வரையில் பல்வேறு மக்கள் மனமகிழ் பொதுநல நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nநன்கொடை: $500 (இருவர்); $100, $50, $25 (ஒருவர்)\nதகவல் மற்றும் டிக்கெட்டுகளைப் பெற\nஉஷா ராமஸ்வாமி - 408.421.5647\nஷ்யாமளா வெங்கடேஸ்வரன் - 408.997.2702\nதிவ்யா சந்திரசேகரன் - 818.934.2042\nஹரிப்ரியா ஜொன்னலகட்டா - 979.985.4588\nதுஷ்யந்த் ஸ்ரீதர் அமெரிக்கா வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://broadcastlivevideo.com/ta/tag/hls/", "date_download": "2020-10-28T02:32:08Z", "digest": "sha1:5XMO37YL3EHFO7X5WGTEMAWLDN6N3MWQ", "length": 8544, "nlines": 75, "source_domain": "broadcastlivevideo.com", "title": "HLS – நேரடி வீடியோ ஸ்க்ரிப்ட் – ஆயத்த தயாரிப்பு ஸ்ட்ரீமிங் தளத்தை உருவாக்கி", "raw_content": "\nபயனர்பெயர் கடவுச்சொல் என்னை ஞாபகம் வைத்து கொள்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nமொபைலுக்கு HTML5 WebRTC ஒளிபரப்பு\nOBS அல்லது பிற வெளிப்புற குறியாக்கி ஒளிபரப்பு\nவலை இருந்து PC வெப்கேம்\nஇசைப்பட்டியல் வீடியோ ஸ்ட்ரீமிங் வாய்க்கால் போன்று அட்டவணை\nRTSP இணைய நெறிமுறை ஒளிப்பதிவுக் கருவி பிரசுரி / வலைத்தளம் நீரோடை\nஅமைப்பது எப்படி உங்கள் சொந்த நேரடி ஒலிபரப்பு தள\nமொபைலுக்கு HTML5 WebRTC ஒளிபரப்பு\nOBS அல்லது பிற வெளிப்புற குறியாக்கி ஒளிபரப்பு\nவலை இருந்து PC வெப்கேம்\nஇசைப்பட்டியல் வீடியோ ஸ்ட்ரீமிங் வாய்க்கால் போன்று அட்டவணை\nRTSP இணைய நெறிமுறை ஒளிப்பதிவுக் கருவி பிரசுரி / வலைத்தளம் நீரோடை\nஅமைப்பது எப்படி உங்கள் சொந்த நேரடி ஒலிபரப்பு தள\nவெளியிட்டது டிசம்பர் 8, 2018\nRTSP இணைய நெறிமுறை ஒளிப்பதிவுக் கருவி பிரசுரி / வலைத்தளம் நீரோடை\nஇந்த ஒளிபரப்பு லைவ் வீடியோ டர்ஸ்கி வலை தீர்வு இணைய பக்கங்களில் IP கேமராக்கள் ஸ்ட்ரீமிங் ஒரு பயிற்சி. உலாவிகள் RTSP ஐ நேரடியாக இயக்க முடியாது, எனவே நீரோடைகள் மாற்றப்பட வேண்டும் மற்றும் [...]\nவெளியிட்டது நவம்பர் 25, 2018\nமொபைலுக்கு HTML5 WebRTC ஒளிபரப்பு\nபதிவு மற்றும் உள்நுழைவு பிறகு, ஒளிபரப்பு நேரலை மெனுவில் இருந்து ஒரு புதிய சேனலை அமைத்தல். சேனல் ஒளிப்பரப்பு WebRTC உட்பட பல விருப்பங்கள் காண்பிக்கும் (HTML5,). மொபைலில் இருந்து அணுகும்போது, இணைய ஒளிபரப்பு [...]\nஉங்கள் தளத்தில் இருந்து ஒளிபரப்பு நேரடி வீடியோ, அணுகல் மற்றும் உள்ளடக்கம் முழு அதிகாரம் உண்டு. வரம்பற்ற சேனல்கள் ஸ்ட்ரீம்செய். அமைப்பு உங்கள் சொந்த உறுப்பினர், விளம்பரங்கள் மற்றும் விதிகள்.\nஇந்த தீர்வு மூலம் இயக்கப்படுகிறது VideoWhisper லைவ் ஸ்ட்ரீமிங், வீடியோவைப் பகிர், VOD மற்றும் வேர்ட்பிரஸ் கட்டமைப்பை .\nபதிப்புரிமை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2015\nதட்டச்சு செய்யத் தொடங்கும் தேட Enter ஐ அழுத்தவும்\nசிறந்த உலாவல் அனுபவத்தை உங்களுக்கு வழங்க இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.\nமேலும் தெரிந்துகொள்ள அல்லது சரிசெய் உங்கள் அமைப்புகளை.\nGDPR குக்கீ அமைப்புகளை மூடு\nமூலம் இயக்கப்படுகிறது GDPR குக்கீ இணக்கத்தன்மை\nஎன்று நாம் சாத்தியமான சிறந்த பயனர��� அனுபவத்தை உங்களுக்கு வழங்க முடியும் இந்த வலைத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. குக்கீ தகவலை உங்கள் உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள போன்ற நீங்கள் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள கண்டுபிடிக்க வலைத்தளமான பிரிவுகளை புரிந்து கொள்ள நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் மீண்டும் வரும்போது அங்கீகரித்து எங்கள் வெல்ல உதவியது செயல்பாடுகளை செய்கிறது உள்ளது.\nநாங்கள் குக்கீ அமைப்புகளை உங்கள் விருப்பங்களை சேமிக்க முடியும் என்று கண்டிப்பாக அவசியம் குக்கீ எல்லா நேரங்களிலும் இயக்கப்பட வேண்டும்.\nகுக்கீகளை இயக்கு அல்லது முடக்கு\nநீங்கள் இந்த குக்கீ முடக்கினால், நாங்கள் உங்கள் விருப்பங்களை காப்பாற்ற முடியாது. இந்த நீங்கள் மீண்டும் குக்கீகளை இயக்கலாம் அல்லது முடக்க வேண்டும் என்று நீங்கள் இந்த இணையதளங்களைப் பார்வையிடுகின்றனர் ஒவ்வொரு முறையும் பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620765", "date_download": "2020-10-28T03:17:22Z", "digest": "sha1:56E4ZXFRWCQM5IWMYAS5MLQJS3IVPG6T", "length": 12003, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "இரட்டை இலைச் சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு 2 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோட�� கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரட்டை இலைச் சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு 2 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.\nடெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரின. அடுத்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்தநிலையில், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, டிடிவி தினகரன் தரப்பில் பெரிய தொகை பேசப்பட்டதாகவும், இதற்காக இடைத்தரகர் மூலம் முன்பணம் கைமாறியதாகவும் டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த டெல்லி குற்றவியல் போலீசாரின் தேடுதல் வேட்டையில், பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சிக்கினார். ஓட்டல் அறை ஒன்றில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர், அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர். இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ.1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nமேலும் டி.டி.வி.தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 ��ேர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது.\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்: முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் குற்றச்சாட்டு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு\nபீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\nராணுவ தொழில்நுட்ப தகவல்கள் பரிமாற்றம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு... ராபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nபட்டாசாக வெடித்த வார்னர், சஹா... டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஇந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\n10,+2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. 11-ம் வகுப்பு முடிவுகள் அக்.29-ம் தேதி வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணம்.\nஅரசாங்க திட்டங்களால் ஏழைகள் 100% நன்மைகளைப் பெறுகிறார்கள்: லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி உரை.\n× RELATED இரட்டை இலை சின்னம் வழக்கு.: சுகேஷ் சந்திரசேகரும் இடைக்கால ஜாமின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T04:01:52Z", "digest": "sha1:Z7GG3LCCVZSLQDQCBVUFSRDNCLF35UBI", "length": 13992, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழுயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபா · உ · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • ஒலி\nமுன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்\nஇணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.\nகீழுயிர் என்பது, சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. நாக்கு வாயின் மேற்பகுதியில் இருந்து கூடிய அளவு விலகிக் கீழே இருக்கும் நிலையில் ஒலிக்கப்படும் உயிரொலிகள் இந்த வகையைச் சார்ந்தன. கீழுயிர் என்பதற்கு ஈடா�� தாழுயிர், திறப்புயிர் போன்ற சொற்களும் தமிழில் பயன்படுகின்றன.\nஇவ்வுயிர்களை ஒலிக்கும்போது ஒப்பீட்டளவில் நாக்குக் கீழ் நிலையில் இருப்பதாலேயே இதைக் கீழுயிர் என்றனர். இது அமெரிக்க மொழியியலாளரிடையே பரவலாகப் பயன்படும் low vowel என்பதன் தமிழாக்கம். உயருயிர் என்பதும் இதே சொல்லின் தமிழாக்கமே.அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதைக் குறிக்க open vowel என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுகிறது. இதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக திறப்புயிர் என்பது. இது ஒலிப்பின்போது வாயின் நிலையைக் குறிப்பது. அங்காந்த நிலையில் வாயிருக்க ஒலிக்கும் உயிர்கள் திறப்புயிர்கள். தமிழ் மொழியியல் நூல்களில் இரண்டு சொற்களுமே பயன்பட்டு வருகின்றன.\nஅனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, பின்வரும் ஐந்து கீழுயிர்களைக் குறிப்பிடுகிறது:\nகீழ் முன் இதழ்விரி உயிர் [a]\nகீழ் முன் இதழ்குவி உயிர் [ɶ][1]\nகீழ் நடு இதழ்விரி உயிர் [ä]\nகீழ் பின் இதழ்விரி உயிர் [ɑ]\nகீழ் பின் இதழ்குவி உயிர் [ɒ]\nதமிழில் இரண்டு மேலுயிர்கள் உள்ளன.\nகீழ் நடு இதழ்விரி குற்றுயிர் - \"அ\"\nகீழ் நடு இதழ்விரி நெட்டுயிர் - \"ஆ\"\n↑ [œ] இல் தரப்பட்டுள்ள இந்த உயிர் எந்த ஒரு மொழியிலும் தனியான ஒலியனாகப் பயன்படுவது இல்லை.\nகருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nஅனைத்துலக ஒலிப்பியல் கழகம் · அனைத்துலக ஒலிப்பியல் கழக வரலாறு · கியெல் மரபொழுங்கு (1989) · அ.ஒ.க. ஆய்விதழ் (JIPA) · பெயரிடல் மரபு\nதுணைக்குறிகள் · உறுப்புக்கள் · இன்னொலியெழுத்து · ஒலிப்பிடம் · ஒலிப்பு முறை\nஅ.ஒ.க.வின் நீட்சிகள் · வழக்கொழிந்த, தரஞ்சாராக் குறியீடுகள் · அ.ஒ.அ ஆங்கிலத் துணைக் குறி அட்டவணை\nSAMPA · X-SAMPA · Conlang X-SAMPA · கிர்சென்பவும் · TIPA · ஒருங்குறி ஒலிப்பியல் குறியீடுகள்\nஅ.ஒ.அ. நுரையீரல்சார் மெய்யொலிகள் அட்டவணைபடம் • ஒலி\nஇடம் → இதழ் Coronal கடைநா Radical குரல்வளை\n↓ முறை ஈரிதழ் இதழ்​பல் பல் நுனி​யண்ணம் பின்​பல் நா​மடி அண்​ணம் கடை​யண்ணம் உள்​நாக்கு மிடறு குரல்​வளை​மூடி குரல்​வளை\nஉயிர்ப்போலி ʋ ɹ ɻ j ɰ\nமருங்கொலி உரசொலி ɬ ɮ ɭ˔̊ ʎ̥˔ ʟ̝̊\nமருங்கின மெய்யொலி உயிர்ப்போலி l ɭ ʎ ʟ\nமருங்கு வருடொலி ɺ ɺ̠ ʎ̯\nகிளிக்கொலி ʘ ǀ ǃ ǂ ǁ\nஉள்ளெடு ஒலிகள் ɓ ɗ ʄ ᶑ * ɠ ʛ\nபுறமுந்து ஒலிகள் pʼ tʼ cʼ ʈʼ kʼ qʼ\nஉரசொல���கள் ɕ ʑ ɧ\nஉயிர்ப்போலிகள் ʍ w ɥ ɫ\nதடையொலிகள் k͡p ɡ͡b ŋ͡m\nஇந்த அட்டவணை ஒலிப்பியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [உதவி]\nஇணைகளாகக் காட்டியிருக்கும் குறியீடுகளில், இடப்பக்கமும்—வலப்பக்கமும் முறையே ஒலிப்பிலா—ஒலிப்புடை மெய்யொலிகளைக் குறிக்கின்றன.\nநிழற்றிய பகுதிகள், ஒலிக்க முடியாது எனக் கருதப்படும் நுரையீரல் ஒலிப்புகளைக் காட்டுகின்றன.\n* அ.ஒ.அ. வில் வரையறுக்கப்படாத குறியீடுகள்.\nநுரையீரல் முயற்சி ஒலிகள் · நுரையீரல் முயற்சியிலா ஒலிகள் · அடைப்புரசொலிகள் · கூட்டொலிப்பு\nபா · உ · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • ஒலி\nமுன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்\nஇணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/02/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-28T02:08:08Z", "digest": "sha1:5RFODFPNW2CFTT3FFTCP2T5IRAZ3IUGO", "length": 5827, "nlines": 96, "source_domain": "www.netrigun.com", "title": "யாழ் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்!! | Netrigun", "raw_content": "\nயாழ் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்\nபாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் காதலர் தினத்தை முன்னிட்டு கோண்டாவில் டிப்போவுக்கு முன்னாள் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் விசேட விற்பனைக் கூடத்தில் காதலர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் விற்கப்படுகிறது.\nஇன்று பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியரை வலிந்து கூவி அழைத்து அவர்களுக்கு காதலர்களுக்கு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது பாடசாலை சீருடையுடன் சிறுவர்-சிறுமியரை ஏமாற்றிபணத்திற்காக இவ்வாறு சமூகத்தை சீரழிப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .\nPrevious articleதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா\nNext articleபோதையில் வரும் கணவனை மிரட்ட தீயில் எரிந்து உயிரிழந்த மனைவி\nநடிக�� ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபைக் ரைடில் மாஸ் காட்டிய தல அஜித்.. \nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்..\nசீரியல், சினிமா நடிகைக்கு கத்தி குத்து\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ayyanar-viswanath", "date_download": "2020-10-28T02:28:21Z", "digest": "sha1:VNBZRO467FGLI5OQT4CQMVMWAU735XYX", "length": 7473, "nlines": 89, "source_domain": "www.panuval.com", "title": "அய்யனார் விஸ்வநாத் புத்தகங்கள் | Ayyanar Viswanath Books | Panuval.com", "raw_content": "\nபழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிருக்கின்றன. காதலும், காமமும், வன்மமும் நிரம்பித் தளும்பும் மனங்களையும் அவற்றின் முடிவிலா விளையாட்டையும் இக்கதைகள் பதிவு செய்திரு..\nஓரிதழ்ப்பூ(கட்டுரைகள்) - அய்யனார் விஸ்வநாத் :யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் க..\nஇயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்...\nகிம் – கி – டுக், தகேஷி கிடானோ, அனுராக் காஷ்யப் போன்ற தவிர்க்க முடியாத சமகால உலக இயக்குனர்கனின் படங்களைக் குறித்து விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்ட பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே நிகழ்திரை, மிக அற்புதமான திரைமொழியையும், மிக ஆழமான கருப்பொருளையும் கொண்ட திரைப்படங்கள் குறித்து நாம் எளிமையாகப் புரிந..\nவாழ்க்கையை எவ்விதக் கையேடுகளோடும் ஒப்பிடாது, அதன் போக்கில் வாழும் ஒரு கூட்டத்தினரைக் கண்டு பொதுச் சமூகம் அச்சமடைகிறது. அவர்களைக் கண்டு விலகுகிறது அல்லது விலக்கி வைக்கிறது. அந்த விலக்கப்பட்ட மனிதர்களின் உலகம் இன்னொரு தனி உலகமாக உருக் கொள்கிறது. அதற்குள் நுழைந்து பார்க்கும்போது அது, சராசரிகளின் ..\nகற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொ..\nஇயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது. ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/workers.html", "date_download": "2020-10-28T03:02:48Z", "digest": "sha1:TTX2H4UC62IOMYZMBQTE3NE5EOO64EOS", "length": 10033, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் - இல்லையொன்றால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும்", "raw_content": "\nஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் - இல்லையொன்றால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும்\nகொரோனா வைரஸ் பரவலானது மீண்டும் ஏற்படாதிருக்க மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇல்லையொன்றால், மீண்டும் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.\nஇந்த நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீண்டும் பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டுமென குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது ��கவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14507,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் - இல்லையொன்றால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும்\nஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் - இல்லையொன்றால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/spiritual/today-astrology-april-24-2020-vjr-281287.html", "date_download": "2020-10-28T02:43:44Z", "digest": "sha1:V223LTTA3YZJK6VGHUDCF2D3LBRGMVTF", "length": 16518, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஏப்ரல் 24, 2020)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology April 24, 2020\n12 ராசிகளுக்கான இன்றைய தினபலன் 24-04-2020\nமேஷம்: இன்று கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3\nரிஷபம்: இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6\nமிதுனம்: இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும். துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும். அடுத்தவரது கருத்தையோ, ஆலோசனையையோ கேட்காமல் உங்களது சொந்த புத்தியால் காரியங்களை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nகடகம்: இன்று உயர்மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு அதிகரிக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7\nசிம்மம்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6\nகன்னி: இன்று குடும்பத்தில் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nதுலாம்: இன்று வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9\nவிருச்சிகம்: இன்று மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9\nதனுசு: இன்று நீங்கள் ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்சனை குறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nமகரம்: இன்று துடிப்புடன் வேகமாக செயலாற்றுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மன குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. சொத்து சம்பந்தமான காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3\nகும்பம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nமீனம்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nBachelor-Friendly Recipe | தோசை, இட்லி, சப்பாத்தி என எல்லாவற்றுக்குமான பெஸ்ட் காம்போ பனீர்-காலிஃபிளவர் மசாலா..\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஉதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nBachelor-Friendly Recipe | தோசை, இட்லி, சப்பாத்தி என எல்லாவற்றுக்குமான பெஸ்ட் காம்போ பனீர்-காலிஃபிளவர் மசாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/09/18-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-28T02:01:36Z", "digest": "sha1:OGWTXZCPS755JY4NJW4SDPBMODZCPNZC", "length": 7561, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "18 நாட்களில் 10 லட்சம் பேர் திமுகவில் இணைந்தனர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா 18 நாட்களில் 10 லட்சம் பேர் திமுகவில் இணைந்தனர்\n18 நாட்களில் 10 லட்சம் பேர் திமுகவில் இணைந்தனர்\nஇணையதளம் மூலம் 18 நாட்களில் 10 லட்சம் பேர் புதிதாக திமுகவில் உறுப்பினராக இணைந்துள்ளதா��� அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இணைய வழியில் திமுக உறுப்பினரை சேர்க்க ‘எல்லோரும் நம்முடன்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு மூலம் அக்.8-ம் தேதி, 10 லட்சம் புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. இணைந்த புதிய உறுப்பினர்களில் 53 சதவீதம் பேர் இளைஞர்கள். மக்கள் விரோத அதிமுக ஆட்சியை அகற்றி, 2021-ல் திமுகவின் ஆட்சி உதித்திட தமிழகமே அலை அலையாய் ஆர்ப்பரிக்கிறது. இது ஒரு புதிய விடியலுக்கான தொடக்கம்” என்று கூறியுள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த செப். 15-ம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இணையதளம் மூலம் திமுக உறுப்பினராகும் வசதியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிதாக உறுப்பினராக சேர விரும்புவோர் திமுகவின் www.dmk.in என்ற இணையதளத்துக்குச் சென்று செல்போன் எண்ணை பதிவிட்டால் ஓடிபி எண் வரும். அதன் மூலம் உள்ளே சென்றால் ஒரு படிவம் வரும்.\nஅதில் பெயர், பாலினம், தந்தை அல்லது கணவர் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, மாநிலம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி, ஊராட்சி வார்டு, அஞ்சல் குறியீட்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய தகவல்களை இட வேண்டும். புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் கடந்த 18 நாட்களில் 10 லட்சம் பேர் திமுகவில் இணைந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதட்டிகேட்ட கணவர் வெட்டிக்கொலை \nகமல் திடீரென மகாபாரதம் பேசுவது ஏன்\nஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து – போக்குவரத்து துறை அறிவிப்பு\nமாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா\nவீட்டிலிருந்து வேலை: பொதுத்துறை மட்டுமே, மிட்டியின் கீழ் உள்ள தொழில்கள் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளன\nடிபிகேஎல் ஊழியருக்கு கோவிட் தொற்று\nசரியான விளக்கம் யாரிடம் இருந்து பெறுவது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக உயர்வு\nமன்னிப்புக் கேட்க மாட்டேன் – ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/13/japan.html", "date_download": "2020-10-28T02:45:46Z", "digest": "sha1:AIB4HX5VURYQN7ELMWFJYX7XEXQFWZO3", "length": 16155, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய சாப்ட்வேர்களை வாங்க ஜப்பான் ஆர்வம் | japans interest on buying indian softwares - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்\nபீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.. தொடங்கியது முதல்கட்ட தேர்தல்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிடீர் திருப்பம்.. கேரளா தங்ககடத்தல் வழக்கில்.. ரபின்ஸ் ஹமீதுவை 7 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nசுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி\nகாஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு\nஇரட்டை பாதிப்பில் இரும்பாலை தொழில்.. தடுமாறும் கோவை.. தாங்கி பிடிக்குமா அரசு\n\"சுதந்திர இந்தியாவில் முதல் முறை..\" மூன்றில் ஒரு சிறு, குறு நிறுவனம் மூடப்பட வாய்ப்பு- ஷாக் சர்வே\nஏழைகளுக்கு ரூ.2500, ஜிஎஸ்டி, வருமான வரி தள்ளுபடி.. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு இவைதான்\nகட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்\nசென்னை உட்பட.. தமிழகத்தில் அனைத்து வகை தனியார் நிறுவனங்களும் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி\nலாக்டவுனுக்கு பிந்தைய துயர காலம்.. ஒவ்வொரு துறையிலும் விடையே தெரியாத ஓராயிரம் கேள்விகள்\nSports ஆமாம்.. ஜடேஜா டி20க்கு லாயக்கில்லை.. அதிர வைத்த முன்னாள் வீரர்.. பழைய பகை.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சாப்ட்வேர்களை வாங்க ஜப்பான் ஆர்வம்\nஇந்தியாவிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு சாப்ட்வேர் ஏற்றுமதி மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ஜப்பானுக்குசாப்ட்வேர் ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம் என அந்நாட்டு தொழில் அமைப்புத் தலைவர் யூஜிஹசிமோட்டோ பேசினார்.\nகோவையில் \"இந்திய-ஜப்பான் தொழில் வாய்ப்புகள்\" என்ற கருத்தரங்கை இந்திய தொழில்கள் சம்மேளனம்,ஜப்பான் நாட்டு தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின.\nஇதில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டு தொழில் அமைப்புகளின் தலைவர் யூஜி ஹசிமோட்டோ பேசியதாவது:\nஇந்தியாவும், ஜப்பானும் தொழில் துறையில் இணைந்து செயல்பட பல அரிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தவாய்ப்பைத் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு விஜயம் செய்தபிறகு பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளன.\nகுறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும். இந்தியாவிலிருந்துஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் சாப்ட்வேர் வெறும் 4 சதவீதம் மட்டுமே. எனவே இது குறித்து ஆராய்ந்து சாப்ட்வேர்ஏற்றுமதியை அதிகரிக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.\nஜெட்ரோ எனப்படும் தொழில் அமைப்பு ஜப்பானில் தொழில் தொடங்க போதுமான வசதிகளை ஏற்படுத்திதருகிறது. ஜப்பானில் தொழில் தொடங்கினால், முதல் நான்கு மாதத்திற்கு இலவசமாக இடவசதியை அளிக்கவும்இந்த அமைப்பு உதவுகிறது. இந்த அமைப்பு 59 நாடுகளில் 80 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது என்றார்ஹசிமோட்டோ.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n15 வகை தொழில்களுக்கு சலுகை.. லாக்டவுனுக்கு இடையேயும் செயல்படலாம்.. மத்திய அரசு அதிரடி அனுமதி\nதமிழகத்தில் ஜவுளி ஆலைகள் உள்பட 13 வகை ஆலைகள் இயங்க மாலையில் அளிக்கப்பட்ட அனுமதி இரவில் ரத்து\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nரூ.5,027 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள்.. 20,351பேருக்கு வேலைவாய்ப்பு.. எடப்பாடியார் அசத்தல்\nமீண்டும் ஊழி��ர்களுக்கு வேலையில்லா நாட்கள்.. அசோக் லேலண்ட் முக்கிய அறிவிப்பு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. எடப்பாடி அரசின் திட்டமிட்ட செயல்.. கனிமொழி விமர்சனம்\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும்.. அகர்வால் பரபரப்புத் தகவல்\nஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க தகுந்ததல்ல- பிரேமலதா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் அமில கசிவு.. 2வது நாளாக தொடரும் கழிவு நீக்கம்.. அதிகாரிகள் திணறல்\nஸ்டெர்லைட் ஆலை கந்தக அமில கசிவு.. சீர் செய்யும் பணி தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு- மாவட்ட ஆட்சியர்\nகரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/11/2.html", "date_download": "2020-10-28T03:30:30Z", "digest": "sha1:XNG2RTR6ORALMBZXM6PHID6S3HDCVIFL", "length": 18856, "nlines": 127, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: ஒளி என்றால் என்ன? - விண்வெளியியல் 2", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\n‘வெளிச்சம்’ எதார்த்தமாக இப்படித் தான் நாம் ஒளியை அழைக்கிறோம். இந்த வெளிச்சம் எங்கிருக்கிறது எப்படி இருக்கிறது வெளிச்சம் இல்லாவிட்டால் என்னதான் நிகழும்\nநம்மைப் பொருத்தவரை பகல் பொழுதில் சூரியனில் இருந்தும், இரவு பொழுதில் நிலா மற்றும் நட்சத்திரங்களில் இருந்தும் இயற்கையாக வெளிச்சம் கிடைக்கிறது. மழைக் காலங்களில் மின்னலின் வெளிச்சம் மின்னலாக வந்து போகிறது.\nஎதாவது ஒரு பொருளை எரிய வைப்பதால் செயற்கையாக நம்மால் வெளிச்சத்தை உண்டாக்க முடியும்.\nமுன்பு தீப்பந்தம், எண்ணெய் விளக்குகள், மின்னும் கற்கள் இவற்றின் உதவியுடன் செயற்கை வெளிச்சத்தை உண்டாக்கினர். தற்போது மின் விளக்குகள், கிரிஸ்டல் உப்புகள், லேசர்கதிர்கள் என செயற்கை வெளிச்ச புரட்சியே நடக்கிறது.\nவெளிச்சம் உண்டாக இரண்டு பொருட்கள் வேண்டும். 1.எரியும் பொருள், 2.ஒளிரும் பொருள்.\nஎரியும் பொருள் தெரியும்., அது என்ன ஒளிரும் பொருள் - இங்கே தான் வெளிச்சத்திற்கும் ஒளிக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சரியான தருணம் வருகிறது.\nஒரு பொருள் வெளிச்சத்தை ஏற்படுத்தினால் அது எரியும் பொருள். ஒரு பொருள் வெளிச்சத்தை ஏற்றுக்கொண்டால் அது ஒளிரா பொருள்.\nகுழப்பம் ஏற்படாமல் இருக்க மெதுவாக படியுங்கள்.\nவெளிச்சத்தை ஏற்படுத்தும் பொருளும், வெளிச்சத்தை ஏற்கும் பொருளும் எதிர்எதிரே இருந்தால் அங்கு வெளிச்சம் ஏற்படாது. வெளிச்சத்தை ஏற்படுத்தும் பொருளும் வெளிச்சத்தை ஏற்கா பொருளும் எதிரெதிரே இருந்தால் அங்கு வெளிச்சம் ஏற்படும்.\nமேற்சொன்ன விளக்கத்தை நிதானமாக ஆய்வு செய்தீர்களானால் ஒளி என்றால் என்ன\nஎரியும் பொருள் ஏதோ ஒன்றை எறிகிறது(வீசுகிறது). வீசப்பட்டது ஏதிரே இருக்கும் பொருள் மீது மோதி எதிர்விளைவை ஏற்படுத்துகிறது என்றால் அங்கு வெளிச்சம் பிறக்கிறது. எதிர்விளைவை ஏற்படுத்தவில்லை என்றால் வெளிச்சம் எரியும் பொருளிலும் இல்லை. ஏற்ற பொருளிலும் இல்லை.\nஉதாரணமாக : நீங்கள் விளக்கை எரிய விடுகிறீர்கள். விளக்கை எரித்தால் மட்டும் வெளிச்சம் வந்து விடாது. வெளிச்சம் பட்டு பிரதிபளிக்க சுவரோ, மேசையோ, பேனாவா, கட்டிலோ, திரைச்சீலையோ என எதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும். எந்த பொருளுமே இல்லாத ஒரு வெற்றிடத்தில் வெளிச்சத்தை பார்க்க முடியாது.\nகாற்றில் உள்ள சின்ன சின்ன தூசுகள் ஒளியை பிரதிபளிப்பதால் தான் ஒளிக்கதிர்கள் நமது கண்களுக்குத் தெரிகிறது.\nஒளியை வெளியிடும் ஒரு பொருள் வேண்டும். அதே போல ஒளியை பிரதிபளிக்கும் ஒரு பொருள் வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் மட்டுமே வெளிச்சத்தை நம்மால் பார்க்க முடியும்.\nசரி ஒளிக்கும் வெளிச்சத்துக்குமான வித்தியாசத்திற்கு வருவோம்.\nஎரியும் ஒரு பொருளில் இருந்து எறியப்படும் ஒன்று எதிரே உள்ள பொருளில் பட்டு பிரதிபளித்தால் அது ஒளி. அந்த பிரதிபளிப்பை நம் கண்கள் உணர்ந்தால் அது வெளிச்சம். வெளிச்சம் எல்லாம் ஒளியாகும். ஆனால் ஒளி எல்லாம் வெளிச்சம் ஆகாது. குறிப்பிட்ட ஒளியை மட்டுமே நமது கண்கள் உணர்கிறது. நமது கண்கள் உணரும் ஒளி வெளிச்சம் எனப்படுகிறது.\nமுதலில் வெளிச்சம் குறித்து தெரிந்து கொண்டு அடுத்து ஒளிக்குள் செல்வோம்.\nஉதாரணமாக வெளிச்சம் என்பது ஒரு நீர்த்துளி அளவு என்றால், ஒளி என்பது கடலின் அளவை விட அதிகமானது. அதனால் சிறுதுளியான வெளிச்சத்தை கொண்டே ஒளியை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.\nநமது கண்கள் உணரும் ஒளியை வண்ணங்களாக வகைபடுத்தலாம்.\nஉதாரணமாக வானவில்லின் 7 வண்ணங்களை நமது கண்கள் நேரடியாக உணர்கிறது. அந்த 7 வண்ணங்களே இயற்கையின் அடிப்படை வண்ணங்கள். இந்த 7 வண்ணங்களை பல நூறு வண்ணங்களாக நாம் கலக்கிக்கொள்கிறோம்.\nசிவப்பு, பழுப்பு, பச்சை, நீலம், ஊதா, மஞ்சள், வெள்ளை என்ற 7 நிறங்கள் தான் இயற்கையின் அடிப்படை நிறங்கள். இவற்றின் கலப்பட அளவிற்கு ஏற்ப நமது கண்களுக்கு பலநூறு நிறங்கள் தெரிகிறது. நமது கண்களுக்கு தெரியும் நிறங்களே அந்தந்த பொருளின் நிறங்களாக நாம் அறிகிறோம்.\nசிவப்பு + பச்சை + நீலம் என்பவை நாம் செயற்கை தயாரிப்புகளுக்காக வைத்திருக்கும் அடிப்படை நிறங்கள். இந்த மூன்று நிறங்களைக் கொண்டு 255 நிறங்களை உருவாக்க முடியும். இந்த 255 நிற விளக்குகளில் தான் டி.வி முதல், செல்போன் ஸ்கிரீன் வரை தயாரிக்கப்படுகிறது.\nசிவப்பு + பச்சை + நீலம் RGB\nஎல்.ஈ.டி. எல்.சி.டி, டிஸ்ப்ளே திரைகள் எல்லாம் இந்த 255 நிற விளக்குகளின் துள்ளிய ஒளிர்வால் வருபவை தான்.\nஇயற்கை வண்ணங்கள் சிவப்பு முதல் வெள்ளை வரை இருக்கின்றன. ஆனால் நமக்கு எல்லாம் மிகவும் பிடித்த ஒற்றை நிறம் அதில் இல்லை என்பது உங்கள் கவனத்தில் வந்ததா\nவெளிச்சத்தில் இல்லாத ஒரே நிறம் கருப்பு. கருப்பில் வெளிச்சம் மட்டுமல்ல ஒளியும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் அதிகமாக உள்ள நிறம் கருப்பு தான். ஆனால் உண்மையில் கருப்பு ஒரு நிறம் அல்ல. எந்த நிறமும், எந்த வெளிச்சமும் இல்லாத ஒன்றிற்கு கருப்பு என பெயரிட்டுள்ளோம்.\nகருப்பில் பொருள் கூட இல்லை. கருப்பான பொருள் பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை. பொருளே அல்லாத இந்த கருப்பை தான் வெளி என்கிறோம். பிரபஞ்ச வெளி எங்கும் கருப்பே நிறைந்திருக்கிறது.\nஇந்த கருப்பு தான் கருந்துளையா\nகருப்பிடம் ஏன் ஒளி தோற்றுப்போகிறது\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nஆபிரகாமின் மதங்கள் என்றால் பொதுவாக யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் இவற்றை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்தோ ஈரான் பகுதிகளில் ஏராள...\nசோதிடமும் ஜோதிடமும் ஒன்றல்ல - சோதிடத்தின் எதிர்காலம் 1\nசோதி+திடம்=சோதிடம், ஜோதி+இடம்=ஜோதிடம் என்ற எளிமையான பொருளில் ஜோதிடத்தின் பிறப்பை விளக்கி விடலாம். ஜோதிடத்திற்கும் சோதிடத்திற்கும் மிகப்பெ...\nகிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4\nஎகிப்தில் அடிமைப���பட்டு கிடந்த இஸ்ரவேலர்கள் இறுதி மீட்பர் வருவார் என காத்திருந்தனர். இந்த நிலையில் மரியாள் யோசேப்பு தம்பதியினருக்கு மகனாக ...\nஜீன்(மரபு) - உயிர் என்றால் என்ன\nசெல்லின் மூலப்பொருட்களான 1.ஹைட்ரோ கார்பன், 2.கார்போஹைட்ரேட், 3.நியூக்ளிக் ஆசிட், 4.புரோட்டின் ஆகியவற்றால் தான் செல் கட்டமைக்கப் பட்டிருக்கி...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nமனம் குறிந்த ஆய்வியல் கட்டுரை... தொடர்ந்து படிக்க அறிவகத்தில் ஆய்வாளராய் இணையுங்கள்... For more details : arivakam@gmail.com\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nஓயாத இராமாயணம் - இந்து மதம் 4\nஇந்துமத இதிகாசங்களில் இராமாயணமும், மகாபாரதமும் முக்கியமானவை. மகாபாரதம் என்பது பல கதைகளின் ஒரு கதை. ஆனால் இராமாயணம் என்பது ஒரு கதையின் பல கத...\nவேதிப் பிணைப்புகள் - அடிப்படை வேதியியல் 5\nஅணுத்துகள்கள் - அடிப்படை வேதியியல் 4\nஅணு உடைப்பு - அடிப்படை வேதியியல் 3\nஅணு - அடிப்படை வேதியியல் 2\nபால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5\nசூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4\nஇடைவெளி - விண்வெளியியல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2013/09/blog-post_7.html?showComment=1378648833073", "date_download": "2020-10-28T02:01:06Z", "digest": "sha1:FJRUTEQ545IVCZ75AN3F5OLGTJPVOSKB", "length": 29017, "nlines": 164, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உலக எழுத்தறிவு நாள்", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nஞாயிறு, 8 செப்டம்பர், 2013\nஎண்ணெழுத்து இகழேல் (கணிதத்தையும், அறநூல்களையும் இகழ்ந்து கற்காமல் விட்டுவிடாதே\nஓதுவது ஒழியேல் (நல்ல நூல்களைக் கற்பதை ஒருபோதும் விட்டுவிடாதே)\nஎன்று அன்றே ஔவையார் எழுத்தறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.\nஇன்று உலக எழுத்தறிவு நாள். (செப்டம்பர் 8)\nஇந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..\nஉலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.\nஎந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.\nகற்கை நன்றே; கற்கை நன்றே\nபிச்சை புகினும் கற்கை நன்றே\nகாலம் போகிற போக்கைப் பார்த்தால் பிச்சையெடுத்துத்தான் குழந்தைகளைக் கல்விச்சாலைகளில் சேர்க்கமுடியும் போல இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் நாம்தான். ஆம் நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளின் திறமின்மையே இன்றைய கல்வி தனியாரிடம் சிக்கி வியாபாரப் பொருளாகிவிட்டதற்கு முழுமுதற் காரணமாகும்.\nஎந்தப் பணியாக இருந்தாலும் அதற்குத் தேவையான கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு இதெல்லாம் பார்ப்போம் ஆனால் அரசியலுக்கு மட்டும் இப்படி எதுவுமே பார்ப்பதில்லை. துறைசார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் அமைச்சராகமுடியும் என்ற அவலம் இருக்கும் வரை கல்வியில் ஒரு சமூகம் தன்னிறைவடைவது என்பது வெறும் கனவுதான்.\nஇனிமேலாவது இலவசங்களை மறுத்து நல்ல படித்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தேடுப்போம். இலவசமாக அரசிடமிருந்து நாம் எதுவும் வாங்குவதாக இருந்தால் அது கல்வியாக\nat செப்டம்பர் 08, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆத்திச்சூடி, கல்வி, விழிப்புணர்வு, வெற்றிவேற்கை\nUnknown 8 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:32\nஎல்லோரும் கல்வி கற்று விட்டால் ஏமாற்ற முடியாதுன்னுதான் இலவசங்களை அள்ளி இறைக்கின்றன அரசுகள் \nமுனைவர் இரா.குணசீலன் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:28\nதாங்கள் புரிந்துகொண்ட உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது ஆவல் நண்பரே.\nதிண்டுக்கல் தனபாலன் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:05\nசிறப்பான எண்ணங்கள் நிறைவேற வேண்டும்...\nமுனைவர் இரா.குணசீலன் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:30\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nஆணி வேரைத்தொடும் அருமையான வாசகம்\nகல்வி மட்டும் இலவசமானால் நிச்சயம் எல்லாம்\nமுனைவர் இரா.குணசீலன் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:34\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nஇராஜராஜேஸ்வரி 8 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:00\nமுனைவர் இரா.குணசீலன் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:35\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:03\nநம் நாட்டைப் பொருத்தவரை அடிப்படைக் கல்வி இலவசமாகவே வழங்கப் படுகிறது. கல்வி உரிமை சட்டமும் அதற்கு துணை நிற்கிறது. ஆனால் வறுமை குழந்தைகள் பள்ளிக்கு வருவதை தடை செய்கிறது. நிச்சயம் இந்த நிலை மாறும்.\nசமூக அக்கறை காட்டும் பதிவு\nமுனைவர் இரா.குணசீலன் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:36\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nபெயரில்லா 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:18\nநிகழ்வை நினைவுபடுத்தி தரவுகளை அழகாக பதிவு செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:41\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரூபன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (74) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 73. அவையஞ்சாமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nமுன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் ...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/humoursatire/photo-comics-14th-october-2020", "date_download": "2020-10-28T03:43:52Z", "digest": "sha1:4NHSIB3PM26QV656KKX57ZYFPYQDZODW", "length": 7155, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 October 2020 - ஒரே போடு... துண்டு ரெண்டு! | photo-comics-14th-october-2020", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2020\n“எனக்கும் அந்த அவமானம் நடந்திருக்கு” - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா\nக/பெ.ரணசிங்கம் - சினிமா விமர்சனம்\n“ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு அக்கா\nஎப்படி இருக்கின்றன தமிழகத் தொழில்கள் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்\nபடிப்பறை - விபரீத ராஜ யோகம்\nட்ரம்ப்புக்கே பாடம் சொன்ன கொரோனா\nஆணாதிக்கம் மட்டுமா இந்த அநீதிக்குக் காரணம்\nநவீன சம்பவாமி யுகே... யுகே\nவாசகர் மேடை - அன்‘பேய்’ சிவம்\nஏழு கடல்... ஏழு மலை... - 11\nஅழ மட்டும்தான் தெரியும்னு நினைச்சீங்களா\n“அவைத் தலைவர்னா என்ன ப்ரோ\nசளைக்காத சட்டப்போராட்டம் சமத்துவத்தை சாதிக்கும்\nஒரே போடு... துண்டு ரெண்டு\nசிறுகதை: ஸ்ரீதேவி வீதி உலா\nஅஞ்சிறைத்தும்பி - 52 - மாமிசம்\nஒரே போடு... துண்டு ரெண்டு\nஒரே போடு... துண்டு ரெண்டு\nஇடைத்தேர்தல் இப்போதைக்கு நடக்கப்போறதில்லைன்னு எலெக்‌ஷன் கமிஷன்ல சொல்லிட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/reading-experience-of-writer-imayam-short-stories", "date_download": "2020-10-28T02:02:21Z", "digest": "sha1:E4SLB4NFKMMA3ZX5LIQY5HEXF62U3A23", "length": 28332, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "யதார்த்தம் ஒன்றே எழுத்தாளர் இமையத்தின் ஆயுதம்..! - வாசிப்பனுவம் #MyVikatan | Reading experience of Writer Imayam short stories", "raw_content": "\n``யதார்த்தம் ஒன்றே எழுத்தாளர் இமையத்தின் ஆயுதம்..'' - ஒரு வாசிப்பனுவம் #MyVikatan\nசில கதைகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் புதிய எண்ணங்களை மெருகூட்டும்போது சாகா வரம் பெற்ற கதைகளாகின்றன.\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஒரு சிறுகதை என்பது முடிவதற்குச் சற்று முன்பு தொடங்குகிறது.\nஒருவரின் வாசிப்பு ஆரம்பிப்பது ஒரு சில சாதாரணக் கதைகளில்தான். அதன்பின் தமிழ் துணைப்பாட சிறுகதை, நீதிக்கதைகளில்தான். சிறுகதை வடிவத்தில் அடுத்த பாய்ச்சலாக நாவல் வாசிப்பு இருக்கும். அதற்குப் பின் மொழி ஆளுமை, பேசப்பட்ட உணர்வுகளோடு ஒப்பிடுகையில் சிறுகதைகள் வாசிப���புப் பந்தயத்தில் முன்னிலை பெறுகின்றன. இதில் மறுவாசிப்பு செய்யும் சில சிறுகதைகள் சோதனைக்குள்ளாகின்றன, சில ஆட்டம் காணுகின்றன. சில கதைகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் புதிய எண்ணங்களை மெருகூட்டும்போது சாகா வரம் பெற்ற கதைகளாகின்றன.\nகதை சொல்லும் போக்கில் எளிய நடையில் சொல்லப்பட்டால் எத்தனை முறை படித்தாலும் லயிக்க வைக்கின்றன. வாழ்வியல் தத்துவங்கள் சம்பவங்களின் இடையில் வரும்போது மனதில் ஆழமாய்ப் பதிகின்றன. கதை சொல்லும்போது கிளைக்கதையில் ஊடோடி கதை சொல்வது, சம்பவங்களைக் கோவையாக்கி அதில் வரும் திருப்புமுனைகளை சுவாரஸ்யமாக்குவது, முழுக்க முழுக்க அழகியலை வர்ணிப்பது என ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு யுக்தியைக் கையாள்வர்.\nஒரு பேருந்தின் உள்ளே இருந்து விளிம்பு நிலை மக்களின் அவலத்தை மெளனத்துடனும் மனதில் கனத்துடனும் ஜன்னல் வழியே பார்க்க வைப்பது போல் இருப்பவை இமையத்தின் சிறுகதைகள். யதார்த்தம் ஒன்றையே சொற்களின் வழியே ஆயுதமாய்ப் பயன்படுத்தி நம்மைக் கலங்கடிப்பார்.\nநிஜ வாழ்க்கையினை எந்த வித ஒப்பனையுமின்றிப் பேச்சுவழக்கில் சொல்லும்போது இன்னும் நம் மனதுக்கு அருகில் கதை நிகழ்வதுபோல் தோன்றுகிறது. எங்கோ நடப்பதுபோல் இல்லாமல் நம் பக்கத்து வீட்டில் அதிகம் பார்த்து கவனியாதுவிட்ட இடங்களைக் கதைக்களமாகக் கொண்டு தேர்வு செய்வதால் மொழி அந்நியப்படவில்லை.\nமனித வாழ்வின் பல்வேறு அவலத்தை, இன்பத்தைச் சித்திரிக்கும் சிறுகதையானது வாசிப்பில் இன்பத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. முகமற்றுப் போனவனின் குமுறலையும் சொற்களின் ஊடே விரியும் வாழ்க்கையையும் அதில் நாமும் வாழ்ந்த அனுபவத்தையும் தரவல்லது.\"நன்மாறன் கோட்டைக் கதையில்\" அரசுப்பள்ளியில் டி சி கேட்டு வரும் அந்தப் பெண்ணின் இறுகிய கண்ணிலிருந்து வரும் கண்ணீரில் இன்னும் இருக்கிறது சாதியின் அவலம். பணியாரக்காரம்மா கதையில் பணியாரம் விற்கும் பெண்ணுக்கும் மளிகைக் கடைக்காரருக்கும் உள்ள காதலை யாரும் இவ்வளவு அடர்த்தியாகச் சொல்லியிருக்கமாட்டார்கள்.\nஅந்தக்காலத்தில் விசேஷ வீட்டுப் பந்தியில் சாப்பிடுவது தவம் போல. சிறுவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமானது. இலை வைப்பது, பரிமாறுவது என அவர்கள் இன்றும் அதைப் பெருமையாய் உணர்வார்கள். இத���ை \"நெல்சோறு\"கதையில் சொல்லியிருப்பார். பந்தியிலிருந்து சிறுவர்கள் எழுப்பிவிடுவதை, மீண்டும் மீண்டும் செல்வதைச் சொல்லியிருப்பார்.\nவீட்டில் திருட்டு போன நகையைப் பறிகொடுத்தவள் சாமி கோயிலில் \"பிராது மனு\" கட்ட வருகிறாள். அங்கு நேரும் சம்பவங்களும், அறியாமையையும் விளக்கியுள்ளார். இன்னும் இதுபோன்ற வெள்ளந்தி மனிதர்களை கண்முன் நிறுத்துகிறது \"பிராதுமனு\" கதை.\n\"ஒரு பணக்காரரின் ஆசைக்கு இணங்க மறுக்கும் சித்தாள் வேலை செய்யும் சாந்தாவின் துணிவும் அறிவும் ஒட்டுமொத்த ஆண் பார்வையையும் சவுக்கடி கொடுத்தது போல் தன் \"சாந்தா\" கதையில் யதார்த்தத்தோடு வெளிப்படுத்தியிருப்பார்.\nஅரசியலில் முன்னேறாத, வசதி இல்லாத அடிமட்டத் தொண்டனின் வாழ்வை \"கட்சிக்காரன்\" கதையில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்.\n\"சாலையை அகலமாக்கும் பணியில் இருக்கும் சர்வேயர் ஆனந்தன் சாலையின் ஓரத்தில் இருக்கும் வயதான தம்பதிகளிடம் பேசிவிட்டுக் கிளம்புகிறார். \"இந்தக்கூர ஊட்டுல நெருப்பு வச்சிடாதிங்க. நாங்க போறதுக்குச் சுடுகாட்டத் தவிர வேற எடமில்ல’’ என்று சொல்லும்போது நமக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி ஒட்டிக்கொள்கிறது \"நறுமணம்\" கதையில்.\nஏடிஎம் பின் நெம்பர் கூட தெரியாத ஆசிரியையும், அவளின் தோழியான வார்டு கவுன்சிலரும் சந்தித்து உரையாடுகின்றனர். முன்னேறிய இருவருக்குப் பின்னாலும் ஆணாதிக்கம் மிகுந்த கணவர்கள் இருக்கின்றனர். \"வீடும் கதவும்\" எனும் இக்கதையைப் படிக்கும் போது பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறியுள்ளனர், ஆனால் ஒரு சிறிய கால்கட்டுடன் எனப் புரிகிறது.\n\"துபாய்காரன் பொண்டாட்டி\"கதை இமையத்தின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். பத்மாவதியின் மேல்விழுந்த இழுக்குச் சொல், அதற்கு உறவினரின் மெளனம், காலையில் கணவன் வரப்போகிறான்.. ஒரு பெண்ணின் தவிப்பை இரவு முழுக்க அருகில் இருந்து பார்த்தது போன்ற நுட்பமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.\nஇந்தப் பொன்மொழி சிறுகதைக்கும் சாலப் பொருந்தும். ஒரே திசை நோக்கிச் செல்லும் கதையில் வேறு ஒரு எதிர்பாராத முடிவு ஏற்படும்.. அந்த வகையில் \"நல்ல சாவு\" கதையில் சின்னசாமி ஆசிரியரும் குசலாம்பாளும் விரும்பியதை அறிந்த ஊரார் இருவரையும் சரமாரியாக அடித்துவிட்டு இறுதியில் இருவரும் சாகாமல் பெண்ணின் தந்தை அருணாசல உடையார் இறப்பது.. யாரும் யோசிக்காத திருப்பம்.\nஉண்மைக்குப் பின்னால் இருப்பதும் ஒரு மாபெரும் உண்மைதான் என்பதுபோல ஒவ்வொரு கதைக்குப் பின்னால் இருக்கும் ரகசிய உண்மைகளையும் நேர்த்தியாய் எழுத்தில் படம் பிடித்துக்காட்டுவது இன்னும் அடுத்தடுத்த கதைகளைப் படிக்க ஆர்வம் கொள்ள வைக்கிறது.\nதாமரையிலை தண்ணீர் போல் ஒட்டாதது மாமியார் மருமகளின் கதை. இதில் மகனின் மீதான பாசப்போராட்டத்தை அனாதை இல்லத்துக்குச் செல்லும் \"உண்மை கதை\" சிறுகதையில் \"அநாதை இல்லத்தின் கதவோரம் மறைந்து பார்த்த தாயை மட்டுமல்ல.. அந்தக் கட்டடத்தையும் மகன் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்காமல் செல்லும் மகனின் செயலை தாயாய் இருந்து நம்மை உணரவைத்திருப்பார்.இதே போல் இன்னொரு காட்சிப்படுத்தலாக \"சொந்த வீடு\"சிறுகதையிலும் ஒளிவு மறைவின்றி மாமியார் மருமகள் மனநிலைகளைக் கதையில் சொல்லியிருப்பார்.\nசம்பவங்களை வைத்து மட்டும் கதையை நீட்டிக்காமல் உரையாடல் வழியே கதையை சுவாரஸ்யமாக்குவது ஒரு கலை. சாதிக் கொடுமையின் கோரங்களை கதைகளின் ஊடாகவே விளக்கியிருப்பார். உரையாடல்கள் தான் இமையத்தின் மிகப்பெரிய பலம். நேர்மையான மனிதர்களின் முகங்களை, வெள்ளந்தியான கிராமத்து வாழ்வியலை எழுத்தில் காட்டும் கண்ணாடி இமையம்.\nஇயல்புவாத எழுத்துகளில் தன் அடையாளத்தைத் தொடர்ந்து படைத்து வருபவர். ஆசிரியராய் இருப்பதாலோ என்னவோ அரசாங்கப் பள்ளியில் நடைபெறும் நிகழ்வை மிக நுட்பத்துடன் \"அரசாங்கப் பள்ளிகள்\" கதையில் சொல்லியிருப்பார். தினசரி பள்ளியில் நடக்கும் பஞ்சாயத்துகளைத் தலைமையாசிரியர் கூறுவதுடன் அக்கதையின் கடைசி வரியில் தலைமையாசிரியரிடம் \"டீச்சர் ஒங்களப் பாத்திட்டு வரச் சொன்னாங்க சார்\" எனத் தொடர்கதையாய்த் தொடரும் நிகழ்வினைச் சொல்லியிருப்பார்.\nஒரு யுகத்தில் நடந்ததை,தலைமுறையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பினைக் கூறாமல் சில மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களைக் கதையாக்கி சொல்வது மிகவும் நுட்பமானது.\"ஓடிப்போன தன் மகளைத் தேடிவரும் தாயை அழைத்து விசாரிக்கும் போது வெளிப்படும் உண்மை சம்பவத்தினை \"சாவு சோறு\" கதையிலும் பள்ளிக்கூடம் முடிந்து வரும் கண்ணன் வீட்டில் நடக்கும் சம்பவத்தினை விவரிப்பதாக \"குடும்பம்\" கதையிலும் சொல்லியிருப்பார்.சில மணி நேரத்தில் கடந்து செல்லும் கதைகளைக் கூட பதிவு செய்திருப்பார்.\n*சனங்களால பூன, ஆடு, மாடு, நாயோட கூட ஒண்ணா இருக்காங்க. ஆனா மனுசன் கூட மட்டும் இருக்க முடியல\n*அதிகாரத்துக்கு மனசு இல்ல. உசுரு இல்ல. கல்லு. அடுத்தவன் மண்டைய ஒடைக்கிற கல்லு.\n*அவமானமில்லாத, அசிங்கமில்லாத வாழ்க்க ஒலகத்தில் யாருக்கு இருக்கு\n*எல்லாரும் தொலைக்காட்சி பெட்டியை பைத்தியம் மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.\n*கிணற்றிலிருந்து வாளியை எடுப்பதுபோல் நினைவுகளை எடுத்தாள்’’\n*மனசுல தைரியம் வர்றப்பதான் மனசுல உள்ளதை சொல்லமுடியும்.\n*வவுத்துக்குத் தெரியுமா இது சாவுச்சோறு, இது கல்யாணச் சோறுன்னு”\n*பத்து ஜென்மத்துக்கு நாயா பொறந்தாலும் கூடப் பரவாயில்ல, பொண்ணா மட்டும் பொறக்கக்கூடாது. மீறிப் பொறந்தாலும் உனக்கு மட்டும் வாக்கப்படக்கூடாது.\n\"சிறுது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும்,ஓர் அவசரத்தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் சிறுகதையில்\" என்பார் தி.ஜானகிராமன். ஒரு கதையைப் படித்து முடித்த பின் அடுத்த கதையைப் படிக்க தயக்கம் வர வேண்டும். முந்தைய கதையின் தாக்கம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் ஓய்வு எடுக்கத் தூண்ட வேண்டும்.அதிலிருந்தி வெளிவர மனம் அவகாசம் கேட்க வேண்டும்.\nஇதிலென்ன புதிதாய்ச் சொல்லியிருக்கப்போகிறார்கள் எனும் வாசகனின் முன் முடிவை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டும் அந்த எழுத்து. எழுத்தாளனின் எழுத்துக்கு முழுவதும் மனம் அர்ப்பணிக்க வேண்டும். படிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துடன் நம்மைப் பொருத்திப் பார்க்க வைக்க வேண்டும். குடத்தில் நீர் நிரம்புவது போல் கதையினை மெல்ல மெல்ல வாசகன் மனதில் நிரப்ப வேண்டும்.\nஅதனுடன் ஒன்றி அக்கதை பயணிக்கும் தூரத்திலேயே நம் பயணத்தை அமைக்கும் வகையில் இருக்க வேண்டும். ஒரு சிறுகதையின் முதல் வரியிலேயே நம்மையும் அக்கதையின் பார்வையாளனாக்கிவிடும் அந்த மாயாஜாலம் தான் எழுத்தாளர் இமையத்தின் அசுரபலம். மேற்குறிப்பிட்ட அத்தனையையும் இவரின் எழுத்துகளில் காணலாம்.\n\"அனுபவம் என்றால் அது சாதாரண சிந்தனைகளைத் தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும்'' என்பார் க.நா.சு.\nஎழுத்தாளர் இமையத்தின் சிறுகதைகளும் அத்தன்மையதே\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉ���்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/189452-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-28T03:06:45Z", "digest": "sha1:M2K5QJ6XMQZHCIJ5DRKTLNBU2CIAKDFG", "length": 24160, "nlines": 713, "source_domain": "yarl.com", "title": "நடனங்கள். - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது February 7, 2017\nபதியப்பட்டது February 7, 2017\nகிழி ....கிழி .... கிழி ....கிழிச்சுட்டாங்கள் .... அசத்தலாய் இருக்கு தொடருங்கள் கு. சா....\nநடனங்கள் என்பது... இரண்டு வகைப்படும். ஒன்று... அதனை பயின்ற பின் ஆடுவது.\nமற்றது ஒரு விழாவில்.... மகிழ்ச்சியாக இருக்கும் போது, அங்குள்ள இசைக்கு ஏற்ப...\nஎமது கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, அழகிய உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்தும் போது....\nமனதில் இனம் புரியாத சந்தோசம் கிடைக்கும்.\nமுதலாவதாக உள்ள காணொளியில்... அதனை அழகாக செய்கின்றார்கள்.\nபகிர்விற்கு... நன்றி குமாரசாமி அண்ணா.\nஇடுப்பு டான்சுக்களை எதிர்ப்பார்த்து கு.சாமியார்\nபொழுதாவது போகும் பேஷ் பேஷ்\nஇடுப்பு டான்சுக்களை எதிர்ப்பார்த்து கு.சாமியார்\nபொழுதாவது போகும் பேஷ் பேஷ்\nஇடுப்பு டான்ஸை... ஒருக்கா பாப்பம் என்றால்,\nவீடியோ... லோட் பண்ணிக்கிட்டே இருக்கு.\nஹ்ம்ம்.... கொடுத்து வைச்சது அவ்வளவு தான்....\nஇடுப்பு டான்ஸை... ஒருக்கா பாப்பம் என்றால்,\nவீடியோ... லோட் பண்ணிக்கிட்டே இருக்கு.\nஹ்ம்ம்.... கொடுத்து வைச்சது அவ்வளவு தான்....\nஆசை யாரை விட்டது சிறியண்ணை\nஇதுவும் டான்ஸ்சான் தான் கு.சா\nஎங்க சீலைகட்டிய சுந்தரிகள் ஆடும் நடனத்து ஈடாகாது எந்த் நடனமும்\nஎன்று நடனத்தை வைத்து கூறவும்\nஎன்று நடனத்தை வைத்து கூறவும்\nநமக்கு இந்த நடனம்தான் பிடிக்கும்...ஏனெண்டால் அட்டகாசம் இல்லாமல் அமசடக��கான டான்ஸ்சு...வாவ்\nநிம்மதியா இருக்க என்ன செய்யணும்\nதொடங்கப்பட்டது திங்கள் at 19:35\nதொடங்கப்பட்டது 18 minutes ago\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nநிம்மதியா இருக்க என்ன செய்யணும்\nபெண்களின் சக்தி -சரித்திரப் பார்வை. ➡ஓவ்வொரு ஆண்களும் தெரிந்துகாெள்ள வேண்டிய பெண்களின் மகத்துவம். ➡பெண்களின் தனித்துவத்தை அறிந்து கொள்ளுதல். ➡சாமானிய மக்களும் பயன் பெற பகிரவும்.\nஇலங்கையில் தேர்தலை அவசரமாக நடாத்தி முடிக்கும் நோக்கில், தான், கொரோனா உண்மை நிலைகள் குறித்து தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்றும், இப்போது 20ஏ யும் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர், ஒவ்வொரு அதிர்ச்சி செய்திகளாக வெளியே கசிகின்றன என்று கொழும்பு டாக்டர் நண்பர் சொல்கிறார்.\nதன்னைப்பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன்\nஇந்தோனேசியாவில் தமிழர்கள் இந்தோனேசியாவின் மீதான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் பின்னர், சில வணிகர்கள் இந்தோனேசியாவின் சில துறைமுகப்பகுதிகளில் தங்கி இருந்தாலும், டச்சு காலனித்துவக்காலத்தில், தமிழகத்தின் பழவேட்காடு பகுதியில், போர்த்துக்கேயரை திருத்தி, பிடித்து அங்கிருந்து சுமார் 25,000 பேரை தமது புகையிலை பயிர் செய்கைக்காக, இந்தோனேசியா கொண்டு சென்றார்கள். இவர்களில் பலர் 1940 அளவில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் தமிழகம் திரும்பினாலும், சுமார் 25,000 பேர் மேடான் பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களில் புகழ் மிக்க சிலர்: நடிகையும், மொடலுமான கிம்மி ஜெயந்தி விஜய் - உதை பந்தாட்ட வீரர்\nஇப்படித்தான் கப்பலில் அது செய்தேன் இது செய்தேன் என்று யாழில் புளுகிய ஒருத்தரை பற்றி கனடாவில் கடைசியாய் வந்து ஒரு முழு முதலிடம் கேட்டபோது திட்டி தீர்த்து விட்டான் பாவி அவன் ஒரு புளுகன் அவ்வளவுதான் சொல்லுவன் வேறை கேட்க்காதை அதுபோலத்தான் இந்த கேசும் குசா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29733-2015-11-25-06-06-08", "date_download": "2020-10-28T02:32:04Z", "digest": "sha1:BKAA6TWBBNKE5TI2XXJBIXBN6EHGKP3V", "length": 22921, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "ஒரு தேசபக்தனின்(?) தேசவிரோத நடவடிக்கைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇராணுவத் தளவாடச் செலவுகள் இந்தியப் பொருளாதாரத்தை வளர்க்குமா\nஇராணுவ அரசியல் பேசுகிற 'இரையாகும் இறையாண்மை”\nமோடியை பார்த்துப் பயப்படும் கொரோனா\nகஷ்மீர் : ஜெனரல் டயரின் காலத்தை நோக்கி இந்தியா\nகாஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா\nமத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி - தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்\n5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nமுடிசூடா மன்னர்களாக வலம் வரும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2015\nஇன்றைய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் ராணுவ தளபதி பதவியிலிருந்து 2012 ஜூன் 1-ம் நாள் 60 வயது முடிந்து பணி ஒய்வு பெற்றார்.\n2012 மே-25ம் நாள் டெல்லி ராணுவ தலைமையகம், மராட்டிய மாநிலம் பூனா ராணுவ மையம், திருவனந்தபுரம் ராணுவ மையம் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த “தொழில்நுட்ப பணிகள் பிரிவு” என்ற ராணுவ உளவுப் பிரிவின் பல ஆவணங்கள், கணினிப் பதிவுகள் அனைத்தும் ராணுவ ஜெனரல் வி.கே.சிங் உத்தரவுப்படி அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன.\nதனது நேரடி மேற்பார்வையில் செயல்பட்டுவந்த TSD என்ற அந்த ராணுவ உளவுப் பிரிவின் முக்கியமான பல கோப்புகளையும் ஆவணங்களையும் பணி ஒய்வு பெறுவதற்கு ஒரு வாரம் இருக்கையில் ராணுவ ஜெனரல் வி.கே.சிங் அழித்துவிடும்படி உத்தரவிட்டது ஏன். அவ்வாறு அழிக்கப்பட்ட TSD உளவுப்பிரிவின் ரகசிய கோப்புகளிலும், ஆவணங்களிலும், கணினிப் பதிவுகளிலும் இருந்த தகவல்கள், விவரங்கள் என்ன \nபணி ஒய்வு பெறுகிற அதிகாரி யாராக இருந்தாலும், தனது பொறுப்பில் இருந்த அனைத்து கோப்புகள், ஆவணங்கள் அனைத்தையும் புதிதாக பதவியேற்கும் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் சட்டம். ஏனெனில் அவையனைத்தும் அரசின் சொத்து. பணி ஒய்வு பெறுபவரின் சொந்த சொத்தல்ல.\nவி.கே.சிங் 2010 ல் ராணுவ ஜெனரல் பதவி உயர்வு பெற்றவுடன் பாதுகாப்புத் துறை அமைச்சத்திடம் ஒப்புதல் வாங்காமலேயே தனது மேற்பார்வையில் “தொழில் நுட்பப் பணிகள் பிரிவு - என்ற பெயரில் த���ியாக ஒரு ராணுவ உளவுப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டார்.\nஇவரது தலைமையில் இயங்கிய இந்த TSD ராணுவ உளவுப்பிரிவு ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட்டு உளவு பார்த்து தகவல்கள் சேகரிப்பதற்குப் பதிலாக, தனக்கு சம்பந்தமில்லாத அரசாங்கத்தின் மற்ற துறைகளில் பதவி வகித்த மேலதிகாரிகளின் வருமானம் மற்றும் வேலைகளில் மூக்கை நுழைத்து உளவுபார்த்து தகவல் சேகரித்தன. இந்த TSD உளவுப்பிரிவு எந்தவிதமான விதிமுறைகளும், கட்டுப்பாடும் இல்லாமல் ஏரளாமான பணத்தை தவறான வழிகளில் செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\n“ராணுவ ஜெனரல் வி.கே.சிங் பணி ஒய்வு பெற்றபின் ராணுவ மேலிடம் TSD உளவுப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் நிதிமோசடி விவகாரங்களை விசாரிக்க லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்தி மேற்கண்ட உண்மைகளை கண்டறிந்தது” – என்று இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு (2014 ஆகஸ்ட் 4ம் நாள்) முதன்முதலாக வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது.\nராணுவ ஜெனரல் வி.கே.சிங் உத்தரவுப்படி ராணுவ உளவு பிரிவு 2012 மே மாதம் 25ம் நாள் ரகசிய ஆவணங்களையும், கணினி பதிவுகளையும் அழிப்பதற்கு ராணுவ மையங்களால் போடப்பட்ட நான்கு உத்தரவின் நகல்களை இந்து நாளேடு (22.9.2015) பகிரங்கமாக வெளியிட்டது. மேலும் அழிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சி.டி.களில் இருந்த விவரங்களை தங்களுடைய இணைய தளத்தில் பொது மக்கள் பார்வையிட்டுக் கொள்ளலாம் என்று துணிச்சலாக அறிவித்தது.\nமத்திய அரசுக்கு சொந்தமான, பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான ஆவணங்களை சட்ட விரோதமாக அழித்துவிட்ட ராணுவ ஜெனரல் வி.கே.சிங் மீது ராணுவம் உரிய நடவடிக்கைள் எடுப்பதற்கு பதிலாக, அழிக்கப்பட்ட ஆவணங்களில் கண்டுள்ள விஷயங்களை வருமானவரி புலனாய்வு துறை மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு சிறிய அதிகாரி ஹவில்தார் சாம்தாசை ராணுவம் 2012 ஜூன் மாதம் 20 ம் நாள் கைது செய்து ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்தது.\nராணுவ ரகசியங்களை வெளியிட உதவி செய்த குற்றத்திற்காக அவருக்கு ராணுவ நீதிமன்றம் 2015 மே 9 ம் நாள் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அவரை திகார் சிறையில் தள்ளியது. நாட்டின் நலன் கருதி அழிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த சில உண்மைகளை வருமான வரி உளவு பிரிவிற்கு தகவல் கொடுத்த ராணுவ வீரர் சாம்தாசுக்கு வேலை நீக்கமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.\nநாட்டிற்கு சொந்தமான ராணுவ கோப்புகளையும், சிடிகளையும் சட்ட விரோதமாக அழிக்க உத்தரவு போட்ட முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு மோடி அரசாங்கத்தில் இணை அமைச்சர் பதவி எனும் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட திருவாளர் வி.கே.சிங், அவரது சட்ட விரோத இந்த நடவடிக்கை சம்பந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய ஆசிய நெட் இண்டர்நேஷனல் பத்திரிக்கை நிருபரை பார்த்து “ராணுவ உளவு பிரிவின் நடவடிக்கையை சந்தேகிக்கும் நீங்கள் தேசவிரோதி” என்று சொன்னார். மேலும் பத்திரிக்கையாளர் ஆகிய நீங்கள் செய்யும் தொழில் “விபச்சார தொழில்” என்றும் கேவலமாக பேசினார்.\nஇந்த வி.கே.சிங் தான் அரியானா மாநிலத்தில் ஆதிக்க சாதியினரால் இரண்டு தலித் குழந்தைகள் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மோடி அரசு பதில் சொல்ல வேண்டும் என்று நாடே கொந்தளித்த போது “தெருவிலே போகும் நாய் மீது ஒருவன கல்லெடுத்து விசீனாலும் கூட அதற்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டுமா” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆணவமாகப் பேசிய நபர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.\nகாங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் வி.கே.சிங் மீது விசாரணை வைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.\nசில அயோக்கியர்களின் கடைசி புகழிடம் - “தேசபக்தி” என்று சொன்ன தந்தை பெரியார் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்பதற்கு இன்று நாட்டில் அரசியல் மற்றும் சமூக தளத்தில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் நிருபித்து வருகிறது.\n“நானும் ஊழலில் ஈடுபடமாட்டேன். எனது அமைச்சரவை சகாக்களின் ஊழலையும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” என்று பிரதமராக பதியேற்றபோது வாய்ச்சவடால் அடித்த மாண்புமிகு மோடியவர்கள் வி.கே.சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம்போல் மௌனவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.\n- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வ���ளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/05/01/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-49-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2020-10-28T02:51:10Z", "digest": "sha1:ZZK6YIPNVT4SFZQLZZDZYKZI4ALG7HQD", "length": 16829, "nlines": 169, "source_domain": "mininewshub.com", "title": "'தல' அஜித்தின் 49 வது பிறந்த நாள் இன்று", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nஉங்கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தல’ அஜித்தின் 49 வது பிறந்த ���ாள் இன்று\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...\nரொறன்ரோ நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் அறிவிப்பு\nரொறன்ரோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் (City of Toronto’s real estate division) ரொறன்ரோ நகரவாக்கச் சபை (Create TO), 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள (அண்ணளவாக 16,722 சதுர மீட்டர் பரப்பளவுள்ள)...\n‘தல’, ‘தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார்.\nஇவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்டபார்வை’ ஆகிய இரண்டு படங்களும் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றது.\nஇதைத்தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் மீண்டும் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தல அஜித்.\nகார் பந்தய வீரராக தல அஜித் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேளையில்,கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.\nஇதனால் படப்பிடிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டன. இதன்காரணமாக திட்டமிட்ட வகையில் தல அஜித்தின் வலிமை படம் வெளிவராத நிலை உருவானது.\nஇருப்பினும் இன்று பிறந்தநாள் காணும் தல அஜித் குமாருக்கு படக்குழுவினர் சார்பில், அவர் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.\nஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், மும்பை திரையுலகில் நடிகர் இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்களாலும், கொரோனா பரவல் தடுப்பு காரணமாகவும்,’ வலிமை’ படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாது என்று அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.\nஇதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்���ிருந்தாலும், இணையத்தில் அவரைப்பற்றிய பல நிகழ்வுகளையும், பல போஸ்டர்களையும் உருவாக்கி உற்சாகத்துடன் தல அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.\nPrevious articleசீனாவின் வுஹான் ஆய்வு கூடத்திலிருந்தே கொரோனா உருவாகியது ஆதாரங்கள் உள்ளதாக டிரம்ப் அதிரடி\nNext articleஇலங்கையில் இன்று மாத்திரம் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1542772", "date_download": "2020-10-28T04:20:03Z", "digest": "sha1:EQZVCUKL77TSVZADA2V5BLKLVN2Z5O5F", "length": 11207, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நரம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நரம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:12, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n478 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n22:08, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n22:12, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nநரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.\n#===''உட்காவும் நரம்புகள்'' (Afferent nerves) அல்லது ''உணர்வு நரம்புகள்'' (Sensory nerves) அல்லது ''வாங்கி நரம்புகள்'' (Receptor nerves): இவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான [[தோல்|தோலில்]] இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும். ===\nஇவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான [[தோல்|தோலில்]] இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.\n#''வெளிக்காவும் நரம்புகள்'' (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை [[தசை]], [[சுரப்பி]] போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும். ▼\n===வெளிக்காவும் நரம்புகள்'' (Efferent nerves)===\n#''கலப்பு நரம்புகள்'' (Mixed nerves): இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும். ஒரே கட்டாகக் காணப்படும் இவ்வகை நரம்புகள் உணர்வுத் தகவல்களை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும் அதேவேளை, மைய நரம்புத் தொகுதியிலிருந்து செயல்வினைகளுக்கான தகவல்களை செயற்படு உறுப்புக்களுக்குக் கடத்தும்.▼\n▲#''வெளிக்காவும் நரம்புகள்'' (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை [[தசை]], [[சுரப்பி]] போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும��.\n▲#''கலப்பு நரம்புகள்'' (Mixed nerves): இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும். ஒரே கட்டாகக் காணப்படும் இவ்வகை நரம்புகள் உணர்வுத் தகவல்களை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும் அதேவேளை, மைய நரம்புத் தொகுதியிலிருந்து செயல்வினைகளுக்கான தகவல்களை செயற்படு உறுப்புக்களுக்குக் கடத்தும்.\nநரம்புகள் அவை மைய நரம்புத் தொகுதியில் இணைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.\n#முண்ணான் நரம்புகள்: இவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/students-to-carry-a-water-bottle-sanitizer-and-wear-gloves-in-the-exam-hall-vin-gee-348061.html", "date_download": "2020-10-28T03:04:19Z", "digest": "sha1:OCEGJPYJ4C7NZHY5FP6TRLBX3KYW4H2Y", "length": 11076, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "10,11,12ம் வகுப்பு துணைத்தேர்வு: தண்ணீர்பாட்டில், சானிடைசர் எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி! | students to carry a water bottle sanitizer and wear gloves in the exam hall– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\n10,11,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு: தண்ணீர்பாட்டில், சானிட்டைசர் எடுத்துச்செல்ல மாணவர்களுக்கு அனுமதி..\nதேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\n10, 11, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு, தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகளில் மாணவர்கள் தண்ணீர்பாட்டில் , சானிடைசர் எடுத்துச் செல்லவும், கையுறை அணிந்து தேர்வு எழுதவும் அரசுத் தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தோ்வர்களுக்கான தேர்வுகள், தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு ஆகியவை செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.\nதேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு செய்���வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதில், தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருத்தல் வேண்டும்.\nAlso read... பள்ளிகளில் தேசபக்தி கல்வியை மீட்டெடுக்கவேண்டும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nதேர்வு மையத்திற்கு முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்குதல் வேண்டும். தேர்வர்கள் கையுறை அணிந்து தேர்வெழுத விரும்பினால், அதற்கு அனுமதிவழங்கலாம்.\nதேர்வர்கள் தங்களுடன் கிருமி நாசினி மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்துவந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவேண்டும். தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nஇருட்டு அறையில் முரட்டுகுத்து நாயகியின் நியூ ஆல்பம்\nபீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகுஷ்பு கைது பாராட்டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\n10,11,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு: தண்ணீர்பாட்டில், சானிட்டைசர் எடுத்துச்செல்ல மாணவர்களுக்கு அனுமதி..\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nதிமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..\nவிழுப்புரம்: போலீஸ் இன்ஃபார்மராக மாறிய சாராய வியாபாரி கொலை.. நடந்தது என்ன\nமாவட்ட ஆட்சியர்க��், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபீகார் சட்டசபை தேர்தல்.. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/04/24120408/1238523/radish-dal-recipes.vpf", "date_download": "2020-10-28T03:43:35Z", "digest": "sha1:657J3DP6HK35HMJDXIFMOJSZALCNMHHO", "length": 14267, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "முள்ளங்கி பருப்பு பச்சடி || radish dal recipes", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசப்பாத்தி, நாண், சூடான சாதத்துடன் சாப்பிட முள்ளங்கி பருப்புப் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nசப்பாத்தி, நாண், சூடான சாதத்துடன் சாப்பிட முள்ளங்கி பருப்புப் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nதுவரம்பருப்பு - 100 கிராம்\nதக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nசாம்பார் பொடி - தேவையான அளவு\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 2 சிட்டிகை\nஎண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.\nமுள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nதக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகுக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும்.\nஅதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.\nபிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.\nசூப்பரான முள்ளங்கி பருப்புப் பச்சடி ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமுள்ளங்கி சமையல் | சைடிஷ் | சைவம் |\nபீகார் சட்டசபை தேர்தல் - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசாஹா, ரஷீத் கான் அபாரம் - டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nடெல்லிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்ததை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/inbam-tharuvadhu-nee-song-lyrics/", "date_download": "2020-10-28T02:06:42Z", "digest": "sha1:VRV5MQLLBPWWVFJMFKDRMJ7S2EXZ5K76", "length": 4820, "nlines": 113, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Inbam Tharuvadhu Nee Song Lyrics - Tamizhariyum Perumal Film", "raw_content": "\nபாடகர் : வி. ஏ. செல்லப்பா\nஇசையமைப்பாளர் : பி. ஆர். ரெஜின்\nஆண் : இன்பம் தருவது நீ உணர்வாய்\nஉலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்\nஉலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்\nஉலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்\nஆண் : கந்தம் சுவையிசை…ஈ…ஏ…வா…அ…வா…\nகந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும்\nகந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும்\nஇன்பம் தருவது நீ உணர்வாய்\nஆண் : காதல் இருவரின் கருத்தொன்றாகும்\nபோதினில் அதுபோல் இலையோர் சுகமே\nபோதினில் அதுபோல் இலையோர் சுகமே\nஓதும் கடவுள் பதியாகவும் நாம்…..\nஓதும் கடவுள் பதியாகவும் நாம்\nஓதும் கடவுள் பதியாகவும் நாம்\nஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால்\nஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால்\nஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால்\nஆண் : இன்பம் பெறும் வழி யாம் உணர்வோம்\nஉலகில் இன்பம் பெறும் வழி யாம் உணர்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2020-10-28T03:20:18Z", "digest": "sha1:DWG56KE6B7FXXSFWXTWFNEIUQEA2QUOZ", "length": 9239, "nlines": 81, "source_domain": "www.thejaffna.com", "title": "தண்டிகைக் கனகராயன் பள்ளு", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > இலக்கியம் > தண்டிகைக் கனகராயன் பள்ளு\nநெல்லைநாதர் செய்த சிவராத்திரி புராணம்\nகண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல்.\nஉசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nதண்டிகைக் கனகராயன் பள்ளு தெல்லிப்பழையிலே செல்வந்தராய் விளங்கிய கனகராய முதலியாரின் இல்லத்துப் புலவராய மாவிட்டபுரம் சின்னக்குட்டிப் புலவராற் செய்யப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். கனகநாயக முதலியாரின் முற் சந்ததியினரும், காரைக்காட்டிலிருந்து வந்து தெல்லிப்பழையிற் குடியேறிய வேளாளருள் முதன்மையானவருமான கனகராயன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இந்நூல் செய்யப்பட்டுள்ளது. கனகராயன் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் குடியேறியவராகையால், அம்மன்னர் அவருக்குத் தண்டிகைகள் வழங்கிக் கௌரவித்தனர். அதனால் அவர் தண்டிகைக் கனகராயன் என வழங்கப்படலாயினர். இந்நூலில் தண்டிகைக் கனகராயனும், அந்த வழிவந்த கனகநாயக முதலியார், அவரது சகோதரர், மாமன், மைத்துனர் ஆகிய நெருங்கிய உறவினரும், அவர் கிளையிலே பிரபல்யமுற்று விளங்கிய சிலரும் புகழ்ந்துரைக்கப்படுகின்றார்கள். அவர்கள் சுற்றமித்திரராயுள்ளோர் வாழும் தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை ஆகிய இடங்களிலுள்ள பல பிரமுகர்களும் புகழப்படுகின்றார்கள். காரைக்காட்டு வேளாளர் வம்சமும் சிறப்பாகச் சொல்லப்படுகின்றது.\nஏனைய பள்ளுக்களிற் போல இதிலும் மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய பாத்திரங்களே தோற்றுவரெனினும், பள்ளிகள் வடகாரைப் பள்ளியாகவும், தென்காரைப் பள்ளியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நாட்டு வளங் கூறும் பகுதியில் அவர்கள் வடகாரை வளமுந் தென்காரை வளமுமே கூறுவர்.\nஇந்நூல் விநாயகர் காப்புச் செய்யுளும், சுப்பிரமணியர் காப்புச் செய்யுளுங் கொண்டு, விநாயகர், நடேசர், கதிரையாண்டவர், திருமால், சரஸ்வதி ஆகியோர் துதிகூறி பள்ளியர் தோற்றத்துடனாரம்பிக்கின்றது. இதிலிருந்து நாற்றுநடுகையீறாக 153 செய்யுள்கள் கிடைக்கப்பெற்று யாழ்ப்பாண ஆரிய திராவிட பாசாபிவிருத்திச்சங்கப் பிரசுரமாக 1932 ஆம் ஆண்டு வெளிவந்தது. அவற்றுள்ளும் சில செய்யுள்கள் முழுமையாக கிடைத்தில.\nநூலின் இறுதியில், தண்டிகைக் கனகநாயக முதலியாரின் முதல்வனான கந்தப்பனது திருமண வாழ்த்துப்பா இடம்பெறுகின்றது. அத்திருமணம் பரிதாவி வருடம் ஆனித்திங்கள் இருபத்திமூன்றாம் திகதி நடைபெற்றதாக அதில் குறிக்கப்பட்டுள்ளது. இப்பரிதாவி ஆண்டு 1792 என வ. குமாரசாமி கணக்கிட்டு காட்டியுள்ளார். தன் மகனுடைய விவாகத்தின் பின் ஒருவருடத்துக்குள்ளே கனகநாயக முதலியார் இறந்துவிட்டாராகையால், இந்நூல் 1792க்குச் சில ஆண்டுகள் முன்னர் எழுதப்பட்டிருக்கு வேண்டுமென்று துணியலாம்.\nதண்டிகைக் கனகராயன் பள்ளு தெல்லிப்பழை\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-28T02:22:10Z", "digest": "sha1:SWWNDLJIVWGC7M7UUZ4ZW73QFVQBSGJ3", "length": 42631, "nlines": 114, "source_domain": "www.haranprasanna.in", "title": "அம்பேத்கர் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபாரதியாருக்கு இந்தியக் கொடியின் நிறங்களைப் பொருத்தியபோது தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்துவிட்டதாம். பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் அட்டையில் ஒரு பிரச்சினை பாரதியாரின் குங்குமப் பொட்டை அழித்து படம் வரைந்தவர்கள்தான் வெட்கப்படவேண்டுமே ஒழிய, காவியை பாரதிக்குத் தந்தவர்கள் அல்ல. பாரதி சந்தேகமே இல்லாமல் காவிக்காரர்தான். காவி என்பது பாரதத்தின் நிறம். பாரதப் பண்பாட்டின் நிறம். வீரத்தின் நிறம். அர்ப்பணிப்பின் நிறம். சேவையின் நிறம். காவிக்கொடியே இந்தியாவின் கொடியாக இருக்கவேண்டும் என்ற ஹிந்து மகா சபையின் கோரிக்கையை அம்பேத்கர் ஆதரிப்பதாக உறுதி கூறினார் என்பது வரலாறு. பாரதியின் தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்தது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் சரியாகவே நிகழ்ந்திருக்கிறது. பாஜ��� ஆட்சிக்கு வரும் முன்பே இப்படித் தற்செயலாக நிகழ்வது நல்ல அறிகுறி. 🙂\nபடம்: அம்பேத்கரை எஸ்.கே. போலே தலைமையில் சந்தித்து காவிக்கொடிக்கு ஆதரவு கேட்ட ஹிந்து மகா சபையினர்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அம்பேத்கர், காவி, காவிக்கொடி, ஹிந்து மகா சபா\nமெட்ராஸ் திரைப்படம் பற்றி நாலு வரி\n* ஆடுகளம், மதயானைக் கூட்டம் வரிசையில் வைக்கத்தக்க ஒரு படம்.\n* இடைவேளை வரை மிரட்டல். இடைவேளைக்குப் பிறகும் மோசம் என்றெல்லாம் இல்லை. நன்றாகவே உள்ளது. ஆனால் வழக்கம் போன்ற ஹீரோயிஸம் பாணிக்குப் போனதே பெரிய சறுக்கல். அதிலும் கடைசிக் காட்சியில் ஹீரோ கால்பந்து ஆடுவதைக் காட்டி அதைப் போல வில்லன்களைப் பந்தாடுகிறார் என்று காட்டியிருப்பது மிகப்பெரிய சறுக்கல். (சவுக்கு வெளியிட்டிருந்த கட்டுரையில், இப்படம் கருப்பர் நகரத்தின் காப்பி என்று எழுதும்போது, கருப்பர் நகரத்தில் வரும் ஹீரோ கால்பந்து ஆடுபவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எது காப்பி எது மூலம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை காப்பி என்றால், காப்பி அடிப்பவர் ஏன் அப்படியே கால்பந்து ஆடுபவராக வைத்தார் என நினைத்துக்கொண்டேன். இந்தக் காட்சிக்காகத்தான் என்றால், சிரிப்பே வருகிறது. கபடி ஆடுபவராக வைத்திருக்கலாம். காப்பி அடிக்கவே கூடாது. அடித்தே தீரவேண்டும் என்றால், மூலத்தைவிட ஒரு படி மேலே போய்விடவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதுவேறு இதுவேறு என்று சொல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.\n* தலித்துகளுக்கான படம் என்று பெரிய பிரசாரம் நடக்கிறது. இருக்கட்டும். நல்ல விஷயம்தான். தலித்துகளுக்கான படம் மிகத் தெளிவான அடையாளங்களுடன் வரவேண்டியது அவசியம். ஆனால் இப்படம் அப்படி அமையவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நாமாக இதை தலித் திரைப்படம் என்று எடுத்துக்கொள்கிறோம். அல்லது அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் தலித் என்பதால், இப்படத்தின் மூலம் தங்கள் ‘படைபலம்’ (படைபலம் பற்றி ரெண்டு மூணு பெத்துக்க சொல்லி வருகிறது. வீரத்தாய் திட்டத்தில் ராம கோபாலனும் இதையே சொன்னார். 🙂 இரண்டும் ஒன்றல்ல. ஆனாலும் என்னவோ ஒற்றுமை உள்ளது) உலகத்துக்குத் தெரியட்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் போல. இதில் தவறில்லை. ஆனால் அதற்காக இப்படம் தலித்துகளுக��கான கனவுப்படமெல்லாம் இல்லை. இன்னும் நாம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர் சொல்லாத முதல் மரியாதை, காதல், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் இருந்து ஒரு இம்மிகூட முன்னேறிவிடவில்லை.\n* இது தலித்துகளுக்கு உள்ளே நடக்கும் பிரச்சினையா அல்லது தலித்துகளுக்கும் நாயுடுகளுக்குமான பிரச்சினையா (அப்படி ஒன்று இருக்கிறதா) அல்லது ஒரே கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள் மட்டும்தானா என்ற குழப்பமெல்லாம் எவ்வகையிலும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நாமம் வைத்துக்கொண்டு வருபவர்களை இணையப் புரட்சிக்காரர்கள் தலித்துகள் என்று எப்போதும் சொன்னதில்லை. அவர்களை மேல் சாதிக்காரர்கள் என்றே ஓட்டியிருக்கிறார்கள். ஆனால் அதே பொதுப்புத்திக்காரர்கள் இப்படத்தை எப்படி தலித்துகளின் படமாக ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நம் ஜனம் முன்னேற வேண்டும் என்ற வசனத்தை இருதரப்பும் பேசிக்கொள்கிறார்கள் என்பதால் குழப்பம் உச்சமடைகிறது.\n* வட சென்னையை சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நிறையப் படங்கள் வட சென்னையைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தேவைக்கு மட்டும் வட சென்னையைக் காட்டிவிட்டுச் செல்லும் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒட்டுமொத்த படமே வடசென்னையில்தான் நடக்கிறது.\n* இத்தனை மெனக்கெட்டவர்கள் வெண்பதுமை போல இருக்கும் கார்த்தியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய குறை இது. இதற்கும் ஏதோ சாதித் தொடர்பே காரணம் என்றார்கள். யார் யார் என்ன என்ன ஜாதி என்றெல்லாம் தெரியாததால் என்னால் இதனுள் மேற்கொண்டு போகமுடியவில்லை. இக்குறையைத் தீர்ப்பது அன்பு மேரி காதல் காட்சிகள். அட்டகாசம்.\n* இயக்குநர் ரஞ்சித்தைப் பொருத்தவரை அட்டகத்தி என்ற சுமாரான படத்திலிருந்து இது மிகப்பெரிய தாவல். அட்டகத்தியையே ஆனையாக்கும் என்றார்கள். இன்று இன்னும் அதிகமாக. தங்கள் அரசியலுக்கு தன்னைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்துவிட்டு ரஞ்சித் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவது நல்லது. இது நல்ல படம்தானே அன்றி மிகச் சிறந்த தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கியமான படமல்ல. அப்படத்தை ரஞ்சித் எடுக்கக்கூடும். தன் கவனத்தை மின்மினி அரசியல் சமூகப் போராளிகளிடம் தொலைக்காமல் இர��ந்தால்.\n* சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மிரட்டல். இவரும் இன்னும் சாதிக்கட்டும்.\n* படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இரண்டை வெட்டியிருக்கலாம்.\n* தொடர்ந்து மாறி மாறிக் காட்டப்படும் நம்பிக்கைத் துரோகக் காட்சிகள் அஞ்சானை மிஞ்சுகின்றன. இக்காட்சிகள் தமிழ்த் திரையுலகில் க்ளிஷேவாக மாறிவிட்டன. இனியும் இதைப் பிடித்துக்கொண்டு அலைவதில் லாபமில்லை என்பதோடு நஷ்டமுண்டு\n* எல்லோரும் படத்தில் வரும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், அம்பேத்கர் நூல் போன்றவற்றைச் சொல்லி அதன் குறியீடுகளை வியக்கிறார்கள். நாமும் நம் பங்குக்குக் கொளுத்தி வைப்போம். படத்தில் வராத படங்கள் இல்லை. ரஜினி படம், சாய் பாபா படம், கிறித்துவ கதாபாத்திரங்கள், ஹிந்து சாமியார்கள் என என்னவெல்லாமோ வருகின்றன. அம்பேத்கர் படம் வருகிறது. புத்தர் சிலை வருகிறது. சே குவேராவின் படம்கூட வருகிறது. வராத ஒரே ஒரு படம் ஈவெராவின் படம் மட்டுமே. ரஞ்சித்தை இதற்காக எத்தனை பாராட்டினாலும் தகும். வடசென்னையில் ஈவெரா படமில்லை என்று உரக்க நிரூபித்துவிட்டார். 😀 (எங்காவது யாராவது இப்படத்தில் ஈவெரா படம் வருவதை ஆதாரத்துடன் சொன்னால், அப்படியா கவனிக்கலைங்க என்று மட்டும் சொல்வேன் என உறுதி கூறுகிறேன்.)\n* கடைசியாக – ஆடுகளம், மதயானைக் கூட்டம், மெட்ராஸ் எனக் கொண்டால் என் வரிசை இப்படி: மதயானைக் கூட்டம், ஆடுகளம், மெட்ராஸ்.\n* தனுஷ் நடித்திருக்கவேண்டிய திரைப்படம். தனுஷ் நடிக்காததால் நமக்கு பெரிய இழப்பு இது. 🙁\n* தியேட்டரில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். Do NOT miss.\nஸாரி, நாலு வரி இல்லை, நாற்பது வரிகள் எழுதிவிட்டேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அம்பேத்கர், ஈவெரா, கார்த்தி, சந்தோஷ் நாராயண், தலித், நாயுடு, மெட்ராஸ், ரஞ்சித்\nபசுவதை தடையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். ஆலயம் தொழுவோர் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர்கள் பத்ரி (பத்ரி சேஷாத்ரி அல்ல) மற்றும் ராதா ராஜன்.\nஆலயம் தொழுவோர் சங்கத்தின் சார்பாக முதலில் பலர் பேசினார்கள். ஆலயத்தின் பல்வேறு சொத்துகள் இன்று அரசால் எப்படி கபளீகரம் செய்யப்படுகின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஹிந்து ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை ஹிந்து அமைப்புகளிடம் கொடுப்பதே ஒரே வழி என்றெல்லாம் சொன்னார்கள். ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் எல்லாமே தர்மத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் அதனை சரியான முறையில் செய்ய ஹிந்து அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார்கள். அரசு செய்யும் தவறுகளைத் திருத்துவதைவிட ஹிந்து அமைப்புகளிடம் ஹிந்து ஆலயங்கள் வருவதே முக்கியமானது என்பதே இச்சங்கத்தின் நோக்கம் என்பது புரிந்தது. இதில் தவறு காண இடமில்லை. ஏனென்றால் எல்லா அரசுகளுமே ஆலயங்களின் சொத்துக்களைத் தங்கள் பினாமி சொத்துகளாகத்தான் பாவிக்கின்றன. ஆனால் ஹிந்து அமைப்புகள் வசம் வரும் ஆலயங்களில் பராமரிக்கப்படும் முறைகள் எவ்வகையிலும் சாதி ஏற்றத்தாழ்வு சாராததாக இருக்கும் உறுதியை ஹிந்து அமைப்புகள் வழங்கவேண்டும். அரசு தரப்பில் நடக்கும் குறைகளை எதிர்கொள்ளவாவது முடியும். தனிப்பட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளின் கைகளில் வரும் ஆலயங்களில் நடக்கும் அத்துமீறல்களை எதிர்கொள்வது நிச்சயம் சவாலான ஒன்றே.\nபின்னர் பசுவதை பற்றிய, கேரளாவுக்கு இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைப் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. பசு என்றாலே அது எருமை எல்லாவற்றையும் சேர்த்தே குறிக்கும் என்று சொல்லப்பட்டது. இதிலிருந்தே எனது குழப்பம் தொடங்கிவிட்டது. பசுவதை பற்றிய ஒரு தெளிவின்மை எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது. எனவே இதுகுறித்த குழப்பம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த ஆவணப்படம் அந்தக் குழப்பத்தைப் பன்மடங்கு கூட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.\nபசுவதைத் தடை என்பதை ஹிந்து அமைப்புகள் இன்னும் தெளிவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒட்டுமொத்த பசுக்கொலை தடை என்று தொடங்கினால் அது வெற்றி பெறும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த பசுவதைத் தடை என்பது, பல்வேறு சாதிகளின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடும் என்பதால் இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட, மாட்டிறைச்சியை உண்ணும் உணவுப் பழக்கம் உடைய சாதிகளின் பங்கேற்பில்லாமல் இப்பசுவதை எதிர்ப்பை மேலே கொண்டு போகவே முடியாது. எத்தனையோ தலித்துகள் இன்றும் பசுவதையை ஏற்பதில்லை. உண்மையில் பசுவதை எதிர்ப்பு அவர்கள் மூலம் அவர்களில் இருந்தே தொடங்கவேண்டும். அம்பேத்கர், தலித்துகள் இறந்த பசுக்களின் தோலை உரிப்பதிலிருந்தும், அவற்றின் இறைச்சியை உண்பதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என நண்பர் ஒருவர் சொன்னார். இங்கிருந்தே நாம் தொடங்கவேண்டும். பசுவதை (அதாவது பசுவைக் கொல்லுதல்) என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதை அம்பேத்கர் ஏற்காததன் சூட்சுமம், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் பற்றிய அவரது பார்வையில் உள்ளது. இதே பார்வையே நேருவுக்கும் இருந்திருக்கவேண்டும்.\nஆவணப்படத்தைப் பற்றிய ராதா ராஜன் நேரு மீது குற்றம் சாட்டும் தொனியில்தான் பேசினார். அவரது குற்றம் சாட்டுதல் அவரது பார்வையிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு பெரிய இயக்க முன்னெடுப்பு ஒருவரது அல்லது சிலரது தனிப்பட்ட பார்வையில் ஏற்படும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு நடக்கமுடியாது என்பதே உண்மை. எனவேதான் காந்தி பசுவதைத் தடை என்பது தனிப்பட்ட மனிதரின் மனங்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும் என்றார் போல. சட்டத்தின் மூலமாக இதனைச் செய்யமுடியாது. செய்தால் அது ஹிந்து மதத்தில் சாதி ரீதியான பிளவை இன்னும் ஆழமாக்கும்.\nஅது மட்டுமல்ல. நேரம் பார்த்துக் காத்திருக்கும் கிறித்துவ மதம் பரப்பும் குழுக்களுக்கு பந்தி விரிப்பது போல் ஆகிவிடும். நேரு அரசின் போது பசுவதைத் தடைச் சட்டம் வருவதை அரசில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் வரவேற்றார்கள். ஆனால் நேரு பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒரு குழுவை நியமித்து அதன் கருத்துகளைக் கேட்டார். அக்கருத்துகளையும் செயல்படுத்தவில்லை. இந்திராவின் ஆட்சிகாலத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் குறித்து ஒரு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கோல்வல்கரும் இருந்தார். இது பற்றிய மேலதிகத் தகவல்களைப் படிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தின்படி, இக்குழுவின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. வாஜ்பாய் அரசிலும் இன்னொரு குழுவிடம் கருத்துக் கேட்கப்பட்டதாம். அக்குழுவின் கருத்துகளும் வெளியிடப்படவில்லை போல. வாஜ்பாயும் நேரு போல் அம்பேத்கர் போல் சிந்தித்திருக்கவேண்டும்.\nபசுவதைத் தடைச��� சட்டம் என்பது, உயிர்க்கொல்லாமை என்பதை ஒட்டி சிந்திக்கக்கூடிய ஆளவுக்கு மேம்போக்கானதல்ல. நிச்சயம் ஆழமானது. இந்தியாவில் சிறிய சிறிய குழுக்களாக இருந்தாலும் பல்வேறு நுண்மைகளுடன் வேர்கொண்டிருக்கும் பல்வேறு சாதிகளின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டியது. அதைக் கணக்கில் கொள்ளாமல் நாம் பேசமுடியாது. அந்த சாதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக பசுவதைத் தடையை மேலே கொண்டு போகவும் முடியாது. இந்த ஆவணப்படம் வெளியீட்டின்போதே இச்சாதிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் பசுவதை தடை பற்றிய மன மாற்றத்தை நோக்கி நாம் முன்னேற முடியும். பசுவதை எக்காரணம் கொண்டும் ஏற்காத என்னைப் போன்றவர்கள்கூட, ஹிந்து தர்மத்துக்குள் இருக்கும் பல சாதிகளின் கண்ணோட்டங்களைப் பார்க்க யோசிக்கும்போது, அந்த அந்த சாதிகளின், அதுவும் பசுக்கொலை ஒரு பெரிய தவறல்ல என்று நினைக்கும் சாதிகளின் ஆதரவைப் பெறுவது எத்தனை சிக்கலானது என்று புரிந்துகொள்ளலாம். இவர்களை நோக்கியே நாம் பசுக்கொலையைப் பேசவேண்டும்.\nமுஸ்லிமகள் சில இடங்களில் பசுக்கொலையை ஹிந்துக்களுக்கு எதிரான சிம்பலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பதிலுக்கு பன்றி இறைச்சி நல்லது என்பதுபோன்ற ஹிந்துக்குரலையும் கேட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் விட, பசுவதை என்பது ஹிந்துக்களுக்குள்ளான பெரிய பிரச்சினையே அன்றி ஹிந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல என்று ராதா ராஜன் சொன்னார். இது சரியானதே. எப்போது அது ஹிந்துக்களின் தோல்வியாகிறதோ, அப்போது நாம் அனைத்து ஹிந்துக்களிடமும் அதாவது அனைத்து சாதிகளிடமும் இருந்து நம் பேச்சைத் தொடங்கவேண்டும். அதற்கு முதலில் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேசவேண்டும். இல்லையென்றால், ‘எங்களைக் காப்பாத்தவே நாதியில்லை. இதில் மாடுகளைக் காப்பாத்துறது அதைவிட முக்கியமா போச்சா’ என்ற குமுறலுக்கு பதில் இல்லாமல் ஓடி ஒளியவேண்டியிருக்கும்.\nஆவணப் படம் தொடர்பாகச் சொல்லவேண்டுமானால், இந்த ஆவணப்படம் மனதை உலுக்கக்கூடியதாக, உயிரை அறுக்கக்கூடியதாக இல்லை. சாதாரணமாக நாம் பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட, வண்டிகளில் கூட்டம் கூட்டமாக அள்��ிச் செல்லப்படும் மாடுகளையே காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய அரங்கத்தில் பலர் இதனைப் பற்றிப் பேசி, அதற்குப் பிறகு பார்க்கும்போதுகூட ஒரு மெல்லிய பாவம் மட்டுமே தோன்றுகிறது. நாம் மனமும் மூளையும் மழுங்கடிக்கப்பட்டுவிட்ட என்னைப் போன்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால் அதை உடைக்கிற உளியின் சக்தியும் அதற்கு இணையான, அதைவிட அதிகமான வலு கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வலு இந்த ஆவணப்படத்தில் இல்லை. ப்ரீச்சிங் டூ தி கன்வர்டட் வகைக்கு மட்டுமே சில உச் உச் த்ஸொ த்ஸொ வரும். மற்றவர்கள் இதனை எளிதாகப் பத்தோடு பதினொன்றாகக் கடப்பார்கள். இப்படிச் சொல்வதால், இந்த ஆவணப் படத்தின் பின்னாலுள்ள உழைப்பை, தியாகத்தை நான் கண்டுகொள்ளவில்லை என்பது அர்த்தமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் என் கோடி வணக்கங்கள். ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று மட்டுமே சொல்லவருகிறேன்.\nமற்ற சாதிகளின் கருத்துக்களோடு, இது மக்களுக்கான இயக்கம் என்று சொல்ல வைக்கிற வகையிலான ஆவணப்படமே பசுவதைத் தடை குறித்த முக்கியமான ஆவணப்படமாகத் திகழமுடியும். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம். ஆவணப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | 6 comments | Tags: அம்பேத்கர், காந்தி, சாதி, தலித், நேரு, பசுவதை, ஹிந்துத்துவம்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\nமாலைமுரசு விவாதம் – பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோடு விடுவிப்பு\nபுகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T03:44:20Z", "digest": "sha1:ISLEJT2RT7XV7LAIXQ26WXF2BSA45FG2", "length": 2926, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியத் தலைநகரான கன்பரா இங்கேயே அமைந்துள்ளது. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் சுயாட்சியுள்ள மிகச் சிறிய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2019, 22:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sajitha-scolding-tamil-cinema-assistant-director-pqgnl1", "date_download": "2020-10-28T03:44:14Z", "digest": "sha1:K7TXQ4GGI3A3PH365FOQWLUL7GBFPGHU", "length": 10003, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அட்ஜஸ்ட் பண்ண சொன்ன துணை இயக்குனர்? போன் நம்பர் வெளியிட்டு கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை!", "raw_content": "\nஅட்ஜஸ்ட் பண்ண சொன்ன துணை இயக்குனர் போன் நம்பர் வெளியிட்டு கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை\nகடந்த 20 ஆண்டுகளாக பல மலையாள படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், மேடை நாடகங்களிலும் நடித்து வருபவர் நடிகை சஜிதா மாடத்தில்.\nகடந்த 20 ஆண்டுகளாக பல மலையாள படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், மேடை நாடகங்களிலும் நடித்து வருபவர் நடிகை சஜிதா மாடத்தில்.\nஇவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடித்த ஷட்டர் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றவர். மேலும் வர்ஷம், தி ரிப்போர்ட்டர், இதுதாண்டா போலீஸ், ராணி பத்மினி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கலீபா', 'கூட', மற்றும் 'சந்திரகிரி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரை கார்த்தி என்கிற, துணை இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்குமாறு போன் மூலம் அணுகியுள்ளார். அதற்கு படத்தின் கதையை, மெயிலில் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார் சஜிதா. பின்னர் அந்த துணை இயக்குனர் வழிந்தபடி, நீங்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என கூறியுள்ளார்.\nஇதனை கேட்டதும் அந்த இயக்குநரை கடுமையாக திட்டிய கிழித்து தொங்கவிட்டுள்ளார் சஜிதா. பின்னர், முகநூல் பக்கத்தில் அந்த நபரின் எண்ணைக் பதிவிட்டு... அவர் கூறிய விஷயங்களை ரசிகர்களுக்கும் தெரியும்படி கூறினார். இவரை வசை பாடுவதற்காக பலர் அந்த துணை இயக்குனரை தொடர்பு கொண்ட போது, சுவிட்ஜ் ஆப் செய்துவிட்டார்.\nசஜிதாவின் முகநூல் பதிவு இதோ:\nதமன்னாவைத் தொடர்ந்து நடிகை சார்மியை தாக்கிய சோகம்... அதிர்ச்சியுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ் போட்டோஸ்\nசீரியல் நடிகைகளை வைத்து பாலியல் தொழில்... நட்சத்திர ஓட்டலில் சிக்கிய பிரபல நடிகர்...\nஇந்த வாரம் வெளியே செல்லும் நபர் இவர் தான்..\nதீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் ராஜசேகர்... இன்றைய உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை\nதிருமணம் செய்ய மறுத்த இளம் நடிகைக்கு கத்தி குத்து.. தயாரிப்பாளரின் அதிர்ச்சி செயலால் திரையுலகில் பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/suseendhiran-completed-3-films-at-same-time-pgxo8g", "date_download": "2020-10-28T01:53:05Z", "digest": "sha1:TBO7QHZAH7YLKUHMX4GCUTPHDDALCFOZ", "length": 11455, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பது கிரிமினல் வேஸ்ட்’! ஒரே நேரத்தில் 3 படங்களை முடித்த சுசீந்திரன்...", "raw_content": "\n’முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பது கிரிமினல் வேஸ்ட்’ ஒரே நேரத்தில் 3 படங்களை முடித்த சுசீந்திரன்...\n‘இனி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் எண்ணம் இல்லை. அவர்களுக்காக காத்திருப்பது கிரிமினல் வேஸ்ட். ஒருவருடம் காத்திருந்து அரும்பாடுபட்டு உருவாக்கிய கதையை, கதைகேட்க அமரும் அந்த ஒருமணிநேரத்தில் மாற்றங்கள் சொல்லி நம்மை கவிழ்த்தும் விடுவார்கள்’ என்கிறாராம் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து மூன்று படங்களை இயக்கிவரும் சுசீந்திரன்.\n‘இனி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் எண்ணம் இல்லை. அவர்களுக்காக காத்திருப்பது கிரிமினல் வேஸ்ட். ஒருவருடம் காத்திருந்து அரும்பாடுபட்டு உருவாக்கிய கதையை, கதைகேட்க அமரும் அந்த ஒருமணிநேரத்தில் மாற்றங்கள் சொல்லி நம்மை கவிழ்த்தும் விடுவார்கள்’ என்கிறாராம் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து மூன்று படங்களை இயக்கிவரும் சுசீந்திரன்.\nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சுசீந்திரன் இயக்கியுள்ள மற்றொரு படமான 'சாம்பியன்' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள்.\nஇவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ், ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.\nமேலும் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇம்மூன்று படங்களிலுமே முன்னணி கதநாயகர்கள் ஒருவர்கூட இல்லை. ஏற்கனவே கார்த்தியை வைத்து ‘நாம் மகான் அல்ல’ விஷாலை வைத்து ‘பாண்டியநாடு’ படங்களை இயக்கிய சுசீந்திரன், குறிப்பாக விஷாலை மனதில் வைத்தே முன்னணி ஹீரோக்கள் குறித்து மேற்படி கமெண்ட் அடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.\nஉச்சகட்ட ஆபாசம்... அந்தணர் அவமதிப்பு... காட்மேனுக்கு எதிராக காவல் நிலையத்தில் குவியும் புகார் மனுக்கள்..\n 14 இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு..\nராஜராஜ சோழன் என் விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார்... இயக்குநர் பா. ரஞ்சித் மீண்டும் அதிரடி\nஒரு வருஷமா ரொம்ப க்ளோஸா இருக்கோம் கணவன் இறந்த சில மாதத்தில் லவ் கணவன் இறந்த சில மாதத்தில் லவ் பழைய காதலனுடன் 2 வது கல்யாணம்...\n‘நேசமணி’யை விடமாட்டாங்க போலிருக்கே... ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற பெயரில் சினிமா வரப்போகுதாம்\nஒரு நாள் முழுக்க மது போதையில் பிரபல நடிகை....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னண�� டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aiadmk-volunteers-without-leadership---rithish", "date_download": "2020-10-28T03:49:54Z", "digest": "sha1:2VH75M6DIA5BI2O5S3HNHDA4LMUGUSH6", "length": 8538, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலைமை இல்லாமல் அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர் - ரித்தீஷ் பேட்டி", "raw_content": "\nதலைமை இல்லாமல் அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர் - ரித்தீஷ் பேட்டி\nடிடிவி தினகரன், அதிமுக கட்சி அலுவலகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று முன்னாள் எம்.பி. ரித்தீஷ் கூறியுள்ளார்.\nசென்னை, பெசன்ட் நகரில், டிடிவி தினகரனை, முன்னாள் எம்.பி. ரித்தீஷ் நேரில் சந்தித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எப்பாதும்போலு நாங்கள் தினகரனை பார்க்க வந்தோம். மற்றபடி எது குறித்தும் நாங்கள் பேசவில்லை.\nஅதிமுக அலுவலகத்துக்கு தினகரன் செல்வது குறித்து இதுவரை இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சி பலமாகத்தான் உள்ளது. ஆனால் தலைமை இல்லாமல்தான் தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.\nபொது செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதால், தினகரன்தான் தலைமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். இரு அணிகளும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிக��ினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/congratulations-to-arjuna-award-mariyappan", "date_download": "2020-10-28T02:54:55Z", "digest": "sha1:6RZ6TM3FTERG4Z4KY5K4LG5FMRG3KYBX", "length": 9095, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அர்ஜூனா விருது பெறும் மாரியப்பனுக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து...!!!", "raw_content": "\nஅர்ஜூனா விருது பெறும் மாரியப்பனுக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து...\nபாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாரியப்பனுக்கு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி கிராமத்தை��் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு.\nஇவர் ரியோடி ஜெனிரோவில் நடந்த பாரலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஒற்றைக் காலின் வலிமையில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.\nமுன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார்சிங்கிற்கு கேல் ரத்னா விருது வழங்கவும், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஹாரியாவுக்கு கேல் ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.\nஇந்நிலையில், மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாரியப்பனுக்கு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n அனல் பரத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nதமன்னாவைத் தொடர்ந்து நடிகை சார்மியை தாக்கிய சோகம்... அதிர்ச்சியுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்��ாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nமனுதர்ம நூலை ஏற்கிறீர்களா இல்லையா. முதலில் அதை பாஜக விளக்கி சொல்லட்டும்.. கார்த்தி சிதம்பரம் கிடுக்கிப்பிடி.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/special-buses-details-for-deepavalai-from-chennai-pfptmv", "date_download": "2020-10-28T03:55:56Z", "digest": "sha1:5QRI6ISEHQSFUGB3GFNORW4WDIACFTT2", "length": 9144, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இன்றே அறிவிப்பு..!", "raw_content": "\nதீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இன்றே அறிவிப்பு..\nவருடம் தோறும் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.\nவருடம் தோறும் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.\nஅந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாட உள்ளதால், சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.\nதீபாவளி பண்டிகைக்கு 22,000 பேருந்துகள் இயக்கப்படும்\" என்றும், சென்னையில் இருந்து மட்டும், நவம்பர் மாதம் 3,4,5 தேதிகளில் 12,000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வெளி ஊர் செல்லும் மக்கள் பண்டிகை நேரத்தின் போது சிரமங்களை குறைக்கும் வகையில், சென்னையிலிருந்து நான்கு மார்க்கத்திலிருந்து பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதமன்னாவைத் தொடர்ந்து நடிகை சார்மியை தாக்கிய சோகம்... அதிர்ச்சியுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ் போட்டோஸ்\nசீரியல் நடிகைகளை வைத்து பாலியல் தொழில்... நட்சத்திர ஓட்டலில் சி��்கிய பிரபல நடிகர்...\nஇந்த வாரம் வெளியே செல்லும் நபர் இவர் தான்..\nதீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் ராஜசேகர்... இன்றைய உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை\nதிருமணம் செய்ய மறுத்த இளம் நடிகைக்கு கத்தி குத்து.. தயாரிப்பாளரின் அதிர்ச்சி செயலால் திரையுலகில் பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபெரியார் சிலை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-shivani-narayanan-replaced-zee-tamil-rettai-roja-serial-msb-320569.html", "date_download": "2020-10-28T02:29:00Z", "digest": "sha1:YP3OTZD5QIVPIS4SMZ4AJHJIJ42DITCX", "length": 9556, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "இரட்டை ரோஜா சீரியலுக்கு குட் பை சொன்ன ஷிவானி... அவருக்கு பதிலாக சாந்தினி ஒப்பந்தம்? | shivani narayanan replaced zee tamil rettai roja serial– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஇரட்டை ரோஜா ���ீரியலுக்கு குட் பை சொன்ன ஷிவானி... அவருக்கு பதிலாக சாந்தினி தமிழரசன் ஒப்பந்தம்\nநடிகை ஷிவானி இரட்டை ரோஜா சீரியலில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடிகை ஷிவானி இரட்டை ரோஜா சீரியலில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் இரட்டை ரோஜா.\nஇரட்டை ரோஜா, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் தொடர்களில் நடித்திருந்த ஷிவானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇரட்டை ரோஜா கதாபாத்திரத்தில் ஹீரோயின் மற்றும் வில்லி கதாபாத்திரம் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஷிவானி.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனால் பெரும்பாலான சீரியல்களில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன.\nகொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பாததால் சில நடிகர்கள் படப்பிடிப்புக்கு வர மறுப்பு தெரிவிப்பதும் தொடர்ந்து வருகிறது.\nகொரோனா பிரச்னை இன்னும் முடிவடையாத நிலையில் நடிகை ஷிவானி இரட்டை ரோஜா சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.\nஷிவானிக்கு பதிலாக தாழம்பூ சீரியலில் நடித்து வரும் சாந்தினி தமிழரசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷூட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nகொரோனா லாக்டவுன் காரணமாக ஷிவானியின் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தான் இரட்டை ரோஜா சீரியலில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஷிவானி தான் இரட்டை ரோஜா சீரியலில் இருந்து விலகி விட்டதாக இன்னும் தெரிவிக்கவில்லை\nBachelor-Friendly Recipe | தோசை, இட்லி, சப்பாத்தி என எல்லாவற்றுக்குமான பெஸ்ட் காம்போ பனீர்-காலிஃபிளவர் மசாலா..\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nமுன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகுஷ்பு கைது பாராட��டத்தக்கது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் ச\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. மீனவர்களின் பாதுகாப்பிற்காக சில புதிய திட்டங்கள் அறிவிப்பு..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 28, 2020)\nBachelor-Friendly Recipe | தோசை, இட்லி, சப்பாத்தி என எல்லாவற்றுக்குமான பெஸ்ட் காம்போ பனீர்-காலிஃபிளவர் மசாலா..\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nமுன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=2983&name=VENKATASUBRAMANIAN", "date_download": "2020-10-28T02:13:22Z", "digest": "sha1:LN66RYCS3YZ45H7NZWDAAPOVGPQPB5KI", "length": 14859, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: VENKATASUBRAMANIAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் VENKATASUBRAMANIAN அவரது கருத்துக்கள்\nஅரசியல் தடையை மீறி திருமாவளவனை கண்டித்து பா.ஜ., இன்று ஆர்ப்பாட்டம்\nஎப்படி திருமாவுக்கு அனுமதி கொடுத்தார்கள். 27-அக்-2020 08:15:40 IST\nஎக்ஸ்குளுசிவ் அரசியல் பிரவேசத்திற்கு ரஜினி தயார் ஏ.சி.சண்முகத்தை அழைத்து பேச்சு\nமணி அவர் வரி ஏய்ப்பு செய்யவில்லை. நியாயம் கேட்டார். நீதி மன்றம் சொன்னவுடன் வரியை கட்டி விட்டார். மற்றவர்கள் போல் கேஸ் இழுத்தடிக்க வில்லை. 27-அக்-2020 08:06:55 IST\nஅரசியல் தமிழகத்தை மீட்க தயாராவோம் ஸ்டாலின்\nஇவர்கள் கலயாண வீட்டில் எழவு வீட்டில் அரசியல் பேசுவார்கள். 27-அக்-2020 08:02:46 IST\nசம்பவம் தங்கக் கடத்தல் வழக்கு முக்கிய குற்றவாளி கைது\nபலி கிடைத்துவிட்டது போல் தோன்றுகிறது 27-அக்-2020 07:56:23 IST\nஅரசியல் இடஒதுக்கீடு விவகாரம் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nமுதலில் உன் கட்சியில் இடஒதுக்கீடு செய்து காண்பித்து விட்டு பிறகு பேசு 27-அக்-2020 07:55:29 IST\n மஹா., முதல்வருக்கு நடிகை கங்கனா பதிலடி\nசபாஷ் சரியான பதிலடி 27-அக்-2020 07:53:39 IST\nபொது வட்டிக்கு வட்டி தள்ளுபடி 75 சதவீதம் பேருக்கு பயன்\nஎங்கே RK கம்யூனிஸ்ட் அருணன் கனகராஜ் போனார்கள். வாய் கிழிய விவாதத்தில் பேசினார்கள். இப்போது வாயே திறக்க மாட்டார்கள் 27-அக்-2020 07:52:17 IST\nசிறப்பு பகுதிகள் உண்மைக்குப் புறம்பானது என தீர்ப்பளிக்கப்பட்டது திருமாவுக்குத் தெரியுமா\nபொய் சொல்லியே திமுக ஆட்சியை பிடித்தது. திருமா அதே பாணியை பின்பற்���ி திமுகவை திருப்தி செய்து சீட்டு வாங்க முயற்சி செய்கிறார். உண்மையான இந்துக்கள் இவர்களுக்கு ஒட்டு போடக்கூடாது 26-அக்-2020 08:40:42 IST\nபொது மகேஸ்வரி கலெக்டராக நியமனம் காஞ்சியில் பெண்கள் ஆட்சி தான்\nசிறந்த முன்னுதாரணம். அதிமுக இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். எப்போதும் சுடலை புராணம் பாடுவதை நிறுத்த வேண்டும் 26-அக்-2020 08:37:28 IST\nஅரசியல் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் ராகுல் லண்டன் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார்\nதிமுக காங்கிரஸ் க்கு அழிவு நெருங்கி விட்டதையே காட்டுகிறது. 26-அக்-2020 08:31:35 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/actor-arun-vijay-arrest/", "date_download": "2020-10-28T03:28:11Z", "digest": "sha1:CJ5S7QE6FSCGQVYOWYQATT3IE45CALFR", "length": 12280, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகர் அருண் விஜய் கைது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகர் அருண் விஜய் கைது\nநடிகர் அருண் விஜய் கைது\nகுடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் சரண், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.\nநடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.\nசென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் பின்னர் வீடு திரும்பும்போது, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. . இதில் போலீஸின் வாகனம் சேதம் அடைந்தது. போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் தன்னை கைது செய்��ுவிடுவார்களோ என எண்ணி அருண்விஜய் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடினார்.\nபோலீசார் கெடு விதித்தை தொடர்ந்து அருண் விஜய் இன்று சரணடைந்தார்.\nநடிகர் அருண் விஜய் கைது: போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம்மீது மோதி விபத்து நடிகர் அருண்விஜய், தொடர்ந்து தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு காவல் அதிகாரிகளை மாட்டிவிட்ட நடிகர் அருண் விஜய்\nPrevious “பச்சமுத்து, பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்த ரகசியம் ”: சொல்கிறார் பைனான்ஸியர் மோகன்குமார்\nNext ஒரு தலை காதலா பொறியியல் கல்லூரி மாணவி கொலை: மாணவர் வெறிச்செயல்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீஸர் வெளியீடு…\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்….\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\nபிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nஅறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/o-panneerselvam-to-not-attend-southern-fm-meet-in-kerala/", "date_download": "2020-10-28T03:46:12Z", "digest": "sha1:QETVTMC7XF55EHJERD5TZ62S7GN3SN64", "length": 13500, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "கேரளாவில் நடக்கும் தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகேரளாவில் நடக்கும் தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு\nகேரளாவில் நடக்கும் தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு\n15வது நிதி ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஏற்பாடு செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழத்தில் நிதித்துறையை கைவசம் வைத்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.\n15வது நிதி ஆணையத்தில் 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக 2011ம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டள்ளது. நிதி ஆணையத்தின் இந்த முடிவக்கு தென் மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகடந்த பல ஆண்டுகளாக மக்கள் தொகையை இந்த மாநிலங்கள் நிலைநிறுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன. நிதி ஆணையத்தின் புதிய மாற்றம் காரணமாக தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாதிப்பு ஏற்படும்.\nமத்திய அரசுடன் சுமூக உறவை கடைபிடிக்கும் நோக்கத்துடன் செயல்படும் தமிழக அரசு கேரளாவில் நடக்கும் கூட்டத்தை புறக்கணித்துள்ளது.\n ரஜினி, தாணு, தமிழக அரசு, நீதிமன்றம் கவனத்திற்கு சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள் சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள் : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள் குழந்தை என்று கட்டியைச் சுமந்த பெண்மணி : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள் குழந்தை என்று கட்டியைச் சுமந்த பெண்மணி ஏழு மாதமாக “கர்ப்பத்துக்கு” சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை\nTags: O Panneerselvam to not attend southern FM meet in Kerala, கேரளாவில் நடக்கும் தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு\nPrevious நாளை ஐபிஎல் போட்டி: பேனர், போஸ்டர் கொண்டு வர ரசிகர்களுக்கு தடை\nNext அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு ரூ.1,652 கோடி….தமிழக அரசு ஒதுக்கீடு\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nடில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998…\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244…\nவயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு\nநியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.42 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ��ண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் அவுரங்காபாத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. பீகாரில் பரபரப்பு…\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nபீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…\nஉத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/kavin-new-look/", "date_download": "2020-10-28T03:00:51Z", "digest": "sha1:FEGHSVZ5GA4CL7IJVXXLJHJ6WARWX56S", "length": 6797, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸான லுக்கில் பிக்பாஸ் கவின்! லேட்டஸ்ட் தோற்றம் இதோ -அட இது எப்போல இருந்து - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாஸான லுக்கில் பிக்பாஸ் கவின் லேட்டஸ்ட் தோற்றம் இதோ -அட இது எப்போல இருந்து\nமாஸான லுக்கில் பிக்பாஸ் கவின் லேட்டஸ்ட் தோற்றம் இதோ -அட இது எப்போல இருந்து\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் “கவின் ஆர்மி” என பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் கவின். இதற்கு முன்பே இவர் சரவணன் மீனாட்சி சீரியல் வேட்டையனாக மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் குறித்த Tagகள் டிவிட்டரில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. கவின் அடுத்ததாக நடித்து வந்த படம் லிஃப்ட். கொரோனாவுக்கு முன்னர் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nதற்போது இதற்கான டப்பிங் பணிகளை செய்து முடித்துள்ளாராம். இதுகுறித்து போட்டோவைவும் கவின் பகிர்ந்துள்ளார். பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த அம்ரிதா லிஃப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\n வைகைப்புயல் வடிவேலுவின் அடுத்த அதிரடி\n உண்மையை போட்டுடைத்த நடிகை வித்யா பிரதீப்\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-07-21-14-18-12/", "date_download": "2020-10-28T03:03:41Z", "digest": "sha1:IOE6NNB7TTZ6VAWIEBU26TZV4O2ZAMNR", "length": 7709, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nபா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு\nசென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஆடிட்ட ரமேஷ் கொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது .\nஅடுத்தடுத்து இந்து முன்னணி, பா.ஜ.க தலைவர்கள் கொலைசெய்ய்பட்டுள்ளதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ரமேஷ் கொலையைத்தொடர்ந்து சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என தமிழக பாஜக.,வின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து தமிழ்நாடு கட்சி தலைமையகத்தில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.\nகருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பாஜக\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு\nஇந்து முன்னணி எடுக்கும் முடிவை பாஜக ஏற்கும்\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/05/blog-post_14.html", "date_download": "2020-10-28T02:18:10Z", "digest": "sha1:4U6BMMM2QE22JLQ3INS7DV6FRQM2YO3F", "length": 32840, "nlines": 279, "source_domain": "www.mathisutha.com", "title": "ஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home வன்னி ஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல்\nஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல்\nவணக்கம் உறவுகளே சேமம் எப்படி\nஇன்றைய பதிவில் தங்களுடன் ஒரு நகைச்சுவை கலந்த ஏமாற்று வேலைகள் சம்பந்தமாக கதைக்கப் போகிறேன்.\nகடந்த சில நாட்களாக பதிவுலக அசம்பாவிதங்களால் நானும் எனது வழமையான பதிவுப் பாணியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மதுரன் அடிக்கடி இதைக் குத்திக்காட்டுவான்.. “சும்மா சமூகம் சமூகம் என்று நெடுக எழுதாமல் றூட்டை மாத்துங்கப்பா” என்றான். இருந்தாலும் மனம் ஒப்பவில்லை. நாளை நான் ஒரு பதிவு இட இருக்கிறேன் அதில் குறிப்பிடப் போகும் விடயம் என்னவென்றால் ஈழத்தில் குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் மிகப் பெரும் ஏமாற்று வேலை ஒன்று இடம்பெறுகிறது. இதில் பாதிக்கப்பட்ட இரு நண்பர்கள் தாம் மிகவும் மனம் உடைந்திருப்பதாக குறைபட்டுக் கொண்டார்கள். சரி அது இருக்கட்டும் அதை நாளை தருகிறேன் இன்றைய பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்.\nதமிழன் எனப்படுபவன் உலகில் உள்ள அனைத��து இனங்களாலும் வியந்து நோக்கப்படும் ஒரு இனமாகும். அவன் சாதித்தவிடயங்களுக்கு பல பட்டியல் இருந்தாலும் அவன் கூட்டமாக பல இடங்களில் ஏமாற்றப்பட்டிருக்கிறான். இதில் அவன் ஏமாற்றப்பட்ட முதல் இடத்திற்கு போவோம் வாருங்கள்.\nஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையில் மூட்டைப் பூச்சிகள் தொகை அதிகரித்தது. அதிலிருந்து தப்புவதற்காக பல ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில்தான் பத்திரிகையில் இருந்து ஒரு விளம்பரம் வந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் என்னவென்றால் ”மூட்டைப் பூச்சிகளை அழிப்பதற்கான இலகு கருவி வெறும் 2 ரூபாய்களில் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஎல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு அந்த முகவரிக்கு மணி ஓடர் அனுப்பினார்கள். ஒரு சில நாளில் ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அதில் கருவி செய்வதற்கான செய்முறை இடப்பட்டிருந்தது.\nகருவிக்கான செய்முறை இது தான்.\n1. இரண்டு தடிகளை எடுத்துக் கொள்ளுங்கள்\n2. இரண்டினதும் பக்கங்களை மட்டமாக சீவிக் கொள்ளுங்கள்.\n3. அதன் பின் மூட்டைப் பூச்சியை பிடித்துக் கொள்ளுங்கள்\n4. அதை அந்த சீவிய பகுதியினுள் இட்டு நசுக்கிக் கொல்லுங்கள்.\nஎப்படி நீங்களும் கருவி செய்யத் தயாரா\nஇரண்டவது ஏமாற்றம் எது என பார்க்கப் போகிறீர்களா அதுவும் கிட்டத்தட்ட இதே போல தான்.\nஒரு பத்திரிகை விளம்பரத்தில் 10 ரூபாய்க்கு வானொலி என இடப்பட்டிருந்தது. இம்முறையும் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு மணி ஓடர் பண்ணினார்கள்.\nஒரு சில நாளில் ஒரு கடிதம் வந்தது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது இது தான்.\nஇம்மடலில் வானொலி ஒன்றுக்கான மாதிரிப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உங்களுக்குத் தேவையான வானொலியை தயாரித்துக் கொள்ளுங்கள் என்றிருந்தது.\nஇதன் பின்னர் 1999-2000 ம் ஆண்டுகளில் ஒரு வலையமைப்பு முறையிலான பணக்கட்டணமுறையையும் ஆரம்பித்தார்கள். அதுவும் சில நாளில் கைவிடப்பட பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை எம் தமிழர் இழந்து கொண்டார்கள்.\nஅதே போல கொக்குவில் பகுதியில் ஒருவர் அட்டை முறை ஒன்றை கொண்டு வந்தார் அதாவது ஒரு அட்டையில் 400 ரூபாய் கொண்ட 10 கட்டங்கள் இருக்கும் நீங்கள் நானூறு ரூபாய் கொடுத்து ஒரு கட்டம் வெட்டினால் உங்களுக்கு ஒரு அட்டை கிடைக்கும். அதே போல அட்டையை நிரப்பிக் கொடுத்தால் அதில் 10 வீதம் கடைக்கும். இதைக் கூடத் தெரியாமல் பலர் ஏமாந்திருக்கிறார்கள். இத்தகவலை பதிவர் ஜனா அண்ணா தான் தந்திருந்தார்.\nஅதே போல 1983-1988 ம் ஆண்டு காலப்பகுதியில் தற்போது தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் . சரவணபவன் அவர்கள் சப்ரா என்ற கம்பனியை தொடக்கினார் அதிலும் ஏராளமானோர் அதிக வட்டிக்காக பணமுதலீடு இட்டார்கள்.. அதன் மிகுதியை இந்திய சினிமா உங்களுக்கு காட்டியிருக்கும் என்பதால் அதை பற்றி சொல்லாமல் நாளைய பதிவுக்கு அத்திவாரம் இட்டு விடைபெறுகிறேன்\nupdate - (15.5.2012)- மன்னிக்கவும் உறவுகளே தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று பதிவை இட முடியாமல் போய்விட்டது மன்னிக்கவும்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஇது தெரியாம எத்தனை பேர் இலட்சம் செலவழிச்சு லட்சியம் தேடி அலையிறாங்கஇன்னும் வருமா\nநல்ல ஒரு விடயத்தை சொன்னீர்கள் சுதா..... உழைப்பை நம்பாதவர்களும், குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்க எண்ணுபவர்களும், நோகமல் இருந்து பணம் பார்க்க நினைப்பவர்களுமே இதுபோன்ற சுற்று மாத்துகளிலும் mகப்பட்டுக்கொள்கின்றார்கள். 2000 ஆண்டுகாலகட்டத்தில் மூலை முடுக்கெல்லாம் ஓடிய கோல்ட் கொயின் விற்றல்முறை, இணத்தில் பணம் கட்டி சொலுட் பற்று ஒன் லைன் வேலை, மந்திரீக, ஜாதக விடயங்கள் என பல வித்தைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இடம்பெறுகின்றன. முறையான பதிவுடைய வங்கி அதிகாரிகள் காப்புறுதி அதிகாரிகளின் பேச்சுக்களையே அசட்டை செயயும் மக்கள் இதுபோன்ற மோசக்காரர்களிடம் மாட்டிக்கொள்வது வேதனைதான்.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nசரவணபவன் பற்றியா அந்த கேடியை ம்`ம்ம்ம் நாளை வாரன் பன்னாடை இவனுங்களை நம்பி ஓட்டுப்போட்ட விசில் குஞ்சுகளை\nஎமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருப்பான். மக்கள் விழிப்படையும்வரை இது தொடரும்.\n) பற்றி நானும் கேள்விப்பட்டேன். சப்றா சரவணபவனால் தூக்கில் தொங்கியவர்களின் குடும்பங்கள் இன்றும் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்னதான் சொன்னாலும் எங்கட சனம் இப்பவும் சீட்டுக்கட்டி ஏமாந்து கொண்டிருக்கிறார்களே.....\nஏமாறுகிறவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சமே இல்லை.\nஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மேல் தான் பிழை அதிகம் என்று தோன்றுகிறது. சில தடவைகளில் சுதாகரிப்பதற்கும் மாட்டிக்கொள்வதற்கும் மிகச்சிறிய இடைவெளியே காணப்படும். மாட்டுவோரே அதிகம்.\nஇது யாரு புதுசா உங்க ஊரு மூணு சீட்டு சரவணபவன்\nஎதையுமே இது சாத்தியமா என்று சிந்திக்காதவரை ஏமாறுவதும் ஏமாற்றுவதும் தொடர்கதைதான் ..\nஎதையுமே இது சாத்தியமா என்று சிந்திக்காதவரை ஏமாறுவதும் ஏமாற்றுவதும் தொடர்கதைதான் ..\nநானும் தான் ஒரு காப்புறுதி வழங பாடாய் பட்டேன்..இதெல்லாம் ஏமாத்து வேலை எண்டு என்ன வேகமா சொன்னாங்க...:(ஆனா எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதிலெல்லாம் கோட்ட விட்ராங்க...\nநானும் தான் ஒரு காப்புறுதி வழங பாடாய் பட்டேன்..இதெல்லாம் ஏமாத்து வேலை எண்டு என்ன வேகமா சொன்னாங்க...:(ஆனா எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதிலெல்லாம் கோட்ட விட்ராங்க...\n\"ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி \nஇது யாரு புதுசா உங்க ஊரு மூணு சீட்டு சரவணபவன்///அவரு இப்ப எம்.பி வேற,ஹ///அவரு இப்ப எம்.பி வேற,ஹஹதமிழ் நாடு மாதிரியே ஆயிட்டு வருது நம்ம ஊரும்\nupdate - (15.5.2012)- மன்னிக்கவும் உறவுகளே தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று பதிவை இட முடியாமல் போய்விட்டது மன்னிக்கவும்.///பரவாயில்லை,நேரம் கிட்டும்போது \"மட்டும்\" பதிவிடுங்கள்,சுதா\nஇது போல் நிறைய ஏமாற்றுக் காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம்தான் ஏமாறுவதை நிறுத்த வேண்டும்.\nசூப்பராக எம்மை கடந்த காலத்தில் எப்படியெல்லாம் யூஸ் பண்ணி தம் பிழைப்பினைப் பலர் ஓட்டினார்கள் என்பதனை சொல்லியிருக்கே.\nமுந்தி ஒரு காலத்தில Edna கண்டோஸை விற்பனை செய்யும் நோக்கில் ஸ்ரிக்கட் போட்டி வைச்சாங்க...\nஇது போல வானொலி கேளுங்கள் பரிசை வெல்லுங்கள் போட்டியினை சில வானொலிகள் நடாத்தின...\nஇப்படி பல ஏமாற்று வித்தைகளை தமிழன் கடந்து வந்திருக்கிறான்.\nநினைவு மீட்டலுக்கு நன்றி நண்பா.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமைய���ன தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nஎன் மலர் விழியை கண்டிங்களா \nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nகாதல் கற்பித்த தமிழ் பாடம்\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎழுத்து விதைப்பாளரின் மறு பக்கங்களும் என் பிரிவு ம...\nவன்னி மாணவரின் உளவியல் நிலை பாகம் -1 (ஒலிவடிவம்)\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அ...\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணைய...\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்த...\nஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கை...\nஅவமானங்களைக் கடந்த தமிழ்மணத்திற்கொரு சேவை நலன் பார...\nபதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-10-28T03:46:33Z", "digest": "sha1:GVD4VZV3UYX6ZYOT6Q3CZBD7YBUNX7GO", "length": 4387, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சேலம் (ஒரிகன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் தலைநகரம்\nசேலம் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2007 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 152,290 மக்கள் வாழ்கிறார்கள்.\nமேரியன், போக் மாவட்டங்களிலும் ஓரிகன் மாநிலத்திலும் அமைந்த இடம்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/economy/page/2/", "date_download": "2020-10-28T02:53:45Z", "digest": "sha1:2Q47Z7WALJGEMRME2ENG2A4VS56JXAF5", "length": 15198, "nlines": 128, "source_domain": "thetimestamil.com", "title": "Economy", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nநோக்கியா 2.2, நோக்கியா 2.4, நோக்கியா 3.1, நோக்கியா 6 (2017) மற்றும் நோக்கியா 8 க்கான புதுப்பிப்புகள் கிடைக்கின்றன\nமுஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீதான நடவடிக்கை – முஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை\nபல்லப்கர் லவ் ஜிஹாத் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ட aus செஃப் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார், மக்கள் மரண தண்டனை கோருகிறார்கள் அபராதம் | பல்லப்கர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட த aus சிஃப் குற்றத்தை ஒப்புக்கொண்டார், அழைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது\nஐபிஎல் 2020: டெல்லி தலைநகரத்தை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nஆப்பிளின் பாதை���ில் சாம்சங், இந்த தொலைபேசியுடன் சார்ஜர்-இயர்போன்களைப் பெறாது: அறிக்கை\nநோரா ஃபதேஹி டான்ஸ் ஆன் நாச் மேரி ராணி பாடல் அவேஸ் தர்பார் வீடியோ இணையத்தில் வைரலாகிறது\nVel 3 நாட்கள் ago\nஹூண்டாயின் இந்த காரை நிறுத்தலாம்\nஇந்த செடானை இந்திய சந்தையில் இருந்து அகற்ற முடியுமா ஹூண்டாய் தனது ஹூண்டாய் சென்ட் சப் -4 மீட்டர் காம்பாக்ட் செடான் காரை இந்திய வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது.…\nVel 4 நாட்கள் ago\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகை, வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்\nபுது தில்லிரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் நன்மைகளை அறிவித்துள்ளது. கடந்த வாரம், அதன் ரூ .222 டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ஆட்-ஆன் ரீசார்ஜ் பேக்கின்…\nVel 4 நாட்கள் ago\nசாம்சங் ஹோம் ஃபெஸ்டிவ் ஹோம் சலுகை இந்த சாம்சங் தயாரிப்பு இலவச கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனைப் பெறுகிறது\nசலுகையில், ரூ .20000 வரை கேஷ்பேக் மற்றும் ரூ .990 இ.எம்.ஐ.க்கு சாம்சங் தயாரிப்பு வாங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ், சாம்சங் கியூஎல்இடி 8…\nVel 4 நாட்கள் ago\nஹீரோவின் இந்த ஸ்கூட்டர் 200 கி.மீ க்கும் அதிகமான மைலேஜ் தருகிறது, விலை மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ நிக்ஸ்-எச்எக்ஸ் (புகைப்பட கடன்-ஹீரோ எலக்ட்ரிக்) இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர் ஹீரோ எலக்ட்ரிக் ஒரு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஒரு முறை…\nVel 5 நாட்கள் ago\nவெள்ளி வாங்க சிறந்த நேரம் தீபாவளிக்கு முன்பு, வெள்ளியில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்\nவெள்ளி வாங்க சிறந்த நேரம் தீபாவளிக்கு முன்பு வெள்ளி முதலீடு நல்லது வெள்ளி ரூ .43 உயர்வுடன் திறக்கப்பட்டது (வெள்ளி விலை அதிகரித்தது) மற்றும் வர்த்தகத்தின் அரை…\nVel 5 நாட்கள் ago\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை நவம்பர் 3 முதல் தொடங்கலாம், தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் கிடைக்கும். பிளிப்கார்ட்டின் பெரிய தீபாவளி விற்பனை வந்துவிட்டது, உங்களுக்கு நிறைய கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும்\nபுது தில்லி வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அதன் புதிய விற்பனையை தீபாவளிக்கு முன்பே கொண்டு வர முடியும், இதற்காக நிறுவனம் அதன் சார்பாக தயாரிப்புகளைத்…\nVel 5 நாட்கள் ago\nஉங்கள் Google குரோம் உலாவியை எவ்வாறு புதுப்பிப்பது Google Chrome பயனர்கள் உங்கள் வலை உலாவியைப் புதுப்பிக்கிறார்கள், இல்லையெனில் நீங்கள் ஹேக்கிங்கிற்கு பலியாகலாம்\nபுது தில்லி, டெக் டெஸ்க். நீங்கள் Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்தினால், நீங்கள் ஹேக்கிங்கிற்கு பலியாகலாம். நிறுவனம் இந்த தகவலை கூகிள் வலைப்பதிவு இடுகை மூலம்…\nVel 6 நாட்கள் ago\nடிரைவர் இனி காரில் தேவையில்லை டெஸ்லா முழு சுய-ஓட்டுநர் மென்பொருளை வெளியிடுகிறது\nடெஸ்லாவின் கார் டிரைவர் இல்லாமல் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக டெஸ்லா இப்போது முழு சுய-ஓட்டுநர் பயன்முறையை உருவாக்கியுள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன், கார் இயக்கி இல்லாமல் சீராக…\nVel 6 நாட்கள் ago\nஏர் ஏசியா 6 புதிய வழித்தடங்களில் விமான சேவையை அறிமுகப்படுத்துகிறது, பயண தேதிகளை எந்த கட்டணமும் இன்றி மாற்ற முடியும்\nபட்ஜெட் விமான நிறுவனம் ஏர் ஏசியா இந்தியா தசரா மற்றும் தீபாவளியைக் கருத்தில் கொண்டு, தனியார் துறை பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா புதன்கிழமை…\nVel 6 நாட்கள் ago\nபெரிய பில்லியன் நாட்கள் விற்பனையான 3 நாட்களில் 70 விற்பனையாளர்களை கோடிபாட்டியாக ஃபிளிப்கார்ட் உருவாக்கியது. தீபாவளியின் முதல் மூன்று நாட்களில் பிளிப்கார்ட் மூலம் 70 பேர் கோடீஸ்வரர்களாக மாறினர், விற்பனையின் லாபம்\nபுது தில்லி ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மூலம், வெறும் 3 நாட்களில் 70 பேர் கோடீஸ்வரர்களாகிவிட்டனர். இது மட்டுமல்லாமல், 10 ஆயிரம் பேரும் கோடீஸ்வரர்களாக மாறிவிட்டனர். இவர்களில்…\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nநோக்கியா 2.2, நோக்கியா 2.4, நோக்கியா 3.1, நோக்கியா 6 (2017) மற்றும் நோக்கியா 8 க்கான புதுப்பிப்புகள் கிடைக்கின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2020/03/2.html", "date_download": "2020-10-28T02:28:59Z", "digest": "sha1:JAFD3RDS7ZEBALWRJMKGNVRKLS6DEMJF", "length": 18964, "nlines": 114, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: பதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nதியானம் குறித்து பல இலக்கிய நூல்கள் இருந்தாலும் முதன்மையாக கருதப்படுவது பதஞ்சலி யோக சூத்திரம். பதஞ்லி யோக சூத்திரம் நாத்திகர்களால் பின்பற்றப்படுவது.\nஆன்மா, ஒற்றை கடவுள், தேவலோகம் இவற்றின் அடிப்படையில் அமைந்தது வேத மதங்கள். இவற்றை ஆபிரகாமிய மதங்கள் என்றும் அழைக்கிறோம். இந்த ஆபிரகாமிய மதங்களை பின்பற்றுபவர்கள் ஆத்திகர் எனப்படுகின்றனர். வேதத்தை பின்பற்றாமல் பல கடவுள் கொள்கையை பின்பற்றுபவர்கள் நாத்திகர்கள் எனப்படுகின்றனர்.\nஅதன் அடிப்படையில் பதஞ்சலி யோக சூத்திரம் நாத்திக கொள்கைகளை தாங்கி நிற்கிறது.\nபதஞ்சலி யோக சூத்திர நூல் மோட்சம் அடைய தேவையான தியானத்தை வலியுறுத்துகிறது. இங்கு மோட்சம் என்பது தமிழ் இலக்கியங்கள் வியம்பும் வீடுபேற்றை வலியுறுத்துகிறது.\nவேத மதங்கள் மோட்சம் என தேவலோகத்தை வலியுறுத்துகின்றன. பைபிள், குறான், பகவத்கீதை உட்பட வேதங்கள் மோட்சம் என கடவுளின் உலகை குறிக்கின்றன. பூமியில் மனிதர்களுக்குள் பிறப்பு எடுத்துள்ள ஆன்மா, மரணத்திற்கு பின்னர் கடவுளின் உலகிற்கு செல்கிறது என்பதே வேத மதங்களின் மோட்சம் சார்ந்த கொள்கை.\nஇந்திய பூர்வீக மக்களின் மோட்சம் சார்ந்த கொள்கை மத வேதங்களில் இருந்து வேறுபட்டது. மோட்சம் என கடவுளின் தேவலோகத்தை பூர்வகுடி இந்தியர்கள் ஏற்பதில்லை. மாறாக வீடுபேறு என்ற கொள்கை உடையவர்களாக உள்ளனர். மனிதர்கள் மரணத்திற்கு பின்னர் மீண்டும் வேறு ஒரு உயிராக பிறக்கின்றனர். தொடந்து இவ்வாறு பிறப்பு எடுப்பவர்கள். பிறவாமல் இருப்பதை வீடுபேறு என அழைக்கின்றனர்.\nபிறவா நிலையை அடைவதையே பதஞ்சலி முனிவரும் மோட்சம் என குறிப்பிடுகிறார். பதஞ்சலி யோக சூத்திரத்தில் மோட்சம் கைவல்யம் என்ற பெயரில் வியம்ப பட்டு உள்ளது. கைவல்யத்தை கைலாசம் என்று விளக்கிக்கொள்வோரும் உண்டு.\n��தஞ்சலி யோக சூத்திரம் சமாதி, சாதனை, விபூதி, கைவல்யம் என்ற நான்கு பிரிவுகளில் 8 நிலைகளில் தியானத்தை போதிக்கிறது.\n1.தவிர்க்க வேண்டியவை,(யமக), 2.கடைபிடிக்க வேண்டியவை(நியமக), 3.இருக்கை(ஆசனம்), 4.மூச்சை கையாளல்(பிரணாயாமம்), 5.புலன்களை கையாளல்(பிரத்தியாகாரம்), 6.மனதை கையாளல்(தாரணம்), 7.தவம்(தியானம்), 8.வீடுபேறு(சமாதி) என்ற 8 நிலை தியானத்தை பற்றி பேசுவதே பதஞ்சலி யோக சூத்திரம்.\n1. உயிர்களை துன்புறுத்தல், பொய், திருட்டு, காமம், ஆசை இந்த ஐந்தையும் தியானம் செய்பவர் தவிர்க்க வேண்டும்.\n2. துய்மை, நிறைவு, பொறுமை, அறிவு, பக்தி இந்த ஐந்தையும் தியானம் செய்பவர் கடைபிடிக்க வேண்டும்.\n3. எப்படி அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசனம் பகுதியில் விளக்கப்படுகிறது. உடல் தூய்மையும், முழுமையான உடல் திறனும் தியானம் செய்பவருக்கு இருக்க வேண்டும். அமரும் இருக்கை கிடைமட்டமாக சமமாக இருத்தல் வேண்டும். கை, கால்கள், முதுகுதண்டு, கழுத்து, தலை உட்பட ஐந்து உடல் பகுதிகள் திடத்துடன் இருக்கும்படி அமர வேண்டும் என்பது பற்றி ஆசனம் பகுதியில் விளக்கப்படுகிறது.\n4. சரியான ஆசனத்தில் அமர்ந்தவர் உடலின் உள்ளுருப்புகளை நிலைநிறுத்துவம் வகையில் எவ்வாறு மூச்சு பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்து பிரணாயாமம் பகுதியில் விளக்கப்படுகிறது. சூழலுக்கு ஏற்ப மூச்சை வேகமாக, மெதுவாக, சீராக உள்ளிழுத்து நிறுத்தி வெளியிடும் பயிற்சியே பிராணாயமம். மூச்சை கையால்வதால் சூழியல் காற்றால் தியானத்திற்கான தவம் தடைபடாது என்கிறார் பதஞ்சலி முனிவர்.\n5. தியானத்தின் போது புலன் உறுப்புகளை கையாளுதல் பற்றி பிரத்தியாகாரம் பகுதியில் விளக்கப்படுகிறது. கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐம்புலன்களை நற்செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், காமத்திற்கு பயன்படுத்துதலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் தியானம் தடையின்றி நடைபெற உதவும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.\n6. தியானத்திற்கு மன ஒருமுகம் மிக முக்கியம். பல சிந்தனைகளை தவிர்த்து ஒற்றை சிந்தனையில் மனதை கையாள வேண்டும். இதற்கு மனதை எதாவது ஒரு பொருளின் மீது குவித்தல் வேண்டும். மனதை எப்படி ஒருமுக ப்படுத்துவது என்பது குறித்து மனதை கையாளல் பகுதில் விளக்கப்படுகிறது. மனதின் சிந்தனையை நிலையான ஒரு பொருளின் மீது (உதாரணத்திற்கு கடவுள் சிலை, சூரியன், நிலா, மலை) மட்டும் வைத்திருப்பது மன ஒருமுகம் எனப்படுகிறது.\n7. மன ஒருமுகத்தில் தொடர்ந்து பொறுமையாக இருத்தல் தியானம் எனப்படுகிறது. சுய மற்றும் சூழியல் எண்ணங்கள் தவிர்த்து, ஒற்றை பொருள் சிந்தனையில் தொடர்ந்து இருத்தல் தியானம் எனப்படுகிறது.\n8. ஒற்றை பொருள் சிந்தனையில் இருக்கும் தொடர் தியானம் ஒரு கட்டத்தில் அந்த பொருளோடு நம்மை ஒன்றிவிடுகிறது. அந்த பொருள்வேறு நாம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே என்ற ஒற்றை நிலையை மனம் அடைகிறது. அப்படி அடையும் ஒற்றை நிலையை சமாதி என்கிறார் பதஞ்சலி முனிவர்.\nஇப்படி ஒற்றை நிலையை அடைவதால் நாமும் பிரபஞ்சமும் ஒன்றாகிப்போகிறோம். இந்த நிலையே கைவல்யம், இதுவே மோட்சம், இதுவே சமாதி.\nஇந்த நிலையில் நமது மனதில் வேறு புதிய எண்ணங்கள் பிறப்பது இல்லை. எண்ணங்களால் வரும் பொருள்கள் இருப்பது இல்லை. எண்ணங்களால் வரும் புதிய வித்துகள் பிறப்பது இல்லை. வித்துக்களே இல்லாத நிலையில் உயிர்களோ, பொருட்களோ இல்லை என பதஞ்சலி யோக சூத்திரத்தை முடிக்கிறார் பதஞ்சலி முனிவர்.\nஇப்படி சமாதி அடைவது சாத்தியமா சமாதி அடைந்தால் என்னதான் பயன்\nLabels: தியானம், யோகசனம், வாழ்வியல்\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nஆபிரகாமின் மதங்கள் என்றால் பொதுவாக யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் இவற்றை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்தோ ஈரான் பகுதிகளில் ஏராள...\nசோதிடமும் ஜோதிடமும் ஒன்றல்ல - சோதிடத்தின் எதிர்காலம் 1\nசோதி+திடம்=சோதிடம், ஜோதி+இடம்=ஜோதிடம் என்ற எளிமையான பொருளில் ஜோதிடத்தின் பிறப்பை விளக்கி விடலாம். ஜோதிடத்திற்கும் சோதிடத்திற்கும் மிகப்பெ...\nகிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4\nஎகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரவேலர்கள் இறுதி மீட்பர் வருவார் என காத்திருந்தனர். இந்த நிலையில் மரியாள் யோசேப்பு தம்பதியினருக்கு மகனாக ...\nஜீன்(மரபு) - உயிர் என்றால் என்ன\nசெல்லின் மூலப்பொருட்களான 1.ஹைட்ரோ கார்பன், 2.கார்போஹைட்ரேட், 3.நியூக்ளிக் ஆசிட், 4.புரோட்டின் ஆகியவற்றால் தான் செல் கட்டமைக்கப் பட்டிருக்கி...\nகாலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம். சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்த...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nமனம் குறிந்த ஆய்வியல் கட்டுரை... தொடர்ந்து படிக்க அறிவகத்தில் ஆய்வாளராய் இணையுங்கள்... For more details : arivakam@gmail.com\n36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப...\nஓயாத இராமாயணம் - இந்து மதம் 4\nஇந்துமத இதிகாசங்களில் இராமாயணமும், மகாபாரதமும் முக்கியமானவை. மகாபாரதம் என்பது பல கதைகளின் ஒரு கதை. ஆனால் இராமாயணம் என்பது ஒரு கதையின் பல கத...\nஓம் மந்திரம் - தியானம் 3\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nமரணத்தை வெல்லும் மருந்து - நவீன சித்த மருத்துவம் 5\nமருத்துவ முறைகள் - நவீன சித்த மருத்துவம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/four-people-including-female-engineers-in-kumari-coronation-increased-to-149/", "date_download": "2020-10-28T02:41:51Z", "digest": "sha1:V5IHIMXH3L2ZBUJEDND54FFWQMFGLWGP", "length": 9980, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "குமரியில் பெண் என்ஜினீயர் உள்பட 4 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 149 ஆக உயர்வு! - Café Kanyakumari", "raw_content": "\nகுமரியில் பெண் என்ஜினீயர் உள்பட 4 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 149 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. குமரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தான் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.\nசென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வந்த கொற்றிக்கோடு குழிவிளையை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.\nஅவருடன் காரில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்களிடம் இருந்து ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஐ.டி. பெண் ஊழியருக்கு ���ட்டும் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 பேருக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை.\nஇதே போல வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோ னா பாதித்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்த��ர். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Tel+Aviv+il.php?from=in", "date_download": "2020-10-28T03:37:57Z", "digest": "sha1:XVLK2INXSVS7OBRU4OMEKSQRKMQNOHXO", "length": 4326, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Tel Aviv", "raw_content": "\nபகுதி குறியீடு Tel Aviv\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Tel Aviv\nஊர் அல்லது மண்டலம்: Tel Aviv\nபகுதி குறியீடு Tel Aviv\nமுன்னொட்டு 03 என்பது Tel Avivக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tel Aviv என்பது இசுரேல் அமைந்துள்ளது. நீங்கள் இசுரேல் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இசுரேல் நாட்டின் குறியீடு என்பது +972 (00972) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tel Aviv உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +972 3 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட��பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Tel Aviv உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +972 3-க்கு மாற்றாக, நீங்கள் 00972 3-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/rented-mother-story-details-10580", "date_download": "2020-10-28T02:14:48Z", "digest": "sha1:DYT6SMNZZRELVSTGWC7P5QJAAAXLCOJB", "length": 9611, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிறருக்காக குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய்கள்! உலுக்கி எடுக்கும் இளம்பெண்களின் வாழ்க்கை கதை! - Times Tamil News", "raw_content": "\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டு வியக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்னமா நடிக்குது தி.மு.க.\nபெண்களை இழிவாக பேசிய திருமாவும் அதற்கு ஆதரவாக பேசிய ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்\nதி.மு.க. எம்.பி.க்கு நோஸ்கட் கொடுத்த நடிகர் பார்த்திபன். மன்னிப்பு கேட்ட உதயநிதி\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\n தி.மு.க. ஐ.டி. விங்க் உள்ளடி வேலைய...\nமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டு வியக்கும் தமிழ...\nநீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்...\nபிறருக்காக குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய்கள் உலுக்கி எடுக்கும் இளம்பெண்களின் வாழ்க்கை கதை\nவறுமை நிலை வாடகைத் தாய் வேஷம் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.\nகணவருக்கு வேலையில்லாத காரணத்தால் வறுமையை சமாளிக்க வாடகை தாயாக மாறியதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் வாடகை தாய் மட்டும் வசிக்கும் விடுதியில் தங்கி இருக்கும் பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.\nநல்ல வேளை, கை நிறைய சம்பளம் எனக் கூறி ஒருவர் தன்னை 17 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவது திருமணத்திற்கு பின்னர்தான் தெரிந்ததாகவும் கூறினார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்தியதாக 2 குழந்தைகளுக்கு தாயான நான் தற்போது வ���டகை தாயாக மாறிவிட்டதாக வேதனையுடன் அந்த பெண் தெரிவித்தார்.\nமகப்பேறு காலத்தில் மட்டும் விடுதியில் தங்கும் அந்த பெண்ணுக்கு உணவுகள், மாத்திரைகள் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. சில பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் அந்த குழந்தை எப்படி இருக்கிறது என பார்க்க ஆசைப்படுவதாகவும், அப்படி பார்க்கும்போது குழந்தையை கொடுக்க மனமில்லாமல் அழுவதாகவும் கூறி அந்த பெண், இதன் காரணமாகவே தான் பெற்றெடுக்கும் குழந்தையை பார்க்க விரும்புவதில்லை என கூறுகிறார்.\nஇது குறித்து மற்றொரு பெண் கூறுகையில் பெண்கள் எங்கு வேலைக்கு சென்றாலும் தொல்லை இருக்கிறது. வறுமையை போக்க சிறுநீரகத்தை கூட விற்க முயற்சி செய்துள்ளேன். இதுபோல் வாடகை தாயாக இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை ஓரளவு போக்க முடிகிறது என கூறினர். மேலும் வாடகை தாய் தேவை 400 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கும் அந்த பெண் தற்போது மத்திய அரசு வாடகை தாய் முறை தடை செய்ய முடிவு எடுத்து இருப்பது எங்களை போன்றோரை பாதிக்கும் என தெரிவித்தார்.\nவணிக ரீதியான வாடகை தாய் முறை தடை செய்ய மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n தி.மு.க. ஐ.டி. விங்க் உள்ளடி வேலைய...\nமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டு வியக்கும் தமிழ...\nநீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்...\nதி.மு.க. எம்.பி.க்கு நோஸ்கட் கொடுத்த நடிகர் பார்த்திபன். மன்னிப்பு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107896048.53/wet/CC-MAIN-20201028014458-20201028044458-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}