diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0622.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0622.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0622.json.gz.jsonl" @@ -0,0 +1,416 @@ +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420390.html", "date_download": "2020-10-24T15:05:39Z", "digest": "sha1:KAKHBCNZM5DWI5Y2M6JLCHEL6I3D332I", "length": 11270, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது; சட்டமா அதிபர் அறிவிப்பு!! – Athirady News ;", "raw_content": "\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது; சட்டமா அதிபர் அறிவிப்பு\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது; சட்டமா அதிபர் அறிவிப்பு\nஅரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு சில திருத்தங்களை முன்வைக்கவுள்ளது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தின்போது அந்தத் திருத்தங்களை முன் வைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 20ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனுக்கள் நேற்று உயர்நீதிமன் றத்தில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று 7 மனுக்கள் மாத்திரமே ஆராயப்பட்டுள்ளன. மற்றைய மனுக்கள் இன்று ஆராயப்படவுள்ளன.\nஇயற்கை உரப் பாவனை வெற்றியளித்துள்ளது- அடுத்த பருவத்தில் 48,000 ஹெக்டேயரில் செய்கை\nபெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\n“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்..\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு…\n“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே…\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும்…\nகிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை\nபுளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில்…\nகொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/central-bureau-of-investigation/", "date_download": "2020-10-24T15:30:49Z", "digest": "sha1:Q5EWGIKJTTDR7BJQTKVTPQ54ATGXWS44", "length": 9854, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "Central Bureau of Investigation | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்\nதயை தாட்சண்யமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, முறைகேடுகளைப் புலன் விசாரணை செய்து, எவருக்கும் அஞ்சாமல் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி, குற்றப் பத்திரிகையினையும் மிகவும் உறுதி வாய்ந்ததாகத் தயாரித்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தரும் அமைப்பு... தாம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாகத் தமக்கு அபவாதம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியதாலும், என்னதான் இருந்தாலும் படுகொலையான முன்னாள் பிரதமரின் மனைவியாயிற்றே என்கிற தாட்சண்யத்தினாலும் வாஜ்பாய்... ஆண்டிமுத்து ராசாவிடம் சி.பி.ஐ. மணிக்கணக்கில் உரையாடல் மேற்கொண்டிருக்கிறது என்றால் அது விசாரணையல்ல... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nலடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்\n[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்\nகதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\n[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா\nவன்முறையே வரலாறாய்… – 15\nவன்முறையே வரலாறாய்… – 9\n2012: புத்தக கண்காட்சியில் தபோவனம்…\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 2\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்\nதேவிக்குந்த நவராத்திரி — 1\nபெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை\nகல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilcomputingjournal.org/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-10-24T14:47:05Z", "digest": "sha1:GNDXSI6O5AHGT4Z7YTDQI64VIV7SZXQS", "length": 29902, "nlines": 65, "source_domain": "www.tamilcomputingjournal.org", "title": "கணினியில் தமிழ் வளர்ச்சி – தமிழ் இணைய ஆசான்", "raw_content": "\n2020- கல்வியியல் மாநாடு கட்டுரையாளர்கள் பட்டியல்\nமூன்றாம் நாள் அமர்வு 04.10.2020\nமனித மூளையின் வியக்கத்தக்க படைப்புகள் தான் மனிதரின் இயற்கைமொழிகள். மனித மூளையின் சிறப்புத் திறனான மொழித்திறனை வளர்த்தெடுக்க மனித சமுதாயம் தொடர்ந்து முயன்று வந்துள்ளது. அதன் பயன் மொழிகளுக்கான வரிவடிவங்கள். மொழியின் எழுத்துவடிவம் என்பது மனிதன் உருவாக்கிய முதல் மொழித் தொழில் நுட்பம். புல வளர்ச்சி நிலைகளைக் கடந்த மொழிகள் மென்மேலும் நவீனப்படுத்தப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க மொழி தமிழ். ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக கணிப்பொறியில் தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. கணினியில் தமிழ் வளர்ச்சியை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nதமிழை கணினியில் உள்ளீடு செய்வதற்கான வசதிகள், தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள்யாவும் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. தமிழ், உரையை, ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து பின் தமிழ் எழுத்துருவில் மாற்றும் வசதியும் உருவாக்கப்பட்டது. ஆதமி போன்ற மென் பொருட்கள், எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. அடுத்தவளர்ச்சி நிலையாக தமிழ் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டன. இதன் பயன் தமிழை நேரடியாக கணினியில் உள்ளிடு செய்யும் வசதி ஏற்பட்டது\nதமிழில் டிஸ்கி, யுனிக்கோடு, டாம், டாப் போன்ற எழுத்துருக்கள் அரசின் பங்களிப்புடன் வெளியாகின. இன்றும் தனிநபராகவோ குழுவாகவோ சேர்ந்து எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனவையாவும் விசைப்பலகையின் அமைப்பிற்கேற்ப இயங்குதளங்களில் பயன்படும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. முயிலை என்ற எழுத்துருவானது ஆங்கிலத் தட்டச்சுசெய்வதன் மூலம் தமிழ் எழுத்துக்களைப் பெறும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nகணினியில் வோர்டு, வோர்டு ஸ்டார் போன்ற மென்பொருட்கள் மூலம் தமிழைப் பயன்படுத்தும் வளர்ச்சிநிலை ஏற்பட்டாலும் தமிழ் எழுத்துருக்களை கணினியில் குறியேற்றம் செய்வதில் பல இடர்பாடுகள் இருந்தன. ஒரு குறிப்பிட்ட மென் பொருளைக் கொண்டு தட்டச்சு செய்யப்பட்ட ஒரு தமிழ் ஆவணத்தை மற்றொரு தமிழ் மென் பொருளைக் கொண்டு வாசிக்கவோ பதிப்பிக்கவோ இயலாதநிலை நீடித்தது .இதற்கு அஸ்கி என்ற குறியேற்ற முறையும் ஒரு தடையாக அமைந்தது. தமிழ் விசைப் பலகைகளும் தரப்படுத்தப் படாமல் இருந்தது. இருப்பினும் தமிழில் இணையதளங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் வணிகமுயற்சியால் ஒருங்குறி (யூனிகோட,; என்கோடிங்) என்ற குறியேற்றம் .தமிழுக்குத் தனியே ஒருங்கறிகுறியேற்ற எண்கள் வழங்கப்பட்டன. இதன் பயனாக தற்போது மின்னனு சாதனங்களில் தமிழை உள்ளீடு செய்வதற்கான தடைகள் இல்லை. கைப்பேசியிலும் தமிழை உள்ளீடு செய்து அனைத்துப் பயன்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.\nகணினியில் தமிழ்ச் சொற்களை தட்டச்சு செய்கையில் சொற்களில் ஏற்படும் பிழைகளைத் திருத்திக் கொடுக்கும் சொற்பிழைத் திருத்தி வெளி வந்துள்ளது. இது போன்று சந்திப்பிழை, இலக்கணப் பிழைத் திருத்திகளும் கணினியில் தமிழ் பயன் பாட்டிற்கு உதவுகிறது. இந்த வகையான பிழைத் திருத்திகள் உருவாக்கப்பட்டிருப்பது கணினியில் தமிழ் பயன்பாட்டை அதிகமாக்குவதோடு எளிமையாக்கவும் வழி செய்கிறது. சொற்பிழை திருத்தியைப் போல சொற்பிழைசச்சுட்டி என்ற மென் பொருளும் உருவாக்கப்பட்டது. இம்மென் பொருட���கள் சொற்பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளது.\nகணினி இணையத்தில் தமிழின் தோற்றம்\nகணிப்பொறியில் இணையப் பயன்பாடு அமெரிக்கவல்லரசால் சாத்தியாப்படுத்தப்பட்டது. இணையத்தின் வரவால் கூகுள் என்றதோடு பொறியின் மூலம் தகவல்களைப் பெறுதல் எளிமையாகிறது. ஒரு மொழிவளர்ச்சிக்கு அதன் பன்முகத் தன்மையும் ஆளுமைப் பண்பும் முக்கியமானதாக விளங்க வேண்டியது அவசியம். தமிழ் மொழி இத்தன்மையை பெற்று விளங்குகிறது. தமிழ் சிலநாடுகளில் ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும் தமிழர்களின் தாய் மொழியாகவும் விளங்குகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களை இணையத்தின் வளர்ச்சியால் ஒன்றிணைத்துக் கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இணையத்தின் வழியாக தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவிரும்பினர். தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றைக் கற்றுத் தெளியவும் தமிழ் இணையதளங்களை உருவாக்க விரும்பினர். கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.\nஉலகின் பழமை வாய்ந்த செம்மொழிகள் எட்டில் இன்றளவும் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழியாக தமிழும் சீனமும் விளங்குகிறது. வுளமான மொழியாகவும் நவீன மொழியாகவும் தமிழ் விளங்கும் இன்றைய காலக்கட்டத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிலோடு கணினித்தமிழ் நான்காம் தமிழாய் விளங்குகிறது. தமிழகத்தை விட்டு தொழில் காரணமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் தமிழைப் பேசவும் எழுதவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் சந்தித்துக் கொள்ளதமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையதளங்களையும் பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக,\nBBC என்பது உலகறிந்த செய்தி நிறுவனம். பலமொழிகளில் செய்திகளை வெளியிடுகிறது. இதில் தமிழ் மொழியும் ஒன்று.\nசீன வானொலி ஏறத்தாழ 43 மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. உருது, வங்கம் தவிர தமிழ், இந்தி ஆகிய இரண்டு இந்தியமொழிகளில் மட்டும் ஒலிபரப்புகிறது.\nகணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஆ���்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை உருவாக்கும் முயற்சி உமர் என்பவரால் மேற்கொள்ளப்படடடது. இதன் விளைவாக தமிழ் இணைய அகராதி உருவாக்கப்பட்டது. இவ்வகராதியைப் பயன்படுத்தி ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் பொருள் காணலாம்.\nதகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஓர சில நொடிகளில் பரிமாற்றம் செய்து கொள்ளமுடிகிறது. கணிப்பொறியும் இணைய இணைப்பும் இருந்தால் மின்னஞ்சல் மூலம் தகவல்களை எளிமையாகப் பரிமாறிக் கொள்ளலாம். தொலைவில் இருப்பவரிடம் கூற வேண்டிய செய்திகளை தொலைபேசி, அலைபேசி மூலமாக எடுத்துக்கூறி அவர்களின் பதிலையும் பெற நமக்கு தொலைபேசி அல்லது அலைபேசி எண் தேவைப்படுகிறது. அதேபோல மின்னஞ்சல் மூலமாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவிரும்பினால் செய்தியையாரிடம் கூற விரும்புகிறோமோ அவரின் மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. எழுத்துவடிவில் உள்ள தகவல்களை ஒருவருக்கொருவர் தபால் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்வதற்கு பதிலாக மின்னியல் தொடர்பு மூலமாகப் பெற்றுக் கொள்ளும் முறைக்கு மின்னஞ்சல் என்று பெயர். இணையத்தின் மூலமாக தமிழ் மொழியிலும் மின்னஞ்சல் அனுப்பமுடியும். இதற்கு தனியாக கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை.\nஅறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருப்பது இணையம். இணையம் தகவல் தொழில் நுட்ப உலகில் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம் பாராமல் உலகமக்களுக்குச் செய்துவருகிறது. இது விஞ்ஞானரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மட்டும் இல்லாமல் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றுகிறது. இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கியவகைகளைப் பெற்றுவளர்ந்துவரும் தமிழ் மொழிக்கு வலைப்பூக்கள் என்ற புதிய இலக்கியவகை தோன்றி பெரும் பங்கு ஆற்றி வருகிறது. இலக்கியம், பக்தி, ஆன்மீகம், கணிப்பொறி, மருத்துவம் எனப் பல்சுவைசார்ந்த வலைப்பூக்களாகப் பகுக்கப்பட்டு தமிழ்ப் பண்பாட்டை எடுத்துவிளக்குகிறது.\nவலைப்பூ என்பது ஒருதனி இலக்கிய வகையாகத் தோன்றியுள்ளது. ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தும் தகவல் தொடர்புக்கான எழுத்துக்கள், ஒலி, ஒளி, வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியேதனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்��� உதவும் இணையவழியிலான ஒருசேவையே வலைப்பூ என்பதாகும். வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் என்கிறார்கள். தமிழ் வலைப்பூகளில் கவிதைகளுக்கான வலைப்பூக்கள் அதிகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் பலகருத்துக்களை தெரிவிக்கும் விதமாகவும் வலைப்பூக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக,\nவேர்களைத் தேடி என்ற வலைப்பூவில் தமிழ் ஆசிரியர்கள் சிலர் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றம் செய்கின்றனர்.\nதமிழில் கணிதம், அறிவியல், விண்வெளி மற்றும் நவீனத் தொழில் நுட்பங்களை வெளிப்படுத்தும் சிலவலைப்பூக்களையும் உருவாக்கியுள்ளனர்.\nபெண்கள் சார்ந்த வலைப்பூக்களும் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்பு, பெண் சுதந்திரம், உடல் நலம் பற்றிய கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. வலைப்பூக்களின் வருகையால் தமிழ் இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரியவருகின்றன.\nதமிழ் நூல்கள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்துத் தருவது தமிழ் மின்னியல் நூலகம் மற்றும் இணைய நூலகம் ஆகும். அச்சுவடிவில் அமைந்த புத்தகங்கள் மொத்தமாக தொகுத்தும், பகுத்தும் வைக்கப்பட்டிருக்கும் இடம் நூலகம். நூலகம் சென்றுபடிக்கும்ஆர்வம் இயந்திரமயமானஉலகில் குறைந்துகொண்டேவரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகம் உருவாகி வருகின்றன. புத்தகங்களை மறுபிரதியாக எடுத்துவைக்கவும் மின்னியல் நூலகம் பயன்படுகிறது. ருNநுளுஊழு மற்றும் அமெரிக்க காங்கிரஸ் இணைந்து உலகமின்னியல் நூலகத்தை வழிநடத்துகிறது. இதன் பயனாக கலாச்சாரம் சார்ந்த தகவல்கள் இணையத்தில் அதிகரிக்கிறது. ஊலகளாவிய கலாச்சாரத்தின் முக்கியத் தகவல்களை இணையத்தில் கிடைக்க வழி வகைசெய்து கொடுக்கிறது. இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி வெளியிட்டு உலகத் தமிழ் மக்களுக்கும் பிறமொழியாளருக்கும் முன்னோடியாக தமிழ் மொழி திகழ்கிறது.\nகணிப்பொறி உதவியுடன் நூலை அச்சுவடிவில் படிக்கும் முறைக்கு மின் நூல் என்றுபெயர். கணிப்பொறி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் படிக்கும் விதத்தில் மின்நூல்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்து தேவைப்படும் பொழுது படிக்கும் விதமாகவும் மின்நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறான மின்நூல்கள் உலகமொழிகள் அனைத்தில��ம் உருவவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியில் பரவலாகமின்நூல்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழ் மொழியிலும் மின்நூல்கள் உருவாக்கப்படுவதுதமிழின் ஏற்புமற்றும் நெகிழ்வுத் தன்மையைக் காட்டுகிறது. தனியார் புத்தகநிறுவனங்கள், தனி ஆட்கள் மற்றும் பலர் குழுவாகச் சேர்ந்தும் மின்நூல்களை வடிவமைத்து வெளியிட்டுவருகிறார்கள்.\nசமூக ஊடகம் என்பது சமூகத்தில் உள்ளமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஊடகமாகும். சமூகஊடகத்தின் மூலம் செய்திகளை எளிமையாகவும் இலவசமாகவும் அனுப்பமுடியும். முகம் பார்த்தும் பேசிக்கொள்ளமுடியும். நமது உரையை காணொலியாகவும் வெளியிடலாம். இவ்வாறெல்லாம் பயன்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதே முகநூல், கட்செவி, குறுஞ்செயலிகள் போன்றவையாகும். இவை எல்லாவற்றையும் உலகில் எந்த மூலையில் இருப்பவரும் எந்தநேரத்திலும் எல்லா மொழிகளிலும் பயன்படுத்தமுடியும். இத்தகைய சமூக ஊடகங்களில் தமிழ் மொழி பெரிதும் பயன்படுகிறது.\nசென்னையைச் சேர்ந்த கணினித் தமிழ்ச் சங்கமானது, மதுரையில் கணினித்தமிழ் என்ற பெயரில் கணிப்பொறித் திருவிழாவை நடத்தியது. இத்திருவிழாவானது தமிழ் மென்பொருட்களை பரப்புவதற்கும் மக்களுக்குதமிழ் மென்பொருட்கள் பற்றி தெரிவிப்பதற்கும் நடத்தப்பட்டது. இதே போன்று இணையத்திலும் தமிழ்ப் பயன்படுத்தப்பட்டமைக்கு உழைத்த நல்லுள்ளங்களைப் பாரட்டும் விதமாக விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் இணையமாநாடுகளும் உலகின் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்டது.\nகணிப்பொறியுகம் எனக் கருதும் அளவுக்கு இன்றைய காலத்தில் கணினிப்பொறியானது மக்களின் வாழ்வில் மிகமுக்கியமான ஒன்றாக அங்கம் வகித்துள்ளது. மக்கள் வாழ்வோடு ஒன்றிப்போன கணினியில் தமிழ் மொழி ஆங்கிலமொழிக்கு அடுத்தபடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையப் பயன்பாட்டிலும் தமிழ் அதிவேகவளர்ச்சி பெற்றுள்ளது. ஒருமொழி காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே சமூகத்தில் நிலையான இடத்தைப் பெறமுடியும். தமிழ் மொழியானது இத்தகைய சிறப்பைப் பெற்று விளங்குகிறது. காலமும் மக்களும் எவ்வளவு நவீனமாக மாறினாலும் தமிழ் மொழியும் அதைப்பொறுத்து புதுப்புது விதங்களில் வடிவெடுக்கும் என்பதில் வியப்பில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2020/oct/14/pradosa-worship-at-velliyambalanathar-temple-in-tiruchirappalli-3484913.amp", "date_download": "2020-10-24T15:00:38Z", "digest": "sha1:WEQBEYKXVKQ44VYQXLFV3WQYWNMARZGG", "length": 7081, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "திருச்சுழியில் வெள்ளியம்பலநாதர் கோவிலில் பிரதோச வழிபாடு | Dinamani", "raw_content": "\nதிருச்சுழியில் வெள்ளியம்பலநாதர் கோவிலில் பிரதோச வழிபாடு\nஅருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோவிலில் புதன்கிழமை மாலை புரட்டாசி மாத தேய்பிறை சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.\nதிருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராம த்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோவில். திருச்சுழி வட்டத்தில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களில் ஒன்றானதும், அபூர்வமாக மேற்குத்திசை நோக்கி அமைந்த சிறப்புப் பெற்றது இக்கோவில்.\nமேலும், திருச்சுழி வட்டாரத்திலேயே ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க குடைவரைக் கோவிலும் இதுவாகும். இக்கோவிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற புரட்டாசி மாத தேய்பிறை சிறப்புப் பிரதோச வழிபாட்டில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் முதலில் நடைபெற்றன. பின்னர் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு பால், விபூதி, குங்குமம், பன்னீர், இளநீர், பேரீச்சம்பழம், தேன், வாழைப்பழக் கலவை, சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன.\nமேலும் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு 1008 ருத்ராட்ச அபிஷேகம் செய்து, ருத்ராட்ச அலங்காரத்தில் நமச்சிவாயர் காட்சி தந்தார். அதனையடுத்து 108 தாமரை மலர்களால் அர்ச்சனை மற்றும் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றதும் முழு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் காட்சியளித்தார்.\nஇவ்வழிபாட்டின்போது பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தார்.\nநேற்றிரவு தந்தை மரணம், இன்று ஐபிஎல்-இல் தொடக்க ஆட்டக்காரர்: மந்தீப் சிங்கும் அர்ப்பணிப்பும்\nமகாராஷ்டிரத்தில் மேலும் 6,417 பேருக்கு கரோனா பாதிப்பு\nடேபிள் டென��னிஸ் தேசிய பயிற்சி முகாம் நடத்த விளையாட்டு ஆணையம் அனுமதி\nஅக். 26-இல் சூரரைப் போற்று டிரெய்லர்: முடிவுக்கு வந்தது காத்திருப்பு\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: ஸ்டாலின் மீது வழக்கு\nசாலையில் கிலோ மீட்டரை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு ஆயுதபூஜை\n“பள்ளிகள் திறப்பு இப்போது சாத்தியமில்லை”: தில்லி முதல்வர் கெஜ்ரிவால்\nதமிழக வீரர் சுழலில் சிக்கியது தில்லி: வருண் 5 விக்கெட்டுகள்\nகண்டுபிடித்து மகிழுங்கள்நாய்க்குடைநெற்றிக்கு அழகூட்டும்ஒளி தரும் சூரியன்சாக்லேட்\nMandeep Fathercoronavirusடேபிள் டென்னிஸ்சூரரைப் போற்று டிரெய்லர்முகஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-24T15:29:59Z", "digest": "sha1:EXXVGRJCDUJUH2TZQHZZUHP2GD7EESWR", "length": 11160, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "படகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது - விக்கிசெய்தி", "raw_content": "படகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 திசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nஞாயிறு, மே 8, 2011\nஆத்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் அகதிகளை அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்காக அவர்களை மலேசியாவுக்கு அனுப்புவது என்று இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\nஅடுத்த 4 ஆண்டுகளுக்குள் 800 பேர் வரையில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என ஆத்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்தார். பதிலாக, மலேசிய��வில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற, ஐ.நா. சபையின் அகதிகளுக்கான உயர்தானிகராலயத்தினால் அகதிகளாக ஏற்கப்பட்டுள்ள நான்காயிரம் பேரைப் பொறுப்பேற்க அவுஸ்திரேலியா இணங்கியுள்ளது.\nஇந்த ஒப்பந்தம் ஒரு திருப்புமுனையாக அமையும். ஆபத்தான கடற்பயணத்திற்கு படகு மூலம் ஆட்களை கடத்தும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இது ஒரு செய்தியாக அமையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆத்திரேலியக் கடற்பரப்பிற்கு வருபவர்கள் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவர் என்பதை இவ்விடயம் தெளிவாக உணர்த்தும் என்று ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅயல் நாடுகளில் அகதிகளை அனுப்பி அங்கு அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் ஆத்திரேலிய அரசின் நடவடிக்கைகளை மனித உரிமைக் குழுக்கள் விமரிசித்தே வந்துள்ளன. முன்னால் பிரதமர் ஜோன் ஹவார்ட் தலைமையிலான அரசு பப்புவா நியூ கினி, மற்றும் நவூரு தீவிலும் இந்த நிலையங்களை அமைத்து மாதக் கணக்காக அகதிகளை அங்கு அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காவலில் வைத்திருந்தது. கெவின் ரட் தலைமையிலான தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த பிராந்திய நிலையங்களை 2008 இல் மூடியது. அங்கிருந்த அனைவரும் ஆத்திரேலியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.\nஇலங்கை, ஆப்கானித்தான், மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பெருந்தொகையானோர் ஆத்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் அண்மைக்காலங்களில் நுழைய முற்பட்டதை அடுத்து ஆத்திரேலியாவின் தடுப்புக் காவல் திட்டம் கட்யும் விமரிசினத்துக்குள்ளாகியது. கிறிஸ்துமஸ் தீவு, மற்றும் சிட்னியில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த சில மாதங்களாக கலவரங்கள் அதிகமாகியிருந்தது.\n2010 ஆம் ஆண்டில் மட்டும் 6,000 பேர் அகதிகளாகப் படகுகளில் ஆத்திரேலியாவினுள் நுழைந்தனர்.\nஇதற்கிடையில், பப்புவா நியூ கினியில் மீண்டும் அகதிகள் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அந்நாட்டு அரசுடன் ஆத்திரேலியா பேச்சுக்களில் இறங்கியுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Main.asp?id=2", "date_download": "2020-10-24T14:15:53Z", "digest": "sha1:PBLHCDMPKM5R6TIGPNC24Q7SPAVI4DLE", "length": 5575, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மூலிகை மருத்துவம்\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு\nஅரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nவலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்\nவீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nநொச்சி வளர்த்தால் நூறு நன்மை\nகற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/oct/15/anil-baijal-advises-on-delhi-air-pollution-problem-3485042.html", "date_download": "2020-10-24T15:15:31Z", "digest": "sha1:Y67YR53I3IJHUHRZ37IN5MXALMBLBJWT", "length": 8573, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லி காற்று மாசு பிரச்னைகுறித்து அனில் பய்ஜால் ஆலோசனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nதில்லி காற்று மாசு பிரச்னைகுறித்து அனில் பய்ஜால் ஆலோசனை\nபுது தில்லி: தில்லி காற்று மாசு பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.\nஇந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா், தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் பங்கேற்றதாக ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் பிரச்னைக்கு தீா்வு காண விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் அவா் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் மேம்பட பயிா்க்கழிவுகளை அழிக்க நவீன தொழில்நுட்பம் மூலம் தீா்வு காண வேண்டும் என்று அனில் பய்ஜால் வலியுறுத்தியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/vijay-tv-tamil-cinema-indha-varam-22-05.html", "date_download": "2020-10-24T15:12:42Z", "digest": "sha1:PTFSOTBQ576NLFVERMYLIFI7KMMD7SZS", "length": 6492, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Tamil Cinema Indha Varam 22-05-2011 Show - தமிழ் சினிமா இந்த வாரம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nதமிழ் சினிமா இந்த வாரம்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எத���வுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228200", "date_download": "2020-10-24T14:16:12Z", "digest": "sha1:CMRTTWVROXQGAHHFDC6X7FWTXKUV2FGX", "length": 8503, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்\nபொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅரசாங்க அச்சகத் திணைக்களத்தினால் இந்த அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் அகர வரிசையின் அடிப்படையில் எழுதப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால், அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி எதிர்வரும் நாட்களில் அதிகாரபூர்வமாக வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட உள்ளதாகவும் சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇம்முறை வாக்குச�� சீட்டின் நீளம் 26 அங்குலம் எனவும் வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச்சீட்டு இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.\nவாக்குச் சீட்டுக்கள் நீளமானவை என்பதனால் மேலதிகமாக வாக்குப்பெட்டிகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T14:44:49Z", "digest": "sha1:LERM47EP4G5PVAW3P3ZMGYIBM3NXXNOD", "length": 5802, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பெரும் போராட்டம் Archives - GTN", "raw_content": "\nTag - பெரும் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவமே வெளியேறு – வவுனியாவில் பெரும் போராட்டம் :\nதமது காணிகளை விட்டு இராணுவத்தினர் உடனடியாக வெளியேற...\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு October 24, 2020\nகாவற்துறைப் பாதுகாப்பில் இருந்த மதுஷ் கொலைத் தொடர்பில் முறைப்பாடு. October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண��ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2013-02-11-05-02-43/88-58669", "date_download": "2020-10-24T15:36:57Z", "digest": "sha1:NPM7BT4IPM4NS77MJUBS2HXRKJ3VXQKH", "length": 8375, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாவட்ட மட்ட மரதன் ஓட்டப்போட்டி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு மாவட்ட மட்ட மரதன் ஓட்டப்போட்டி\nமாவட்ட மட்ட மரதன் ஓட்டப்போட்டி\nயாழ்.மாவட்ட மெய்வன்மைச்சங்கத்தினால் நடத்தப்படும் மாவட்ட மட்டத்தில் மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\n19 வயதுக்கு உட்டபட்டவர்கள், 19 வயதுக்கு மேற்பட்டவாகள் என இரண்டு பிரிவாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மெய்வனமைச் சங்கத்தின் தலைவர் ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்பபப் படிவங்களை யாழ்ப்பாணம் ��ாங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள றிக்கோ விடுதியில பெற்றுக்கொள்;ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் ஆண்கள் என இருபாலாருக்குமான போட்டியாக இப்போட்டி நடைபெறவுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் ஊரடங்கு: செய்தியில் உண்மையில்லை\nகிழக்கில் ஊரடங்கு: ’விரைவில் அறிவிப்போம்’\nசேமலாப நிதி: சேவையைப் பெற அழையுங்கள்\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/689/72-6065", "date_download": "2020-10-24T14:09:23Z", "digest": "sha1:7P5MR3YKXHXHFJVPNIE3MA7XDWAOKVPR", "length": 8999, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து 689 பரீட்சார்த்திகள் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்���ுவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து 689 பரீட்சார்த்திகள்\nவவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து 689 பரீட்சார்த்திகள்\nவவுனியா நிவாரணக் கிராமங்களில் வசித்த இடம்பெயர்ந்த 689 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் போட்டிப் பரீட்சைக்கு வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோற்றினார்கள்.\nஇவர்களுக்குரிய இலவச போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது என வடமாகாண கல்விப் பணிப்பாளர் வீ.இராசையா தெரிவித்தார்.\nஅமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெற்றது எனவும் மாகாண கல்விப்பணிப்பாளர் கூறினார்.\nஅதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு வடமாகாணத்தில் 18 ஆயிரத்து 237 மாணவர்கள் தோற்றினார்கள் என குறிப்பிட்ட மாகாண கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் 196 பரீட்சை நிலையங்களும் 91 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தது எனவும் கூறினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 இலட்சம் கிலோகிராம் மீன்கள் படகுகளில் தேங்கின\nகாலி மாவட்டத்தில் ஞாயிறு சந்தைகளுக்குப் பூட்டு\nசில பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்\nகொரோனா தொற்றாளர்கள் 2883ஆக அதிகரிப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/01/28/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-24T14:05:21Z", "digest": "sha1:S3YZPFECVZETP3AQONV5WOOTEP7GZCQF", "length": 6704, "nlines": 105, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "கேக் சாப்பிடும் போட்டியில் மூச்சு திணறி பெண் உயிரிழப்பு - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nகேக் சாப்பிடும் போட்டியில் மூச்சு திணறி பெண் உயிரிழப்பு\nஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப்பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.\nஇதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கேக்குளை சாப்பிட்டனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவருக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கியது.\nஅதனை தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:ஆஸ்திரேலியா, கேக் சாப்பிடும் போட்டி\nவயிற்று வலியால் துடித்த சிறுமி… பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி\nஅதிகமாக தண்ணீர் குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவு\nகொரோனா வைரஸ் தாக்குதல்- ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவரு தானாம்\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகவர்ச்சி பொங்க மப்பும் மந்தாரமாக மாளவிகா மோகனன்\nஉடல் எடையை வேகமா குறைக்கனுமா காது மசாஜ் ட்ரை பண்ணுங்க\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் உடலுறவு கொள்ள உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்\nசல்மான்கானை கொலை செய்ய சதி… அதிர்ச்சியில் பாலிவுட்\n3முறை கர்ப்பம்; கருக்கலைப்பு செய்த நடிகை பொலிஸில் தஞ்சம்\nவ��ய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபூசணிக்காய் ஜூஸ் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=188108&cat=33", "date_download": "2020-10-24T15:30:37Z", "digest": "sha1:QVHYL2YLV3VPLQ4HGL3Y2X5PA6P46NWI", "length": 12977, "nlines": 174, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஎங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க தயவுசெய்து உள்நுழைக\nகால்வாயை ஆக்கிரமித்த 30 கட்டடங்கள் இடிப்பு\nகாஞ்சிபுரம் முழுவதும் மழைநீர் வடிந்து செல்ல கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. மழைநீரும் வீடுகளில் புழங்கும் நீரும் இந்த கால்வாய் வழியாக சென்று, வேகவதி ஆற்றில் கலக்கும். பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சாத்தான்குட்டை தெருவில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, வீடுகள், கடைகளை பலர் கட்டிவிட்டனர். ஸ்லாப்கள் அமைத்து கால்வாய் மூடப்பட்டதால், தூர்வார முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்படும் சமயங்களில் பெரிய காஞ்சிபுரம் தெருக்களில் தண்ணீர் சாக்கடைபோல தேங்கி நிற்கும். ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nComments (2) புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகேழ்வரகு இனிப்பு அடை மற்றும் காரஅடை\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகுடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்துக்கள் 4\nஇளம்பெண் உஷாரானதால் திருட்டுத்தனம் அம்பலம் 1\nவீடியோவால் அம்பலத்துக்கு வந்தது கள்ளக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nithrajobs.com/jobs-in-virudhunagar/444?l=32", "date_download": "2020-10-24T14:05:40Z", "digest": "sha1:PTU3BXNZIIR2PTNP2JXWU52MXYZ6DMWE", "length": 39622, "nlines": 116, "source_domain": "nithrajobs.com", "title": "Nithra Jobs", "raw_content": "\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9344127586 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nஎலக்ட்ரீஷியன் கம் பிளம்பர் (Electrician cum Plumber)\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை mgmvnrkalai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களு......View More\n* Note : House Wiring Work Experience. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை info@easytechindia.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும......View More\n* Contract Basic Works. * காலெண்டர் மவுன்ட், மல்டிகலர் டிசைனிங், தமிழ் டைப் செட் தெரிந்த பெண்கள் தேவைப்படுகிறார்க��். * பெண்கள் வீட்டிருந்தும் டிசைன் செய்து தரலாம் (அல்ல......View More\nசேகரிப்பு நிர்வாகி (Collection Executive)\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8870777809 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nஏ/சி டெக்னீஷியன் (A/C Technician)\n* வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை sales@smsteam.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை ......View More\nபார்சல் ஸ்டாப் (Parcel Staff)\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8870777809 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8870777809 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8870777809 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIWqVdc2LGmRKmI.html", "date_download": "2020-10-24T14:35:00Z", "digest": "sha1:ODYTXYMXR3JQXVQX2RULGR3ETVQ3U5TZ", "length": 4713, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "நிர்வாண கொழுப்புள்ள சிறுவர்கள் மூச்சுத்திணறல் கே கேட் வாங்கிங் & ஸ்பான்க்! - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nநிர்வாண கொழுப்புள்ள சிறுவர்கள் மூச்சுத்திணறல் கே கேட் வாங்கிங் & ஸ்பான்க்\nநிர்வாண கொழுப்புள்ள சிறுவர்கள் மூச்சுத்திணறல் கே கேட் வாங்கிங் & ஸ்பான்க்\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை BellaMhia\nஜூசி ஹேரி ஹங்க் முலைக்காம்புகள்.\n80 இன் குறுகிய ஹேர்டு சிவப்பு தலை புகைபிடித்து உறிஞ்சும்.\nநிர்வாண ஆண் நேரான தடகள கம்மிங் மற்றும் சிறுநீர் கழித்தல் மற்றும் ஓரின சேர்க்கை கும்பல் சிறுநீர் கழித்தல்.\nமசாஜ் குழந்தை வாடிக்கையாளருக்கு மசாஜ் இருந்து வாய்வழி சிற்றின்பம் பெறுகிறது.\nஇரண்டு கொம்பு குழந்தைகள் தங்கள் துளைகளை நக்குகின்றன.\nகே ட்விங்க் பாய்ஸ் கம் ஆஷர் மற்றும் காலேப் ஒருவருக்கொருவர் பெருந்தீனி மற்றும் அவர்கள்.\nஓரினச் சேர்க்கையாளர்கள் வயதானவர்களை வீசுகிறார்கள் அவர் மேசையில் இருந்து இறங்கி மண்டை ஓட்டினார்.\nஸ்லிப்பர்ஸ் xxx கே செக்ஸ் யூடியூப் ஜேன் எழுந்து நின்றார், அவரது கைகள் ஒருபோதும் அவரை விட்டு வெளியேறவில்லை.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை Ammelielovee\nஇலவச கே கற்பனை கடின தொங்கும் ஜாக் ஆபாச திரைப்படங்கள் வாவ், இந்த படம் சமர்ப்பிக்கப்பட்டது.\nஜூசி ட்விங்க் பாட்டம் பெரிய வெற்று சேவல் கொண்டு அடைக்கப்படுகிறது.\nசூடான மேடம் பையன் கே செக்ஸ் புகைப்படம் டீசல் பெல்லிங் மற்றும்.\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Johannesburg", "date_download": "2020-10-24T15:38:53Z", "digest": "sha1:ET6JC77PS47HRKGFNEMYL33CFU2GMOZ2", "length": 12671, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "Johannesburg – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவில், மக்கள் தொகை மூலம் மிகப்பெரிய நகரம் Johannesburg, Jozi, Jo'burg அல்லது eGoli, எனவும் அழைக்கப்படும் உள்ளது. Gauteng, தென் ஆப்ரிக்காவில் wealthiest மாகாணத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தை Sub-Saharan ஆப்ரிக்கா எந்த பெருநகர பகுதியின் உங்களுடைய 15க்குப் தலைநகர் Johannesburg உள்ளது. நகரில் ஒன்றாகும் 50 மிகப்பெரிய பெருநகர பகுதிகளில் உலகில், மற்றும் மேலும் உலகின் மிகப்பெரிய நகரில் இல்லை அருகாமையில் அமைந்துள்ள ஆற்றில், ஏரியில் அல்லது coastline. அது தனது உலக, மின்னல் தலைநகரில் இருக்க வேண்டும் என்றாலும் இவ்வாறு இந்த தலைப்பு உள்ளது நடந்ததாக மற்றவர்கள் .\nபோது ஜோகன்னஸ்பர்க் அல்ல ஒன்று தென் ஆப்பிரிக்கா மூன்று மூலதன நகரங்களில், இது குறித்து தென் ஆப்பிரிக்கா புதிய post-Apartheid அரசியலமைப்புச் இந்த இறுதி சொல் செய்துள்ளது அரசியலமைப்போ நீதிமன்றம் தொகுதியில். நகரில், ஒரு large-scale தங்கம் மற்றும் வைரம் வர்த்தகம், மலை கனிம உயர் Witwatersrand வரம்பு அதன் பகுதியில் காரணமாக மூல உள்ளது. Johannesburg மூலம் O.R. ஹைதராபாத்தின் மற்றும் மிகப்பெரிய விமான Tambo சர்வதேச விமான ஆப்ரிக்கா மற்றும் ஒரு நுழைவாயில் சர்வதேச விமான பயணமும் மேற்கொள்ள வேண்டும் மற்றும் தெற்கு ஆப்ரிக்கா இதர இருந்து உள்ள served. மேலும் சமீபத்தில் Lanseria சர்வதேச விமான சர்வதேச விமானங்கள் தொடங்கியது, மற்றும் அமைந்துள்ள அட்டையின், metropolis வேறுவேறான பக்கத்தில்.\nஜோகன்னஸ்பர்க் நகரம் தொகை 3,888,180 தான் 2007 சமுதாய கணக்கெடுப்பின்படி, மற்றும் அதிகமாக ஜோகன்னஸ்பர்க் பெருநகரப் தொகை 7,151,447 இருந்தது. a ச��்தை விளக்கத்தை Johannesburg பெருநகர் பகுதியில், Ekurhuleni, மேற்கு Rand, Soweto மற்றும் Lenasia, 10,267,700 தொகை உள்ளது. 1,645 Km2 (635 சதுர அடியில் அமைந்துள்ள அதி mi) நகராட்சி நகரம் நிலம் பகுதியில் மிகவும் பெரியதாக உள்ளது மற்ற நகரங்களில் உள்ள 2,364 /km2 (6,120 /sq mi), மிதமான மக்கள் தொகை நெருக்க ஒப்பிடும் போது.எந்த தான் இருந்து வரை, 1990s மறைந்த 1970s தனி நகரம்\nJohannesburg Soweto, அடங்கும். முதலில் \"தென்-மேற்கு நகரியங்கள்\", தொகுப்பை கொண்டிருக்கும் தீர்வுகள் Johannesburg தங்க சுரங்க தொழில் சொந்த ஆப்ரிக்க தொழிலாளர்கள் மூலம் பெரும்பாலும் populated ராஜ்கோட்டின் originated Soweto ஒரு acronym. முடிவாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள-Johannesburg, (உள்ள மின் 1948–1994) apartheid ஆட்சியின் அரைப்புள்ளியால் Soweto இருந்து Johannesburg என்பதை முழுமையாக பகுதி இதர.\nLenasia எனப்படும் பகுதி என்பது இப்போது மேலும் Johannesburg ஒரு பகுதியாக, மற்றும் இது predominantly populated மூலம், இந்திய ethnicity முதல் apartheid துவக்க.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்��ட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபூக்கும் செடிகளில் காணப் படும் இனப்பெருக்க அமைப்புகள் அமைந்த தொகுப்பின் திரட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%271992_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%27_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-24T14:58:46Z", "digest": "sha1:PPA35AI2TEGEJAV72M4SSTMSFCJDSSAV", "length": 8852, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "மொசாம்பிக்கில் '1992 அமைதி ஒப்பந்தம்' முறிந்து விட்டதாக எதிர்க்கட்சி அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "மொசாம்பிக்கில் '1992 அமைதி ஒப்பந்தம்' முறிந்து விட்டதாக எதிர்க்கட்சி அறிவிப்பு\nமொசாம்பிக்கில் இருந்து ஏனைய செய்திகள்\n22 அக்டோபர் 2013: மொசாம்பிக்கில் '1992 அமைதி ஒப்பந்தம்' முறிந்து விட்டதாக எதிர்க்கட்சி அறிவிப்பு\nசெவ்வாய், அக்டோபர் 22, 2013\nமொசாம்பிக் எதிர்க்கட்சியான ரெனாமோ இயக்கத்தின் தலைவர் அபோன்சோ திலாகாமாவின் இருப்பிடம் அரசுப் படையினரால் தாக்கப்பட்டதை அடுத்து 1992 ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தைத் தாம் முறித்துக் கொண்டு விட்டதாக அவ்வியக்கம் அறிவித்துள்ளது.\nமொசாம்பிக்கின் மத்திய பகுதியான சத்துஞ்சிரா தளத்தை அரசுப் படையினர் தாக்கி கைப்பற்றினர். ஆனாலும் ரெனாமோ இயக்கத்தின் தலைவர் திலாகாமா அவ்விடத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n1975 ஆம் ஆண்டில் போர்த்துக்கலிடம் இருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்த பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\nஉள்நாட்டுப் போர் முடிவடைந்தவுடன் நாட்டில் பொருளாதாரம் ஏற்றமடைந்திருந்தது.\nநேற்று இடம்பெற்ற தாக்குதல் தமது தலைவரைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்டது என ரெனாமோ இயக்கப் பேச்சாளர் தெரிவித்தார். தாக்குதல் தொடர்பாக அரசுத்தலைவர் அர்மாண்டோ கிபுசா மீது எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.\nரெனாமோ இயக்கம் நாட்டை மீண்டும் போர் முனைக்கு இட்டு செல்வதே நோக்கமாகக் கொண்டுள்ளதாக மொசாம்பிக்கின் பிரெலிமோ அரசு கூறியுள்ளது. இக்குற்றச்சாட்டை ரெனாமோ மறுத்து வந்துள்ளது.\nகடந்த ஏப்ரலில் ரெனாமோ இயக்கம் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.\nமொசாம்பிக்கில் நவம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலும், அடுத்த ஆண்டில் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கிபூசாவின் பிரெலிமோ கட்சி 1975 முதல் ஆட்சியில் உள்ளது. இதே காலப்பகுதியில் உருவாக்கப்பட ரெனாமோ இயக்கம் தென்னாப்பிரிக்கா, மற்றும் சிம்பாப்வேயின் சிறுபான்மை அரசுகளினால் ஆதரவளிக்கப்பட்டு வந்தது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:31:23Z", "digest": "sha1:E73IJZIMJSE74TP7E3GMBL4DKVJVWFS5", "length": 8119, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nAustralian Defence Force Academy (நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) • ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் • கன்பரா பல்கலைக்கழகம்\nசார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் • மக்குவாரி பல்கலைக்கழகம் • நியூகாசில் பல்கலைக்கழகம் • நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் • சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் • சிட்னி பல்கலைக்கழகம் • சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் • வல்லன்கொங் பல்கலைக்கழகம்\nபொண்ட் பல்கலைக்கழகம் • மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • கிரிப்பித் பல்கலைக்கழகம் • ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம்\nஅடிலெயிட் பல்கலைக்கழகம் • தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் • பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் • Heinz College, Australia • லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (ஆஸ்திரேலியா கிளை)\nபல்லாரற் பல்கலைக்கழகம் • டீக்கின் பல்கலைக்கழகம் • லா ற்ரோப் பல்கலைக்கழகம் • மெல்பேர்ண் பல்கலைக்கழகம் • மொனாஷ் பல்கலைக்கழகம் • ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் • சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் • விக்டோரியா பல்கலைக்கழகம்\nகேர்ட்டின் பல்கலைக்கழகம் • எடித் கோவன் பல்கலைக்கழகம் • மேர்டொக் பல்கலைக்கழகம் • மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்\nஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் • நொற்ரே டேம் பல்கலைக்கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2015, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Main.asp?id=3", "date_download": "2020-10-24T15:21:05Z", "digest": "sha1:CWWNVFRPQD6KIJVABNYHNZHKNR3GCPSI", "length": 5749, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தை வளர்ப்பு\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nச்சிளம் குழந்தைகளும்... பற்களின் பாதுகாப்பும்\nகுழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா\nபோலியோ சொட்டு மருந்து தினம் அறிவிப்பு\nடிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் ���ற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Main.asp?id=36&cat=27", "date_download": "2020-10-24T15:25:07Z", "digest": "sha1:BCUXS6GPPUBHU7IXNDY2HY6NDKM4SSOB", "length": 7186, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nசர்வதேச தமிழக மகளிர் இணைந்து தமிழகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்\nஜெத்தா நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்தோர் ரத்த தானம்\nவித்தியாச அமைப்பில் தமிழக உணவகம் துபாயில் திறப்பு\nஅமீரக தி.மு.க சார்பில் புஜைராவில் தமிழக இளைஞர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி\nபுதுவையில் ரூ.1000கோடி முதலீடு வெள���நாட்டு வாழ் தமிழர்கள் அறிவிப்பு. அசத்திய முதல்வர் நாராயணசாமி\nதுபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா\nவெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=9592", "date_download": "2020-10-24T15:44:49Z", "digest": "sha1:5KLM4TJ6VEVLX6OC2V6MZ3VYPO6BLNTY", "length": 14208, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* இளமைக் காலத்தில் அடக்கமுடன் வாழ்பவன் நறுமணம் மிக்க பொன் மலருக்குச் சமமாவான்.\n* கடவுளுக்குச் செய்யும் சேவையை விட, அவரின் அடியவர்களுக்குச் செய்யும் சேவையே உயர்ந்தது.\n* வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒரு மனிதனை நல்லவன் என்று கருதுவது கூடாது.\n* உணவால் உடல் பலம் பெறுவது போல பிரார்த்தனையால் உயிர் பலம் பெறுகிறது.\n* கடவுளை நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு கவலை இல்லாத வாழ்வு உண்டாகும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வ���சகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/andhra-illegal-affair-mother-childe-abuse/", "date_download": "2020-10-24T14:30:36Z", "digest": "sha1:BYRRJKBCO7RSHVTIIAIITYYYFLU2NKWC", "length": 12669, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "கள்ளக்காதலர்களுடன் குழந்தைக்கு பாலியல் தொல்லை - தாய் போக்சோ சட்டத்தில் கைது - Sathiyam TV", "raw_content": "\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\n“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..\nகேரள சூப்பர் ஸ்டாருக்கு பெருந்தொற்று..\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India கள்ளக்காதலர்களுடன் குழந்தைக்கு பாலியல் தொல்லை – தாய் போக்சோ சட்டத்தில் கைது\nகள்ளக்காதலர்களுடன் குழந்தைக்கு பாலியல் தொல்லை – தாய் போக்சோ சட்டத்தில் கைது\nகடந்த 14 ஆம் தேதி இவரது மனைவி குழந்தையுடன் காணால் போனார். இதுகுறித்து கணவர் காவல்துறையிடம் புகார் தெரிவிக்க காவல்துறை வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தாய் தன் மகளுடன் வீட்டிற்கு வந்தார்.\nஇது பற்றி போலீஸார் விசாரித்ததில் பல பகீர் விஷயங்கள் வெளியானது. அதில், அப்பெண்ணிற்கு ஆந்திர மாநிலத்தில் பிச்சாட்டூரில் உள்ள உறவுக்கார வாலிபர்கள் சிவா, மணி ஆகியோருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் அவர்களுடன் தங்கி உல்லாசம் அனுபவித்துள்ளார்.\nஅத்துடன் தன் 3 1/2 அரை வயது பெண்குழந்தைக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளதாகத் தெரிகிறது.\nஇதனையடுத்து குழந்தைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதை உறுதி செய்தனர்.\nதற்போது கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தாயையும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவா, மணி ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..\nநடுரோட்டில் தப்பா நடந்துகிட்டாரு.. டிராபிக் போலீஸ்க்கு பளார்.. பெண் செய்த சித்து வேலை..\nமகளை கொடூரமாக கடித்த தாய்.. ஆன்லைன் கிளாசால் நடந்த விபரீதம்..\nகாற்று மாசு : உலக அளவில் ஏற்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Air pollution\nஅடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானவை | Harsh Vardhan\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\n“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..\nநடுரோட்டில் தப்பா நடந்துகிட்டாரு.. டிராபிக் போலீஸ்க்கு பளார்.. பெண் செய்த சித்து வேலை..\nமகளை கொடூரமாக கடித்த தாய்.. ஆன்லைன் கிளாசால் நடந்த விபரீதம்..\nகாற்று மாசு : உலக அளவில் ஏற்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Air...\nஅடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானவை | Harsh Vardhan\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/tamil-kamakathaikal/page/3/", "date_download": "2020-10-24T14:16:55Z", "digest": "sha1:2UUPO2JWYJA4WNMDKJJQRXT3DWH3NS7G", "length": 3207, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "tamil kamakathaikal - Page 3 of 187 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nசெக்ஸ்க்கு ஆண் பெண்ணுக்கு தேவையான தகுதி\nஅத்தை பெண் இருக்கும் ஆண்கள் மட்டும் இதைப் படிக்கவும்\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா\nஆண்களின் கட்டில் உறவு இனிக்கவேண்டுமா தவறாமல் இதை செய்யுங்க\nஆணும் பெண்ணும் முழு உடல் சுகம் பெற இதை செய்யுங்கள்\nகணவன் மனைவி உறவில் விருப்பத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி\n36 சதவிகித பெண்களுக்கு 24 வயசில்தான் முதல் அனுபவமாம்\nதாம்பத்திய உறவை சலிக்காமல் காப்பது எப்படி\nநீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க இப்படி செய்ய்ங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/227056", "date_download": "2020-10-24T15:00:42Z", "digest": "sha1:AV5AMFABRUABK2PHPDEOTNZCJ3XZMXAJ", "length": 5588, "nlines": 22, "source_domain": "www.viduppu.com", "title": "காதலுக்கு நோ சொன்ன கிரிக்கெட் வீரர் பும்ரா.. தொடர்ந்து ஃபாலோ செய்யும் நடிகை அனுபாமா - Viduppu.com", "raw_content": "\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகாதலுக்கு நோ சொன்ன கிரிக்கெட் வீரர் பும்ரா.. தொடர்ந்து ஃபாலோ செய்யும் நடிகை அனுபாமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய தூணாக இருந்து வருபவர் பும்ரா. ஐசிசி போலிங் தரவரிசையில் தொடர்ந்து முதலாம் இடத்தில் நிலைத்திருப்பவர். நடைபெற்று வரும் உலககோப்பையிலும் சிறப்பாகா அடியிருந்தார்.\nஇதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் பும்ராவிற்கும் பிரேமம் பட நாயகி அனுபாமாவிற்கும் காதலா என கிசுகிசு ஏற்பட்டது. பும்ராவின் ட்விட்டர் பக்கத்தில் 25 நபர்களை மட்டும் ஃபாலோ செய்து வந்தார். அதில் 24 பேர் கிரிக்கெட் சம்பந்தபட்டவர்கள். அதில் 25-வது நபராக இருப்பவர் நடிகை அனுபாமா. அவரும் பும்ராவின் ட்விட்டர் கணக்கை ஃபாலோ செய்து வருவதால் இருவருக்கும் காதல் மலர்ந்தது என புரளி பேசப்பட்டது.\nஇதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என எண்ணி பும்ரா அனுபாமாவை அன்ஃபாலோ செய்துவிட்டார். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லையாம். ஆனால் அனுபாமா ஃபாலோ செய்து வருகிறார்.\nஇருவரின் காதல் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை அனுபாமா, பும்ரா என்னுடைய நெருங்கிய நண்பர் என கூறியிருந்தார். இப்படி இருக்க பும்ரா ஏன் அவரை அன்ஃபாலோ செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/celebrity/130897-jayalalitha-biography-series", "date_download": "2020-10-24T14:59:12Z", "digest": "sha1:V22EWLSOWOVRFGFDCKCSUY2ZUUQJKTZH", "length": 11136, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 16 May 2017 - ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11 | Jayalalitha Biography series - Aval Vikatan", "raw_content": "\nஅவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்\n“மோனிஷாவும் நானும் ஒண்ணா படிக்கிறவங்க\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nவீடு Vs வேலை - சிறிய விஷயங்களை ரசித்துச் செய்யுங்கள்\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nபாட்டுப் பாடும் ஆர்க்கிடெக்ட் இப்போ நடிக்கவும் ரெடி\nநானும் ரிஷியும் - நடிகை ரோகிணி\n - இயற்கை முறையில் இதமான அழகுக் குறிப்புகள்...\nஃபேஷன் டிசைனிங்... படிக்க... நடக்க\n - பொய் சொல்லக் கூடாது கண்மணி\n - சுலபமாய் செய்ய சூப்பர் ரெசிப்பி\n30 வகை ஒன் பாட் குக்கிங்\nடயட் டூர்: ‘பேலியோ டயட்’ தொடங்கப் போறீங்களா\nகுழந்தைகளைத் தாக்கும் ஆஸ்துமா - என்ன செய்ய வேண்டும்\nவைத்தியம் - சுகப்��ிரசவத்துக்கு வழிவகுக்கும் குங்குமப்பூ\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 21\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 16\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nதுயரம் துரோகம் நம்பிக்கைஎஸ்.கிருபாகரன், படம்: ஈ.வெ.ரா.மோகன்\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_622.html", "date_download": "2020-10-24T15:34:04Z", "digest": "sha1:IGI5ICLRUXUEGKQQB6IF45DCFQ2T54Q6", "length": 5296, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்கு டிரம்ப் விருந்தளிக்கிறார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு ��ேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்கு டிரம்ப் விருந்தளிக்கிறார்\nபதிந்தவர்: தம்பியன் 26 June 2017\nபிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்று சேர்ந்துள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளை மாளிகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறுகின்றது. இதன்பின்னர், பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் விருந்தளிக்கின்றார்.\nஎனினும், இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்திக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, தனித் தனியாக அறிக்கைகள் மாத்திரமே வெளியிடவுள்ளனர்.\nபிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க விஜயத்தை முடிந்துக் கொண்டு அவர், நெதர்லாந்து செல்லவுள்ளார்.\n0 Responses to அமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்கு டிரம்ப் விருந்தளிக்கிறார்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்கு டிரம்ப் விருந்தளிக்கிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_148.html", "date_download": "2020-10-24T15:21:00Z", "digest": "sha1:56BI4FEMGBDPI5BGECXKCW6TPIVTVHWO", "length": 8492, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்: வெங்கையா நாயுடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு து���ி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்: வெங்கையா நாயுடு\nபதிந்தவர்: தம்பியன் 24 July 2017\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த 10 நாட்களாக இந்திய இராணுவ நிலைகளையும், எல்லையோர கிராமங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.\nபாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு முன்னாள் மத்திய மந்திரியும், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளருமான வெங்கையா நாயுடு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளை போற்றும் விதமாக இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்டு பேசிய வெங்கையா நாயுடு கூறியதாவது, “இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நாம் கொண்டிருக்கிறோம். அதேபோல் நமது நாகரிகமும் மிகப் பழமையானது. எனவே அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதில் நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். ஆனால் எல்லையில் சதித்திட்டம் மற்றும் தீய நோக்கத்துடன் செயல்பட்டால் அவர்களுக்கு (பாகிஸ்தான்) வீர தீரமிக்க நமது இராணுவ வீரர்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.\nஎல்லை பகுதியில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்தவும் பதற்றத்தை உருவாக்கவும் தொடர்ந்து முயற்சிகள் நடக்கிறது. தூதரக ரீதியாக தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள் கூட தவறாக கையாளப்படுகிறது. இதுபோன்ற முயற்சிகள் இன்னும் அதிகளவில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nநமது நாடு அமைதியை விரும்பும் நாடாகும். அமைதி என்பது நமது இரத்தத்தில் கலந்து ஓடுகிறது. இதை சீர்குலைக்க முயற்சிக்கும்போது, அதை நமது இராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து முறியடிப்பார்கள். இதைத்தான் கார்கில் போரில் நிரூபித்து காட்டினோம். நமது இராணுவ வீரர்களிடம் சாதகமான பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவர்கள் 125 கோடி மக்களின் ஆதரவுடன் எதிரிகளுக்கு பாடம் புகட்டுவார்கள்.\n1971ஆம் ஆண்டு நடந்த போரில் நமது வீரர்கள் திறமையுடன் போரிட்டு எதிரியின் முயற்சிகளை முறி���டித்து நாட்டுக்கு புகழ் சேர்த்தனர் என்பது அவர்களுக்கு (பாகிஸ்தான்) நினைவில் இருக்கும்.” என்றுள்ளார்.\n0 Responses to காஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்: வெங்கையா நாயுடு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்: வெங்கையா நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Main.asp?id=4", "date_download": "2020-10-24T15:49:42Z", "digest": "sha1:QZAIZ4NVWDVEBWCRDRUWYSRAAG4JYM7Z", "length": 5398, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nகுறட்டை முதல் பக்கவாதம் வரை... விரட்டும் உடற்பருமன்\nசீனாவில் பரவும் மற்றோர் வைரஸ்...\nரத்தத்தை சுத்திகரிக்கும் குள்ளகார் அரிசி\nஎதிர்ப்பு சக்திக்கு எளிய வழிகள்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொது���க்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gurudevar.org/11thpeedam/divine-rules-18/divine-rules-prologue/", "date_download": "2020-10-24T14:02:54Z", "digest": "sha1:QIIM3NHECZEHHRLDHA5EQO4IBOUKIZQA", "length": 28356, "nlines": 65, "source_domain": "www.gurudevar.org", "title": "அருளாட்சி ஆணைகள் - முன்னுரை - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nஅருளாட்சி ஆணைகள் - முன்னுரை\nஅருளாட்சி ஆணைகள் - முன்னுரை\nஅருளாட்சி ஆணைகள் - முன்னுரை\nபதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் முன்னுரை\nஅருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, குருதேவர் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் குவலய குருபீடம், குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார்\n“சித்தர் நெறி” எனும் “மெய்யான இந்துமதம்” பற்றிய விளக்கங்களையும், வரலாறுகளையும், நாயகநாயகிகளின் வாழ்வியல்களையும், போதனைகளையும், சாதனைகளையும், அடிப்படைத் தத்துவங்களையும், செயல் சித்தாந்தங்களையும், … முறையாக வழங்கும் பணி அணிபெற்றால்தான் ‘உலக ஆன்ம நேய ஒருமைப்பாடும்’, ‘உலகச் சமய ஒற்றுமையும்’, ‘உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயமும்’, ‘மொழிவிடுதலையும்’, ‘இன விடுதலையும்’, ‘பண்பாட்டுரிமையும்’, ‘நாகரிக உரிமையும்’, ‘நாடுகளின் தன்னாட்சிப் பெருமையும்’, ‘தனிமனிதத் தன்னம்பிக்கை மிகு தன்மானப் பிடிப்பும்’, ‘உலக அருளாட்சிச் செழுமையும்’, … உருவாகிடும் உருவாகிடும்\nஇம்மண்ணுலகின் முதல் மானுட இனமாகவும், மெய்யான இந்துமதத்தின் மூலமாகவும், உள்ளீடாகவும், காவலாகவும் இருக்கின்ற தமிழினத்தின் விடுதலை வாழ்வில்தான் மானுடத்தின் வருங்கால நலமேயுள்ளது. ஆனால், இம் மண்ணுலகிலேயே தன்னுணர்வோ தன்னம்பிக்கையுணர்வோ… விழிச்சியடையாமல் பிறரிடம் கூலியாகவும், பிறருக்கு வேலியாகவும் அடிமை வாழ்வே வாழுகின்ற ஓரினமாகப் பன்னெடுங்காலமாக மிடிமையுற்றுக் கிடக்கிறது இந்தத் தமிழினம். இதற்குக் காரணம் இவர்கள் வரலாற்றறிவும், இலக்கிய அறிவும், மத அறிவும் முறையாக வளர்த்துக் கொள்ளாமல் பிறமதங்களுக்கு வேட்டைப் பொருளாகவும், விளைய���ட்டுப் பொருளாகவும் இருந்து வருவதுதான்.\nயாம், எமது பயிற்சிக்குரிய பதினெட்டாண்டுகளிலும், முயற்சிக்குரிய பதினெட்டாண்டுகளிலும் பாரம்பரியமாக என்மீது சுமத்தப்பட்டுவிட்ட பணிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்ற எண்ணப் போராட்டத்தில்தான் கழித்தோம். யாமறிந்த செய்திகளை வாய்விட்டுப் பேசிடக் கூட எமக்குரிய வாய்ப்பு, வசதி, சூழல்,…. உருவாகவில்லை. எமது ஏட்டறிவும், கேள்வியறிவும், பட்டறிவும் இப்புவிப் பரப்பு முழுதும் விரிந்து, பரந்து, நிறைந்து நிகழ்ந்துற்றன. இருந்தும், யாம், எமது தாயகத்தில் ஓர் அன்னியனாக புதியவனாக … நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும், பட்டிதொட்டிகளிலும், மனித நடமாட்டமற்ற காடுகளிலும் அலைந்து திரிவதே வாடிக்கையான வாழ்க்கையாகி விட்டது. இருந்தும், வருந்தாமல், முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேல் தனித்தே போராடினோம் …. பயனில்லை.\nஇப்போது ஆயிரமாயிரம் படித்த, படிக்கின்ற, படிப்பறிவே இல்லாத இளைஞர்கள் எமது கனவுகளை நனவாக்கிடத் தீரமிக்க தியாகங்களையும், வீரமிக்க செயல்களையும், துணிவுமிக்க பணிகளையும், முழுநேர முயற்சிகளால் தொண்டு புரிகிறார்கள். இவர்களுடைய கட்டுக்கடங்காத காட்டாற்றுப் போக்குடைய பேரார்வத்தாலேயே; யாம், எமது மோன ஞான நிலைகளை விடுத்துச் சில செய்திகளை எழுதாக்கிளவிகளாக வழங்கியும் செயலாற்றுகிறோம். அதாவது, ‘நமது தாயக மக்கள் கணிசமான அளவாவது தங்களுடைய பழமைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும், அக்கரையும் பெற்ற பிறகுதான், பதினெண்சித்தர் பீடாதிபதிகளைப் பற்றியும், சித்தர் நெறி பற்றியும், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட போதனை, சாதனை பற்றியும்…… வெளிப்படையாகப் பேசலாம், எழுதலாம்……’ என்று எமது தந்தையார் அருள்மிகு சித்தர் காக்கையர் எனும் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்கள் கூறிச் சென்ற எச்சரிக்கை அறிவுரையையும் மீறியே செயல்படுகிறோம் யாம். எமது தாயக மக்களோ பெரும்பாலும் மிகமிகக் குறுகிய வட்டங்களுக்குள்ளேயே வாழ்ந்து சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் துறைகளனைத்தையும் சூறாவளிக்குட்பட்ட கடலலைகளாக்கி யுள்ளார்கள். இந்தச் சூறாவளிக் கடலலைகளுக்கு இடையில்தான் கலம் செலுத்துகிறோம் யாம். கரை சேறுவது பற்றிக் கனவு காணக் கூட இயலாது. இருந்தாலும் நல்ல இளைய சமுதாயத்தை நம்பிப் பயணத்தைத் துவக்கி விட்டோம் யாம்.\nநமது நாட்டில் எதெதற்கோ வாரிவாரி வழங்கக் கூடியவர்கள் நிறைய இருக்கிறார்கள். இவர்களில் ஒருவராவது நமது முன்னோர்களின் போதனைகளையும், சாதனைகளையும், வரலாறுகளையும், வாழ்வியல்களையும் ….. உலகறியச் செய்ய வேண்டுமென்று நினைத்து எம்மவர்களுக்கு உதவிட முன்வந்தால் போதும். யாம், வெறும் ஏட்டுச் சுரக்காய்களை மட்டும் உருவாக்கவில்லை. இவ்வுலகிலுள்ள 48 வகையான வழிபாட்டு நிலையங்களையும், கருவறைகளையும் பெரிய அளவில் புத்துயிர்ப்புச் செய்யும் அருளாளர், அருளாளி, அருளாடு நாயகம், மருளாளர், மருளாளி, மருளாடு நாயகம், …. எனும் ஆறுவகையினரையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம் யாம். மேலும், எம்மால் இப்பார் முழுதும் பரவலாக உருவாக்கப்பட்டுள்ள கருகுலங்கள், குருகுலங்கள், தருகுலங்கள், திருகுலங்கள், பத்திப்பாட்டைகள், சத்திச் சாலைகள், முத்திச் சோலைகள், சித்திக் கோட்டங்கள், தவப்பள்ளிகள், ஞானமடங்கள், அருவுருவச் சமாது பீடங்கள் ….. முதலியவை நன்கு செயல்பட்டு அருளுலக வாரிசுகளைப் போதுமான அளவுக்கு மேல் உருவாக்கிவிட்டன.\nஎனவே, இனியும் நாம், இலைமறைகாயாக, நிலவறைச் சொத்தாக …… இருக்கத் தேவையில்லை என்று எண்ணினோம். ஆனால், எமது தாயக மக்களிடையே எமது நிலை தொடர்ந்து அன்னிய நிலையாக இருந்துவிடக் கூடாது என்றஞ்சுகிறோம் யாம். பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிக் கேற்பட்ட நிலையை எண்ணிக் கலங்குகிறோம் யாம். அவருக்கே நம் தாயக மக்கள் தோல்வியை நல்கினார்கள் என்பதை எண்ணியெண்ணியே மயங்குகிறோம், தயங்குகிறோம் யாம்…..\nவழக்கம் போல் நம்மவர்கள் எம்மை எமது காலத்தில் பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விடக் கூடாது என்ற கருத்தில்தான் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், இதன்கீழ் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அமைப்புக்களையும் உருவாக்கிச் செயல்படுகிறோம் யாம்.\nசித்தர் நெறியைப் பகுத்தறிவுப் போக்கிலும், விஞ்ஞானச் சூழலிலும், வரலாற்றடிப்படையிலுமே வளர்த்து வருகிறோம் யாம். காலப் போக்கில் தோன்றிய கற்பனைகளையும், மடமைகளையும், கண்மூடித் தனங்களையும், மூடப் போக்குகளையும், குருட்டு நம்பிக்கைகளையும்,……. வெளிப்படையாக விவாதித்து விளக்கங் கண்டு விலக்கியே மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளோம் யாம். மேலும், மதத்தின் பெயரால் மடமையோ, மூடநம்பிக்கையோ, முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையோ, முதலாளித்துவத்தை நியாயப் படுத்தலோ, தொழிலாள அடிமைத்தனத்தை அறநெறியாக்குதலோ, பெண்ணடிமையைச் சட்டமாக்குதலோ, பிச்சைக்காரர்களையும், சோம்பேறிகளையும் வளர்த்தலோ, ஏமாற்றுக் காரர்களையும், சுரண்டல் காரர்களையும் ஆதரித்தலோ ….. வளர்க்கப் பட்டுவிடக் கூடாது என்பதாலேயே யாம்; மதக் கருத்தரங்குகளையும், வினா விடைக் கூட்டங்களையும், ஆய்வு மன்றங்களையும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம் யாம்.\nஒருவேளை, எமக்கும் தோல்வி யேற்பட்டிடுமோ என்றஞ்சியே எம்மோடு ஞானவாழ்வு வாழ்ந்த நிர்வாணிகளும், சத்தி யோகிகளும், சித்தி மகான்களும், கபாலிகர்களும், துறவிகளும், பைராகிகளும், தவசிகளும், ….. தங்கள் தங்கள் விருப்பம் போல் இமயத்தின் மடியிலும், மலைகளின் முடிகளிலும், அடர் காடுகளிலும், பாழிடங்களிலும், விடரகங்களிலும், …… வெறிமிகு அருள்வாழ்வு வாழுகிறார்கள். அதாவது, தோல்வியே வெற்றியாக்கித் தரும் வீரசத்தியாக, மாசத்தியாக, போர்க்காலக் கொற்றவையாக, காடுகிழாளாக……. வாழ்ந்து வரும் அருளாளர்கள் இந்துமத மறுமலர்ச்சியை இந்திய நாட்டின் சமய சமுதாய அரசியல் துறைகளுக்குரிய முழுமைப் புரட்சியாக ஆக்கிடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.\nஎனவேதான், யாம் எதையும் நிதானமாக, சமாதானமாக, கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் அன்பு வழியில், அறவழியில், அருள்வழியில், ஆரவாரமின்றி அமைதியாகச் செய்திட முயலுகிறோம். ஆனால், தமிழினத் துரோகிகளும், விரோதிகளும் சாதுரியமாகச் சிக்கல்களையும், சீற்றங்களையும் வளர்க்கிறார்கள். இவற்றை முறியடிக்க வேண்டுமென்றால் ‘தனித்தமிழ் இயக்கம்’, ‘தமிழ்மொழி விடுதலை இயக்கம்’, ‘தமிழின விடுதலை இயக்கம்’, ‘தமிழ்ப் பண்பாட்டு வளவளர்ச்சி இயக்கம்’, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி இயக்கம்’, ‘தமிழ்ச் சமய விழிச்சி இயக்கம்’, ‘தமிழ்ச் சமுதாய ஒற்றுமை வளர்ச்சி இயக்கம்’, ‘தமிழின அரசியல் செழிச்சி இயக்கம்’, …. எனப் பல இயக்கங்கள் பலரின் தலைமையில் அருகு போல் தோன்றி ஆல்போல் தழைத்திடல் வேண்டும்.\nநமது மதம்தான், நமது மொழியை, கலையை, அகப்பண்பாட்டை, புறநாகரிகத்தை, சமுதாயக் கட்டமைப்பை, தனிமனித வாழ்வின் ஒழுங்கை, அரசியல் நேர்மையை ….. வளர்த்து வந்திருக்கிறது வளர்த்து வந்திருக்கிறது என்ற ���ேருண்மையை நம்மவர்களாவது நன்கு புரிந்தும் புரிய வைத்தும் செயல்பட வேண்டும்.\nஇந்த நூலில் மட்டுமின்றி வேறு எந்த நூலானாலும் சரி; எமது முன்னோர்களின் படைப்புக்களில் ஓர் எழுத்தைக் கூட மாற்றாமல், திருத்தாமல் வெளியிடும் பணியைத்தான் செய்கிறோம் யாம். எனவே, எமது படைப்பல்லாத இது போன்ற நூல்களில் உள்ள எந்த வாசகத்தையும், எந்தக் கருத்தையும் எம்முடையதாகக் கருதத் தேவையில்லை. அதாவது, யாம், எமது முன்னோர்களின் கருத்துக்களையும், வாசகங்களையும் அப்படியே இன்றைய தாயக மக்களுக்கு வழங்கியுள்ளோம். இவற்றைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்பட வேண்டிய பொறுப்பை எம்காலத்து மக்களுக்கு ஒப்படைக்கிறோம் யாம்.\nயாம், எமது காலத்தின் தத்துவமாக, சித்தாந்தமாக, இலக்கியமாக, வரலாறாக, …. வாழ முயலுகிறோம். யாமே, ‘எமது வாழ்வை ஒரு தெய்வீகச் சோதனையாக (My life is the Test of Divinity) அறிவித்துச் செயல்படுகிறோம். எனவே, எமது போதனைகளையும், சாதனைகளையும் முயற்சிகளையும் நடுநிலையாளர்களாகவாவது இருந்து எம் தாயக மக்கள் ஆய்வு செய்யட்டும் என்று வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறோம் யாம்.\nதமிழ்மொழியிலேயே அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களும், கருவறைகளும், வெட்டவெளிக் கருவறைகளும் புத்துயிர்ப்புச் செய்யப்படல் வேண்டும். இதற்குரிய மந்திற, மந்திர, மந்தர, மாந்தர, மாந்தரீகங்களும்; தந்திற, தந்திர, தந்தர, தாந்தர, தாந்தரீகங்களும்; எந்திற, எந்திர, எந்தர, ஏந்தரீகங்களும்; ஐந்திறங்களும், ஐந்திரங்களும், ஐந்தரங்களும், ஐந்தீ வேட்டல்களும்; முத்தீ ஓம்பல்களும், பூசாவிதிகளும், பூசைமறை, முறை, நெறி, வேதங்களும்; பூசை மரபுகளும், கருவறைப் படிகளும், குடமுழுக்குச் சாத்திற, சாத்திர, சாத்தரங்களும்; தோத்திற, தோத்திர, தோத்தரங்களும்; நேத்திற, நேத்திர, நேத்தரங்களும்; வேத்திற, வேத்திர, வேத்தரங்களும்; அத்திற, அத்திர, அத்தரங்களும்; சூத்திற, சூத்திர, சூத்தரங்களும்; சித்தங்களும், நாதங்களும், போதங்களும், ஓதங்களும், சுருதி, ஆரண, ஆகம, மீமாம்சைகளும்; நேம, நியம, நிடத, நிட்டை நீதிகளும்; நான்மறைகளும், நான்முறைகளும், நானெறிகளும், நான்வேதங்களும்……. முறைப்படி சித்தர்நெறியின் மரபுகள் வழுவாமல் ஏட்டறிவாகவும், பட்டறிவாகவும் கற்றுக் கொடுக்கக் கூடிய வாய்ப்பு வசதிகளை உருவாக்க முயலுவதே எமது பணி.\nஇப்பணிக்குத் தேவையான ஏந்துகளையும், உதவிகளையும், உறுதுணைகளையும், ஆதரவுகளையும் நல்குமாறு அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டபடி இந்த முன்னுரையை நிறைவு செய்கிறோம், யாம்.\nஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்\nஅருளாட்சி ஆணைகள் - வரலாற்று விளக்கம்\nஅருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி\nகாயந்திரி மந்தரம் - உள்ளுறை.\nஅருளாட்சி ஆணைகள் - முன்னுரை\nஅருளாட்சி ஆணைகள் - வரலாற்று விளக்கம்\nஅருளாட்சி ஆணைகள் - 1 முதல் 10 வரை\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 11\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 12\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 13\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 14\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 15\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 16\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 17\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 18\nஅருளாட்சி ஆணைகள் - நிறைவுரை.\nஅருளாட்சி ஆணைகள் - முடிவுரை.\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-24T15:11:45Z", "digest": "sha1:CLUHH7OJHJEQ5MKT5BNDOBZD3DTC3G53", "length": 4356, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "தண்ணீர் விட்டான் கிழங்கு மருத்துவ பயன் Archives - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\nTag Archives: தண்ணீர் விட்டான் கிழங்கு மருத்துவ பயன்\nதண்ணீர் விட்டான் கிழங்கு மருத்துவ பயன்\nதண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள்\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி க��வனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nவிடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு\nகொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி\nநொய் உப்புமா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/289130", "date_download": "2020-10-24T14:22:50Z", "digest": "sha1:M5NPFE5ZLM3K2KD36PBEAGTBW4AAAJFC", "length": 5236, "nlines": 29, "source_domain": "www.viduppu.com", "title": "சனம் செட்டியை கட்டிப்பிடித்து கண்டப்படி தடவிய பிக்பாஸ் பிரபலம்.. வீட்டம்மா கலாவின் கதி? - Viduppu.com", "raw_content": "\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசனம் செட்டியை கட்டிப்பிடித்து கண்டப்படி தடவிய பிக்பாஸ் பிரபலம்.. வீட்டம்மா கலாவின் கதி\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்தவகையில் நடனம் ஆடும் போட்டியில் சனம் செட்டியும் வேல் முருகனும் சேர்ந்து வச்சிக்கவா உன்ன மட்டும் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர்.\nஇதையடுத்து கொடுத்த மற்றொரு பந்து போடும் டாஸ்க்கில் சனம் செட்டி வெற்றி பெற்றார். உடனே மகிழ்ச்சி அடைந்த வேல் முருகன் சனம் செட்டியை அலேக்காக கட்டிப்பிடித்து தூக்கிவிட்டார்.\nகிடைச்சது லக்குனு விடாமல் தூக்கியபடியே இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இதை உங்க வீட்டம்ம கலா பார்த்திருந்தா என்ன ஆகும். வீட்டுக்கு போனாதா தெரியும் போல என்று கிண்டலடித்து வருகிறாரகள்.\nஆடையில் கூச்சமில்லாமல�� வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/12/43.html", "date_download": "2020-10-24T15:32:04Z", "digest": "sha1:AEZXOIG7E5GEKGTMKLIL73QKWEKBRDUG", "length": 13747, "nlines": 299, "source_domain": "www.asiriyar.net", "title": "தமிழகத்தைச் சேர்ந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்: தில்லியில் மத்திய அமைச்சா் வழங்கினாா் - Asiriyar.Net", "raw_content": "\nHome AWARDS தமிழகத்தைச் சேர்ந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்: தில்லியில் மத்திய அமைச்சா் வழங்கினாா்\nதமிழகத்தைச் சேர்ந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்: தில்லியில் மத்திய அமைச்சா் வழங்கினாா்\nதமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சோந்த பள்ளி ஆசிரியா்கள் 43 பேருக்கு தேசியத் தகவல் தொடா்பு தொழில் நுட்ப (ஐசிடி) விருதுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே வழங்கினாா்.\nபள்ளி ஆசிரியா்களுக்கான தேசியத் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருதுகள் வழங்கும் விழா தில்லியில் திங்கள்கிழமை அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்றது.\nமத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சோந்த பள்ளி ஆசிரியா்கள் 43 பேருக்கு ஐசிடி விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழகத்தைச் சோந்த விருதுநகா் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியா் ப.கருணைதாஸ், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியா் ந.செல்வகுமாா், விழுப்புரம் மாவட்டம், ஓமாந்தூா் ஓபிஆா் அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியா் வி.லாசா் ரமேஷ் ஆகியோரும் தேசிய விருது பெற்றனா்.\nஇந்த விழாவில் ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே பேசியதாவது: இந்த விருது பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பை கெளரவிப்பதற்காக மட்டுமல்ல, மாணவா்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆசிரியா்களின் பணிக்காகவும் இவ்விருத வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிடி விருது பெற்ன் மூலம் ஐசிடி தூதுவா்களாக செயல்படும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ளது. தங்களது தொடா் முயற்சியின் மூலம் இதர ஆசிரியா்களுக்கும் அவா்கள் தாங்கள அறிந்த விஷயங்களை பகிா்ந்து பெரிய அளவில் மாணவா்களைச் சென்றைடய வேண்டும். மேலும், திறன்மிக்க மனித பணிச்சக்தியை உருவாக்கும் பொருட்டு மாணவா்கள் மத்தியில் தொழில்முனைவு திறன்களையும் உருவாக்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.\nஇந்நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவு துறைச் செயலா் அமித் கரே பேசுகையில், 'கல்வியில் தரத்தை அதிகரிப்பதில் தொழில்நுட்பமானது ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஐசிடியை பயன்படுத்துவதன் மூலம் கற்பித்தல், கற்றல் நடைமுறையில் பெரும் மாற்றம் உருவாக்க உதவும். ஆகவே, மேம்பட்ட திறனை பெற உதவிடும் வகையில் கல்வி நடைமுறைகளுக்கான தொழில்நுட்ப பயன்பாட்டுத் திறனை ஆசிரியா்கள் தாங்களாகவே வளா்த்துக் கொள்ள வேண்டும்' என்றாா்.\nஇந்த விருதை தில்லி, ஹரியாணா, ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோந்த ஆசிரியா்கள் பெற்றனா்.\nவிருது பெற்றவா்களுக்கு விருதுடன் மடிக் கணினி, வெள்ளிப்பதக்கம், ஐடிசி கிட், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் என்சிஇஆா்டி இயக்குநா் டாக்டா் ருஷிகேஷ் சேனாபதி மற்றும் அமைச்சக மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி ந���யமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\nNISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/357-32", "date_download": "2020-10-24T14:29:15Z", "digest": "sha1:DPWJHTFITFGVDMVB2UCTLZ7XVMYQFFSM", "length": 6632, "nlines": 106, "source_domain": "www.eelanatham.net", "title": "அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் - eelanatham.net", "raw_content": "\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nயாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு Nov 15, 2016 - 34184 Views\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் Nov 15, 2016 - 34184 Views\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Nov 15, 2016 - 34184 Views\nMore in this category: « பெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன் ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nவடக்கி��் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/2020/09/84966/", "date_download": "2020-10-24T14:50:38Z", "digest": "sha1:WLFQVOOP5XVCJG4UPKVBEQC7WNE73MYV", "length": 53275, "nlines": 404, "source_domain": "vanakkamlondon.com", "title": "அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு - Vanakkam London", "raw_content": "\nகிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nசென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...\n‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..\n‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்���ில் நடித்து வருகிறார்.'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்....\nகிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்ற��க் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nசென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...\n‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..\n‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்....\nநடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்\nபிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...\nசூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்\nசூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....\nமுதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா...\nகங்கனா மீது தேச துரோக வழக்கு\nமத மோதலை தூண்டு வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மீது போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகர் சுஷாந்த்...\n நடிகர் சங்கத்துக்கு ரேவதி, பத்மப்பிரியா கேள்வி\nமலையாள திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடவேளை பாபுவின் கருத்துகள் குறித்து சங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்று கேட்டு நடிகைகள் ரேவதி, பத்மப்பிரியா கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் இடவேளை...\nநயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நயன்தாரா அடுத்ததாக திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக...\nஅனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி… குவியும் பாராட்டு\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகை அனுஷ்கா படத்தின் புரமொஷனுக்கு உதவி உள்ளார்.\nஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது.\nஇப்படம் வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.\nஏனெனில் சைலன்ஸ் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் வெளியாக உள்ளது. தன் படத்துக்கு போட்டியாக வெளியாகும் படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleமும்பையை வீழ்த்திய சென்னை\nNext articleபுற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nசென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...\n‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..\n‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.\nமாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் சிம்பு\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது....\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nஇலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன்...\nமீண்டும் அரசியலா… அலறும் வடிவேலு\nதமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் வடிவேலு. ஒரு சமயத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வந்தார்....\nகிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவும் ��ுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - October 24, 2020 0\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nசினிமா பூங்குன்றன் - October 24, 2020 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\nகிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nகிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில்...\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.\nஈரான் மீதான ஆயுதத் தடை முடிவுக்கு வந்தது\nஉலகம் பூங்குன்றன் - October 18, 2020 0\nவலுவான அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் மீதான ஆயுதத் தடை இன்று ஞாயிற்றுக்கிழமை காலாவதியாகியுள்ளது என ஈரானிய வெளிவிவகார அமைச்சு...\nகுளியாப்பிட்டியில் 11 பேருக்கு கொரோனா\nஇலங்கை பூங்குன்றன் - October 18, 2020 0\nகுருநாகல் – குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...\nஇந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட் | உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு\nசெய்திகள் பூங்குன்���ன் - October 23, 2020 0\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான, உத்தேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம்...\nயார் இந்த விஜய் சங்கர்\nசெய்திகள் பூங்குன்றன் - October 23, 2020 0\nஐபிஎல் தொடரில் நேற்றை போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணிகளும் மோதின. நேற்றைய போட்டியில் டாஸ்...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nகட்டுரை பூங்குன்றன் - October 19, 2020 0\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை பூங்குன்றன் - October 19, 2020 0\nவவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் கம்பஹாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் வவுனியா வைத்தியசாலையில்...\nகிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்ட���யுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்\nஇந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம்\nஇந்தியா பூங்குன்றன் - October 18, 2020 0\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசியை மக்களிடம் விரைந்து சென்று சோ்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி அபராதம் செலுத்திய நடிகை\nசினிமா பூங்குன்றன் - October 17, 2020 0\nசென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை சீற்றம்\nஇந்தியா பூங்குன்றன் - October 14, 2020 0\n14.10.2020. விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் \nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைபிரதமர்சஜித்கொரோனா தொற்றுவிநாயகர்அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/06/photoshop-colour-correction.html", "date_download": "2020-10-24T14:36:48Z", "digest": "sha1:YKC2WDBYVL2FHFDYZG7E6RDF2BT5PSAZ", "length": 6171, "nlines": 55, "source_domain": "www.anbuthil.com", "title": "போட்டோஷாப்பில் ஸ்கின் கலர் கரெக்சன் செய்வது எப்படி?", "raw_content": "\nபோட்டோஷாப்பில் ஸ்கின் கலர் கரெக்சன் செய்வது எப்படி\nபோட்டோஷாப்பில் ஸ்கின் கலர் கரெக்ஷன் செய்வது மிகவும் எளிதுதான். சிறிதளவு போட்டோஷாப் அறிவு இருந்தாலே போதும். முதலில் கலர்கரெக்ஷன் செய்ய வேண்டிய போட்டோவை போட்டோஷாப்பின் மூலம் திறந்துகொள்ளுங்கள்.\nSelect Opition சென்று Color Range என்பதை கிளிக் செய்யவும்.\nபடத்தில் காட்டியுள்ள selection என்பதை தேர்வாகி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.\nநமக்கு வேண்டிய தோலின் நிறத்தை(Bright ஆக இருக்கும் பகுதியில் வைத்து கிளிக் செய்துகொள்ளுங்கள்.) படத்திலிருந்தே கிளிக் செய்து கொள்ளவும்.\nபிறகு ஐ டிராப்பர் + என்பதை தேர்ந்தெடுத்து, எங்கெல்லாம் தோலின் அடர்வான நிறம் இருக்கிறது அங்கெல்லாம் கிளிக் செய்யவும். ஒன்றுக்கும் மேற்பட்ட தோலின் நிறம் அடர்வாக உள்ள பகுதிகளில் வைத்து சொடுக்குவதன் மூலம் தோலின் அனைத்து பகுதிகளும் தேர்வாகி, ஒரு சீரான நிறத்தை கொடுக்கும்.\nமுகம், கை, காது என எங்கெல்லாம் அடந்த நிறம் இருக்கிறதோ அங்கெல்லாம் கிளிக் செய்தபிறகு கலர் ரேஞ்சில் காட்டப்படும் படம் இவ்வாறு இருக்கும்.\nஇதை கவனமாக செய்த பிறகு Ok என்பதை தேர்வு செய்யவும். இப்போது தேவையான தோல் பகுதி மட்டும் தேர்வாகி இருக்கும்.\nஇப்போது Image==>Adjustment==>HUe/Saturation செல்லவும். அல்லது Ctrl+U அழுத்தியும் பெறலாம்.\nSaturation என்பதை படத்தில் காட்டியுள்ளபடி வைத்துக்கொண்டு ஓ.கே. கொடுக்கவும்.\nஉங்களுடைய படத்திற்கு தகுந்தமாதிரி இந்த Saturation அளவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். நான் இந்த படத்திற்கு -22 என்ற மதிப்பைக் கொடுத்திருக்கிறேன்.\nஅவ்வளவுதான். படத்தில் உள்ள ஸ்கின் கலரானது நல்லதொரு கவர்ச்சிகரமான நிறத்திற்கு மாறியிருக்கும்.\nபடத்தைப் பாருங்கள். முன்பிருந்த படத்திற்கும், இப்போதுள்ள படத்திற்கு உள்ள வித்தியாசத்தை..\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2010/03/", "date_download": "2020-10-24T14:15:17Z", "digest": "sha1:2BHOVRIVQM6SLP7CRHIEYMVV2GKY3775", "length": 21925, "nlines": 203, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: மார்ச் 2010", "raw_content": "\nஉடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி\nஉடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி\nசிக்காகோ நகரின் யூனியன் ஸ்டேஷனில் புறப்படத்தயாராகயிருக்கும் அந்த மின்சார ரயிலை பிடிக்க ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் அந்த அவசரத்திலும் அந்த கடையின் ‘ரஷ்’ கவுண்ட்டரில் கார்டைக்காட்டி ஒரு கப் காபி வாங்குகிக்கொண்டு ஓடுகிறார். நியூயார்க் நகருக்கு வெளியே செல்லும் அந்த நீண்ட ஹைவேயில் சென்றுகொண்டிருக்கும் கார் வலது புறம் தெரியும் அந்த போர்டை பார்த்தவுடன் வேகம் குறைந்து அந்த ட்ரைவின் கவுண்ட்டர் அருகே செல்லுகிறது.ஒட்டுவரின் கரம் நீண்டு காரின் சீட் அருகே பொருத்திக்கொள்ளும் வசதியுள்ள கப்பில் ஒரு காபி வாங்கிக்கொண்டு பறக்கிறது. ஸான்ஸ்பிரான்ஸிஸ்கோ நகரின் பரபரப்பின் சந்தடி எதுவும் கேட்காத அந்த பாரிஸ்டாவில் தனது லாப்டாபில் முழ்கி கிடக்கும் அந்த இளைஞைன் அருகில் ஒரு பெரிய கோப்பை காபி. இப்படி அமெரிக்க தேசமே இந்த ஸ்டார்பக் நிறுவனத்தின் காஃபிக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது.\nகாஃபி பயிரே விளயாத தேசமான அமெரிக்கா தான் உலகில் அதிகம்பேர் காஃபி அருந்தும் நாடு . கடந்த 10 ஆண்டுகளில் காஃபி குடிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதில் (87% மக்கள்) ஸ்டார் பக் நிறுவனத்திற்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. தேர்ந்தெடுத்த காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்து கொடுக்க, டீ மற்றும் வாசனைத்திரவியங்கள் விற்கும் கடையாக துவங்கிய நிறுவனம் இது. வாடிக்கையாளருக்கு ருசி காட்ட அதன் வாசலில் ஒரு சின்ன காபி கடை திறக்கலாம் மகன்கள் சொன்ன யோசனையை நிராகரித்து, “காஃபி என்பது வீட்டில் தயாரிக்க வேண்டியது. அப்படி எதாவது ஆரம்பித்தால��, நமது முக்கிய வியாபாரம் பாதிக்கும்” என்று சொன்னவர் இதன் நிறுவனர். ஆனால் அடுத்த தலைமுறையினர் துவக்கிய இந்த காஃபி கடை தொழில் இன்று மிக பிரமாண்டமாக வளர்ந்த. அமெரிக்கா முழுவதும் 11200 கடைகளும் உலகின் 43 நாடுகளில் பல கிளைகளுடன் ஒரு தனி சாம்ராஜ்யமாகியிருக்கிறது\n“சூட ஒரு கப் காஃபி கொண்டுவாங்க” என்று இவர்கள் கடையில் ஆர்டர் செய்ய முடியாது. 20வகையான காபியை 160 வித முறைகளில் தயாரிக்கிறார்கள். அமெரிக்க தேசத்தின் பல பகுதி மக்களின் ருசிக்கேற்ப பல காஃபி வகைகளை பட்டியலிட்ருக்கிறார்கள்.அந்த மெனுவிலிருந்து தேர்ந்தெடுப்பதை உடனடியாக தயாரித்துக் கொடுக்கிறார்கள், இதற்ககாக இந்த நிறுவனத்தின் கல்லூரியில் பயிற்சிபெற்று ‘காஃபி மாஸ்டர்’ பட்டம் பெற்றவர்கள் பணியிலமர்த்தப்ப்ட்டிருக்கிறார்கள். கடைகள் நகரின் முக்கியமான இடங்களில், எர்கண்டிஷன், எளிதான(வயர்லெஸ்)இண்டர்நெட்வசதி,வசதியான இருக்கைகள், இனியஇசை போன்ற வசதிகளுடன் இருப்பதால் கடைகளில் எப்போதும் கூட்டம். அதிக காஃபி உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை மறுக்கும் இவர்கள் தங்கள் தாயரிப்பில் எந்த வகையில் எந்தமாதிரிப் பாலில் எவ்வளவு கொழுப்பு,எவ்வளவு சக்கரை, எவ்வளவு கார்போஹைரேட் என்பதை பட்டியிலிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யுங்கள் என்று வாடிக்கயாளருக்கு அறிவுறுத்துகிறார்கள். “60லிருந்து110 வரையிலான கலோரியில் ,11கிராம் கொழுப்புசத்துடன்,திக்காக சக்கரை போடாமல் ஆனால் திதிப்புடன்,கொஞ்சம் விட்டமின் D சேர்க்கப்பட்ட ஆர்கானிக் பாலில் ஒரு சின்ன கப் காஃபி தாருங்கள்” என்று கூட ஆர்டர் செய்யலாம். இதற்காக இவர்கள் விற்கும் காஃபிகளில் இருக்கும் கலோரி,கொழுப்பு,சோடியம், சக்கரை, கால்சியம், இரும்பு, காஃபைய்ன் போன்றவைகளின் அளவுகளை குறிப்பிட்டு டைட்டியிஷயன் தருவது போல சார்ட் தருகிறார்கள். இதை ஆராய்ச்சி செய்து மண்டையை உடைத்துக்கொள்ளும் கஸ்டமர்களுக்கு உதவி செய்ய தனி பணியாளார்களுமிருக்கிறார்கள். இதைத்தவிர சட்டென்று தேர்ந்தெடுக்க 200 கலோரிகளுக்கு குறைவான 20சுவை யான தேர்வுகள் என்ற குட்டி லிஸ்ட்டும் தருகிறார்கள்.\nவேலைசெய்ய சிறந்த பணியிடம் என ஃபார்ச்சூன்100 நிறுவனத்தால் தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் வேலை செய்வோர் 1 லட்ச��்திற்கும் மேல். கடந்த ஆண்டின் வர்த்தகம் 10,000பில்லியன் டாலர்களுக்கும் மேல். இந்த நிறுவனம் பற்றியும்,இதில் பணி புரிவர்களுக்கு தரப்படும் சிறந்த பயிற்சி பற்றி யும் பல புத்தங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வெற்றியைப் பற்றிய கேஸ் ஸ்டெடியை உலகெங்கும் MBA மாணவர்கள் படிக்கின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு வேலை நேரத்தை நீடித்து தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள், லாபபணத்தை இஸ்ரேல் ராணுவத்திற்கு போருக்காக உதவ அனுப்புகிறார்கள் போன்ற சர்ச்சையில் சிக்குண்டு சற்று ஆட்டம் கண்ட இந்த நிறுவனம் அதை மறுத்து தங்கள தரப்பு நிலையை விளக்க ,’வதங்திகளும்,உண்மைகளும்’ என்ற இணையதளத்தை துவக்கி நிலமையை பிரமாதமாக சாமாளித்தது..\nஇதை விட பிரபலமனாது திருமதி ஓஸாமா அணியும் உடையிலிருந்து,குளோபல் வார்மிங் வரை அலசப்படும் ஸ்டார்பக் காஃபி ரசிகர்களின் ‘காஸிப்” என்ற இணையதளம்தான். ஸ்டார்பக் நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாமல் தனித்து இயங்கும் இதில் வெளியாகும் விஷயங்கள் மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இருப்பதால் இதை பலர் கூர்ந்து கவனிக்கிறார்கள்.\nமானேஜ்மெண்ட் குரு பீட்டர் டெரெக்கர் “ஒரு வியாபார நிறுனத்தின்குறிக்கோள் வாடிக்கியாளர்களை உருவாக்கி அவர்களை தக்க வைத்துக்கொள்வது தான்” என்கிறார். ஸ்டார்பக் நிறுவனம் அதை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ���னால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nதினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2550637", "date_download": "2020-10-24T15:27:02Z", "digest": "sha1:4NIVQHMA2IPXGHXXWUR7C5H3NRR2PW4I", "length": 21432, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "| எம்.ஜி.ஆர்.நகரில் தீவிர தொற்று; பிரதான சாலை முழுதும் அடைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஎம்.ஜி.ஆர்.நகரில் தீவிர தொற்று; பிரதான சாலை முழுதும் அடைப்பு\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்���ல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, 23 தெருக்கள் கொண்ட சாலை மூடப்பட்டது.\nசென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி பட்டியலில், நேற்று வரை, கோடம்பாக்கம் மண்டலத்தில், 1,867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில், எம்.ஜி.ஆர். நகர், 138வது வார்டில், கே.கே.சாலை அமைந்துள்ளது. இதில், 23 தெருக்கள் உள்ளன.இங்கு, எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட், அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு, கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டது.\nகே.கே.சாலையில் மட்டும், 60க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும், நாளுக்கு நாள், தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.இதையடுத்து, மாநகராட்சி சார்பில், கே.கே.சாலை முழுதும், நேற்று மூடப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. மேலும், இச்சாலையில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. திரிசூலநாத கோவில் நிலம் மீட்பு ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கும் 'சீல்'\n2. வணிக நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு..\n3. 17 இடங்களில் மழை நீர் தேங்கியது\n5. திருமழிசை பஸ் நிலையம் அமைக்க பணி ஆணை\n1. 8 பேருக்கு 'குண்டாஸ்' சென்னை போலீஸ் அதிரடி\n2. 8 பேருக்கு 'குண்டாஸ்' சென்னை போலீஸ் அதிரடி\n3. திரிசூலநாத கோவில் நிலம் மீட்பு ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கும் 'சீல்'\n4. புளியந்தோப்பில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்\n5. கன்டெய்னரில் கடத்தல் 5.5 டன் குட்கா பறிமுதல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.���ற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநல்ல வடிவமைப்புடன் கட்டப்பட்ட கே.கே நகருக்கு திருஷ்டி கழிச்சாப்போல எதிரே உருவானது . இன்னிக்கும் நடந்து போக வழியிருக்காது. மழைபெஞ்சா தாராவி மாதிரி இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/oct/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-12-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3479964.html", "date_download": "2020-10-24T14:38:06Z", "digest": "sha1:4TN2EQQBK3NYC4WNPWUAOBHUYTKWAPWI", "length": 8809, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரிமா சங்கம் சாா்பில் ரூ. 12 லட்சம் நல உதவி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஅரிமா சங்கம் சாா்பில் ரூ. 12 லட்சம் நல உதவி\nதூத்துக்குடி ஸ்பிக்நகா் அரிமா சங்கத்தில் அரிமா சங்க மாவட்ட ஆளுநா் ஜஸ்டின் பால், மாவட்ட துணை ஆளுநா்கள் ஜெகநாதன், விஸ்வநாதன் வருகையை முன்னிட்டு பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.\nஸ்பிக்நகா் அரிமா சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.\nநிகழ்ச்சியின்போது, ரூ. 12 லட்சம் மதிப்பிலான பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு அரிமா மாவட்ட ஆளுநா் ஜஸ்டின் பால் வழங்கினாா். முதியோா் இல்லத்துக்கு சூரிய ஒளி மூலம் இயங்கும் மின் உற்பத்தி அலகு, நூலக கட்ட நிதியுதவி, முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநா் எஸ்.ஆா். ராமகிருஷ்ணன், கிரீன் ஸ்டாா் நிறுவனத்தின் முழு நேர இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாகி பாலு, பொது மேலாளா் செந்தில்நாயகம், ஸ்பிக்நகா் அரிமா சங்க செயலா் லட்சுமணன், பொருளாளா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T14:57:45Z", "digest": "sha1:CH5EADMJYRYKPFK24TWGGHIFFXFOO2DP", "length": 8584, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தமிழகம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் ...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் த...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்துக் கொள்ள...\nகொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன- WHO\nஆயுத பூஜையை முன்னிட்டு, பல மடங்கு அதிகரித்த பூக்களின் விலை\nஆயுத பூஜையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பூஜைப்பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் ஆயுத பூஜையை முன்...\nநெல்லின் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று தமிழகம் வருகை\nநெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று தமிழகம் வர உள்ளனர். நெல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக உயர்த்த தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து நெல் ஈரப்ப...\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்\nதமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது...\nவளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழையும், விழுப்புரம், கள்���க்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ப...\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் நவராத்திரி விழாவின் 6ஆம் நாள் விழா கோலாகலம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் நவராத்திரி விழாவின் 6ஆம் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவின் 6ஆம் நாளான நேற்று பர்வதவர்த்தினி அம்பாள் சாரதா...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், அடு...\nதமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா உறுதி..\nதமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 10- வது நாளாக கணிசமாக குறைந்துள்ளது. புதிதாக 3 ஆயிரத்து 86 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதி...\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன குஷ்பூ விளாச இது தான் காரணம்\nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-24T15:36:27Z", "digest": "sha1:4C6YHGEC6NOJEYLAGDKIFMHCUS6AXTJL", "length": 5932, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பேராயர் பிராங்கோ முல்லக்கல் Archives - GTN", "raw_content": "\nTag - பேராயர் பிராங்கோ முல்லக்கல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரள காவற்துறையின் பிடியில் பேராயர் பிராங்கோ முல்லக்கல்…\nகேரள கன்னியாஸ்திரி மீதான பாலியல் பலாத்கார வழக்குத்...\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dts/Dogoso", "date_download": "2020-10-24T15:34:12Z", "digest": "sha1:BWRIB5BOUBAOVUX3YTTDYPQUXLHLPNZX", "length": 6352, "nlines": 35, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dogoso", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nDogoso பைபிள் இருந்து மாதிரி உரை\nDogoso மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1933 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1957 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பி��ை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_75_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-24T15:43:14Z", "digest": "sha1:RJAJULSS5RYIGCMLIAGABGW44FELCLUX", "length": 8317, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 75 படையினர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 75 படையினர் உயிரிழப்பு\nசெவ்வாய், ஏப்ரல் 6, 2010\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 செப்டம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\nஇந்தியாவில் இயங்கி வரும் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த 75 வீரர்கள் கொல்லப்பட்டார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்டேவாடா மாவட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇன்று அதிகாலை ஏறத்தாழ 6 முதல் ஏழு மணியளவில் அமுக்ரானா என்ற அடர்ந்த வனப் பகுதியில், அங்குள்ள சாலைகளை ஒழுங்குபடுத்திவிட்டு வரும் வழியில் மேற்கண்ட சம்பவம் நடந்தது. முன்னதாக வீதியில் இருந்த கண்ணிவெடி வெடித்து வாகனத்தில் இருந்தவர்கள் கொல்லப்பட்டர்கள். பிறகு அங்கு பதுங்கியிருந்த போராளிகள் சுற்றிவளைத்து சரமாரியாக காவல்துறையினரையும் சிஆர்பிஎஃப் சேர்ந்த துணை இராணுவப் படையினரையும் சுட்டுக்கொன்றனர்.\nமத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த அதிகாரி உள்பட 74 பேரும், மாநில காவல்துறையின் தலைமைக் காவலர் ஒருவரும் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.\nமீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட உலங்குன்வானூர்தியும் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார். காயமடைந்த 7 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சர் திரு ப. சிதம்பரம், இதனை நிகழ்த்தியவர்கள் மனிதத்தன்மையற்றவர்கள் என்று தெரிவித்தார்.\nநக்ஸல் தாக்குதல்: 75 பொலிசார் பலி, பிபிசி தமிழோசை, ஏப்ரல் 6, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:33:55Z", "digest": "sha1:ECS5XBQSRZWO2XWAF7C6752HUENALAWM", "length": 7600, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய தத்துவ ஞானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய தத்துவ ஞானம் என்னும் நூல் கி. லஷ்மணன் என்பவரால் இந்திய தத்துவ ஞானம் அல்லது இந்திய மெய்யியல் பற்றி 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்டு பழனியப்பா பிரதர்ஸ் இனால் வெளியிடப்பட்டது.[1]\n1 இரு வேறு நூல்கள்\nடாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய நூலும் \"இந்திய தத்துவ ஞானம்\" எனப்படுகிறது. இது வேதாந்தத்துடன், இந்திய ஞான மரபையும் ஆன்மிக மைய மரபையும் விளக்குகிறது. கி. லட்சுமணன் எழுதிய நூல் சைவசித்தாந்தம் பற்றிய சார்புடன் இந்திய தத்துவம் பற்றி விளக்குகிறது.[2] இது விசிட்டாத்வைதம் உட்பட்ட இராமானுசர் நிறுவிய தத்துவங்களையும் விளக்குகிறது.[3]\nபகுதி 1 வேத உபநிடதங்கள்\nபகுதி 2 அவைதிக தத்துவங்கள்\nபகுதி 3 ஐவகைத் தரிசனம்\nபகுதி 4 மூவகை வேதாந்தம்\n↑ \"இந்திய தத்துவ ஞானம்\". பார்த்த நாள் 28 பெப்ரவரி 2016.\n↑ \"வேதங்களையும் அவற்றின் உட்பொருளையும், கவித்துவத்தையும் காண விரும்புவோர்க்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எவையாக இருக்கும்\". பார்த்த நாள் 28 பெப்ரவரி 2016.\n↑ \"தத்துவங்கள்\". பார்த்த நாள் 28 பெப்ரவரி 2016.\nதத்துவ ஞானம் நூல் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2016, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/ss-rajamouli-corona-virus/", "date_download": "2020-10-24T14:22:00Z", "digest": "sha1:74PP644Q26NZTPG4VTX7BMTTLNCUAEL4", "length": 7553, "nlines": 84, "source_domain": "technicalunbox.com", "title": "பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா, அதிர்ச்சியில் இந்திய சினிமா – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nபாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா, அதிர்ச்சியில் இந்திய சினிமா\nடைரக்டர் SS ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தின் மூலமாக இந்திய அளவை தாண்டி உலக அளவில் ஒரு பிரபலமான டைரக்டராக ஆகிவிட்டார்\nஇப்படி இருக்க நேற்று SS ராஜமவுலி தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்\nமேலும் அதில் SS ராஜமவுலி தன் மனைவி மகன் மகள்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்\nதற்போது இதிலிருந்து ராஜமௌலி குடும்பத்துடன் அவர் மீது வேண்டுவர வேண்டும் என ரசிகர்கள் கீழே அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்\nஇதோ Ss ராஜமவுலி அவர் கூறிய தகவலை நீங்களே பாருங்கள்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← 30 ஜூலை இன்று வியாழன் தமிழ் டிவி நிகழ்ச்சிகள்\nஅஜித் மேடையில் நடனம் ஆடிய வீடியோ இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ →\nதன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய லோகேஷ் கனகராஜ், மொத்தம் இத்தனை கோடியா \nகொரோனாவால் அஜித் வலிமை திரைப்படத்தின் கதையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் ,சற்றுமுன் H வினோத் அவரே கூறிய தகவல் இதோ\nவெறும் 24 மணி நேரத்தில் இப்படி ஒரு உலக சாதனையை உலகையே வியக்க வைத்த தல ரசிகர்கள்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய க��ைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/spb-ordered-stautue-before-his-death/", "date_download": "2020-10-24T15:20:22Z", "digest": "sha1:QFDHEGOFBC4QVGAPGOEUHCSOMZDNZFV3", "length": 11542, "nlines": 151, "source_domain": "www.sathiyam.tv", "title": "முடிவை முன்பே அறிந்தார்..? மரணத்திற்கு முன்பு SPB செய்த செயல்..! - Sathiyam TV", "raw_content": "\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\n“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..\nகேரள சூப்பர் ஸ்டாருக்கு பெருந்தொற்று..\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema முடிவை முன்பே அறிந்தார்.. மரணத்திற்கு முன்பு SPB செய்த செயல்..\n மரணத்திற்கு முன்பு SPB செய்த செயல்..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமானார். அவரது உடல், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது மரணத்தை முன்னரே கனித்து விட்டதாக கூறி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பெருந்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி ஒருவரிடம், தனது தந்தை மற்றும் தாய் சிலையை வடிவமைக்க ஆர்டர் செய்துள்ளார்.\nமேலும், தனது சிலையையும் வடிமைக்க வேண்டும் என்று அந்த சிற்பியிடம் கூறியுள்ளார். அதற்குள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சிற்பியால் சிலையை ஒப்படைக்க முடியவில்லை. அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.\nநடக்கும் விஷயங்களை முன்னரே கனிக்கும் திறமைக்கொண்டவர் எஸ்.பி.பி என்று அவரது நட்பு வட்டாரத்தில் கூறுவதுண்டு. அதேபோல் தான் தனது மரணத்தையும் அவர் முன்னரே கனித்துவிட்டார் என நெட்டிசன்கள் சோகமாக கூறி வருகின்றனர். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\nசென்னையில் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள்\n“ஏய் என்ன பண்ற..” பாலியல் தொல்லை.. திருநங்கையை கொன்ற இளைஞர்..\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\n“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/10000-bed-corona-hospital-construction-in-12-days", "date_download": "2020-10-24T15:10:35Z", "digest": "sha1:IYDQ3JHRDYIVQQNHGCWNTBYQAOMLANRL", "length": 7154, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "டெல்லியில் 12 நாட்களில் கட்டப்பட்ட 10,000 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை! - TamilSpark", "raw_content": "\nடெல்லியில் 12 நாட்களில் கட்டப்பட்ட 10,000 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை\nஉலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் ஒன்று. டெல்லியில் ஒரே நாளில் 2,505 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97,200 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையில், டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் குப்பை கிடங்காக பயன்பட்டு வந்த மைதானம் ஒன்றை சீரமைத்து கொரோனா மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் 10000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வெறும் 12 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\nஅந்த மருத்துவமனைக்கு சர்தார் படேல் கொரோனா மருத்துவமனை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த மருத்துவமனையில் முதல் ஒரு மாதத்துக்கு ராணுவத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் அடங்கிய 600 பேர் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மையம் 1,700 அடி நீளம், 700 அடி அகலம் - தோராயமாக 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள சர்தார் வல்லப் பாய் படேல் கொரோனா மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.\nநான் ஜெயிலுக்கு செல்ல காத்திருக்கிறேன் நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு\nபிரபல நடிகர் கூறிய காமெடி விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் வைரலாகும் யாரும் கண்டிராத அரிய கியூட் வீடியோ\nஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ் என்னம்மா நடிக்குறாரு இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ\n நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த முன்னணி ஆக்சன் ஹீரோவா வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்\n சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிய�� இது ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல அசத்தல் போட்டோஷூட்டால் வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது இளவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா இணையத்தில் லீக்காகி தீயாய் பரவும் புகைப்படம் l\nகண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி\n ஹேர்ஸ்டைலாம் மாத்தி புதிய லுக்கில் சும்மா அசத்துறாரே\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ். வெளியான புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/competition/year-2007/islalamic-community/", "date_download": "2020-10-24T14:35:18Z", "digest": "sha1:6TH4OYEUGJPFF66JP45MBOBJKWEFATZM", "length": 31045, "nlines": 221, "source_domain": "www.satyamargam.com", "title": "திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியருக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு\nஅலிஃப், லாம், மீம். இது இறைவேதம்; இதில் ஐயமில்லை; இது இறையச்சம் உடையோருக்கு நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:1-2)\nஇவ்வுலகு எண்ணற்ற அற்புதங்களைக் கண்டிருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியில் வியப்புமிக்க அற்புதங்களை மானுடம் பார்த்து பரவசமடைந்திருக்கலாம். ஆனால் இவைகளுக்கு எல்லாம் மேலாக – முன்னோடியாக மிகச்சிறந்த அற்புதமாய்த் திகழ்வது அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் மட்டுமே. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த அரேபியாவில் ஆணாதிக்கமும் அராஜகமும் அநாகரீகமான செயல்பாடுகளும் தலைவிரித்தாடிய அன்றைய சூழலில், அல்லாஹ் தனது நேசர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக மானுட வர்க்கம் நேர்வழி பெறவும் உலகில் சாந்தி, சமத்துவ நல்லொழுக்கம் நிலைபெற்றிடவும் அருளப்பட்ட அற்புதம்தான் அல்குர்ஆன்.\nமனிதாபிமானம் அறவே அற்ற, அஞ்சானம் நிறைந்த, அற்ப விஷயங்களுக்காகத் தங்களுக்குள் ஆண்டுக் கணக்கில் சண்டையிட்டுக் கொண்டு தொடர் வன்முறை, போர்களினால் சீர்குலைந்து போயிருந்த அன்றைய அரேபிய மக்களிடையே அன்பையும் அறப்போதனைகளையும் போதித்து, பரஸ்பரம் பாசப்பிணைப்பை ஏற்படுத்தியது அல்குர்ஆன்.\nவலியவன் எளியவனை அடக்கி ஆளுகை கொண்ட மக்களிடையே நியாய உணர்வு, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை உருவாக்கியதும் அல்குர்ஆன். துர்பண்புகளான மது, மாது, சூது, மோசடி மற்றும் மூடப்பழங்கங்கள் நிறைந்த அன்றைய சமுதாய மக்களைத் தன் சீரிய வழிகாட்டுதல்களால் நற்பண்புகள் நிறைந்த நல்ல சமுதாயமாய் மாற்றியதும் அல்குர்ஆன்.\nபெண்களை இழிவாய், போகத்திற்குரிய ஜடமாய், பெண் மக்களை உயிருடன் புதைத்த அநாகரீகமான சமுதாயமாயிருந்த அன்றைய மக்களை மீட்டெடுத்து நற்பண்புகளுக்கும் நாகரீகத்திற்கும் உரிய நன்மக்களாய் உருவாக்கியதும் அல்குர்ஆன்.\nஇஸ்லாமிய வளர்ச்சியில் பொறாமை கொண்ட மாற்றுச் சிந்தனையுள்ள ஊடகங்களில் உண்மைக்கு மாறாகத் சித்தரிக்கப்படும் பெண்ணியம் குறித்து அல்குர்ஆன் அழகிய முறையில் சிறப்பித்துக் கூறுகிறது. பெண்களுக்குரிய உரிமை, கடமை, கட்டுப்பாடு குறித்தும் பெண்களுக்குரிய சிறப்பு குறித்தும் பரவலாக அல்குர்ஆன் சொல்கிறது. பெண்களை கண்ணியப்படுத்தும் விதமாக அன்நிஸா என்ற அத்தியாயம் வழங்கி உலகில் வாழ்ந்த, வாழும் பெண்களுக்கு மிக உன்னதமான கவுரவத்தை வழங்கியது அல்குர்ஆன் மட்டுமே.\nநிற வேற்றுமை, குலப்பெருமை, மொழிப் பெருமை, பொருளாதார உயர்வு, இனப்பெருமை போன்ற பாகுபாடுகளை அடியோடு அறுத்தெறிந்து அழகிய சமுதாயமாய் பரஸ்பரம் சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் உயர்பண்புகளுடைய சமுதாயமாய் மாற்றியது இந்த அருள்மறையாம் அல்குர்ஆன்.\nஉலகு தோன்றியதிலிருந்து இறுதிநாள் வரை ஏற்படும் பிரச்சினைகளுக்குரிய அழகிய தீர்வு இந்த அருள்மறையிலே விளக்கமாயுள்ளது.\nஅரசியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், விவசாயம், வியாபாரம், இல்லறம், நல்லறம், இணக்கம், பிணக்குகளுக்கு உரிய தீர்வு போன்ற மனிதவர்க்கம் எதிர் கொள்ளும் அனைத்து விஷயங்களுக்கும் தீர்வுகளை விலாவாரியாக விவரித்து மாக்களை மக்களாய், நன்மக்களாய், உயர்ந்த சமுதாயமாய் உருவாக்கியது இந்த அல்குர்ஆன். இவ்வரிய பொக்கிஷம் கொடுக்கப்பட்ட நம் சமுதாயம் ஏனோ சரியாக இதைப் பயன்படுத்தி நற்பலனை அடையவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.\n : சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டி முடிவுகள்\nசஹாபா பெருமக்கள் அல்குர்ஆனையும் அல்சுன்னாவையும் பற்றிப் பிடித்து அதனை முழுமையாகப் புரிந்து அதன்படி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டதினால் ஈருலகின் ஈடேற்றம் பெற்ற நன்மக்களாய் சரித்திரத்தில் பொறிக்கப்பட்டார்கள். அதற்கடுத்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த சமுதாயம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை அதன் தூய வடிவில் கடைப்பிடித்து வாழ்ந்ததினால் பேறு பெற்ற நன்மக்களாய் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள்.\nபிரச்னைகளும் பிணக்குகளும் நிறைந்த யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சுய அறிவாலும் கல்வி தரும் சிந்தனையாலும் கூட எட்ட முடியாத, எண்ணற்ற விஷயங்களுக்கான தீர்வுகளை அல்குர்ஆனின் வழிகாட்டுதலின் மூலமாக ஆய்வு செய்யும்பொழுது எட்ட முடியும்.\nஇஸ்லாத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யோசனையை முன்வைத்து ஒரு மேலைநாட்டு அறிஞர் குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.\n“இஸ்லாமியர்கள் அவர்களின் வேத புத்தகமான குர்ஆனையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வியலை (சொல், செயலை)யும் பின்பற்றும் காலம்வரை அவர்களை வெல்ல முடியாது. முஸ்லிம்களை வெல்ல வேண்டுமெனில் அவர்களை குர்ஆன் மற்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து மேலைநாட்டுக் கலாச்சாரத்தின் பால் ஈர்க்க வேண்டும்”\nஅல்குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் போதனையின்படி வாழ்ந்து வலிமையான வனப்புமிகு சமுதாயமாய இருந்த இஸ்லாமியச் சமுதாயம், இன்று எதிரிகளின் சதிவலைகளில் சிக்குண்டு, வலிமை குன்றி, தனது அடையாளங்களைப் படிப்படியாக இழந்து வருவது வேதனைக்குரிய விஷயம்.\nஎனினும் நற்சிந்தனையுள்ள ஒரு சில அறிஞர்களின் நன்முயற்சி, சொல், எழுத்து வடிவில் நமக்கு கிடைக்கின்றன. அவசர யுகத்தில் அவைகளைப் படித்து உணர நேரத்தை நாம் ஒதுக்குவதில்லை.\nபிறப்பால், வளர்ப்பால் இஸ்லாமியர்களாகிய நாம் அல்குர்ஆனை ஆய்வு செய்வதில்லை. ஆனால், பிற மத அறிஞர்களில் ஒருசிலர் அல்குர்ஆனை ஆய்வு செய்யும்பொழுது அதிலிருந்து எண்ணற்ற பல அரிய விஷயங்களை உணர்ந்து, உணர்வுப் பூர்வமாய், அறிவுப்பூர்வமாய் தம்மை இஸ்லாத்தில் இணைத்து வெற்றியடைகின்றனர்.\nமுன் குறிப்பிட்டதுபோல் அன்றைய அரேபிய மக்கள் மட்டுமல்ல, உலகமே காட்டுமிராண்டித்தனமான அ��ாகரீக வாழ்வைக் கொண்டிருந்தபோது தான் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட இந்த அருள்மறையின் போதனை மூலமாக அரேபியா மட்டுமல்ல அண்டை நாடுகளிலும் இஸ்லாத்தின் எழுச்சி வெகு விரைவாகப் பரவியது.\nஒழுக்கங் கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களை ஒரு நாகரீகமான, அறிவுப்பூர்வமான சமுதாயமாக அல்குர்ஆன் மாற்றியது என்றால் அது மிகையில்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அருமை சஹாபா பெருமக்கள் மற்றும் அதற்குப் பிந்தைய இரண்டு நூற்றாண்டில் வசித்த நன்மக்கள் எப்படி குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றி நற்பண்பாளர்களாய் வாழ்ந்து காட்டி, மாற்றாரையும் கவர்ந்து இஸ்லாத்தின்பால் ஈர்த்தது போன்று நாமும் உறுதிமிக்க ஈமானுடன் இந்த அருள்மறையின் போதனைப்படி வாழ முற்படும்போது இறைவனின் உதவியும் வெற்றியும் நம் சமுதாயத்திற்கு என்றுமுண்டு. இதைப் புரிந்து கொண்டால் போதும். நம்மைவிட்டும் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் நமது இஸ்லாமிய அடையாளத்தை மீண்டும் பெற்று ஒப்புயர்வற்ற உன்னத சமுதாயமாய் மாற்றார்களுக்கு முன்மாதிரியாய் நாம் திகழ முடியும்.\n : திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்\nஇஸ்லாம் வாளாலோ, வன்முறையாலோ பரப்பப்படவில்லை. அதன் அறிவுப்பூர்வமான, எளிய, மற்றும் அழகிய கோட்பாடுகளால் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழகாட்டுதலில் மாற்றாரை தன்பால் ஈர்த்தது; இன்ஷா அல்லாஹ் ஈர்த்துக் கொண்டே இருக்கும்.\nஅல்குர்ஆன் போதிக்கும் அறநெறிகளை இந்தச் சமுதாயம் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.\nபெண்கள் குறித்து அல்குர்ஆன் சிலாகித்து உயர்வாய் சித்தரித்துள்ளது. ஆனால் மேலைநாட்டு ஊடகங்கள் உண்மைக்கு மாறாகச் சித்தரித்து வருகின்றன. அவற்றுக்குத் தகுந்த விளக்கம் அளிப்பதற்காக வேண்டியாவது நம் சமுதாயம் கல்வி, விழிப்புணர்வு மற்றும் குர்ஆன் ஹதீஸின் அறிவு ஞானம் பெற வேண்டியது கட்டாயக் கடமையாகும்.\nஅந்நிய ஆண்களின் முன்பு தங்களது மானம், கவர்ச்சியை மறைப்பதற்காக மட்டுமே இஸ்லாம் பெண்களை ஹிஜாப்-அபாயா போன்ற முழுமையான ஆடை உடுத்தச் சொல்கிறது. அவர்களின் அறிவை மறைப்பதற்கல்ல; இதைக் கண்ணுறும் சகோதர சகோதரிகள் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்ய முற்படுவார்களாயின் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான், இன்ஷா அல்லாஹ்.\nஅல���லாஹ் யாவற்றையும் நன்கறிபவன். இதில் பிழைகளிருப்பின் என்னைச் சாரும்; நிறைகள் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும்.\nஆக்கம்: சகோதரி. நதீரா இஸ்மாயீல்\nதஞ்சை மாவட்டம் அதிரையைச் சேர்ந்த சகோதரி நதீரா அவர்கள் தன் பள்ளிக்கல்வியை சவூதி அரேபியா, ஜெத்தாவில் இருக்கும் சர்வதேச இந்தியப் பள்ளியிலும் பட்டப்படிப்பை திருச்சி அய்மன் பெண்கள் கல்லூரியிலும் முடித்துள்ளார். தற்போது முதுகலைப் பட்டப்படிப்பை திருச்சி காவேரி பெண்கள் கல்லூரியில் தொடரும் இவர் முனைவர் பட்டம் பெறும் ஆவலிலும் படிப்பைத் தொடர உள்ளார். கல்லூரியில் சக தோழியரிடம் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.\nஇவரது கணவர் இஸ்மாயில் குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். விரைவில் குவைத் சென்று கணவருடன் இணைய உள்ளதாகக் கூறியிருக்கும் சகோதரி பல்வேறு இஸ்லாமியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்தார்வத்துக்குப் பெற்றோரும் கணவரும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\n2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரி நதீரா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்\n2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.\nமுந்தைய ஆக்கம்குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nஅடுத்த ஆக்கம்இறந்தவர்கள் பெயரால் குர்ஆன் ஓதலாமா\nகல்வியில் உயர்நிலை மேம்பாடு அடைய…\nவளைகுடா வாழ்க்கை – வரமா\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமனித உடல் – இறைவனின் அற்புதம்\nமனித உடல் – இறைவனின் அற்புதம்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசத்தியமார்க்கம் - 03/07/2008 0\nஐயம்: குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், \"இன்ன வாரத்தில்...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசத்தியமார்க்கம் - 01/09/2020 0\n அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமனித உடல் – இறைவனின் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/indias-first-highly-accurate-watch/", "date_download": "2020-10-24T14:45:56Z", "digest": "sha1:QELHEQ63HBTK6FTVO3PYDKDUNFJAX26B", "length": 7572, "nlines": 81, "source_domain": "tamil.innewscity.com", "title": "இந்தியாவின் முதல் அதி துல்லியமான கடிகாரம்! | inNewsCity Tamil", "raw_content": "\nஇந்தியாவின் முதல் அதி துல்லியமான கடிகாரம்\nகடிகாரம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அதன் துல்லியத்தன்மை தான். ஒரு சில கடிகாரங்கள் மணி நேரத்தையும் நிமிடங்களையும் மட்டும் காண்பிக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சில மின்னணு கடிகாரங்கள் வினாடியைக் கூட காட்டும். இன்னும் சில விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் கடிகாரம் வினாடிக்கும் குறைவான நேரத்தையும் காட்டும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nஇது போன்ற பல கடிகாரங்கள் நடைமுறையில் உள்ளன. நினைத்துப் பாருங்கள் ஒரு கடிகாரம் தனது துல்லியத்தன்மையில் இந்த பிரபஞ்சத்தின் வயதான 13.6 பில்லியன் ஆண்டுகளில் வெறும் ஒரே ஒரு வினாடியை மட்டும் தான் தவறவிடுமாம். அவ்வளவு துல்லியமான கடிகாரம் நமது இந்தியாவில் வடிவமைக்கப்படவுள்ளதாம். ஆச்சரியமாக இருக்கிறதா வாருங்கள் இந்த ஆய்வை குறித்துப் பேசலாம்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரத்தில் அமைந்துள்ளது பல்கலைக்கழகங்களுக்கான வானவியல் மற்றும் வான் இயற்பியல் ஆய்வு நிறுவனம் (Inter University Centre for Astronomy and Astrophysics – IUCAA). இந்த நிறுவனத்தில் தான் இந்த அதிதுல்லியமான கடிகாரம் நிறுவப்படவுள்ளது.\nகுவாண்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்து வடிவமைக்கப்படவுள்ள இந்த கடிகாரம் IUCAA-ன் Precision and Quantum Measurement (PQM) ஆய்வகத்தி��் நிறுவப்படவுள்ளது. இதற்கான நிதியானது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள திட்டமான National mission on Quantum Technology மூலமாக வழங்கப்படுகிறது. இந்த துல்லியமான கடிகாரம் திட்டம் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்படவுள்ள திட்டமாகும்.\nஇதுவரை உலக நாடுகளில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மட்டும் தான் இது போன்ற அதி துல்லியமான கடிகாரத்தை வடிவமைத்துள்ளனர். இந்தியாவும் இந்த அதி துல்லிய கடிகாரத்தை வடிவமைக்கும் போது பிரமாண்டமான அறிவியல் ஆய்வுகளில் இந்தியாவின் பங்களிப்பும் அளப்பரியதாக இருக்கும்.\nஇந்த அதிதுல்லியமான கடிகாரம் பிரமாண்டமான அறிவியல் ஆய்வுகளான ஈர்ப்பு அலைகள் குறித்த ஆய்வு, 30 மீட்டர் தொலைநோக்கி, கரும்பொருள் குறித்த ஆய்வுகளில் மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்தும்.\nபிரிட்டிஷ் ஓவியரைச் சிறப்பித்த கூகுள் டூடேல்\nபடப்பிடிப்பில் காயமடைந்த மஞ்சு வாரியர்\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\n8ஆம் கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் முதல்வர்\nசிறப்புக் கட்டுரை: உலக சுற்றுலா தினம் – சவால்களும் சிக்கல்களும்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/former-minister-senthil-balaji-supporters-burst-crackers-at-arivalayam-118121400030_1.html", "date_download": "2020-10-24T14:00:00Z", "digest": "sha1:NXGZ73HHYXMPM6RFUYF7VFRUH7WJF4T2", "length": 11445, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி: பட்டாசுகளுடன் வரவேற்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆதரவாளர���களுடன் அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி: பட்டாசுகளுடன் வரவேற்பு\nதினகரன் ஆதரவாளராக இருந்த தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான செந்தில்பாலாஜி, திமுகவில் இன்று இணையவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடிகளுடன் கூடிய சிறப்பான வரவேற்பை அளித்தனர்\nசுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரமே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது.\nகொங்கு மண்டலத்தில் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்பமான தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. எனவே செந்தில் பாலாஜியின் திமுக வருகையால் இனி அந்த பகுதியில் திமுகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்னும் சில நிமிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக உறுப்பினர் அட்டையை பெறவிருக்கும் செந்தில் பாலாஜி, அதன்பின் ஸ்டாலினுடன் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது\nசெந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாவது ஏன்...\nபிரிந்தவர்கள் மீண்டும் வந்தால் பதவி உறுதி: ஆசை காட்டும் அமைச்சர்\nபிரிந்தவர்கள் மீண்டும் வந்தால் பதவி உறுதி: ஆசை காட்டும் அமைச்சர்\nதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றமா\nஎதுக்கு எதிரி, புடிச்சி கட்சிக்குள்ள போடு.. கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2588958", "date_download": "2020-10-24T15:05:33Z", "digest": "sha1:554OMNHTJO7DHC5WGA55LX74O3QBVZ3Q", "length": 21776, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக உயர்வு | Dinamalar", "raw_content": "\nசீனாவிலிருந்து வரும் மஞ்சள் துகள்: வடகொரிய ...\nஅரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ...\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ...\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 4\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 6\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 3\nமெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை 16\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக உயர்வு\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 72 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.nsimg2588958nsimgதெலுங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் நேற்று ஒரே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 72 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nதெலுங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் நேற்று ஒரே நாளில் புதிதாக 1286 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,946 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 12 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் 1,066 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,675 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மீட்பு விகிதம் 65.77 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 11,935 பேர் வீட்டுத் தனிமையிலும், 18,708 பேர் சிகிச்சையிலும்உள்ளனர். தினமும் 20,000 பேரின் மாதிரிகள் பரிசோதிக்க்காக சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 1286 பேருக்கு தொற்று உறுதியானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா சிகிச்சை தெலுங்கானா மீட்பு விகிதம் பாதிப்பு பலி குணமடைந்தவர்கள்\nகமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தி வழிபா���ு(6)\nஒடிசாவில் கொரோனா பாதிப்பு ஆக.,ல் 50,000 வரை உயரக் கூடும்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட��டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தி வழிபாடு\nஒடிசாவில் கொரோனா பாதிப்பு ஆக.,ல் 50,000 வரை உயரக் கூடும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/17231439/1261986/Govt-creating-political-space-for-terrorists-in-JampK.vpf", "date_download": "2020-10-24T15:24:23Z", "digest": "sha1:DMTTC36E7ZWJLKGQRGIUXK5QWYVEIVVE", "length": 17607, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை || Govt creating political space for terrorists in J&K: Rahul", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nபதிவு: செப்டம்பர் 17, 2019 23:14 IST\nகாஷ்மீரில் தேசியதலைவர்கள் அனைவரையும் மத்திய அரசு வீட்டுச்சிறையில் அடைத்திருப்பதால் அங்கு பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.\nகாஷ்மீரில் தேசியதலைவர்கள் அனைவரையும் மத்திய அரசு வீட்டுச்சிறையில் அடைத்திருப்பதால் அங்கு பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.\nகாஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஃபரூக் அப்துல்லா மீது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு வீட்டுச்சிறையில் உள்ளார்.\nஇந்நிலையில், காஷ்மீரில் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியாவது:\nஜம்மு-காஷ்மீரில் உள்ள ஃபரூக் அப்துல்லா போன்ற அரசியல் தலைவர்களை அரசியலில் இருந்து முழுவதும் நீக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு அரசியல் வெற்றிடம் உருவாகி வருகிறது. அந்த அரசியல் வெற்றிடத்தை பயங்கரவாதிகள் நிரப்ப அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் காஷ்மீர் நாட்டின் பிறபகுதிகளில் அரசியல் செய்ய நிரந்தரமான ஒரு கருவியாகிவிடும். ஆகையால், மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசியல் வெற்றிடத்தில் பயங்கரவாதிகள் நுழையாமல் தடுத்து வீட்டுக்காவலில் உள்ள தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nKashmir Issue | Rahul Gandhi | ராகுல் காந்தி | காஷ்மீர் நிலவரம்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nசீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு\nகாஷ்மீர் : 407 நாட்களுக்கு பின்னர் வீடுக்காவலில் இருந்து பிடிபி கட்சியின் மூத்த தலைவர் விடுதலை\nசெப்டம்பர் 18, 2020 04:09\nகாஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் வாபஸ்\nஇந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலி\nமெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nவருண் சக்ரவர்த்தியின் சுழலில் சுருண்ட டெல்லி - 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்த��� அபார வெற்றி\nஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம்- முக ஸ்டாலின் மீது வழக்குபதிவு\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/2000-rs-notes-did-not-print-in-india/", "date_download": "2020-10-24T15:43:04Z", "digest": "sha1:RPVT3LA3W62MJSHDLG3KH5FU5HWSRP34", "length": 13307, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்திய RBI..! அதிகாரப்பூர்வ தகவல்..! - Sathiyam TV", "raw_content": "\nபாலியல் சீன்டலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்..\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய ��கவலை வெளியிட்ட SAC…\n“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..\nகேரள சூப்பர் ஸ்டாருக்கு பெருந்தொற்று..\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Breaking News 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்திய RBI..\n2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்திய RBI..\nஇந்தியாவின் பணத்தை அச்சடிப்பது ஆர்.பி.ஐ ஆகும். இந்தியாவில் பணப்புழக்கம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் அந்த வங்கியே முடிவு செய்யும். கடந்த 2016-ஆம் ஆண்டு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.\nஇதையடுத்து புழகத்திற்கு வந்தவை தான் தான் புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். இந்நிலையில், ஆர்.பி.ஐ வருடாந்திர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, மார்ச் 2018-ஆம் ஆண்டு, 33 ஆயிரத்து 632 லட்சம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது என்றும், மார்ச் 2019-ஆம் ஆண்டு கடைசியில், 32 ஆயிரத்து 910 லட்சம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில், 27 ஆயிரத்து 398 லட்சம் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்துக்கொண்டே வருகிறது.\nஒரு புறம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்துக்கொண்டு வந்தாளும், மற்றொரு புறம், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வருகை ஏ.எடி.எம்.களில் கூட குறைந்து வருகிறதாம். 2019-20 ஆண்டுகளில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கூட அச்சடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்..\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்..\nதிர���யரங்கை திறக்க அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\nபாலியல் சீன்டலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்..\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\n“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..\nநடுரோட்டில் தப்பா நடந்துகிட்டாரு.. டிராபிக் போலீஸ்க்கு பளார்.. பெண் செய்த சித்து வேலை..\nமகளை கொடூரமாக கடித்த தாய்.. ஆன்லைன் கிளாசால் நடந்த விபரீதம்..\nகாற்று மாசு : உலக அளவில் ஏற்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Air...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/priyanka-husband-photo", "date_download": "2020-10-24T14:58:51Z", "digest": "sha1:P7USZOPLAP3XRRZBS7NHFRWHODNK675P", "length": 7040, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் வருங்கால கணவர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம். - TamilSpark", "raw_content": "\nரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் வருங்கால கணவர் யார் தெரியுமா\nஇன்று மக்கள் அனைவரும் வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையில் உள்ள நடிகை, நடிகர்கள், சீரியலுக்கு ரசிகர்களாக மாறி விட்டனர். அந்த வகையில் மக்கள் அனைவராலும் ரசிக்கப்படும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.\nரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இவர் முதலில் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசை கொண்டவர். ஆனால் அதில் சரியான வாய்ப்புகள் வராததால் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் அவரின் காதலரை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகர் ராகுலை காதலித்து வருவதாக கூறியுள்ளார்.\nமேலும் எங்களுக்கு கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அதன் பிறகு எனக்கு, அவருக்கு நேரம் இல்லாமல் போனதால் திருமணம் செய்ய முடியவில்லை. இருவரும் பிஸியாக நடித்து வந்ததால் பேச கூட நேரம் இல்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டது.\nஉடனே அவர் நடிப்பை விடுத்து வெளிநாட்டிற்கு சென்று தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனால் பலர் எங்களது திருமணம் நின்று விட்டதாக கூறினார்கள். அது உண்மையில்லை நாங்கள் இருவரும் இன்னும் பேசி கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய போகிறோம் என கூறியுள்ளார்.\nநான் ஜெயிலுக்கு செல்ல காத்திருக்கிறேன் நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு\nபிரபல நடிகர் கூறிய காமெடி விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் வைரலாகும் யாரும் கண்டிராத அரிய கியூட் வீடியோ\nஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ் என்னம்மா நடிக்குறாரு இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ\n நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த முன்னணி ஆக்சன் ஹீரோவா வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்\n சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல அசத்தல் போட்டோஷூட்டால் வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது இளவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா இணையத்தில் லீக்காகி தீயாய் பரவும் புகைப்படம் l\nகண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி\n ஹேர்ஸ்டைலாம் மாத்தி புதிய லுக்கில் சும்மா அசத்துறாரே\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ். வெளியான புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture/itemlist/user/311-superuser?start=130", "date_download": "2020-10-24T14:40:52Z", "digest": "sha1:XU27VBACEQS7RNP4NTFUWXJHWPJ4R5WR", "length": 31218, "nlines": 167, "source_domain": "www.eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை: சிராந்தி\nஎனது ஆண் பிள்ளைகளுக்கு நிறைய பெண்தோழிகள் இருப்பதை நினைத்து பெருமைப்படுகின்றேன். இளவயதில் அப்படி இருப்பது அவசியம் என கூறியுள்ளார் சிங்களத்த���ன் முன்னாள் முதற்பெண்மணி,\nஅண்மையில் சமகால அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரையின்போது நாம லுடன், நடிகைகள் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஷிரந்தி, குறி த்த நடிகைகளை தொலைபேசி ஊடாக எச்சரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்த விடயம் குறித்து ஊடகம் எழுப்பிய கேள்விக்கு ஷிரந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nநான் என்றும் யாரையும் திட்டியதில்லை. வேண்டுமானால் எனது பிள்ளைகளை கேட்டுப் பாருங்கள். இந்த வயதில் பெண் பிள்ளைகள் நண்பர்களாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு பெண்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். எங்களுக்கு அது குறித்து தெரியும்.\nஎனது பிள்ளைகள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் தீர்மானிக்க மாட்டேன். பெண்கள் வீட்டிற்கு வந்தாலும் நான் சிறந்த முறையில் வரவேற்பேன். மூன்று பிள்ளைகளும் யாரை திருமணம் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் என்னிடம் இன்னமும் கூறவில்லை.\nநான் என்றுமே பலவந்தப்படுத்த மாட்டேன். அவர்கள் புத்திசாலி பிள்ளைகள். நான் என் பிள்ளைகள் மீது கைகளை நீட்டியதில்லை.\nஎன்னைப் போன்றே எனது கணவரும் பிள்ளைகளை திறந்த மனதுடன் பார்க்கின்றார். வேண்டியவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறே அவரும் கூறுகின்றார் என ஷிரந்தி ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nஇலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிக வும் மோசமானது என பொது அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கும் குற்ற ச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமையவே புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.\nபயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்யும் பணியில் தாம் ஈடு பட்டுள்ளதால், இதனை உறுதியாகக் கூற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச சட்டதிட்டங்களை உள்ளடக்கி சர்வதேச தரத்திலும் முன்னையதை ���ிட மிகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கக்கூடியதாக புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியி ட்டுள்ளார்.\nஅண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடரும் கைதுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சமரவீர, கடும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியி ருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் மோசமாக நடைமுறை ப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்து ள்ளார்.\nமஹிந்த ராஜபக்சவின் ஒரு தசாப்தகால ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மனநிலை மாற்றத்தை உடன டியாக மாற்றியமைக்க முடியாது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் சமரவீர, கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த அதிகாரிகளும், அதிகார வர்க்கத்தினருமே தொடர்ந்தும் பதவிகளில் இருப்பதால் ஆட்சி மாறினா லும் சில விடயங்களை மாற்ற முடியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக ஒரு இரவில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவது சிரமமான விடயம் என்று கூறிய அமை ச்சர், படிப்படியாகவே மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்\nபசிபிக் தீவுகளில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள், அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் அறிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல்\nஏற்கனவே தனது அகதிகள் பரிசீலனை மையங்களில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் \"ஒரு முறை ஒப்பந்தம்\" என டார்ன்புல் இதனை விவரித்துள்ளார்.\nஅகதிகள் எண்ணிக்கை குறித்தும், எப்போது நடைபெறும் என்ற கால அட்டவணை குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.\nபப்புவா நியு கினியா மற்றும் நவ்ருவில் இருக்கும் ஆஸ்திரேலிய முகாம்களில் உள்ள அகதிகள், இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமனித உரிமை ஆர்வலர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்; இருப்பினும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதை ஒப்புக்கொள்வாரா என்பது உடனடியாக தெரியவில்லை.\nஎனது தோல்விக்கு FBI இயக்குனரே காரணம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலி��் தனது அதிர்ச்சிகரமான தோல்விக்கு, எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியின் மீது ஹிலரி குற்றம் சுமத்தியுள்ளார்.\nதனது மின்னஞ்சல் பயன்பாடு குறித்து தேர்தலுக்கு சற்று முன்னதாக வந்த கோமியின் புதிய விசாரணை அறிவிப்பு, தனது பிரச்சாரத்தின் வேகத்தை குறைத்தது விட்டது என கட்சியின் நிதி வழங்கியவர்களிடம் ஹிலரி தெரிவித்துள்ளார்.\nடொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nநியூயார்க்கில் உள்ள யூனியன் சதுக்கத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர்;\nஅந்நகரில், டிரம்ப் டவர் என அழைக்கப்படும் டிரம்பிற்கு சொந்தமான கட்டடம், டிரம்பின் வீடு மற்றும் அவரின் வர்த்தக தலைமையகம் ஆகியவற்றை நோக்கி போராட்டக்கார்ரகள் பேரணி நடத்தினர்.\nஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன.\nபல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.\nஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது.\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\nகடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் பதினேழாம் திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஆவன செய்வதாகக் கூறிச்சென்றதன் பிரகாரமும் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு செப்டம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒன்பது மில்லியனைக் கொ���்டு நாற்ப்பத்தி ஐந்து தற்காலிக கடைகள் கரச்சிப் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்டிருந்தது.\nஇந் நிகழ்வில் வடமாகாண முதமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் , வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை , அரியரத்தினம் ,தவநாதன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , உள்ளுராச்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் ,கரச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார் மறுப்பு\nயழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.\nசெவ்வாய்க் கிழமை இரவு 8 மணியளவில் அந்திராணி வாய்க்கால் வீதியில் இளைஞர்கள் மூவர் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்து வீடு திரு ம்பிக்கொண்டிருந்தபோது, இலக்கத்தகடுகளை கறுப்பு துணியினால் மறைத்திருந்ததுடன், முகங்க ளை யும் கறுப்புத் துணிகளால் மூடி தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர், குறித்த இளைஞர்கள் மீது கைக்கோடரி போன்ற ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடாத்தி யிருந்தனர்.\nஇதன்போது இளைஞர்களில் இருவர் காயமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்ததனைத் தொடர்ந்து, மற்றைய இளைஞனை உதைந்து விழுத்திய வாள்வெட்டுக் குழுவினர் அவர் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை வீதியால் சென்ற வாள்வெட்டுக்குழுவினர், சங்கரத்தை பகுதியில் வீதியால் செல்பவர்களை நோக்கி வாளை விசுக்கியவாறு சென்றிருந்ததாகவும் எனினும் எவரும் வாள்வெ ட்டுக்கு இலக்காகவில்லை எனவும் அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.\nஅந்திரானி வாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சித்தங்கேணி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போது, குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாட்டை மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி மூலம் இச் சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்திய நிலையிலேயே வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில்\nதற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.\nஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து..\nஅடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள அனைத்து 50 மாநிலங்களும், நிர்வாகத் தலைநகரான வாஷிங்டன் டிசி பகுதியும், ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் தங்கள் வாக்குப்பதிவை செலுத்தவுள்ளன.\nநாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பாக, கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான வர்ஜினியா மற்றும் ஜார்ஜியா ஆகியவற்றில் நள்ளிரவில் (ஜிஎம்டி நேரப்படி) முதல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடும் போட்டி நிலவும் சில முக்கியமான மாநிலங்களின் ஊடாக ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு முக்கிய அதிபர் வேட்பாளர்களும் கடும் பிரசாரம் செய்துள்ள சூழலில், திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு\nபுதிதாக வெளியிட உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஇந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள், முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூ��ாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம்.\nஇது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாமாம்.\nபூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்கிறார்கள். இந்த தகவல் வதந்தியா, உண்மையா என்பதை நாளை வியாழக்கிழமை வங்கி திறந்ததும் நாமே போய் வாங்கி பார்த்துவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/01/05b.html", "date_download": "2020-10-24T15:33:39Z", "digest": "sha1:ES37UA6MY3B5RUCN2HG2IKOQQQXMMRFP", "length": 26362, "nlines": 253, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 05B ~ Theebam.com", "raw_content": "\nதற்பால்ச்சேர்க்கையில் ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் கே [gay] என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை லெஸ்பியன் [lesbian] என்கிறார்கள். இந்த தற்பால் சேர்க்கையை விரும்பும் மனிதர்கள் இருபால் சேர்க்கையை விரும்பும் நபர்களாக இருக்கவும் பொதுவாக வாய்ப்புண்டு.\nகே என்ற சொல், உகவை அல்லது மகிழ்ச்சியை குறிக்கும் பழைய ‘gai’ என்ற பிரஞ்சு சொல்லில் இருந்து பன்னிரெண்டாம் நூறாண்டில் பிறந்த சொல்லாகும். இது தொடக்கத்தில் “joyful”, “carefree” “full of mirth”, or “bright and showy” இப்படி குறித்தாலும், பிற்காலத்தில் ஆண்-ஆண் உறவை குறிக்கும் சொல்லாக மாறியது, ஆனால், லெஸ்பியன் என்னும் சொல் வித்தியாசமான வரலாற்றை கொண்டுள்ளது. கி.மு 600ல் லெஸ்பாஸ் [island of Lesbos] என்ற தீவைச் சேர்ந்த, ஓரின சேர்க்கையாளரான ஸாப்போ [சாஃபோ / Sappho] என்ற கிரேக்கப் பெண்ணின் காதல் கவிதைகள் மூலம் அவர் எதிர்பாலினத்தை விட தன் பாலினத்தின் மீதே அதிகம் காதல் கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது. சாஃபோ-வின் கவிதைகளில் பெருமபன்மை யானவை இன்று அழிந்துபோயின. பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை குறிக்கும் லெஸ்பியன் என்ற சொல் சாஃபோ-வைக் குறித்தே உருவாக்கப்பட்டது. லெஸ்போஸ் தீவை பிறப்பிடப்பிடமாகக் கொண்டதால் சாஃபோ லெஸ்பியன் என்று அழைக்கப்பட்டார். அதுவே பின் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளப்படுத்தும் சொல்லாக வழங்கப்பட்டது ஆகும்.\nவிஞ்ஞானிகளிடையே எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை அல்லது வேறு பாலியல் நோக்குநிலை [heterosexual, bisexual, gay or lesbian orientation], எப்படி, ஒரு தனிப்பட்ட ஒருவரிடம் உருவாகுகின்றன என்பதற்கான, சரியான தனித்தன்மை வாய்ந்த காரணம் பற்றி இன்னும் ஒருமித்த கருத்து இல்லை. பலர் இயற்கையும் மற்றும் வளர்ப்பும் காரணம் என்கிறார்கள். என்றாலும் பொதுவாக, ஒரு ஒருபால் மரபணு [gay gene] ஒன்று இருக்கலாம் என்ற கருத்து இன்று நிலவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களாக ஒருவர், வளர்ப்பு காரணம் இன்றி, இயற்கையாகவே அப்படியான பாலுணர்ச்சியுடன், பிறந்து இருந்தால் , அது அவர்களின் தேர்வு அல்ல, எனவே நாம் அவர்களும் இணைந்து குடும்பமாக வாழ வழிவிட வேண்டும், அதில் ஒரு தப்பில்லை. ஆனால் என்னை ஒரு கவலையும் வாட்டுகிறது, ஏனென்றால்\n1]⊳ அடுத்த தலைமுறைக்கு எமது நாகரிகத்தை கொண்டு செல்ல அவர்களால் குழந்தைகளை உருவாக்கும் தகுதி இயற்கையாகவோ அல்லது வேறு வழியாகவோ இன்னும் இல்லை. என்றாலும் அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என யாரும் வாதாடலாம், அது பிழையில்லை, இன்றைய சூழலில் ,உதாரணமாக 2010 ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள பாலியல் மனப்பான்மை மற்றும் வாழ்க்கை பாணியிலான தேசிய ஆய்வு [The National Survey of Sexual Attitudes and Lifestyles (Natsal) in Britons], வயது வரம்பு 16 முதல் 74 வரை உள்ள பெண்களில் 1% மற்றும் ஆண்களில் 1.5% தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கருதுகின்றனர் என்கிறது, மேலும் பெண்களில் 1.4% மற்றும் ஆண்களில் 1% பேர் தங்களை இருபால் உறவு கொண்டவர்கள் என கருதுகின்றனர் என்கிறது. அது மட்டும் அல்ல, வயது வரம்பில் 16 முதல் 44 வயது வரை உள்ள பெண்களிலும் ஆண்களிலும், இப்படியான ஓரின பாலின அனுபவங்களைக் கொண்டிருக்கும் விகிதாசாரம் ���டந்த 20 ஆண்டுகளில் வியத்தகு அளவு கூடியுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. உதாரணமாக பெண்களில், 1990 ஆம் ஆண்டில் 4% இருந்து 2000 ல் 10% மற்றும் 2010 இல் 16% ஆக உயர்ந்து உள்ளது காணப்பட்டுள்ளது - இது ஒரு குறுகிய காலத்தில், ஒருபால் உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை சுடிக் காட்டுகிறது, எனவே இந்த விகிதத்தில் அல்லது ஒரு ஏற்றத்தில் இந்த பாலின நடவடிக்கைகள் கூடிக்கொண்டு போனால், ஒருவேளை, ஒருகட்டத்தில் தத்து எடுக்க குழந்தைகளும் இல்லாமல் போகலாம் அல்லது அடுத்த தலைமுறைக்கு நாகரிகம் கலாச்சாரம் கடத்தும் வாய்ப்பு குறைந்து அதனால் சமூகம் சமுதாயம் உடைய தொடங்கலாம் \n2]⊳எச்.ஐ.வி[HIV] தொற்றுக்களால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆண்கள் [MSM] என்று அறிக்கைகள் தெரியப் படுத்துகின்றன. இது ஏனென்றால் ஆண்களுடன் பால் உறவு வைத்துள்ள ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாலியல் செயல், பொதுவாக, குதவழிப் பாலுறவு [anal sex] ஆகும். இது இயற்கையான யோனி பால் உறவை [vaginal sex] விட எச்.ஐ. வி பரவ வாய்ப்பு அதிகமென புள்ளி விபரம் காட்டுகிறது. உதாரணமாக அமெரிக்க புள்ளிவிபரம் / எச்.ஐ.வி.அரசாங்கம் [U.S. Statistics / HIV.gov] இல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் சமீபத்திய மதிப்பீடுகள் படி[According to the latest estimates from the Centers for Disease Control and Prevention (CDC)]: 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 38,700 பேர் எச்.ஐ. வி நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டனர். அதில் ஒருபால், இருபால், மற்றும் ஆண்களுடன் பால் உறவு வைத்த ஆண்கள் மிகவும் பாதிக்க பட்டவர்களில் அடங்குகின்றனர். இவர்கள் அந்த 38,700 பேரில், 26,000 ஆக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது [Gay, bisexual, and other men who have sex with men bear the greatest burden by risk group, representing an estimated 26,000 of new HIV infections per year.]. அதேபோல, 2017 இல் :ஒருபால் மற்றும் இருபால் ஆண்கள், மொத்த எச் ஐ வி நோய் தொற்றியவர்களில் 66% ஆக இருந்ததுடன், மொத்த எச்.ஐ.வி ஆண்களில் 82% ஆக இருந்தனர் [Gay and bisexual men accounted for 66% of all HIV diagnoses and 82% of HIV diagnoses among males.] என்பது, இந்த பாலியலின் ஆபத்து தன்மையை வெளிக் காட்டுகிறது.\nஅமெரிக்க தரவுகளைப் பயன்படுத்தி 2009 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஒருபால் திருமணத்தை அனுமதிப்பதன் மூலம் புள்ளி விவரரீதியில் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவு எதுவும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரிகிறது. 2014 இல் மற்றொரு அமெரிக்க ஆய்வு, ஒரே பாலின ஜோடிகளை திருமணம் செய்வதற்கு அனுமதித��தது, எதிர் பாலின திருமண விகிதத்தை குறைத்தது என்பதற்க்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் சுடிக் காட்டுகிறது. மேலும் ஒருபால் திருமணம் அனுமதிக்கப் பட்டு, சமூகத்தின் மேலான அதன் தாக்கத்தின் விளைவுகளை அல்லது பாரம்பரிய திருமணத்தின் சமூக நோக்கத்தை அது பலவீனப்படுத்துகிறதா என்பனவற்றை கண்காணிக்க ஒப்பீட்டளவில், எமக்கு ஒரு குறுகிய கால இடைவெளி மட்டுமே இருந்து உள்ளது. எனவே இந்த ஆராய்ச்சிகளில் இருந்து கிடைக்கப் பட்ட கண்டுபிடிப்புகள் ஒரு முதல் கட்டம் என்பதால், அதன் முடிவுகளை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று நான் நம்புகிறேன்.\nஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nபகுதி: 06A வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\nஇந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/10/10/%E0%AE%90-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-10-24T14:42:44Z", "digest": "sha1:D6ZA6H6K2JLUZJFLIYTRBVKHJM5TPFRM", "length": 12185, "nlines": 124, "source_domain": "maarutham.com", "title": "ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து நாளை புலமைப்பரிசிலில் தோற்றும் 5 மாணவர்கள்! | Maarutham News", "raw_content": "\nகாதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்\nபேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது\nபாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி\nமதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு\nமூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா\nகாதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்த��ல் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...\nபேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது\nபேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...\nபாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி\nகிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...\nமதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...\nHome Srilanka ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து நாளை புலமைப்பரிசிலில் தோற்றும் 5 மாணவர்கள்\nஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து நாளை புலமைப்பரிசிலில் தோற்றும் 5 மாணவர்கள்\nகொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளிக்கப்படும் கொழும்ர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் நாளை (11) 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றள்ளனர்.\nசிகிச்சை பெறும் 5 மாணவர்களிற்குமாக ஐ.டி.எச் இல் சிறப்ப பரீட்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று உறுதியான நிலையில் 2 மாணவர்களும், கொரோனா சந்தேகத்தில் 3 மாணவர்களும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nகாதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...\nகாத��் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...\nபேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது\nபேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...\nபாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி\nகிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...\nமதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...\nமூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா\nசீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/hal-recruitment-2020/", "date_download": "2020-10-24T14:41:44Z", "digest": "sha1:TXVTQBPIZHPODKAWPNZRDSE7UQ2BH7ML", "length": 1723, "nlines": 27, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "HAL Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nHAL யில் Apprentice பணிக்கு 2000 காலிப்பணியிடங்கள்\nRead moreHAL யில் Apprentice பணிக்கு 2000 காலிப்பணியிடங்கள்\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\n���ாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-24T15:29:53Z", "digest": "sha1:POOJURYU74L5FWSVK6VS7R5WNV4GAUVK", "length": 7843, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோனோபொட்டாசியம் பாசுபைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொட்டாசியம் டையைதரசன் பாசுபைட்டு; மோனோபொட்டாசியம் பாசுபைட்டு; மோனோபொட்டாசியம் டையைதரசன் பாசுபைட்டு; பொட்டாசியம் பாசுபைட்டு ஒற்றைக் காரம்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 120.09 g·mol−1\nபடிக அமைப்பு ஒற்றைச் சரிவு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமோனோபொட்டாசியம் பாசுபைட்டு (Monopotassium phosphite) என்பது KH2PO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடன் கூட்டமைவுத் தொடர்புடைய மற்றொரு சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு H3PO3.2(KH2PO3) ஆகும். பாசுபரசு அமிலத்தின் இணை காரமான பாசுபைட்டு எதிர்மின் அயனியைக் (H2PO3−) கொண்டுள்ள இவ்வுப்புகள் இரண்டும் வெண்மை நிறத்திலுள்ளன. சில உரங்கள் தயாரிப்பில் இவை இரண்டும் பயன்படுகின்றன[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2017, 03:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-24T14:12:59Z", "digest": "sha1:ZP6C6FTKYBJDCNVRFWTNDJ4SSRXXSUHB", "length": 19827, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராணுவம் தாக்குதல் News in Tamil - ராணுவம் தாக்குதல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லையி���் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - 2 பிஎஸ்எப் போலீசார் காயம்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் 2 பி.எஸ்.எப். போலீசார் காயம் அடைந்தனர்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்திய வீரர் வீரமரணம்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் வீரமரணம் அடைந்தார்.\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீர மரணம்\nகாஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 30, 2020 21:59\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 29, 2020 08:49\nஜம்மு காஷ்மீர் எல்லையில் அடுத்தடுத்து அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம்\nஜம்மு காஷ்மீர் எல்லையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.\nசெப்டம்பர் 26, 2020 12:47\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 26, 2020 00:02\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 19, 2020 23:43\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 14, 2020 00:09\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத��துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 12, 2020 23:01\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 09, 2020 19:05\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா பதிலடி\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா பதிலடி\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப��� பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\n‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nடெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-10-24T14:31:14Z", "digest": "sha1:HHOIVJIYD5FOERAHFZAJKX5MXFPXCEYI", "length": 7183, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "பசுமை பூமி - Nilacharal", "raw_content": "\nபசுமை பூமி என்ற இந்த மின்னூல் மூலம் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதனைத் தடுக்க நாம் எளிதாய் பின்பற்றக் கூடிய வழிமுறைகளையும் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உலகில் மின் ஆற்றலின் நுகர்வுத் திறன் பன்மடங்கு பெருகி விட்டது. மேலதிக உற்பத்தி பூமியை மாசுபடுத்துவது ஒருபுறமிருக்க, பூமியின் இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருவது மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித இனத்தைத் தள்ளியிருக்கிறது. இருக்கும் வளங்களை சிக்கனமாய் உபயோகித்தாலே அது இப்பூவுலகிற்குச் செய்யும் பேருதவி என்று அதற்கான வழிமுறைகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர். அதே போல, சுருங்கி வரும் நீர்வளத்தைக் காக்க, நீர் சேமிப்பு முறைகளும் விரிவாய் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nThis book informs us about the dangers of global warming, and suggests several preventive measures which readers can implement in their day to day lives. While the earth is constantly being polluted on the one hand, the natural resources are also being constantly depleted. Humanity has been focusing on identifying alternate, renewable energy sources for the past several years. Nevertheless, it is extremely important to save existing energy sources in order to ensure the continued survival of humanity. Through this book the author explains how we can save our natural resources from depletion, by making an intelligent and appropriate use of them. (பசுமை பூமி என்ற இந்த மின்னூல் மூலம் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதனைத் தடுக்க நாம் எளிதாய் பின்பற்றக் கூடிய வழிமுறைகளையும் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உலகில் மின் ஆற்றலின் நுகர்வுத் திறன் பன்மடங்கு பெருகி விட்டது. மேலதிக உற்பத்தி பூமியை மாசுபடுத்துவது ஒருபுறமிருக்க, பூமியின் இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருவது மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித இனத்தைத் தள்ளியிருக்கிறது. இருக்கும் வளங்களை சிக்கனமாய் உபயோகித்தாலே அது இப்பூவுலகிற்குச் செய்யும் பேருதவி என்று அதற்கான வழிமுறைகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர். அதே போல, சுருங்கி வரும் நீர்வளத்தைக் காக்க, நீர் சேமிப்பு முறைகளும் விரிவாய் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/289431", "date_download": "2020-10-24T15:15:58Z", "digest": "sha1:72MAOFXH7QBYQWLCVFM2GN6HTQMV64MK", "length": 5122, "nlines": 22, "source_domain": "www.viduppu.com", "title": "150 கேமரா முன் டி-சர்ட்டை கழட்டிய 46 வயதான நடிகை! கூச்சமில்லாமல் உண்மையை உடைத்த வனிதா.. - Viduppu.com", "raw_content": "\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\n150 கேமரா முன் டி-சர்ட்டை கழட்டிய 46 வயதான நடிகை கூச்சமில்லாமல் உண்மையை உடைத்த வனிதா..\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீசனை தமிழில் ஆரம்பித்து ஒளிப்பரப்பாகி வருகிறது. சண்டைகள் போட்டிகள் என குறைந்த அளவில் இருந்தாலும் நிகழ்ச்சியை மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.\nஇந்நிலை���ில் கடந்த பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட வனிதா தற்போது ஆடை விவகாரம் குறித்து உண்மையை உடைத்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் ஆடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது யார் எப்படியான ஆடையையும் அணியலாம். அந்தவகையில் நடிகை கஸ்தூரி 150 கேமராக்கள் கண் முன்னே இருந்தும் அதைமீறி பெட்ரூமில் அமர்ந்தபடி தான் போட்டு இருந்த டி-சர்ட்டை கழட்டி குனிந்து வேறொரு டி-சர்ட்டை மாற்றினார்.\nஇதை பார்த்து நான் வெளியே செல்லும் போது முகனும் தர்ஷனும் உள்ளே வந்தனர். அவர்களை தடுத்துநிறுத்தி இப்போது போகவேண்டாம் நீங்கள் சென்றால் அதுஎன்ன செய்யும் என்றே சொல்ல முடியாது என்று கூறி பத்து நிமிடம் நிறுத்தி வைத்தேன் என்று கூறியுள்ளார்.\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/141784-beware-of-bitcoin-fraud", "date_download": "2020-10-24T14:13:45Z", "digest": "sha1:2CTADHR4IN4PME3E7MF3HG7UANYXOZK2", "length": 13822, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 24 June 2018 - பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15 | Beware of Bitcoin fraud - Nanayam Vikatan", "raw_content": "\nதனியார் முதலீட்டை அதிகரிக்கச் செய்வது அவசியத்திலும் அவசியம்\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nஉச்சத்தில் பணப் பரிவர்த்தனை... டிஜிட்டலுக்கு மாற மறுக்கும் மக்கள்\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ்... வேலைவாய்ப்பு குறையுமா\nசீனாவின் ‘ஒன் பெல்ட் - ஒன் ரோடு’ திட்டத்தை இந்தியா எதிர்ப்பது ஏன்\nவீட்டு மளிகைச் செலவு... இப்படியும் லாபம் பார்க்கலாம்\nஎஸ்.ஐ.பி-யில் கிடைக்கும் லாபம்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\nபணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்\nஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்\nரைட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nதங்கம் விலை இன்னும் உயருமா\nஇன்ஃபோசிஸ் பங்குகள்... அன்று ரூ.10 ஆயிரம்... இன்று ரூ.2.5 கோடி\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: நிஃப்டி 10730... முக்கிய ச��்போர்ட் லெவல்\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\n - ஃபைனான்ஷியல் தொடர் - 1\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஏ.டி.எம்-ல் வந்த கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாதா\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - 52\nபிட்காயின் பித்தலாட்டம் - 51\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nபிட்காயின் பித்தலாட்டம் - 49\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 47\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nபிட்காயின் பித்தலாட்டம் - 42\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6\nபிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/?filter_by=popular7", "date_download": "2020-10-24T14:33:59Z", "digest": "sha1:DY6HUW4SP7DA2Q7S2VV4OXBXYBAVBUQX", "length": 6481, "nlines": 156, "source_domain": "saivanarpani.org", "title": "கட்டுரைகள் | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\n96. அகத்தவம் எட்டில் வளிநிலை\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n109. ஆசான் மாணாக்கர் நெறி\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/service/educational-scholarship-2/", "date_download": "2020-10-24T14:21:35Z", "digest": "sha1:O7BY6UEN53M3PINDKCJDJTD77QXET55D", "length": 12666, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "கல்வி உதவித் தொகை! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள்.\nஉயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.\nகல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள் அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.\nஇந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.\nதகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதி குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்தப் படிவத்தை முடிந்தவரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக்கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள். இறையருள் பெறுங்கள்\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30-05-2008\n : சப் இன்ஸ்பெக்டர் 2015\n – டாப் 10 படிப்புகள்\nஅடுத்த ஆக்கம்சவுதியில் பணி புரிவோருக்கு மருத்துவ உதவி\nஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பு 2020\nமனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மென்பொருள்\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசத்தியமார்க்கம் - 01/09/2020 0\n அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/27/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-24T14:35:46Z", "digest": "sha1:LOLJ2K4H64E4CXCEVVULMCLGFKO5H73R", "length": 3222, "nlines": 64, "source_domain": "itctamil.com", "title": "வல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் நாள் அஞ்சலி - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome தாயக செய்திகள் வல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் நாள் அஞ்சலி\nவல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் நாள் அஞ்சலி\nவல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் நாள் அஞ்சலி\nPrevious articleகோப்பாய் நினைவாலயத்தில்… கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக முன்பாக உள்ள தனியார் காணியில் இன்றைய மாவீரர் நாள் அஞ்சலி\nNext articleகஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்த நினைவேந்தல் நிகழ்வுகள்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள்\nகிளிநொச்சியில் 30 பேரின் பி.சீ.ஆர் முடிவுகள் வெளியாகின\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 39 பேர் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Main.asp?id=9", "date_download": "2020-10-24T14:55:10Z", "digest": "sha1:NGCAQNX2ZMTSC7HAFFBNAO2ATEJXFVTX", "length": 5695, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > அந்தரங்கம்\nஅரசியல் ஆதாயத்துக்காக தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்: திருமாவளவன்\n7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தர கோரி ஆளுநர் மாளிகை முன் இன்று திமுக ஆர்ப்பாட்டம்\nபீகார் தேர்தல் வாக்குறுதியில் கொரோனா தடுப்பூசி குறித்து பாஜக விளக்கம்\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nசெக்ஸ் வேண்டாம்... செல்போனே போதும்\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க...\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_58.html", "date_download": "2020-10-24T14:26:27Z", "digest": "sha1:Z7FCUIM7DMZ4333TQIF4GJEE22KOPLH3", "length": 10974, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச சேவையாளர் கவனத்திற்கு! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச சேவையாளர் கவனத்திற்கு\nதபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச சேவையாளர் கவனத்திற்கு\nஎதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச சேவையாளர்கள் 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டுகளை அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது .\nஇந்த விடயத்தை தேர்தல்கள் செயலகம் அரச உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டு முக்கயமானது என்றும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-palan-07-04-2020/", "date_download": "2020-10-24T14:38:40Z", "digest": "sha1:KWGUWRZ2NU64I27ST3EERY3DFRDTR522", "length": 43498, "nlines": 338, "source_domain": "www.tamilpriyam.com", "title": "Today palan 07.04.2020 | இன்றைய ராசிபலன் 07.04.2020 | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\n19 வது அரசியலமைப்பு சட்டத்தினை உடனடியாக மாற்ற வேண்டும் – பெல்லன்வில தர்மரத்ன தேரர்\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடும். பணவரவு சுமாராக இர��ந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி குறையலாம். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் கிட்டும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் எ��� சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்ட��வதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற��கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை) மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\nNext articleகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வி\nரியோவுக்கு ஜோடியானார் ரம்யா நம்பீசன்\nசென்னையில் இருந்து வந்த நபர் கைது\nகவினை வெளியேற்ற திட்டமிடும் நண்பர்கள்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிக��\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\n19 வது அரசியலமைப்பு சட்டத்தினை உடனடியாக மாற்ற வேண்டும் – பெல்லன்வில தர்மரத்ன தேரர்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/disease/01/242307?ref=category-feed", "date_download": "2020-10-24T14:23:58Z", "digest": "sha1:K45PFIFCX7ACF7LZJBH4RWGKCWM4YE7G", "length": 17709, "nlines": 169, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா (Covid-19) தொற்றுநோய் சங்கிலியை உடைத்தலில் தனிமனித வகிபாகம் என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா (Covid-19) தொற்றுநோய் சங்கிலியை உடைத்தலில் தனிமனித வகிபாகம் என்ன\nPandemic எனும் கிரேக்கச்சொல்லில் Pan என்பது “எல்லா” எனவும் demos என்பது “மக்கள்” எனவும் அர்த்தப்படுகின்றது. நோய் குறித்த இச்சொல்லின் பிரயோகமானது “நாடுகளின் எல்லை கடந்து எல்லா மக்களையும் தொற்றக்கூடிய உலகத்தொற்று” என்று அர்த்தம் கொள்ள முடியும்.\nஉலகின் 190 இற்கும் மேற்பட்ட நாடுகளின் இயல்புநிலையை முடக்கி அத்தனை நாடுகளினதும் பேசு பொருளாகவும், பெருந்தலையிடியாகவும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இந்த கொரோனா வைரசானது (Covid-19) இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் அனைவருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை.\nஇத்துர்ப்பாக்கிய நிலையானது இந்த வைரசின் சமுகத்தொற்றின் (community spreading) ஓர் விளைவேயன்றி வேறில்லை.\nசீனாவில் தொடங்கிய ஆட்டம் உலகெங்கும் வியாபித்துக்கொண்டு செல்வதற்கான காரணம் சுருங்கிப்போன உலகக் கிராமத்தின் மனித – மனித இடைத்தொடர்புகள் என்பது இன்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nஇத் தொற்றுநோய் சங்கிலியை எவ்வாறு உடைப்பது\nநோய்ப்பரவுகையை எவ்வாறு இழிவளவாக்கி கொள்வது\nஇவ் நோய்த் தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு கொள்வதற்கு எம் ஒவ்வொருவரினதும் வகிபாகம் என்ன\nபோன்ற வினாக்களுக்குரிய விடைகளை கடந்த கால படிப்பினைகளின் அடிப்படையில் வெளிப்படுத்த இக்கட்டுரையானது எத்தணிக்கின்றது.\nமுதலில் இவ் வைரசானது மனித உடலை வந்தடையும் பொறிமுறையை விளங்கிக்கொள்வோம்.\nமனிதன் விலங்குகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணும் போது ( உணவுக்காக வளர்ப்பு செய்தல், செல்லப்பிராணியாக வளர்த்தல்) அவ் விலங்குகளில் இயற்கையாகவே காணப்படும் வைரசுக்கள் மனிதனை தொற்றக்கூடிய வைரசுகளாக மரபணு மாற்றம் அல்லது பரிணாம மாற்றம் பெறுகின்றன.\n(இது சாள்ஸ் டாவின் கூறிய இயற்கைத் தேர்வாகும்) இவ்வாறு ஒரு மனிதனை தொற்றிக்கொள்ளும் வைரசுக்கள் பல வழிமுறைகளினூடாகவும் பலரினையும் சென்றடைகின்றன. மனிதனுக்குள் சென்றதும் தனது DNA அல்லது RNA மூலமாக கைவரிசையை காட்டி நோய்களை விளைவிக்கின்றன.\nமேற்காட்டப்பட்ட நோய்தொற்றுகை பிரமிட்டின் அடிப்படையில் தொற்றுகைக்குள்ளான ஒருவரின் நேரடித் தொடர்புகளை பேணியவர்களும் வைரசுக்காவிகளாக செயற்படி முடியுமாதலால் இப்பிரச்சினை சிக்கல் வாய்ந்ததாக அமைகின்றது. பிரச்சினையின் சிறுபகுதி மாத்திரம் வெளித்தெரிய பெரும்பகுதியானது மறைபொருளாக நின்று பெரியளவிலான பரவுகையை ஏற்படுத்தி நிலைமையை சிக்கலாக்குகின்றது.\nநோய்த்தொற்றின் மூலகாரணமாக நாம் இல்லையென்றாலும் இன்னொருவருக்கு அதனை பரப்பும் காவியாக இருந்துவிடக்கூடாது. இது எம் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும்.\nதொற்றுநோய் பரவுதலைப் பற்றி பின்வரும் சமன்பாடு தெளிவாக விளக்குகிறது.\nஇங்கு Ro என்பது நுண்ணங்கி ஒன்றின் இனப்பெருக்க தடவைகளை குறிக்கின்றது. அதாவது தொற்றுக்குள்ளான ஒருவரிலிருந்து இலகுவில் தாக்கப்படக்கூடிய மற்ற நபர்களின் எண்ணிக்கையினை குறித்து நிற்கின்றது. இது நோயாளியுடன் ஏற்படுத்தும் தொடர்பின் போதான தொற்றுகை வீதம், தொற்றுக்குள்ளானவர் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணும் தடவைகள் மற்றும் தொற்றுகைக்கு எடுக்கும் காலம் போன்ற மூன்று காரணிகளின் பெருக்கமாக காணப்படுகின்றது.\nமேற்படி காரணிகளில் முதற்சொன்ன இரு காரணிகளும் நோய்களுக்கு நோய்கள் வேறுபடக்கூடியவை. ஆனால் நோயாளியுடன் ஏற்படுத்தும் நெருங்கிய தொடர்புகளின் எண்ணிக்கையானது நமது வாழ்க்கைக்கோலம், சமுகப்பின்னணி, கலாசாரம், நவீன தொழினுட்ப பயன்பாடுகள் போன்ற பல விடயங்களினாலும் தீர்மானிக்கப்படத்தக்கது.\nஉலகம் முழுக்க பேரழிவை ஏற்படுத்திய ஸ்பானிய காய்ச்சலின் தொற்றுகை வீதம் சராசரியாக 1.8 ஆக இருந்தது. அதாவது நோயாளி ஒருவர் சராசரியாக 1-2 நபர்களுக்கு வைரசை கடத்தி உலகினை சுமார் 6 மாதங்களில் சென்றடைந்தது. அதே நேரம் சின்னம்மை நோய்க்கான வைரசின் தொற்றுகை வீதம் 12 ஆகும். எனினும் இந்நோயானது தற்பொழுது உலகிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது.\nசீனாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் கொரோனா வைரசின் தொற்றுகை வீதமானது சராசரியாக 4-5 ஆகக் காணப்படுவதுடன் இவ் வைரசினால் தொற்றலடைந்த ஒருவர் எந்தவிதமான நோய் அறிகுறிகளையும் வெளிக்காட்டாமலே அண்ணளவாக நான்கு நாட்களில் மற்றவருக்கு இதனை காவக்கூடும் என்ற முடிவுகள் அறியப்பட்டுள்ளன.\nஇவற்றினை கருத்திற்கொண்டு எந்த மாதிரியான உலகத்தில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் சமுகத்துடன் எந்தளவிற்கு நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம் சமுகத்துடன் எந்தளவிற்கு நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம் என்ற வினாக்களை எம்முள்ளே கேட்போமானால் இந்நோய் பரவுவதை தடுப்பதற்கு நாம் என்ன பங்களிப்பு செய்யமுடியும் என்பது தெளிவாகும்.\nஅதாவது சிறிது காலம் பௌதீக ரீதியான சமுகத் தொடர்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு வாழ வேண்டியது அவசியமாகின்றது. இதற்காகவே நாடு முடக்கப்படுகின்றது என்பதனை நன்கு விளங்கிக்கொண்டு சுகாதாரமான பழக்கவழக்கங்களை பேணிக்கொண்டு வீட்டிலிருப்பது எந்தவொரு சிந்திக்க தெரிந்த மனிதனினதும் கடமையாகும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில���நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/1249-square-feet/residential-property-for-sale/alwar/7/", "date_download": "2020-10-24T15:40:55Z", "digest": "sha1:ZZXMFDRYJOXEI6FE4LXD6HL34OKFAUIY", "length": 22888, "nlines": 152, "source_domain": "www.tractorjunction.com", "title": "குடியிருப்பு சொத்து விற்பனைக்கு Alwar - 1249 சதுர அடி", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் நிலத்தையும் சொத்தையும் வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Ajay Choudhary\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nவாங்க விரும்புகிறீர்களா குடியிருப்பு சொத்து Alwar, : state\nஆம் எனில், டிராக்டர்ஜங்க்ஷன் பட்டியலிடப்பட்டுள்ளது குடியிருப்பு சொத்து This Property Is Situated At Ambedkar 40 Feet Wide Roads இதில் Alwar. இந்த சொத்தின் அனைத்து பரிமாணங்களும் சரியானவை, மற்றும் அதன் பரப்பளவு : area. இந்த நிலம் எங்கள் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது அதன் உத்தியோகபூர்வ மற்றும் உண்மையானது வியாபாரி, எந்த மோசடி சொத்தும் இங்கு விற்கப்படவில்லை. இந்த சொத்தின் இலக்கு விலை ரூ. 2700000. பட்டியலிடப்பட்ட சொத்தின் வகை குடியிருப்பு அது முற்றிலும் ஒரு நல்ல இடம். இந்த பின்வரும் சொத்து Alwar மாவட்டத்திற்குள் வருகிறது Rajasthan இது சட்டப்பூர்வமாக சுத்தமான மற்றும் பாதுகாப்பான இடமாகும்.\nநீங்கள் வாங்க உற்சாகமாக இருந்தால் This Property Is Situated At Ambedkar 40 Feet Wide Roads மேற்கூறிய அனைத்து விவரங்களையும் மேலே உள்ள படிவத்தில் நிரப்புகிறது. இது பற்றிய கூடுதல் தகவலுக்கு This Property Is Situated At Ambedkar 40 Feet Wide Roads டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும்.\n*இங்குள்ள தகவல்கள் நிலம் மற்றும் சொத்து விற்பனையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது முற்றிலும் விவசாயி முதல் விவசாயி வணிகமாகும். டிராக்டர் சந்தி நீங்கள் பயன்படுத்தக்கூடிய விவசாய நிலங்களைப் பெற ஒரு தளத்தை வழங்குகிறது. அனைத்து பாதுகாப்பு உதவிக்குறிப்புகளையும் கவனமாகப் படியுங்கள்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை குண லவிவரங்கள் ல்ல பொருந்த சொத விறபன ள்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:61", "date_download": "2020-10-24T14:26:12Z", "digest": "sha1:PGMYCZJ2LDIT6NBUEQDGBOG4WNLIAQ7U", "length": 23596, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:61 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n6001 உளவியல் ஓர் அறிமுகம் 2 சிவானந்தமூர்த்தி, கந்தசாமி அன்ரன் டயஸ்\n6003 உங்களைப் பற்றி நந்தி\n6004 வாழ்வியல் வசந்தங்கள் 1 பால வைரவநாதன்\n6005 வாழ்வியல் வசந்தங்கள் 2 பால வைரவநாதன்\n6006 விஞ்ஞானமும் விஞ்ஞான முறைகளும் ஆனந்தநாதன், ஆ. க.\n6007 விழி எழு வெற்றிபெறு ஷாம்சன், ஜோ.\n6008 விதானமாலை மூலமும் உரையும் இரகுநாத ஐயர், இ. சி.\n6009 வித்தியாசமானவர்கள் வி. பி.\n6014 ஆத்ம துளிகள் சிறிஸ்கந்தராஜா ஞானமனோகரி\n6015 சின்னச் சிட்டுக்கள் அகளங்கன்\n6019 ஈழத்து சக்தியின் அற்புதங்கள் சிவலிங்கம், மூ.\n6026 இலங்கையில் பெண்களும் ஆட்சிமுறையும் கிஷாலி பின்ரோ ஜெயவர்த்தன, சூலனி கொடிக்கார\n6029 தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள் தணிகாசலம்பிள்ளை, ச. நா.\n6030 கற்பகம் 1970.11-12 கார்த்திகை - மார்கழி, 1970\n6031 அர்ச்சுனா 1989.12 டிசெம்பர், 1989\n6032 அர்ச்சுனா 1990.02 பெப்ரவரி, 1990\n6033 குடையும் அடைமழையும் அலி, ஏ. எம். எம்.\n6035 நீலன் திருச்செல்வத்தின் கட்டுரைகள் --\n6036 மேட்டு நிலம் - சிறுகதைகள் சடாட்சரம், மு.\n6039 நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள் சண்முகநாதன், பொ.\n6044 பத்தினித் தெய்வம் அகளங்கன்\n6048 புதியதோர் உலகம் செய்வோம் (கோபிநாத், இரா.) கோபிநாத், இரா.\n6053 சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும் நீலன் திருச்செல்வம்\n6057 சுட்டிக் குருவிகள் (மழலைப் பாடல்கள்) அகளங்கன்\n6058 தமிழ் சிறுகதைத் திரட்டு நித்தியானந்தன், பொன்மீரா. எம், கருப்பு, க.\n6064 தேசவழமை (தேசவழமைச் சட்டம் பற்றிய தொகுப்பு) ரவீந்திரன், சபா.\n6065 தொல்காப்பியத் தேன் துளிகள் விசயரத்தினம், கா.\n6066 துயரம் சுமப்பவர்கள் அருளானந்தம், நீ. பி.\n6069 வேர்கள் அற்ற மனிதர்கள் (கவிதைகள்) மருதநிலா நியாஸ்\n6070 வெற்றிலை நினைவுகள் (கவிதைகள்) ஜெஸ்ரின், ஜோ.\n6071 வில்லிசைக் கலை இராசையா சிறிதரன்\n6074 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.01 ஜனவரி 2002\n6075 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.03 மார்ச் 2002\n6076 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.04 ஏப்ரல் 2002\n6077 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.05 மே 2002\n6078 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.06 யூன் 2002\n6079 ஆத்மஜோதி 1975.05-06 வைகாசி-ஆனி, 1975\n6080 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.08 ஆகஸ்ட் 2002\n6081 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.09 செப்டெம்பர் 2002\n6082 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.10 ஒக்டோபர் 2002\n6083 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.11 நவம்பர் 2002\n6084 கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.12 டிசம்பர் 2002\n6085 கொழுந்து 2010.02-03 பெப்ரவரி/மார்ச் 2010\n6086 கம்ப்யூட்டர் ருடே 2000.09 செப்டெம்பர் 2000\n6087 கம்ப்யூட்டர் ருடே 2000.10 ஒக்டோபர் 2000\n6088 கம்ப்யூட்டர் ருடே 2000.11 நவம்பர் 2000\n6089 கம்ப்யூட்டர் ருடே 2001.03 மார்ச் 2001\n6090 கம்ப்யூட்டர் ருடே 2001.05 மே 2001\n6091 கம்ப்யூட்டர் ருடே 2001.06 யூன் 2001\n6092 கம்ப்யூட்டர் ருடே 2001.07 யூலை 2001\n6093 கம்ப்யூட்டர் ருடே 2001.08 ஆகஸ்ட் 2001\n6094 கம்ப்யூட்டர் ருடே 2001.09 செப்டெம்பர் 2001\n6095 கம்ப்யூட்டர் ருடே 2002.02 பெப்ரவரி 2002\n6096 கம்ப்யூட்டர் ருடே 2002.12 டிசம்பர் 2002\n6097 நுண்ணறிவு (குணராசா, க.) குணராசா, க.\n6098 பெண்களின் பட்டயம் (இலங்கை) --\n6099 கல்லறை நெருஞ்சிகள் (கவிதைத் தொகுப்பு) மைத்ரேயி\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,617] இதழ்கள் [12,410] பத்திரிகைகள் [49,219] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [4,992] நினைவு மலர்கள் [1,417]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [79,482] பல்லூட�� ஆவணகம் [27,408] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,123] | மலையக ஆவணகம் [295] | பெண்கள் ஆவணகம் [321]\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [9]\nதொடரும் செயற்திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [13] | அரியாலை [16] | இலங்கையில் சாதியம் [25]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=edit", "date_download": "2020-10-24T14:34:30Z", "digest": "sha1:GUPNW4DRQAW4UMGCMVHNWHQKEB2CGWK6", "length": 6152, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:முஸ்லிம் ஆவணகம் என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம் என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/அனுசரணையாளர் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/அறிமுகம் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/ஆளுமைகள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/சஞ்சிகைகள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/சிறப்புமலர்கள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/நூல்கள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/பத்திரிகைகள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/பிரசுரங்கள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம் பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2020/05/11th-year-remembrance.html", "date_download": "2020-10-24T14:50:17Z", "digest": "sha1:3T2XD5WLPZH2U6FS4CVLVDTES6PYW3CW", "length": 65394, "nlines": 359, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "பதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும் | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nதிங்கள், மே 18, 2020\nHome » அஞ்சலி , அரசியல் , இனப்படுகொலை , இனம் , ஈழம் , காங்கிரஸ் , தமிழர் , தி.மு.க , பா.ஜ.க » பதினோராம் ஆண்டு நினைவேந்தலு��் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்\nபதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்\nதமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று\n ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன\nஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன\nகொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம் ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.\nஇந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.\nஇனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு\nகடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.\nஅதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.\nஅடுத��தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.\n“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.\nஇனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.\nவிடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.\nஇப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.\nஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது\nஇஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி\nஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்\nதி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்ட��ல் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை\nஇன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.\nஇவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை பெரியோர்களே இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது\nஎனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்\nஅரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை\nதமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி\nஇந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்\nபி.கு.: உலகத் தமிழ��� நெஞ்சங்களே தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ புதினம் தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ புதினம் எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம் எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம் இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள் இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள் உங்கள் கருத்தைப் பதியுங்கள்\n(நான் ‘கீற்று’ இதழில் ௧௮-௦௫-௨௦௨௦ அன்று எழுதியது)\nபடங்கள்: நன்றி மாவீரம், யாழ்.\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 18 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 5:55:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் செவ்வாய், 19 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 3:20:00 IST\n சர்ச்சைக்குரிய இந்தப் பதிவுக்கு நீங்கள் அளித்திருக்கும் இசைவான கருத்து மக்களின் புரிதலை மேம்படுத்தும் என நம்புகிறேன்.\nசிகரம் பாரதி செவ்வாய், 19 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 10:19:00 IST\nஈழத் தமிழர்களுக்கு இனியாவது விடிய வு பிறக்கும் என நம்புவோம். தங்கள் குக்கி அறிவிப்பு வாஞிப்பை இடையூறு செய்கிறது. அகற்றி விடுங்கள். அல்லது பகிர்வுப் பட்டையை அகற்றுங்கள்.\nநமது வலைத்திரட்டி: வலை ஓலை\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 20 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 7:00:00 IST\nதங்கள் நம்பிக்கை மிக்க கருத்துக்கு நன்றி\nஎல்லா இணையத்தளங்களிலும் நினைவிகள் (cookies) வைக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அண்மையில் பிளாகரில் அறிவிப்பு வந்தது இல்லையா அதனால்தான் வைத்திருக்கிறேன் ஐயா அந்த அறிவிப்பிலேயே உள்ள 'புரிந்தது (Ok)' எனும் பொத்தானை அழுத்தி விட்டால் அதன் பிறகு அது வராது. ஆனால் இப்படி ஒரு மறுமொழியை உங்களுக்குத் தருவதற்கு முன் எதற்கும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று கைப்பேசியிலிருந்து தளத்தைப் பார்வையிட்டேன். அந்த அறிவிப்புக்கு மேலேயே பகிர்வுப் பட்டையும் இடம்பெறுவதால் பொத்���ானை அழுத்துவது எளிதாக இல்லைதான். இன்றே இதற்கொரு வழி செய்கிறேன்.\nதளத்தின் சிக்கலை எடுத்துச் சொல்லி உதவியதற்கு மிக்க நன்றி\nவலை ஓலையில் விரைவில் இணைந்து விடுவேன்.\nஐயா, மிகவும் அற்புதமான கட்டுரை. ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய கட்டுரை. வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்து, தக்க சான்றுகளுடன் விளக்கியிருப்பதை யாரும் மறுதலிக்க முடியாது. மிக்க நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 20 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 7:04:00 IST\n உங்கள் மனம் திறந்த விரிவான பாராட்டுக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிகவும் நன்றி நீங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக நம் தளத்துக்கு வருகிறீர்கள் என நினைக்கிறேன். என் அன்பான வரவேற்பு நீங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக நம் தளத்துக்கு வருகிறீர்கள் என நினைக்கிறேன். என் அன்பான வரவேற்பு தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் அனைவரும் இதைப் படிக்க விரும்பும் நீங்கள் இதைச் சமுக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்தால் அதற்கு ஏதுவாக இருக்கும். மிக்க நன்றி\nவலிப்போக்கன் வியாழன், 21 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 10:12:00 IST\nமனிதர்கள் வாழும் உலகம் அல்ல...இது கொடும் மாக்கள் வாழும் உலகமிது....\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 22 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 3:55:00 IST\nமிக நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் தங்களை என் தளத்தில் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி ஐயா காரணம் ஈழம் எங்கிருந்தாலும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் எத்தனை காலம் பிரிந்திருந்தாலும் உண்மைத் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் உணர்வுப் பாலமாய் அதுவே விளங்குகிறது. என்றாவது ஒரு நாள் நம் கனவு பலிக்கும் ஈழம் மலரும்\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nபதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களு...\n - ஒருங்குறிக் கூட்டமைப்பின் (U...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (23) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (79) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (31) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (16) இனம் (46) ஈழம் (38) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (23) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (9) கவிஞர் தாமரை (1) கவிதை (15) காங்கிரஸ் (6) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (14) சமயம் (10) சமற்கிருதம் (1) சமூகநீதி (4) சாதி (9) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (23) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (12) தமிழர் (41) தமிழர் பெருமை (13) தமிழின் சிறப்பு (1) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (9) திரட்டிகள் (4) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (9) தோழர் தியாகு (1) நட்பு (8) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (4) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (2) பதிவர் உதவிக்குறிப்புகள் (8) பதிவுலகம் (17) பா.ம.க (2) பா.ஜ.க (25) பார்ப்பனியம் (12) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (7) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன்\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard) - [image: Buy Pilgrim at Tinker Creek Book Online at Low Prices in India ...] *புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான திருமதி ஆனி டில்லார்ட் (Annie Dillard) ஒரு...\nஉ.த.ச.வின்இணையத் தமிழ்க்கூடல் 23 - ஐப்பசி 12, 2051 / 28.10.2020 புதன் மாலை 4.00 உலகத் தமிழ்ச் சங்கம் இணையத் தமிழ்க் கூடல் 23 ஆத்திரேலியாவின் ஆதி குடிமக்களும் நம்பிக்கைகளும் கூடலுரை – நாகை...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஇந்த வருடம் உயிரோடு. போன வருடம் - *கடந்த இரு பதிவுகள் சூடாக இருந்ததால் சற்றே இளைப்பாற . . .* *ஒரு கடிதமும் பதிலும்* *வாட்ஸப்பில் வந்த சுவாரஸ்யமான ஒரு பதிவை தமிழில் தந்துள்ளேன்.* ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக�� குடியுரிமை - அன்புக்குரிய கேளிர், வணக்கம் உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம்...\nCSK Diet - *இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல வ...\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள் - இரண்டாவது முறையாக மோடி ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எல்லாம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீரின் 370ம் பிரிவு நீக்கம், ...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1664. மு.கதிரேசன் செட்டியார் - 3 - *சிவனடி சேர்ந்த செல்வர்* *அக்டோபர் 24.* பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நினைவு தினம். முதலில், *1942*-இல் மேலேயுள்ள அட்டைப்படத்திற்கு 'கல்கி' யின் பட...\nஎழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல…. - எண்பதுகளின் மத்தியப்பகுதி அது. இன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் ச...\nஇலையுதிர்காலம் - இலையுதிர்காலத்தில் என்னிடம் வந்திருக்கும் இந்தப் பறவைக்கு எதைக் கொடுப்பேன் பூக்களின் வாசத்தை வேர்களிலிருந்து தோண்டி எடுத்து இந்தப் பறவையின் சிறகுகளில் தெ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\n“தேசியக் கல்விக் கொள்கை-2020” குறித்த எனது உரைகள் ( TALKS ON N.E.P., ) - * 07-09-2020 * *அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்* *முகநூல் நேரலை - சிறப்புரை* *“கிராமத்துக் கல்வியைக் காவு கேட்கும்* *தேசியக் கல்விக் கொள்கை-**2...\nசதயம் - நண்பர் ஒருவர் சதயத்தின் பொருள் கேட்டிருந்தார். ஒருவேளை அந்த நாட்காட்டில் (நட்சத்திரத்தில்) அவர் பிறந்தாரோ, என்னவோ (இப்படிப் பலரும் கேட்கிறார். எனக்குத் தா...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/02/17/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-10-24T14:48:33Z", "digest": "sha1:KRCQ2S5FBQWRC7LYFGZ2O5CFTJCQCDQU", "length": 9778, "nlines": 113, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "ஆட்டைய போட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த திருட்டு ராணி... - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nஆட்டைய போட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த திருட்டு ராணி…\nமும்பையில் 53 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் மூலம் ரயில்வே போலீசில் சிக்கியுள்ள ஷேக் என்ற பெண்மணி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.\nஷேக் ஒரு பார் பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவர் அன்டோப் ஹில்லில் வசித்து வந்தார்.\nமதுக்கடைகளுக்கு அரசு விதித்த தடையைத் தொடர்ந்து, அவர் திருட்டு தொழிலில் ஈடுபட தொடங்கினார் .\nஆரம்பத்தில், அவர் மற்ற திருடும் பெண்களுடன் கூட்டு சேர்ந்தார். தன்னை கண்டுபிடிக்காமலிருப்பதற்காக அவர் பர்தா அணிய தொடங்கினார்.\nஇரண்டு முறை திருமணமான ஷேக்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது 15 வயது மகள், பஞ்சகனியில் ஒரு பணக்கார பள்ளியில் படித்தார்,\n“ஜனவரி 26 அன்று, ஒரு ஆசிரியர் ரயிலில் போனபோது அவரின் அருகில் ஷேக் பர்தா அணிந்துகொண்டு அவரிடம் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார்.\nகாவல்துறைக்கு இதுபற்றி புகார் வந்து ஸ்டேஷனில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தபோது, ​​திருடன் யார் என்று யூகித்தனர்.\n“ஷேக்கை cctv காட்சிகளிலிருந்து நாங்கள் அடையாளம் கண்டு கைது செய்து ,கோவாண்டியில் உள்ள அவரது தற்போதைய வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றோம்.\nஅங்கு சுமார் 5.5 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது, ”என்று மூத்த ஆய்வாளர் ராஜேந்திர பால் கூறினார்.\nஅங்கு ஷேக் மேலும் திருடப்பட்ட பொருட்களை மறைத்து வைத்திருப்பதாகவும் காவல்துறையினர் நம்பியதையடுத்து, ஒரு ஜிஆர்பி குழு அவரது இல்லத்த்தில் தேடியபோது “தங்க ஆபரணங்கள் ,செல் போன்கள் மற்றும் பெட்டிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதை நாங்கள் கண்டோம்,” என்று பால் கூறினார்.\nதிருடப்பட்ட அனைத்து ப��ருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ .8 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது . கோவண்டியில் வீடு வாங்க ஷேக் ரூ .16 லட்சம் செலுத்தியுள்ளார் என்றும் காவல்துறைக்கு தெரியவந்தது.\nஅவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போதெல்லாம், நீதிமன்றத்தில் அனுதாபம் பெற ஒரு குழந்தையை நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு அவர் தனது குடும்பத்தினருக்கு அறிவுறுத்துகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஅவர் ரயில்வே வளாகத்திற்கு வெளியே, தாராவி மற்றும் குர்லா ஆகிய இடங்களில் திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளார்.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சினிமா பாணியில் கொள்ளை\nதொப்புள் தெரிய இளைஞருடன் கெட்ட ஆட்டம்.. நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nதிடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் யாருக்கு வரும் தெரியுமா\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகவர்ச்சி பொங்க மப்பும் மந்தாரமாக மாளவிகா மோகனன்\nஉடல் எடையை வேகமா குறைக்கனுமா காது மசாஜ் ட்ரை பண்ணுங்க\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் உடலுறவு கொள்ள உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்\nசல்மான்கானை கொலை செய்ய சதி… அதிர்ச்சியில் பாலிவுட்\n3முறை கர்ப்பம்; கருக்கலைப்பு செய்த நடிகை பொலிஸில் தஞ்சம்\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபூசணிக்காய் ஜூஸ் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-24T16:17:20Z", "digest": "sha1:P4DPK2LHJOJBVYGOQ5ZIBQ36IPSMEUDS", "length": 17505, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் நையோபேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநையோபேட்டு, நையோபியம் பொட்டாசியம் ஆக்சைடு, பொட்டாசியம் கூலும்பேட்டு\nவாய்ப்பாட்டு எடை 180.003 கி·மோல்−1\nதோற்றம் வெண்மையான சாய்சதுரப் படிகங்கள்\n3000 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் நையோபேட்டு (Potassium niobate) என்பது KNbO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரோவ்சிகைட்டு அயமின் படிகமான இது நேரியல்சாரா ஒளியியல் குணகப் பண்புகளைப் பெற்றுள்ளது.[1] பொட்டாசியம் நையோபேட்டால் ஆன நானோ கம்பிகள் இசைவிப்பு ஒரியல்பு ஒளியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எலிகளுக்கு வாய்வழி கொடுக்கும் போது இதன் உயிர் போக்கும் LD50 அளவு 3000 மி.கி/கி.கி ஆகும்.\nபொருள் அறிவியல் ஆய்வுகளில் [2] பொட்டாசியம் நையோபேட்டு சீரொளி அல்லது லேசர்,[3] துளிமம் தொலைப்பெயர்ச்சி,[4] போன்ற பல்வேறு பிரிவுகளிலும் பயன்படுகிறது. மேலும் துகள்ம இணைபொருட்களின் ஒளியியல் பண்புகளை ஆய்வு செய்யவும் பொட்டாசியம் நையோபேட்டு பயன்படுகிறது[5]\nமின்னணு நினைவு தேக்கக பயன்பாட்டுடன்[2] கூடுதலாக ஒத்ததிர் இரட்டிப்பு தொழில்நுட்பத்திலும் பொட்டாசியம் நையோபேட்டு பயன்படுத்தப்படுகிறது. இத்தொழில்நுட்பம் {[ஐ.பி.எம். அல்மாடென் ஆய்வு மையம்|ஐ.பி.எம். அல்மாடென் ஆய்வு மையத்தால்]] [3]உருவாக்கப்பட்டதாகும். இதன்மூலம் சிறிய அகச்சிவப்பு லேசர்களை நீலநிற ஒளியாக வெளியிட முடியும். பொட்டாசியம் நையோபேட்டைச் சார்ந்துள்ள, நீலநிற லேசர்களை உற்பத்தி செய்வதற்கான இத்திட்டம் இக்கட்டான தொழில்நுட்ப திட்டமாகக் கருதப்படுகிறது.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடே���்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25600", "date_download": "2020-10-24T15:03:19Z", "digest": "sha1:W4NA4CTYDPYLRQEXY5K4SO2G4KYGGQD4", "length": 7345, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஜனவரி 18, சனி : குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nஜனவரி 19, ஞாயிறு : திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி வெண்ணையாற்று உற்சவம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மணலூர்பேட்டை தீர்த்தவாரி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.\nஜனவரி 20, திங்கள் : ஏகாதசி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.\nஜனவரி 21, செவ்வாய் : சேங்காலிபுரம் ஸ்ரீமுத்தண்ணாவாள் ஆராதனை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வைஷ்ணவ ஏகாதசி.\nஜனவரி 22, புதன் : பிரதோஷம். காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழித் திருநாள் உற்சவ சேவை. மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் ரிஷப சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.\nஜனவரி 23, வியாழன் : மாத சிவராத்திரி. பழூர் ஸ்ரீகோவிந்த தாமோதர ஸ்வாமி ஆராதனை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. ஆருத்திரா அபிஷேகம். திருப்பதி ஸ்ரீஏழுலையப்பன் புஷ்பாங்கி சேவை.\nஜனவரி 24, வெள்ளி : தை அமாவாசை. திருவையாறு அமாதீர்த்தம், ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் பிரக்ருதம் வராஹ மகாதேசிகன் திருநட்சத்திரம், ராமேஸ்வரம் ஸ்ரீராமர் வெள்ளி ரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ரதீபம். ஸர்வ சிவாலயங்களிலும் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அபிஷேகம். ஆருத்ரா தரிசனம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன���னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/218001?ref=archive-feed", "date_download": "2020-10-24T15:20:52Z", "digest": "sha1:WWLNZNHAUIRJWXQAM3U4OQ4VHZ72GPDA", "length": 8984, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "காத்தான்குடியில் தீவிரவாதி சஹ்ரான் உருவானது எப்படி? விசாரணையில் வெளியாகும் புது தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாத்தான்குடியில் தீவிரவாதி சஹ்ரான் உருவானது எப்படி விசாரணையில் வெளியாகும் புது தகவல்\nஏப்ரல் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி, தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், சூபி முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கிய காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான், தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.\nகுறிப்பாக சஹ்ரான் ஹாசிம் அடிப்படைவாதியாக எவ்வாறு மாறினார் மற்றும் அவரின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் கண்ணீர் மல்க சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் வழங்கிய சாட்சியத்தை முழுமையாக அறிந்துகொள்ள காணொளியை பார்க்கவும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-24T14:06:22Z", "digest": "sha1:7YDVXZ4TXWAHOGPDP52JQMY7M2RT6P4D", "length": 5485, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தியாகி திலீபன் நினைவேந்தல் | Virakesari.lk", "raw_content": "\nமெனிங் சந்தை முடக்கம் நீடிப்பு\nமீன்சந்தை ஊடாக கிழக்கு மாகாணத்தில் பலருக்கு கொரோனா தொற்று : பொது நிகழ்வுகளுக்கு தடை\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nமேலும் இரு பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nமேலும் இரு பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தியாகி திலீபன் நினைவேந்தல்\nதிரிபுபடுத்தப்படும் திலீபனின் போராட்டம் : தவறான வரலாற்றை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி\nதியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடைகள், விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், திலீபன் குறித்த சிந்தனைகள்...\nதமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைவு காலத்தில் தேவை\nதியாகி திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை நீண்ட இடைவெளிக்குப் பின்னர...\nமெனிங் சந்தை முடக்கம் நீடிப்பு\nகற்பிட்டியில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் திடீர் மரணம்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தில் வவுனியாவில் 112 பேர் தெரிவு\nமஸ்கெலியாவில் சுற்றித்திரிந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: 8 பேர் தனிமைப்படுத்தலில்..\nஅமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.ravidreams.net/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-24T15:41:43Z", "digest": "sha1:MRU36USLSYHZCXERN7FNEAKFKT5M5EQB", "length": 2317, "nlines": 40, "source_domain": "blog.ravidreams.net", "title": "தாயறியேன் - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nபட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – By attribution Share Alike – 2.0\nNext Next post: இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar18/4283-maa", "date_download": "2020-10-24T14:30:14Z", "digest": "sha1:BKXXGIEZ5NIUU7I4HDTIGP3DT2SDCYSJ", "length": 26121, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "எரியும் வீடும், அதிமுக தண்ணீரும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாட்டாறு - மார்ச் 2018\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\nகலைஞர் விளக்கமும் நமது கேள்வியும்\nஈழத்தில் குடும்பம் குடும்பமாக தமிழர்கள் படுகொலை\nவிரல், உரல் ஆனால் உரல் என்னவாகும்\nஒரே குரலில் 'இந்து' - கலைஞர் கருணாநிதி - வீரமணி\nபிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\nஎரியும் வீடும், அதிமுக தண்ணீரும்\nசில தினங்களுக்கு முன்பு, தியாகராய நகர் முத்துரங்கம் சலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய விடுதலை ராசேந்திரன் அவர்கள் பேசினார். அப்போது அவர், பெரியார் தி. க.வின் அ.தி.மு.க. ஆதரவு நிலையை விளக்க ஒரு உதாரணம் சொன்னார்.\nவீடு எரிந்துகொண்டுள்ளது. அதை உடனடியாக அணைக்க வேண்டும். ஒருவன் தண்ணீர் வைத்துக்கொண்டு நிற்கிறான். அவன் நல்லவனா, கெட்டவனா, அவனிடம் தண்ணீர் வாங்கலாமா என்று ஆய்வோமா அல்லது அவனிடமிருந்து தண்ணீரை வாங்கி தீயை அணைப்போமா அதுபோன்றது தான் எங்களது தற்போதய அ. தி. மு. க. ஆதரவு நிலைப்பாடும் என்று பேசினார்.\nகைத்தட்டுகள் வாங்கினார். இது போன்ற விளக்கங்களால் தான் தமிழன் கெட்டான். நான் இதையே வேறு விதமாக வாதாடுகிறேன். ஒருவன் ஊரையே அழிக்க நினைக்கிறான், ஒவ்வொரு வீடாக. யாருக்கும் தெரியாமல் தீ வைக்கிறான். பிறகு நல்ல பிள்ளை போல, தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கிறான். இப்படி தொடர்ந்து நடக்கிறது. இப்போது ஒரு வீட்டை அரைகுறையாக காப்பதைவிட, தீக்குக் காரணமானவரைக் கண்டறிவோமா, அல்லது ஒவ்வொவொரு முறையும் தண்ணீரோடு நிற்பவனை சந்தேகிக்காமல், அவனது நீரைப் பயன்படுத்துவோமா\nபார்ப்பனீயம் தமிழனை ஆண்டாண்டு காலமாக பகையினமாகத்தான் கருதுகிறது. பார்ப்பனீயம் தமிழர்க்கு என்னவெல்லாம் செய்தது என்று பெரியார் தி. க.வுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் சில.....\nஈழம் என்ற மண்ணின் மக்களுக்கான தேசம் அமையக்கூடாதென்பது பார்ப்பனர்களின் அடிப்படையான கொள்கை. ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் பிரபாகரனை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் போட்டார். ராஜீவைக் கொன்றாராம் பிரபாகரன், இந்த அம்மையார் பார்த்தாராம் இதிலே இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது காங்கிரஸ் செய்வதை சற்று ஒதுக்கிப் பாருங்கள். அன்று ஜெயலலிதா தீர்மானம் போட்ட நேரத்தில், சோனியா தலைமையிலான காங்கிரஸ் அது போன்ற தீர்மானம் எதையும் போடவில்லை. இந்திய நாடாளுமன்றமும் அப்படி ஒரு தீர்மானம் போடவில்லை.\nஆனால், தீர்மானம் போடப்பட்டது எங்கே நமது தமிழகத்தில் தோழர்களே கன்னட தேசத்திலிருந்து, கன்னடப் பார்ப்பனத்தி ஜெயலலிதா, கூத்தாடிப் பிழைக்க வந்த இடத்தில், பார்ப்பன திட்டமிட்ட சதியால், நமது மண்ணின் ஆட்சியைப் பிடித்துக்கொண்டு, தமிழனுக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய முடியும் என்று திட்டமிட்டு செயல்படுகிறது.\nஈழ ஆதரவாளர்களை பொடாவில் தளைப்படுத்தியது. தனியாரிடமிருந்த சாராய விற்பனையை தேசிய மயமாக்கி, உழைக்கும் மக்களை உயரவிடாமல் திட்டமிட்டு அழித்தது. ஏழைகள் படிக்கும் அரசு கலைக்கல்லூரிகளை பல்கலையோடு சேர்த்து, கல்வியை ஏழைக்கு எட்டாக் கனியாக்க முயற்சித்தது. கோயில்களில் அன்ன தானம் ஏற்பாடு செய்தது.\nபள்ளிகளில் அன்னதானம் செய்தார் காமராசர். கோயிலில் அன்னதானம் செய்கிறது பார்ப்பனீயம். பார்ப்பனீயத்தை நம்பினால் நமக்கு என்றுமே மீட்சியில்லை தோழர்களே கிளிநொச்சி வீழ்ந்தவுடன், அதற்காக துடித்துக் கொண்டிருந்தவர் போல, உடனே அறிக்கை விட்டார், 'இனி ஈழத்தமிழர் என்று சொல்லாதீர்கள், இலங்கைத்தமிழர் என்று சொல்லுங்கள்' என்று. அவ்வளவு பொறாமை கிளிநொச்சி வீழ்ந்தவுடன், அதற்காக துடித்துக் கொண்டிருந்தவர் போல, உடனே அறிக்கை விட்டார், 'இனி ஈழத்தமிழர் என்று சொல்லாதீர்கள், இலங்கைத்தமிழர் என்று சொல்லுங்கள்' என்று. அவ்வளவு பொறாமை சொல்லி சில மாதங்கள் தான் ஆகிறது தோழர்களே\nஇன்று, NDTV போன்ற பார்ப்பன ஊடகங்களே, புலிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று 70% தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் வௌியிடுகின்றன. உண்மையில், 90% பேர் புலிகளை ஆதரிக்கின்றனர். தனி ஈழம் தான் தீர்வு என்று சொல்கின்றனர். ஆதலால், இப்போது அந்த அம்மையார், சம உரிமையுள்ள அமைப்பு அங்கு ஏற்படவில்லை என்றால், தனி ஈழம் தான் தீர்வு என்று சொல்கிறார்.\nபுளகாங்கிதம் அடையாதீர்கள். இது அவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளப் போடும் வேஷம். இவர்கள் திரைமறைவுப் பணியாளர்களும் கூட என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.\nஆனால், பார்ப்பனீயத்தை இந்த அளவுக்கு பேச வைத்திருக்கிறோம் என்பதே ஒரு விந்தை தான். இன்னும் பாருங்கள், தேர்தல் நெருங்க, நெருங்க தனி ஈழம் மட்டும் தான் தீர்வு என்று அந்த அம்மையார் சொல்வார். இப்போது பேசியதே நான் எதிர்பார்த்தது தான். அவரது கூட்டங்களிலே, கூட்டமாகச் சென்று அவரது ஈழ நிலைப்பாட்டை தௌிவாகச் சொல்லச் சொல்லுங்கள். அவரைப் பேசவையுங்கள், 'நாம் விரும்பியபடி' அப்போது தான் நாம் மானமுள்ள தமிழர்கள்.\n நல்லவன் என்று பேரெடுப்பதை விட, நல்லவனுக்கு நல்லவன் என்று மட்டும் பேரெடுங்கள். அது போதும். சீ���்கியர்களைக் கண்டு இந்தியாவும், காங்கிரஸும் அஞ்சுகிறது. ஆனால், நல்ல உள்ளம் கொண்ட தமிழர்களை அதே இந்தியா, பேடிகளாகவும், பெட்டைகளாகவும் கருதுகிறது. நமது அரசியல்வாதிகளுக்கே நம்மிடம் அச்சமில்லை நாடாளுமன்றத்தில் ஐந்து வருடமாக, ஒரு வார்த்தை கூட பேசாத தங்கபாலு, இங்கு தமிழனுக்கு எதிராக சூத்தை அடைத்துக்கொண்டு கத்துகிறார்.\nநேற்றைய தீக்குளிப்பு உட்பட இதுவரை 13 தமிழர்கள் உச்சகட்ட சத்யாக்கிரகமான, தீக்குளிப்பு செய்து தமது உயிரை விட்டுள்ளனர். 'சத்யாகிரக' தத்துவத்தை உலகுக்குத் தந்த இதே இந்தியா, இந்த உயிரிழப்புகளை மசிரளவுக்குக் கூட சட்டை செய்யவில்லை. ஆயிரக்கணக்கான அறவழிப் போராட்டங்களுக்கும் மசிரையும் அசைக்கவில்லை.\nசேர்மன் மாவோ சொன்னார். நாம் கையிலெடுக்கும் ஆயுதங்களை எதிரி தான் தீர்மாணிக்கிறான். சத்யாக்கிரகம் என்றும் வென்றது கிடையாது தோழர்களே இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது, பகத்சிங், சுபாஸ்சந்திர போஸ் போன்றோரின் முயற்சியால் தான். தட்டிக் கேட்டவனைவிட, கெஞ்சிக்கேட்ட காந்தியிடம் கொடுத்தது ஆங்கில ஏகாதிபத்தியம். ஆனால், பாப்பனீய, பணியாக் கும்பல், சத்யாக்கிரகம் வென்றதாக பொய்ப்பந்தல் போட்டது. பர்மாவுக்கு 1937ல் விடுதலை கிட்டியது. ஆனால், 1947தான் இந்தியாவுக்கு விடுதலை கிட்டியது. அதன் காரணத்தை பார்ப்பன, பனியாக் கும்பல் விளக்கியாக வேண்டும்.\nஆக, இனி தீக்குளித்துப் பயனில்லை தோழர்களே உங்களின் மேன்மை பொருந்திய உயிரை, இந்திய ஏகாதிபத்தியத்திற்கு விரயமாக்காதீர்கள். நமக்கென்று ஒரு தேசம் இருந்திருந்தால், நம்மின மக்களை கொலைகார சிங்களனிடம் சிக்கவைத்து வேடிக்கை பார்த்திருப்போமா உங்களின் மேன்மை பொருந்திய உயிரை, இந்திய ஏகாதிபத்தியத்திற்கு விரயமாக்காதீர்கள். நமக்கென்று ஒரு தேசம் இருந்திருந்தால், நம்மின மக்களை கொலைகார சிங்களனிடம் சிக்கவைத்து வேடிக்கை பார்த்திருப்போமா உங்கள் கோழைத்தனத்தை விட்டு துணிந்து உங்களது கருத்துகளைக் கூறுங்கள். துணிந்தவனுக்கு துக்கமில்லை உங்கள் கோழைத்தனத்தை விட்டு துணிந்து உங்களது கருத்துகளைக் கூறுங்கள். துணிந்தவனுக்கு துக்கமில்லை இது நமது மண். இங்கு அடுத்தவன் தான், நம்மிடம் கவனத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.\nவிடுதலைப் போராட்ட வீரர்களை பயங்கரவாதிகள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தது பார்பனீயம். ஆனால், இன்று பயங்கரவாதிகள் சிங்களத்தான் தான் என்று அய்யத்திற்கு இடமில்லாமல், உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பார்ப்பனீயம், முகத்தில் கரியைப் பூசிக் கொண்டுள்ளது. அங்கே நடப்பது 'இனப்படுகொலை' தான் என்று உலகம் அங்கீகரித்துள்ளது. இது புலிகளின் வெற்றி.\nஇன்று பிரசவ வலியில் தவிக்கிறது ஈழம். பிரசவத்தின் இறுதி வலி, நமது நெஞ்சைப் பிளக்கிறது தான். ஆனால், ஈழம் மலரும் காயங்கள் ஆறும். ஈழத்தை இந்தியாவில் எவன் இன்னும் எதிர்க்கிறானோ, அவனை எதிர்காலம் 'பார்த்துக்கொள்ளும்'.\nஆக, விடுதலை ராசேந்திரன் அவர்களே பார்ப்பான் தான் நம்மை ஆதரிக்க வேண்டும். நாம் அவனை ஆதரிப்பது பேடித்தனம். இதை, வீரமணி ஏற்கனவே செய்துவிட்டார்.\nஅங்கிருந்து பிரிந்துவந்து அதே குட்டையில் விழலாமா\n- முனைவர். வே. பாண்டியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/08/05/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-24T15:09:19Z", "digest": "sha1:5BHTFIAIWW6KBEQKZJRJTEGYWXEGSZWQ", "length": 6390, "nlines": 67, "source_domain": "tubetamil.fm", "title": "சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியின் வெற்றிபயணம் தொடருமா? – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nசொந்த மண்ணில் இங்கிலாந்து அணியின் வெற்றிபயணம் தொடருமா\nசொந்த மண்ணில் இங்கிலாந்து அணியின் வெற்றிபயணம் தொடருமா\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.\nஇப்போட்டியானது மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், பாகிஸ்தான் அணிக்கு அசார் அலியும் தலைமை தாங்கவுள்ளனர்.\nஇங்கிலாந்து அணி முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇந்த நிலையில், இந்தத் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.\nஇதேவேளை, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து வந்துள்ளது. எனவே இப்போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.\nமாஸ்டர் திரைப்பட பாடலுக்கு நடனமாடும் பிகில் திரைப்பட நடிகை..\nகொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்..\nயார் இந்த விஜய் சங்கர்..\n39 பந்துகள் இருக்கும் நிலையில் இமாலய வெற்றி பெற்ற RCB..\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்..\nயார் இந்த விஜய் சங்கர்..\nடிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பறக்கும் பிரசாரம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/jun/01/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3162659.html", "date_download": "2020-10-24T15:08:22Z", "digest": "sha1:36P4H6YPNNYFBWDK6B4LDD7WS67LAXEB", "length": 10792, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்: எம்.எல்.ஏ. உறுதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்: எம்.எல்.ஏ. உறுதி\nசாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.\nசாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலரான எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வெள்ளிக்கிழமை சாத்தூருக்கு வந்த ராஜவர்மனுக்கு, சாத்தூர் அருகேயுள்ள எட்டூர் வட்டம் விநாயகர் கோயில் முன்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்குள்ள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், சாத்தூரில் உள்ள காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கும் மற்றும் அம்பேத்கர், ஒண்டிவீரன், ராமசாமி நாயுடு, ஓமந்தூரார், விஸ்வகர்மா, வ.உ.சி. ஆகிய தேசத் தலைவர்களின் உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர், அவர் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், மாநில ஜெ.பேரவை துணைச் செயலர் சேதுராமானுஜம், சாத்தூர் ஒன்றியச் செயலர் சண்முகக்கனி, நகரச் செயலர் வாசன், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதையடுத்து, ராஜவர்மன் செய்தியாளர்களிடம் கூறியது: சாத்தூர் தொகுதியில் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை கொண்டு வருவேன். சாத்தூரில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். படந்தால் சந்திப்பில் புதிய பாலம், இருக்கன்குடி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் ஆகியனவும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இ���்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scienceorbit.lk/2019/04/blog-post.html", "date_download": "2020-10-24T14:14:06Z", "digest": "sha1:FEKECMTKI6RFLRQVBK6OTX2KZEO7DC3P", "length": 9209, "nlines": 81, "source_domain": "www.scienceorbit.lk", "title": "பௌதீகவியல் பரீட்சை வினாக்களின் பின்னணி - SCIENCE ORBIT", "raw_content": "\nHome / STUDY GUIDE / பௌதீகவியல் பரீட்சை வினாக்களின் பின்னணி\nபௌதீகவியல் பரீட்சை வினாக்களின் பின்னணி\nபௌதீகவியல் பரீட்சை வினாக்களின் பின்னணி\nபௌதிகவியலுக்கு என்றும் ஒரு தனித்துவம் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.\nஅவ்வாறுதான் பரீட்சை வினாக்களுக்கும் சில தனித்துவமான பண்புகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சமகால நிகழ்விவுகளுடன் தொடர்புபட்டு வரும் வினாக்கள்.\nவெறுமனே புத்தகப்பூச்சியாய் இருக்கும் பட்சத்தில் சில வினாக்களை உங்களால் திறமையாக உள்வாங்குவது கடினமாக இருக்கும். ஏற்கனவே எங்கோ கேள்விப்பட்ட விடையம் வினாக்களாக கேட்கப்படும்போது எங்களுக்கு வினாவை உள்வாங்குவது மிக இலகுவானது. எனவே அவ்வினாவிற்கு திருப்தியாக விடையளிக்க முடியும்.\nஇவ்வாறு சமகாலத்தில் இடம்பெற்ற கண்டுபிடிப்புகள், சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புபட்ட நிறைய வினாக்கள் பௌதீகவியல் இறுதி பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளன.\n\"2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி சிலி நகரத்தின் 700m ஆழத்தில் தங்க சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 33 பேர் உள்ளே மாட்டிக்கொண்டனர். அவர்கள் underground capsule மூலம் 69 நாட்களின் பின் மீட்கப்பட்டனர்.\n2011ம் ஆண்டு முதலாவது பொறியியல் கட்டுரை வினா இதுபற்றியது.\"\n\" 2015ம் ஆண்டு நேபாளில் இடம்பெற்ற மிகப்பாரிய நிலநடுக்கத்தினால் 9,000 பொதுமக்கள் பரிதாபமாய் மரணித்து 22,000 பேர் படுகாயத்தி���்காளான பரிதாபமான சம்பவம் இடம்பெற்றது.\n2015ம் ஆண்டு பௌதீகவியல் பரீடசையில் கேட்கப்பட விவரண வினா நிலநடுக்கம் பற்றியது. நிலநடுக்கம் ஏற்பட்ட புள்ளியை இனம்காண்பது பற்றியதாகும்.\"\n\"2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெல்லம்பிட்டிய, மீத்தோட்டுமுல்லை பகுதியில் குப்பைமேடு சரிந்ததால் பாரிய சேதம் ஏற்பட்டது நாம் யாவரும் அறிந்ததே.\n2017ம் ஆண்டு பௌதீகவியல் விவரண வினா மண்சரிவு, பற்றியது.\" இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.\nபடிப்பு மட்டும் என்று ஒருபொதும் இருந்துவிட வேண்டாம்.எம்மை சுற்றி நடக்கும் அனைத்தும் பௌதீகவியல் தான். ஆண்கள் தென்னைமரம் ஏறுவதில் இருந்து பெண்கள் தேங்காய் துருவுவது வரை அனைத்தும் பௌதீகவியல் தான். கற்றவிடயங்களை நடைமுறை வாழ்வுடன் தொடர்பு படுத்தும் போது மனதில் ஆர்வம் பொங்கும், படித்த விடயம் தெளிவாகும்.\n\"நேற்று BLACKHOLE ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. சில வேளை இவ்வருடமோ அடுத்த வருடமோ BLACKHOLE சம்பந்தப்பட்ட வினா கேட்கப்படலாம்.\nஇப்படியான சில விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்.\nஇதுபற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் telegram மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nTelegram Messenger இல் இயங்கிவரும் இலங்கையின் மிகப்பெரிய Bot (Online Library) ஆனது உயர்தர விஞ்ஞான பிரிவுக்குரிய அனைத்து விதமான கற்றல் கற்பித்தல் விடயங்களை உள்ளடக்கியது.\n💢 CHEMISTRY 💢 🌼 2018 Final Scheme(Tamil Medium) 🔮 மேற்குறிப்பிட்ட கோப்பினை இரு வழிகளில் தரவிறக்கி கொள்ளலாம். (1) எமது Tel...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/217906?ref=archive-feed", "date_download": "2020-10-24T14:44:30Z", "digest": "sha1:YGXYQPOBW5A4YVYSI757NULUIBEE77TE", "length": 8476, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் ரயில் பயணங்களில் ஈடுபடுவோரின் நன்மை கருதி இலவச Wi-Fi வலையமைப்புகளை ஸ்தாபிப��பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுதல்தர இணைய வசதிகளை வழங்கும் தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து 53 ரயில் நிலையங்களில் 83 Wi-Fi வலையமைப்புகளை ஸ்தாபிக்கவுள்ளன.\n53 ரயில் நிலையங்களுக்கு முழுமையாக Wi-Fi வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. அதற்காக அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் தங்கள் பங்களிப்புகளை வழங்கவுள்ளது.\nநாட்டின் அனைத்து பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களுக்காக இணைய வசதிகளை வழங்கப்பட்டுள்ளது.\nஇதுவரையில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமாக இந்த Wi-Fi வலையமைப்புகள் காணப்படுகின்றன.\nஎனினும் எதிர்வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநித்துவம் செய்யும் வகையில் இந்த Wi-Fi வலையமைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇந்த திட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/29/faq/", "date_download": "2020-10-24T14:50:26Z", "digest": "sha1:C46DT7BGTOYMC6TIQC6BUFJGXXB3MPJH", "length": 12890, "nlines": 207, "source_domain": "saivanarpani.org", "title": "பொது வினா விடை | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கேள்வி பதில் பொது வினா விடை\nஅடியார் பெருமக்கள் ஆகிய நாயன்மார்களுக்குச் செய்யும் குருபூசைகளை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா\nசிவமாம் தன்மை பெற்ற அடியார்கள் சாயுச்சிய நிலையில் இருப்பதால் அவர்கள் நாம் செய்யும் குருபூசைச் சிறப்புகளை ஏற்று கொள்வதில்லை. இறைத்தன்மை பொருந்திய அவர்களுக்குச் செய்யும் பூசைகள் யாவையும் சிவபெருமானே அவர்கள் வடிவில் தங்கியிருந்து நேரடியாக பெற்றுக் கொள்கிறார்.\nசைவம், வைணவம், சாக்தம், கணபதேயம், கௌமாரம், சௌமாரம், சௌரம் என்பன ஷண்மதம் எனப்படும். இதனை அமைத்தவர் ஆதிசங்கரர் ஆவார்.\nசத்துவ குணம் - சாத்துவிகம் (நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம்). ரஜோ குணம் - இராசதம் (ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி). தமோ குணம் - தாமதம் (காமம், வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம்) என்பன முக்குணங்களாகும்.\nஆன்மாவுக்கு உள்ள மூன்று உடல்கள் எவை\nஅவை தூல உடல், சூக்கும உடல், காரண உடல் என்பனவாம்.\nபக்தியை வளர்த்துக்கொள்ள உதவும் சாதனங்கள் எவை\nமலர், நீர் கொண்டு வழிபடுவதும், திருமுறைகளை ஓதுவதும், அவனுக்குரிய திருமந்திரத்தை ஓதுவதுமே ஆகும்.\nபக்தி என்பது இறைவனிடத்தில் செலுத்தப்படும் அன்பாகும். இறைவனிடத்தில் அன்பு ஏற்படும் போது அவரைப்பற்றிய சிந்தனை ஏற்படுகின்றது. பக்தி முற்றமுற்ற இறைவனுடைய எண்ணம் எப்போதும் உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கும்.\nஆணவம் அல்லது அகங்காரம் எப்போது ஒழியும்\nஎல்லாம் அவனுடையது. அனைத்தும் அவன் செயல் என்னும் உணர்ச்சி நெஞ்சில் எப்போது வந்து குடிகொள்கிறதோ அன்று அகங்காரம் ஒழியும்.\n\"முத்தி\" அடைதல் என்பது என்ன\nபசு என்று சொல்லப்படும் உயிர் அஃதாவது ஆன்மா பாசத்தை விட்டு நீங்கிச் சிவத்துடன் இரண்டறக் கலந்து விடுவதற்கு முத்தி அடைதல் என்று பெயர்.\nமனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன அந்தக் கரணங்களாம்.\nமெய், வாய், கண், மூக்கு, செவி என்பன ஐந்தும் ஞானேந்திரியங்களாம்.\nவாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்பன கன்மேந்திரியங்களாம்.\nஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஒசை என்பன தன்மாத்திரைகளாம்.\nபிருதிவி (நிலம்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (வளி), ஆகாசம் (வான்) என்பன ஐம்பூதங்களாகும்.\nஇறைவன் உலகையும், உலகப் பொருட்களையும், உயிர்களுக்கான உடம்பையும் ஏன் படைத்தார்\nஉயிர்களைப் பற்றியுள்ள அழுக்கை - ஆணவத்தை நீக்கி உயிர்களைப் பக்குவப்படுத்தும் பொருட்டே இறைவன் கருணையுள்ளங்கொண்டு இவற்றைப் படைத்தருளினார்.\nNext articleசைவ வினா விடை\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-24T14:18:27Z", "digest": "sha1:SIP42BM2HPD2MXO5T45CDMTQI2TJQSFU", "length": 6988, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "அல்போன்ஸ் |", "raw_content": "\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nசபரிமலைக்கு வந்த பெண்கள் யார் \nசபரிமலைக்கு செல்வேன் என அடம்பிடித்து வந்த 2 பெண்களில் ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறிஸ்துவத்தை சேர்ந்தவர் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சமீபத்தில் நான் 2 முறை சபரி மலைக்கு ......[Read More…]\nOctober,30,18, —\t—\tஅல்போன்ஸ், சபரிமலை\nராஜஸ்தான் மேல்சபை இடைத்தேர்தலில் அல்போன்ஸ் கண்ணந் தானம் போட்டியிடுவார்\nமத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தபோது, பிரதமர் மோடியின் மந்திரி சபையில் கேரள மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கபட்டது. அப்போது முன்னாள் ஐ.ஏ.எஸ். ......[Read More…]\nOctober,30,17, —\t—\tஅல்போன்ஸ், பாரதிய ஜனதா\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nசபரிமலைக்காக தனிச் சட்டம் உரு���ாக்குங் ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கு ...\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nசபரிமலை மறுசீராய்வு ஜன.,22 முதல் விசாரணை\nதான் செல்ல கூடாத பாதையை சுப்ரீம் கோர்ட ...\nசம்பிரதாயங்களை புரிந்துகொள்ளும் நிலை� ...\nகாசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை\nசபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-24T15:23:23Z", "digest": "sha1:YP3ISLJH6YDMHPIFE7EF7QGHZCUIOMXV", "length": 4963, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியன் முஜாகிதீன் |", "raw_content": "\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎங்களது அடுத்த இலக்கு மும்பை; இந்தியன் முஜாகிதீன்\nபிகார் மாநிலம் புத்தகயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு, தங்கள் அடுத்த இலக்கு மும்பை என மிரட்டல்விடுத்துள்ளது. ...[Read More…]\nJuly,10,13, —\t—\tஇந்தியன் முஜாகிதீன்\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-24T15:07:46Z", "digest": "sha1:Y3B6QKUUUULNR2J5IIJMV4YX7GBZ7Z7C", "length": 7541, "nlines": 79, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜன்தன் யோஜனா |", "raw_content": "\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nதமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.66 லட்சம் கோடி கடனாக வழங்கப் பட்டுள்ளது\nவங்கியில் கணக்குத்தொடங்கும் சிரமத்தை போக்கும் வகையில், ஜன்தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். இதனால் தற்போது நாடுமுழுவதும் 96 சதவீதம் பேர் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும், 87 சதவீதம் பேர் ஆதார் அட்டையை ......[Read More…]\nOctober,12,17, —\t—\tஜன்தன் யோஜனா, வங்கி, விபத்துக் காப்பீடு\nமோடி அரசின் மூன்று வருட சாதனைகள் சில\n ( Zero balance account) சுமார் 6000 கோடி ரூபாய்கள் இந்த கணக்குகளில் இதுவரை டெபாசிட் மக்கள் சுய விருப்பத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடம் முடங்கிக் கிடந்த பணம், வங்கிகளுக்கு ......[Read More…]\nApril,20,17, —\t—\tஓய்வூதிய திட்டம், ஜன்தன் யோஜனா, மூன்று வருட சாதனை\n7கோடியை தொட்டுவிட்ட வங்கி கணக்கு\nபிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தில், சுமார் 7கோடி பேருக்கு வங்கிகணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. சரா சரியாக ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ. 750 என்ற வகையில் மொத்தம் ரூ.5300 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அரசின் ......[Read More…]\nNovember,6,14, —\t—\tஜன்தன் யோஜனா, நரேந்திர மோடி\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\n20 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 88,000 கோடி ம� ...\nமோடி அரசின் ம���ன்று வருட சாதனைகள் சில\nடிசம்பர் 6ம் தேதியான ஞாயிறு அன்று வங்கி ...\nகாஸ்மானிய திட்டத்தில் இரண்டே மாதத்தில ...\n7கோடியை தொட்டுவிட்ட வங்கி கணக்கு\nகறுப்பு பணம் குறித்து ராகுல் காந்தியி� ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-24T15:33:43Z", "digest": "sha1:EPPOID7SPORKTCGC3SOIGU4C4TJKAAGC", "length": 4931, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழ் புத்தாண்டு |", "raw_content": "\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nதமிழ் நண்பர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் புத்தாண்டை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் பாரதபிரதமர் நரேந்திர மோடி தமிழ் நண்பர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ...[Read More…]\nApril,14,15, —\t—\tதமிழ் புத்தாண்டு\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420709.html", "date_download": "2020-10-24T15:08:49Z", "digest": "sha1:NDCYOOIDDXAM75GBG2FACUKFZRMIHBQW", "length": 28581, "nlines": 200, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது – மணிவண்ணன்!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது – மணிவண்ணன்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது – மணிவண்ணன்\n“தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடுவேன். கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன்”\nஇவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகட்சிக்குள் நடந்த உள்ளக முரண்பாடுகள் தற்போது உச்சமடைந்து என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளில் கட்சியை விட்டு விலக்கப்பட்டவன் நான் தான். இதுவரை பலர் பல மோசமான குற்றங்களை புரிந்தவர்களை கூட கட்சியை விட்டு நீக்காத நிலையில் முதல் முதலாக என்னை நீக்கியுள்ளார்கள்.\nஎன் மீது குற்றசாட்டுக்களை முன்வைத்து எனக்கு கடிதம் அனுப்பட்டது. அக் கடிதத்தில் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை மறுத்து பதில் கடிதம் அனுப்பினேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் மறுத்த நிலையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக அறிவித்தார்கள்.\nஅதன் போது காணொளிகள் உள்ளிட்ட 37 ஆவணங்களை என் சார்பில் சமர்பிக்க தயார் எனவும், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஒர் சுயாதீன விசாரணை குழுவை அமைத்தால் அதன் முன் சாட்சியங்களை நெறிப்படுத்த தயார் என அறிவித்தேன்.\nஅதேவேளை அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தேன். என் மீது அவர்கள் சுமத்திய சில குற்றச்சாட்டுக்களில், அதன் காரணிக்கு அவர்கள் புரிந்த குற்றங்களும் உண்டு. அதனால் அவர்கள் விசாரணை குழு அமைப்பதனை கைவிட்டு, என்னை கட்சியை விட்டு நீக்கி��தாக அறிவித்தார்கள். இதில் இருந்தே மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள் ஏன் விசாரணை குழு அமைக்கவில்லை அமைத்தால் தம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் என்ற பயமே காரணம்.\nநாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் திசை திருப்ப முற்பட்ட போது அதனை நான் கட்சிக்குள் இருந்து கடுமையாக எதிர்த்தேன். அவர்களின் சுயலாப நோக்கிற்கு நான் முட்டுக்கட்டையாக இருந்தேன். அதனால் என்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள்.\nஎமது கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்தேன். அதுவும் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அங்கும் அவர்கள் தமது சுயலாபத்தை மட்டுமே பார்த்து, நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த என்னை கடுமையாக எதிர்த்தார்கள்.\nஇந்த கட்சிக்காக எனது சொந்தப்பணம் , எனது நேரம் என்பவற்றை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செலவழித்து , இளைஞர்களை ஒன்றிணைத்து கட்சியை உருவாக்கினேன்.\nதமது சுயநலத்திற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பலியிட நினைப்பவர்களிடம் இருந்து கட்சியை காப்பாற்றுவேன். ஏனெனில் கட்சியை உருவாக்கி , கட்சிக்கு என கட்டமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவன் நான். அப்போது கஜேந்திர குமார் பொன்னம்பலம் கட்சியாக உருவாக்க கடுமையாக எதிர்த்தார். இது கட்சி இல்லை இயக்கம் நாம் இதன் ஊடாக எமது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் என்றார். கட்சியாக அதனை மாற்ற முடியாதமைக்கு காரணத்தையும் சொன்னார். அதாவது , கட்சி என உருவாக்கினால் பலர் கட்சிக்குள் இணைவார் அதன் ஊடாக எமது தலமைக்கே ஆபத்தாக அமையும், என்று கூறி தனது தாத்தா , அப்பாவிற்கு நடந்தவற்றையும் உதாரணமாக கூறினார்.\nஅதற்கு நான் சில சமரசங்களை மேற்கொண்டு , கட்சிக்கான கட்டமைப்புக்களை உருவாக்கினேன். கிராமங்கள் தோறும் கட்டமைப்பை உருவாக்கினேன்.\nஇன்று கட்சியில் எனக்கு ஆதரவாக பலர் உள்ளனர். அவர்கள் எனக்காக கதைக்கும் போது அவர்களுடன் சண்டைக்கு செல்கின்றார்கள். இதனால் பலர் விரக்தியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடும் மனநிலையில் இருக்கவில்லை. அப்போது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் என்னிடம் மிக மன்றாட்டமாக தேர்தலில் போட்டியிட கேட்டனர். என்னிடம் மாத்திரமின்றி , எனது உறவினர் , நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரிடம் மன்றாடினார்கள். எல்லோரினதும் அழுத்தம் காரணமாகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன்.\nஇன்று என்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் என்னை முதலே கட்சியில் இருந்து துரத்தவில்லை நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் எனக்கு எது கொள்கை என தெரியும். எனக்கு யாரும் கொள்கை சார்ந்து வகுப்பெடுக்க தேவையில்லை\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது எமது கொள்கை என்றால் நான் அதனை எதிர்ப்பேன். ஜனாதிபதி முறமை 1978ஆம் ஆண்டே வந்தது. அதற்கு முதலே இனப்பிரச்சனை இருந்தது.\nகட்சி உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி என அடையாளப்படுத்த தொடங்கினவர்கள் , நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தாம் வெற்றி பெற வேண்டும் , என்பதற்காக அருவருக்கத்தக்க செயற்பாடுகளில் இறங்கினார்கள்.\nதேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பல உபாயங்கள் , திட்டங்களை முன் வைத்த போதும், எமது கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அது தலைவருக்கு எனவும் , இரண்டு ஆசனம் கிடைத்தால் செயலாளருக்கு எனவும் , மூன்றாவது ஆசனத்தை ஏனையவர்களுக்கு சுழற்சி முறையில் வழங்குவோம். ஆனால் எனக்கு பதவி வேண்டாம், நான் இன்றே ராஜினாம கடிதம் எழுதி தருகிறேன் என்றேன். என் இந்த திட்டங்கள் , உபாயங்கள் அனைத்தையும் ஏக மனதாக புறக்கணித்தார்கள்.\nஅதன் பின்னரே என்னைப்பற்றிய அவதூறுகளை அதிகமாக பரப்பினார்கள் , உச்சக்கட்டமாக இந்தியாவின் றோ வின் பின்னணியில் இயங்குகிறேன் என்று கூட என்னைப்பற்றிய அவதூறுகள் பரப்பப்பட்டன.\nஇவை தொடர்பில் நான் தலைவரிடம் முறையிட்டேன். எந்த பயனும் இல்லை. நான் முறையிட்ட போது கட்சியை சிதைக்கும் முயற்சி இதுகளை நம்பாதே மணி என என்னிடம் தலைவர் கூறி இரண்டாம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து என்னை பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.\nஎன்னை நீக்குவதாக முடிவெடுத்த மத்திய குழு யார் என்று தேடினால் பொருளாளர் , சில மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. பிறகு பார்த்தால் மீண்டுமொரு மத்திய குழு கூடியது என்றார்கள் , அது யார் என பார்த்தால் முதல் மத்திய குழு கூட்டத்தில் இருந்த பலர் இரண்டாம் மத்திய குழு கூட்டத்தில் இல்லை. அப்ப யார் மத்திய குழு என்ற வரையறை இல்லை.\nஇப்ப பலர் என்னிடம் கேட்பது , ஏன் முன்னணியின் பதவிக்காக ஆசைப்படுகின்றீர்கள் என , எனக்கு பதவி ஆசையில்லை “ மணி இந்த பதவியை தா” என கேட்டால் கொடுப்பேன். அதனை விடுத்து எனக்கு அநீதி இழைத்து பதவியை பறிக்க விட மாட்டேன். ஏனெனில் எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராட வந்தவன் எனக்கெதிரான அநீதிக்கு போராடவில்லை என இருக்க கூடாது என்பதற்காக போராடுகிறேன்.\nஎனக்கு புதிய கட்சியோ , அமைப்போ உருவாக்குவது பெரிய விடயமே இல்லை. நான் உருவாக்கிய கட்சி என் கண் முன்னால் அழிவடைந்து செல்வதனை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். பல கட்சி உறுப்பினர்கள் இவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டால் விரக்தியடைந்துள்ளனர்.\nஎனக்கு அனுப்பட்ட கடிதத்தில் , விசாரணைகள் எதுவுமின்றி என் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று உள்ளது. அது எப்படி நீதிமன்றில் குற்றவாளியா என கேட்பார்கள். சுற்றவாளி என்றால் விசாரணை நடக்கும். நான் என் மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த நிலையில் எவ்வாறு என் மீது விசாரணையின்றி குற்றத்தை நிரூபிக்க முடியும் இவ்வாறான தான்தோன்றித்தனமா ஜனநாயக பண்பற்ற நிலையை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.\nதமிழ் தேசிய கட்சிகளின் உடைவே சிங்கள தேசிய கட்சி வடக்கு கிழக்கில் எழுச்சி பெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னணியையும் உடைச்சு நான் புதுக்கட்சியோ , அமைப்போ உருவாக்கி சிங்கள தேசிய கட்சிகள் வடக்கு கிழக்கில் ஆழ கால் ஊன்ற சந்தர்ப்பம் அளிக்க மாட்டேன். எனக்கு கட்சியில் பதவிகள் வேண்டும் என ஆசைக்கொள்ள வில்லை . கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன். எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் – என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nதேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை எழுதப்போகின்றாராம்\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல் குணரட்ண\nசங்கிரி-லா ���ோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\n“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்..\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு…\n“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே…\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும்…\nகிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை\nபுளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில்…\nகொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/131130/", "date_download": "2020-10-24T13:57:37Z", "digest": "sha1:JQZTRUV4OMIM5HDTVESPYZVTJENAPPS5", "length": 10250, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னாரில் கோழி இறைச்சி விற்பனை இடைநிறுத்தம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமன்னாரில் கோழி இறைச்சி விற்பனை இடைநிறுத்தம்\nகோழி இறைச்சிக்கான அதிகூடிய கட்டுப்பாட்டு விற்பனை விலையை அதிகரிக்க கோரி மன்னார் மாவட்ட கோழி விற்பனை உரிமையாளர்கள் கோழி இறைச்சி மற்றும் கோழி விற்பனையை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்.\nஅரசாங்கத்தினால் தோலுடனான கோழி ஒரு கிலோ 430 ரூபா எனவும் உரித்த கோழி 500 ரூபாய் எனவும் வர்தமானி அறிவித்தல் ஊடாக விலை நிர்ணயித்திருந்த நிலையில் குறித்த விலைக்கு விற்பனை செய்தால் தாங்கள் அதிக அளவு நட்டத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நிர்ணய விலையை அதிகரித்து நிர்ணயிக்குமாறும் கோரி மன்னார் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் வியாபார நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த சில மாதங்களாக கோழி பண்ணை உரிமையாளர்கள் கோழிகளின் விற்பனை விலைகளை அதிகரித்தமையினால் கோழி விலை மற்றும் போக்குவரத்து செலவீனம், கோழி தீவனம், உற்பட அனைத்தையும் உள்ளடக்கியே தற்காலிகமாக தாங்கள் விலைகளை அதிகரித்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் மொத்த விற்பனையில் ஈடுபடும் பண்ணைகள் விலைகளை குறைத்தால் மாத்திரமே சில்லறை வியாபரிகளாகிய நாங்கள் கோழியின் விலையை குறைத்து விற்பனை செய்ய முடியும் எனவும் குறித்த விடையம் தொடர்பாக ஆராய்ந்து சிறிய அளவிலாவது இலாபம் அடைய கூடிய விலையையாவது அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என கோழி விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் புதிய விலைக்கு விற்பனை செய்யாத வியாபாரிகளுக்கு எதிராக மன்னார் நுகர்வோர் அதிகாரபை அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரென்னிஸ் பந்திற்குள் ஹெரோயினை மறைத்து சிறைக்குள் வீச முயன்றவர் கைது\nயாழ் வர பணமின்றி கொரோனா மையத்தில் அந்தரித்த 12 யுவதிகள்: அழைத்து வந்துவிட்டு தனிமைப்பட்ட சாரதி, நடத்துனர்\n: குடிநீர்த்தாங்கியில் மீட்கப்பட்ட சடலம்\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nமேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று\nமுல்லைத்தீவு மையத்தில் 59 பேருக்கு கொரோனா\nகாணாமல் போன மாணவன் கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு: கொலையா\nசாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி வாசிகளிற���கும் கொரேனா\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்று (24) இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மேலும் 201 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 37 பேரும், நாடு முழுவதுமுள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 24 பேரும், தொற்றாளர்களுடன்...\nமுல்லைத்தீவு மையத்தில் 59 பேருக்கு கொரோனா\nகாணாமல் போன மாணவன் கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு: கொலையா\nசாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி வாசிகளிற்கும் கொரேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_poriyal/index.html", "date_download": "2020-10-24T15:35:39Z", "digest": "sha1:I3C23ZNTZ62OALUCLZJHSPBRT5BB7JOR", "length": 16806, "nlines": 213, "source_domain": "www.tamilsurangam.in", "title": "30 வகையான பொரியல் - 30 Type Poriyal - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - பகுதி 1", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான பொரியல்\nகாய்கறி கலக்கல்.. 30 வகை பொரியல்\nநமது தினப்படி உணவில் சுவை சேர்ப்பதில் பொரியலுக்கு பெரியபங்குண்டு. ‘ஈஸியாகவும் செய்யணும்.. டேஸ்டாகவும் இருக்கணும்..உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் வேணும்.. முக்கியமாககுழந்தைகளுக்குப் பிடிக்கணும்’ எனப் பல கண்டிஷன்களோடு களத்தில்இறங்கித் தலையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு இனி விட்டது கவலை.உங்களுக் காகவே, தினம் ஒரு பொரியலாக தூள் கிளப்ப, இதோ 30வகைப் பொரியல்களை செய்து அசத்தியிருக்கிறார் குற்றாலத்தைச் சேர்ந்தநமது வாசகியும் சமையல் கலைஞருமான வனஜா சுப்பிரமணியன்.நெல்லை மாவட்டத்தில் ‘தளவாய் சமையல்’ என்னும் கைபாகம் மிகவும்பிரபலம். சாம்பார், பொரியல் எல்லாவற்றையும் தேங்காயுடன் வெங்காயம்சேர்த்து மசாலா அரைத்துச் செய்வது அவர்கள் ஸ்டைல். தளவாய் சமையலில் கைதேர்ந்தவரானவனஜா, புகழ் பெற்ற அந்த ஸ்டைலில் வழங்கியிருக்கும் பொரியல்களை நீங் களும் ருசிபாருங்கள். குடும்பத்துக்கும் விருந்து படைத்து பாராட்டுப் பெறுங்கள்.\nகொத்தவரங்காய் பொரியல் - 1\nகொத்தவரங்காய் பொரியல் - 2\nபொரிக்கறி மாவு கத்திரி-முருங்கை பொரியல்\nபுடலங்காய் பொரியல் - 1\nசிறு கிழங்குப் பொரியல் - 1\nபுடலங்காய் பொரியல் - 2\nசிறு கிழங்கு பொரியல் - 2\nவெஸ்டர்ன் ஸ்டைல் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல்\nபுடலங்காய் பொரியல் - 3\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n30 வகையான ப���ரியல், 30 Type Poriyal, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-home-tips/let-s-look-at-some-useful-cooking-tips-119051300046_1.html", "date_download": "2020-10-24T15:42:40Z", "digest": "sha1:LTJPKWFJBCM2PH7G7OOBMQCKN7H72XPO", "length": 12084, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சில பயனுள்ள சமையல் குறிப்புகளை பற்றி பார்ப்போம்...! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசில பயனுள்ள சமையல் குறிப்புகளை பற்றி பார்ப்போம்...\nகாலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும். வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.\nகுருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.\nஅடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.\nஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.\nஅடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.\nதக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.\nசப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.\nசேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.\nகுலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.\nகட்லெட் செய்ய ‘பிரெட் கிரம்ப்ஸ்’ கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.\nஅட்டகாசமான சுவையில் இறால் தொக்கு செய்ய....\nசுவையான ஜவ்வரிசி பாயாசம் செய்ய...\nசுவையான கேரட் அல்வா செய்ய...\nதிணை பாயசம் செய்ய தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9F/", "date_download": "2020-10-24T15:49:26Z", "digest": "sha1:Z6OGGTD5E33MSYRTRQX4TTHSIJYS3PMH", "length": 11910, "nlines": 81, "source_domain": "thowheed.org", "title": "பட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nபட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா\nபட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா\nஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது.\nபட்டாடையும், தங்கமும் என் சமுதாய ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ முஸா (ரலி)\nசாதரணப் பட்டையோ, அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறை மறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் நமக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரல��)\nஇம்மையில் (ஆண்கள்) பட்டாடை அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் (ரலி)\nஆடையில் ஓரிரு வரிகள் பட்டு இருந்தால் அதை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு) தடை செய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறிய போது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இரு விரல்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் (ரலி)\nநூல் : புகாரி 5828\nஆடையில் பட்டு சிறிதளவு இருந்தால் தவறில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. சிறிதளவு என்பது இருவிரல்கள் அளவு என இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அணியும் டையில் இந்த அளவிற்குப் பட்டு இருந்தால் தவறில்லை. டை முழுவதும் பட்டால் செய்யப்பட்டிருந்தால் அணியக் கூடாது.\nநீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா\nஅக்டோபர் 4, 2017 ஜனவரி 15, 2018\nதொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்\nPrevious Article ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் பயன்படுத்தலாமா\nNext Article பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=76", "date_download": "2020-10-24T15:34:25Z", "digest": "sha1:BLI23PGARKM47QF47PB5H2M6UF3T5HUR", "length": 5488, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nபெண் மைய சினிமா-இந்தியப் பெண்களின் கதை\n - ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nதிரைப்படமான 65 வயது மாரத்தான் வீராங்கனையின் கதை\nபெண்ணின் திருமண வயது 21\nதன்னம்பிக்கை கொண்ட கருப்பின பெண்ணாகவே வளர்க்கப்பட்டேன்\nகந்துவட்டி நிலைக்கு மாறும் நுண்நிதி நிறுவனங்கள்\nதோட்டத்தில் விளைந்த கொரோனா எதிர்ப்பு\nபெண் மைய சினிமா - ஜெஸ்ஸி டயல் செய்த எண்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/15161406/1261502/For-speedy-trial-of-rape-POCSO-cases-govt-to-set-up.vpf", "date_download": "2020-10-24T15:09:37Z", "digest": "sha1:5SFWKHQY3HIQ7ISS3TYXNFYE364IIRNO", "length": 8083, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: For speedy trial of rape POCSO cases govt to set up 1023 special fast track courts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்�� 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள்\nபதிவு: செப்டம்பர் 15, 2019 16:14\nநாடு முழுவதும் தேங்கி கிடக்கும் சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் கற்பழிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.\nநாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 882 கற்பழிப்பு மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கி கிடக்கின்றன.\nஇவற்றில் 389 மாவட்ட நீதிமன்றங்களில் தலா நூறுக்கும் அதிகமான சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇவற்றை எல்லாம் விரைவாக விசாரித்து முடித்து, தண்டனை அளிப்பதற்கென்று சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த நீதிமன்றங்களை அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து தொடங்கவும் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், 767.25 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகையில் 474 கோடி ரூபாயை 'நிர்பயா நிதி’ தொகுப்பில் இருந்து மத்திய அரசு வழங்கும்.\nஇந்த 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்களில் 634 நீதிமன்றங்கள் ‘போக்ஸோ’ எனப்படும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்.\nஅனைத்து நீதிமன்றங்களும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 165 வழக்குகளை விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nமெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவேண்டும்... இது மக்களின் உரிமை - டெல்லி முதல்மந்திரி\nபீகார்: கிராமங்களை மறந்துவிடுங்கள்... நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் நகரங்களில் கூட சரியான மின்சார வசதி இல்லை - நிதிஷ்குமார் பேச்சு\nபீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமகாராஷ்டிர முன்னாள் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்-க்கு கொரோனா\nதனித்தன்ம�� பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120621/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-24-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-10-24T15:53:09Z", "digest": "sha1:YFEOX4DSKMJMEV3LIS5SPCVXRLGSQMYA", "length": 8443, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அ...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தி...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம்...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்...\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\nஆஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஆஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.\nமான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. மார்கன் 42 ரன்களும், டாம் கரன் 37 ரன்களும், ரூட் 39 ரன்களும் எடுத்தனர்.\nசம்பா 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடி 73 ரன்கள் சேர்த்தார்.\nமற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், அந்த அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முந்தைய போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.\nஅடுத்தடுத்து 2 சதமடித்து ஷிகர் தவான் புதிய சாதனை\nஐபிஎல் தொடர்: டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி\nஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமிலிருந்து பி.வி சிந்து விலகல்.. லண்டனுக்கு திடீர் பயணம்\nரெஸ்லிங் போட்டியின் போது தாக்கப்பட்ட வீரர் மேடையிலேயே விழுந்து மரணம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 200 போட்டிகளில் விளையாடி தோனி சாதனை\nஐபிஎல்-ல் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்த முதல் வெளிநாட்டு வீரர் வார்னர்\nஐ.பி.எல். போட்டியில் மும்பையை வீழ்த்தி இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி\nஐ.பி.எல் கிரிக்கெட் லீக் போட்டி : கொல்கத்தா அணி வெற்றி\nஅரகோன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்திற்கான பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய, யமஹாவின் பேபியோ குவார்டாரோ\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் ச...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன \nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/vijay-tv-super-singer3-22-06-2011-3.html", "date_download": "2020-10-24T15:06:18Z", "digest": "sha1:YJMLJSML5BJ6U2GBIBNZXCDMEN3M36AG", "length": 6547, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Super Singer3 22-06-2011 சூப்பர் சிங்கர் 3 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/kavin-got-first-place-in-best-famous-televison-celebrit", "date_download": "2020-10-24T14:35:04Z", "digest": "sha1:YIHZHIDWBS65N54WMTTP7WBAMV4WWDH3", "length": 7342, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "அடேங்கப்பா! நம்ம பிக்பாஸ் கவினுக்கு இப்படியொரு பேரதிர்ஷ்டமா? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\n நம்ம பிக்பாஸ் கவினுக்கு இப்படியொரு பேரதிர்ஷ்டமா\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் சீசன் 3யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் கவின். இவருக்கென ஆர்மியெல்லாம் உருவாகியது\nகவின் அதற்கு முன்னராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர்.மேலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்ட அவர் லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை சம்மதம் தெரிவிக்காததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் பேசாமல், பார்க்காமல் இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த டிவி பிரபலம் ஆண்கள் பட்டியலில் ரசிகர்களின் அன்பை அதிகம் பெற்று பிக்பாஸ் கவின் முதலிடத்தில் உள்ளார். இதனை மிகவும் மகிழ்ச்சியு��ன் கவின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்து கூறி புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.\nநான் ஜெயிலுக்கு செல்ல காத்திருக்கிறேன் நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு\nபிரபல நடிகர் கூறிய காமெடி விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் வைரலாகும் யாரும் கண்டிராத அரிய கியூட் வீடியோ\nஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ் என்னம்மா நடிக்குறாரு இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ\n நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த முன்னணி ஆக்சன் ஹீரோவா வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்\n சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல அசத்தல் போட்டோஷூட்டால் வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது இளவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா இணையத்தில் லீக்காகி தீயாய் பரவும் புகைப்படம் l\nகண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி\n ஹேர்ஸ்டைலாம் மாத்தி புதிய லுக்கில் சும்மா அசத்துறாரே\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ். வெளியான புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/spb-body-was-in-thamarai-pakkam-house/", "date_download": "2020-10-24T15:25:40Z", "digest": "sha1:Z5EYS2Y4G7M5Z2AYJUVLPD72TU6GNA7D", "length": 9717, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "பண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் பண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி\nபண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி\nஎஸ்.பி.பியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.\nஉடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச���சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார். இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து எஸ். பி. பி. யின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்வதற்காக, பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுஇருந்த எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. புழல், செங்குன்றம் பகுதிகளில் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் சாலையில் குவிந்ததால் உடலை பண்ணை வீட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உறவினர்கள் மட்டுமே பண்ணை வீட்டில் அனுமதிக்கப்பட்டனர். நாளை காலை 7 மணி முதல் திரை பிரபலங்கள், பொது மக்கள் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.10 மணி முதல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான பணிகள் தொடங்கி 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎஸ்பிபி-யின் உடல் வைக்கப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டின் முன்பு பொது மக்கள் குவிந்ததால் அவர்களை, காவல் துறையினர் விரட்டியடித்தனர்.\nதமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\n18 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளுவர்...\nமனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்\nபெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்யகோரி, திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவருமான வரி தாக்கல் செய்ய – டிசம்பர். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான...\nராஜராஜனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா: பேரரசனுக்கு நன்றிக் கடன் செலுத்தப்படுமா\nதஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் பிறந்த நாள் விழாவான சதய விழா நாளை மறுதினம் 26.10.2020 திங்கட் கிழமை அன்று நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் ஒருநாள் நிகழ்வாக விழாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-24T15:01:41Z", "digest": "sha1:7KA7DMNBRX2Y6LXY22BBWIM4U6O7WKZH", "length": 4091, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "யாசகம் செய்ய கொழும்பில் தடை விதிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nயாசகம் செய்ய கொழும்பில் தடை விதிப்பு\n2018 ஜனவரி மாதம் முதல் கொழும்பு நகரில் யாசகம் செய்ய தடை விதிக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.\nகொழும்பில் உள்ள யாசகர்கள் அனைவரும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, மாற்று திட்டங்களுக்கு உள்ளீர்க்கப்படுவார்கள்.\nவாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாதவர்கள் நகர நன்கொடைகள் ஆணையாளரை சந்திக்கவும் கோரப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்கடொலர் நிதியுதவி - IMF\nநீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் நீதியரசர்\nகாபன் வரி செலுத்தாதவர்களுக்கு டிசம்பர் வரை கால அவகாசம் – நிதி அமைச்சு\nஇளம் வர்த்தகரை விடுவிக்க இரண்டு கோடி கப்பம் கோரும் கடத்தல்காரர்கள்\nஇன்று வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம்\nமக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வா...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcomputingjournal.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-24T15:36:19Z", "digest": "sha1:GUEFPPGDS72YRKC6ZSCETDNKNQG756Y4", "length": 24276, "nlines": 58, "source_domain": "www.tamilcomputingjournal.org", "title": "ஆசிரியர்களுக்கான கல்வியியல் ஐ.சி.டி கருவிகள் – ஓர் பார்வை – தமிழ் இணைய ஆசான்", "raw_content": "\n2020- கல்வியியல் மாநாடு கட்டுரையாளர்கள் பட்ட��யல்\nமூன்றாம் நாள் அமர்வு 04.10.2020\nஆசிரியர்களுக்கான கல்வியியல் ஐ.சி.டி கருவிகள் – ஓர் பார்வை\nமுனைவர். த. சகாய சைலா\nஎன். கே. தி. தேசிய பெண்கள் கல்வியியில் கல்லூரி (தன்னாட்சி)\nஎண்.41, டாக்டர். பெசன்ட் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005\nஅண்மையில் உலகெங்கும் கவனத்தைப் பெற்ற ஒரு துறையாக ஐ.சி.டி துறை விளங்குகிறது. அசாதாரணமான இந்த காலகட்டத்தில் தொன்றுதொட்டு வரும் கல்வி முறைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி செயல்பாட்டில் ஐ.சி.டியின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. சுயபயிற்சி, சுயகற்றல் மற்றும் ஆசிரியர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்கான ஒரு பகுத்தறிவு வழியாகவும் இது செயல்படுகிறது. தொழில்நுட்பங்களின் முக்கிய கல்வி மதிப்பு என்னவென்றால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவருக்குமிடையே பல உணர்ச்சிகரமான ஊடாடும் கல்விச் சூழலை உருவாக்குவது. ஐ.சி.டி கருவிகள் ஆசிரியர்களின் அறிவுசார் ஆக்கப்பூர்வமான திறன்களையும் புதிய அறிவையும் சுயாதீனமாக பெறுவதற்கான அவர்களின் செயல்திறனையும் பல்வேறு தகவல்களுடன் பணியாற்றுவதற்கும் அனுமதிக்கின்றது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உயர்தரமான ஐ.சி.டி கருவிகளின் அறிமுகம் இச்சூழ்நிலையில் கிடைத்திருக்கின்றது. ஆகவே இக்கட்டுரையானது ஆசிரியர்களுக்கான கல்வியியல் ஐ.சி.டி கருவிகளை அறிமுகப்படுத்தும் ஒரு களமாக அமைகின்றது.\nபுத்தொளிர் திறன் பலகை, மெய்நிகர் கற்றல் வகுப்பறை, கற்றல் மேலாண்மை அமைப்புகள், ஊடாடும் வெண்பலகைகள், மன வரைபடங்கள், மதிப்பீட்டுக் கருவிகள்,\nகற்பித்தலை உங்கள் மாணவர்களுக்கு அதிக விளையாட்டுத்தனமாகவும் மற்றும் கலந்துரையாடலாகவும் உருவாக்க விரும்புகிறீர்களா உங்கள் மாணவர்களை வகுப்பில் சிறந்த விதத்தில் ஈடுபடுத்த விரும்புகிறீர்களா உங்கள் மாணவர்களை வகுப்பில் சிறந்த விதத்தில் ஈடுபடுத்த விரும்புகிறீர்களா இதைச் செய்வதற்கு இணையவழி கற்பிப்பு கருவிகளே சாவியாகும். வீடியோக்கள், படக்காட்சிகள், விளையாட்டுகள், மற்றும் குழு விவாதச் செயல்பாடுகள் போன்றவை உங்கள் சார்பில் முக்கிய கருவிகளாக இருக்க வேண்டும் மேலும் நீங்கள் மாணவர்கள் போல தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கும் போது, வகுப்பறையில் அற்புதமான விஷயங்கள் நடக்கும். வகுப்பறையில் கணினியை ஒருங்கிணைப்பது 21 ஆம் நூற்றாண்டில் வேகமாக வளர்வதற்கு மாணவர்களுக்கு தேவைப்படும் முக்கிய தொழில்நுட்ப திறன்களை பலப்படுத்துவது மட்டுமின்றி மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது மற்றும் கற்றலையும் மேம்படுத்துகிறது.\nபுத்தொளிர் திறன் பலகை (Smart Board) நவீன கற்பித்தல் முறையின் முதல்கட்ட வளர்ச்சியாக, புத்தொளிர் திறன் பலகை கற்பித்தல் முறை (Smart Board Education) பல பள்ளிகளில் கல்லூரிகளில் மற்று ம்பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாடங்களைக் காட்சி வடிவிலும், காணொளி வாயிலாகவும் கற்பிக்கும் புத்தொளிர் (Smart Classrooms) வகுப்பறைகள் கற்றலை மேலும் எளிமையாக்குகிறது. ஆசிரியர்கள் நேரடியாக வகுப்பறையில் கற்பிக்கும்போது, சில சமயம் சில பாடங்கள் புரியாமல் போகலாம். ஆனால், படங்கள், வீடியோக்கள் மூலம் பாடம் கற்பிக்கப்படுவதால், கற்பனைத் திறன் விரிவடைகிறது. வேறு எங்கும் கவனம் சிதறவே சிதறாது. திரையில் என்ன வரும் என்பதைப் பார்த்து தெரிந்துகொள்வதில்தான் கவனம் இருக்கும். கவனம் சிதறாமல் படிப்பதால், ஏராளமான விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லா பாடங்களும் காட்சிப்படுத்தப்படுவதால், வகுப்பில் ஆசிரியரால் புரியவைக்க முடியாத விஷயங்களையும் புரிந்துகொள்ள முடியும். இது கரும்பலகையாகவும் தொடுதிரையாகவும் தொலைக்காட்சியாகவும் பயன்படுகிறது. புத்தொளிர் திறன் பலகையின் சிறப்பே, அதன் நேரடித்தன்மையும் அதனோடு இணைந்துள்ள இணையமும்தான். எந்த வகுப்பாக இருந்தாலும், அதில் நடைபெறும் சமீபத்திய விஷயங்களை, உடனடியாக இணையத்தில் இருந்து தரவிறக்கமும் செய்து கொள்ளவும் இயலும்.\nமெய்நிகர் கற்றல் வகுப்பறை (Smart Virtual Classroom)\nகற்றல் கற்பித்தலை கணினி, வெண்பலகைகள், படம் காட்டும் கருவிகள், சிறப்பு மென்பொருட்கள், காணொளி கருத்தரங்குக்கள் போன்றவைகளைக் கொண்டு ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை நல்கி தொழில்நுட்ப வகுப்பறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்ட ஒரு செயல்திட்டமே மெய்நிகர் கற்றல் வகுப்பறைகள் ஆகும். மெய்நிகர் கற்றல் வகுப்பறையானது (Smart Virtual Classroom) தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு நிறுவப்பட்ட படபிடிப்புக் கூடத்திலிருந்து (Studio) ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளானது அந்த படப்பிடிப்புக் கூடத்தோடு இணையதளம் மூலம் இணைக்கப்பட்ட பள்ளிகளில் ���ேரடியாக ஒளிபரப்பபடுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் நிகழ்ச்சியில் காணொளிக் கலந்துரையாடலில் உள் நுழைந்து (logged) ஊடாடும் வெண்பலகை (Interactive White Board), பட வீழ்த்தி , கணினி ஆகியவைகள் உதவியோடு மெய்நிகர் வகுப்பறைச் சூழலில் கற்றுக்கொள்கிறார்கள்\nகற்றல் மேலாண்மை அமைப்புகள் (Learning Management Systems)\nஎல்எம்எஸ் (LMS) எனப்படும் Learning Management Systems என்பது ஒரு மென்பொருள் செயலி. இந்த செயலியைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்களில் கற்றல் நிகழ்ச்சிகளை நடத்தவும், செயல்படுத்தவும், கற்றல் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கவும், தயாரித்த ஆவணங்களை சரிபார்க்கவும், கற்போரின் கால அட்டவணைகளைக் கண்காணிக்கவும், கற்கத்தேவையான பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தலுக்குத் தேவையான வளங்களை ஒருங்கிணைக்கவும், கற்போரின் வளர்ச்சியை மேம்படுத்தவும் முடியும். பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. அசாதாரணமான இந்த காலகட்டம் தான் நிகழ்நிலை கற்றல்-கற்பித்தல் கருவிகளை நம் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது.\nஊடாடும் வெண்பலகைகள் (Interactive Whiteboard) தொழில்நுட்பத்தின் மூலமாக கற்பித்தல் நடைபெறுகிறது. ஆசிரியரும், மாணவரும் தங்களுக்கான கணினியில் அமர்ந்து கொள்வார்கள். கணிப்பொறி மற்றும் ப்ரொஜெக்டருடன், ஒரு ஊடாடும் வெண்பலகை (Interactive Whiteboard) இணைக்கப்பட்டிருக்கும். அந்த ப்ரொஜெக்டர், பேனா, விரல், தொடுஊசி (Stylus) உள்ளிட்ட சாதனங்களைக் கொண்டு ஒரு பயன்பாட்டாளர் கட்டுப்படுத்தக்கூடிய பலகைப் பகுதியில், கணினியின் திரையை வடிவமைக்கிறது. இதன்மூலம், ஒரு ஆசிரியரும், மாணவரும், தங்களுக்கான உரையாடலை தடையின்றி தொடர முடியும். ஊடாடும் வெண்பலகைகள் என்பது ஒரு எளிய கருவியாகும், ஒரு இலவச, கட்டண மற்றும் திறந்த-மூல ஊடாடும் வெண்பலகை மென்பொருள்களும் உள்ளன. இது உடனடியாக பயன்படுத்தலாம். ஒரு வகுப்பை உருவாக்கி, உங்கள் மாணவர்களை சேர அனுமதிப்பதன் மூலம், அனைவருக்கும் டிஜிட்டல் வெண்பலகை கிடைக்கும். இது உங்கள் வகுப்பறைக்கான உடனடி மதிப்பீட்டு கருவியாகும், இது உங்கள் மாணவர்களின் நேரடி கருத்து மற்றும் உடனடி கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்குகிறது. தொலைதூரக் கற்றல் மூலம் ஒன்றாகச் செயல்பட்டாலும், கல்வியாளர்கள் அனைத்து மாணவர்களையும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுத்த முடியும்.\nமனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒரு எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த எளிய முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்ந்து தோன்றும் கருத்துக்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும். கருத்துக்களை ஆக்க, பாக்க, பகுக்க, கட்டமைக்க பயன்படும் இந்த வழிமுறை, படித்தல், ஒழுங்குபடுத்தல், சிக்கல் தீர்த்தல் , முடிவு செய்தல் ஆகிய செயல்களில் உதவுகிறது. இது டெஸ்க்டாப் கருவியாகும் விண்டோஸ் மற்றும் மேக். இலவச விகிதத்தில் மன வரைபடங்களை உருவாக்குவதற்கான 25 வார்ப்புருக்கள் கிடைக்கின்றன. பதிவு இல்லாமல் கூட இந்த இலவச சேவைகளைப் பயன்படுத்தலாம்.\nமதிப்பீட்டுக் கருவிகள் (Assessment Tools)\nஇணைய யுகத்தில் எல்லாமே எளிதாகிவிட்ட நிலையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழிமுறைகள் வந்துவிட்டன. இணையதளத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய முடியும். உங்கள் பள்ளியின் அல்லது கல்லூரியின் பெயர், மாவட்டத்தின் பெயர், பின்கோடு, கேள்விகள் மற்றும் மதிப்பெண் ஆகியவற்றைப் பதிவு செய்தாலே போதுமானது. கடவுச் சொல்லை உருவாக்கி நமது ஐடியைப் பதிவு செய்த உடனே FA, SA, Total Grade ஆகிய எல்லாவற்றையும் அதுவாகவே செய்து சமர்ப்பித்து விடுகிறது. இதை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஒரு முறை இதனை உங்கள் கணினியில் அல்லது உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.\nநிகழ்நிலை கற்றல்-கற்பித்தல் கருவிகளின் நன்மைகள்\nமின் வழிக்கற்றல் (e-learning) மூலமாக கல்வி சம்மந்தமான காணொளிகளை பார்ப்பது, மைய சேவையகத்தில் சேமித்து வைத்திருக்கும் காணொளிகளை தரவிறக்கிப் பார்ப்பது (Download), காணொளிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பிற பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவது, பல்வேறு விதமான பங்களிப்புகளை பகிர்ந்துகொள்வது, பதிவு செய்து வைக்கப் பட்டிருக்கும் காணொளிகளையும் (Recorded videos), ஒலிப்பதிவுகளையும் (audios) பயன்படுத்துவது என மாணவர்களுக்கான பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆசிரியர்களுக்கு இது ஒரு முற்றிலும் வேறுபட்ட களம். அவர்கள் மெய்நிகர் கற்றல் வகுப்பறைச் சூழலில் இருப்பதால் மாணவர்களுடன் நேரடியாக பயணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஆனாலும் பொதுவான வலை���்பின்னல் மூலமாக மாணவர்களுடன் இடைவினை புரிவதும் ஒரு அருமையான தருணம் தான். நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்த பாடங்கள் பதிவுசெய்து வைக்கப்படுவதால் மாணவர்கள் எந்த நேரத்திலும் அவற்றைப் பயன்படுத்தலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் அவற்றைக் கண்டுகளிக்கலாம். நிகழ்நிலை கற்றல்-கற்பித்தல் கருவிகள் மூலம் நேரலை வகுப்பு ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் நடைபெறுவதால் ஆசிரியர் பற்றாக்குறையினையும் சரிசெய்யலாம்.\nநிகழ்நிலை கற்றல்-கற்பித்தல் கருவிகள் ஒலி, ஒளி, உரைநடை, உருவப்படங்கள் சித்தரிக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் உயிரோட்டமான வகுப்பறைகள் ஆகியவற்றை கொண்டிருப்பதனால் சிறப்பான கற்றல் அனுபவங்களைப் பெற ஊக்கமளிக்கிறது, இன்றைய கணினி உலகில் உயர்தர படிப்புக்கும் அதிக ஊதியம் உடைய வேலைக்கும் செல்லத் தேவையான திறமைகளையும் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வி (Online Education) ஏற்படுத்தித் தருகிறது.\nகே. புவனேஸ்வரி (2009) Computer A to Z விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை சென்னை- 600 002.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2017/10/blog-post_30.html", "date_download": "2020-10-24T15:03:43Z", "digest": "sha1:GX5GXK26EEXSAFRIHEXX2NPPQWHDUM67", "length": 17027, "nlines": 183, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: சீனாவில் வளர்ந்த ராட்சத யானை பாதம்", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படி���்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nசீனாவில் வளர்ந்த ராட்சத யானை பாதம்\nசீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள டெங்சோங் நகரில் வசிக்கும் 81 வயது முதியவர் தனது வீட்டு தோட்டத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று சிறிய காளான் செடி ஒன்று முளை விட தொடங்கியதை கண்டுள்ளார். அடுத்த மூன்றே நாட்களில் இந்த காளான் செடி நாற்பது செ.மீ அகலமும் 84 செ.மீ உயரமுமுள்ள ராட்சத காளானாக (கிட்டத்தட்ட இரண்டு வயதுள்ள சிறு பிள்ளையின் உயரம்) வளர்ந்து அப்பகுதியில் வாழும் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் ராட்சத உருவத்தினால் ஒரே நாள் இரவில் அப்பகுதி வாழ் மக்களிடம் பிரபலமடைந்துவிட்டது.\nஇந்த காளானை பார்க்க வரும் பலர் இது உண்ணகூடிய விஷத்தன்மை இல்லாத காளானா என்று கேட்கின்றனர், இது பற்றி சரியாக தெரியாததால் இந்த காளானை பறித்து யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.\nமக்கள் இந்த காளான் செடிக்கு அதன் வடிவத்தை பார்த்து பிரமித்து யானை பாதம் என்று பெயரிட்டுள்ளனர். இப்போது தினமும் ஆயிரகணக்கான மக்கள் இந்த காளான் செடியை காண வருகின்றனர், இந்த காளான் செடியால் இப்போது இந்த இடம் ஒரு சுற்றுலா தளம் போல் ஆகிவிட்டது.\nஇந்த செடியிடம் வேண்டுதல் வைத்தால் உடனே நடப்பதாக யாரோ கிளப்பி விட (ஊருக்கு ஒருத்தன் இதுக்காக இருப்பான் போல) கிராம மக்கள் சிலர் இந்த செடியிடம் வேண்டுதல்கள் எல்லாம் வைக்க தொடங்கியுள்ளனர்.\nசீன அறிவியல் ஆராய்ச்சி அகடெமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இது ட்ரைக்ளோமா வகை காளான் என்றும் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரகூடிய பூஞ்சை காளான் என்றும் அறிவித்துள்ளார்.\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nசீனாவில் வளர்ந்த ராட்சத யானை பாதம்\nசோபியா - பேசும் ரோபோ\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநம்பிக்கை துரோகம் - மீண்டு வருவது எப்படி\nசாதி வெறி பிடித்த மனித மிருகங்கள்\nஉலகத்தை (இப்போது பெங்களுரு மாநகரை) புரட்டியெடுக்கு...\nஅடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார...\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nஒரு வாரம் ஒரு தேசம்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sothanaigalmedia.papost.info/aril-shortfilm/krGJhoCpfIR8aZE.html", "date_download": "2020-10-24T14:40:09Z", "digest": "sha1:4HNRITZ3LPP6O77RUSS27ABGJGSQIS35", "length": 23566, "nlines": 397, "source_domain": "sothanaigalmedia.papost.info", "title": "Aril | Shortfilm 2020 | Sothanaigal", "raw_content": "\nதமிழன் பயன்கள் ਦਿਨ ਪਹਿਲਾਂ\nஅண்ணா எதுக்காக shot film க்கு அரில் name வச்சிங்கா அரில் அர்த்தாம்\nPlz....ஒரு இரண்டு நிமிடம் உதாசீனம் செய்யாமல் இதை படியுங்க. இவை உங்க life ல மிக முக்கியமான சில நிமிடங்கள். இந்த பூமியில நாம வாழப்போவது ஒரு மிக குறுகிய காலம். மரணத்தின் பின் நம் யாவருக்கும் நித்திய வாழ்வு ( முடிவற்ற வாழ்வு) உண்டு. அந்த நித்திய வாழ்வு நரகத்திலேயா அல்லது பரலோகத்திலேயா என்பது முடிவு செய்யப்படுவது நாம் வாழும் இந்த குறுகிய வாழ்நாள் பகுதியிலாகும். அதாவது கோடி கோடி யுகங்களாக ( ஆயுள் எல்லை) நாம் வாழும் வாழ்க்கையை முடிவு செய்வது அற்பமான சிறிய பூலோக வாழ்க்கை ஆகும். இதை அறியாத நாம் அற்பமான இவ்வுலக வாழ்வுக்கென சொத்து,செல்வம், சுகபோகம்,பாவம் என மனம் போனபடி வாழ்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் நமக்கு நித்திய வாழ்வு அளிக்கும் மெய்ப்பொருளை (மெய்யான கடவுளை) கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒருவராலேயே நமக்கு நித்திய வாழ்வை அளிக்க முடியும். இதை இப்பொழுது உதாசீனம் செய்தால் நரகத்தில் இருக்கும்போது இதைக்குறித்து மனஸ்தாபப்படவோ மன்னிப்பு , மறு சந்தர்ப்பம், மீட்பு, இரட்சிப்பு, இரக்கம் என எதையுமே எதிர்பார்க்க முடியாது. இப்பொழுதே இந்த கணமே சிந்தியுங்கள். நான் அந்த மெய்யான கடவுளை அவருடைய அளவற்ற அன்பால் அறிந்துகொண்டேன். அவர் எனக்கும் அவரை விசுவாசித்து, உண்மையாய், பரிசுத்தமாய் வாழும் அனைவருக்கும் ஒரு வாக்குறுதி(promise) கொடுத்திருக்கிறார். நித்திய ஜீவன் (நித்திய வாழ்வு) அளிப்பேன் என்பதே அந்த வாக்குறுதி. (1 யோவான் 2 : 25). அது மட்டுமல்ல,... நானே வழியும் ( பரலோகத்திற்கான வழி)சத்தியமும் ( உண்மையான கடவுள்) ஜீவனுமாய் ( நித்திய ஜீவனை தருபவர்) இருக்கிறேன்... என்றார். அவர் ஒருவரே வழி. ஆம், அவர்தான் எனக்காயும் உங்களுக்காயும் உலகத்தின் பாவத்துக்கு எனவும் தெய்வமாகிய தன்னையே பாவ நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்த இயேசு.... என் துதியை விக்கிரகங்களுக்கு கொடேன்.... என அவர் கூறியுள்ளார். மற்றும் ,விக்கிரக ஆராதனை செய்யும் அனைவரும் நரகத்திலே தள்ளப்படுவார்கள் எனவும் பைபிள் கூறுகிறது. உங்கள் பெற்றோரின் பாரம்பரியம் படி நீங்கள் இந்துவாக அல்லது முஸ்லிமாக அல்லது எதுவாகவும் இருக்க���ாம். ஆனால் உங்கள் பெற்றோரால் உங்களுக்கு நித்திய வாழ்வை அளிக்க முடியாது. நீங்கள் நரகத்தில் இருக்கும் நேரத்தில் உங்களை மீட்டெடுக்கவும் அவர்களால் முடியாது. இது நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நேரம். நான் உங்களை மதம் மாற்ற முயற்சிக்கவில்லை... நீங்கள் மாறுவதால் எனக்கு ஒரு ரூபாய் லாபம் கூட கிடைக்காது. நீங்கள் மீள முடியாத கொடூர நரகத்தில் சேர கூடாது ஏன்ற ஓரே நோக்குடன் இவ்வுண்மையை கூறுகிறேன். கல்லாலும் மண்ணாலும் செய்யப்பட்ட சிலைகளை விட்டுவிட்டு ஆவியான எம் அன்பு தெய்வத்திடம் திரும்புங்க. உலக மக்கள் அனைவரும் இயேசுவே மெய்யான தெய்வம் என்பதை அறிந்து கெள்ளும் நாள் ஒன்று உண்டு.. அதுதான் நியாயத்தீர்ப்பின் நாள். ஆனால் அந்த நேரத்தில் அறிந்து எந்த பயனும் இல்லை....அந்த நேரத்தில் மனம் வருந்தி, அழுது எந்த மன்னிப்பும் இல்லை. இயேசு இரக்கமுள்ளவராய் இருக்கும் இந்த நாட்களிலேயே மனம் திரும்பி உங்கள் பாவங்களுக்கென இயேசுவின் இரத்தத்தால் பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்க. அப்படி செய்வீர்களாயின் உங்களைப்போல பாக்கியமுள்ளவர் யாருமில்லை. இயேசு சொன்னார்.... பரலோகம் செல்வதற்கான வழியை கண்டுபிடிப்பவர் சிலர்... எனவே அந்த சிலருக்கு கிடைக்கப்போகும் பாக்கியத்தில் நீங்களும் பங்குள்ளவர்களாகும் படிக்கு இப்பொழுதே இயேசு உங்களை அழைக்கிறார் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களை நான் பரலோகத்தில் சந்திப்பேன் என நம்புகிறேன்... Thanks for read it....god bless you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:05:19Z", "digest": "sha1:7I3PW35ANFUPGMPQTP5MCVV7UT4HMEKH", "length": 10554, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்டர் மிலான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்டர்நேசியோனல் மிலான் கால்பந்துக் கழகம் S.p.A.\n9 மார்ச்சு 1908; 112 ஆண்டுகள் முன்னர் (1908-03-09)\nசீரீ ஆ, 4-ஆம் இடம்\nஇன்டர்நேசியோனல் மிலான் கால்பந்துக் கழகம் (F.C. Internazionale Milano)[5] (ஒலிப்பு [ˌinternattsjoˈnaːle]) , பொதுவாக இன்டர்நேசியோனல் அல்லது இன்டர் என்றழைக்கப்படுவது, இத்தாலியைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்துக் கழகம் ஆகும். இத்தாலியைத் தவிர்த்து பிற நாடுகளில் இன்டர் மிலான் என்று வழமையாக அறியப்படுகிறது. இது இத்தாலியின் ��ுதல்நிலைக் கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான சீரீ ஆவில் பங்கேற்று ஆடிவருகிறது; 1909-ஆம் ஆண்டிலிருந்து இத்தாலியின் முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடரிலேயே ஆடிவருகிறது.\nஇன்டர் மிலான் உள்நாட்டுப் போட்டித் தொடர்களில் 30 கோப்பைகளை வென்றுள்ளது. அவற்றுள் 18 முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடர் பெருவெற்றிக் கோப்பைகளும், 7 இத்தாலியக் கோப்பைகளும், 5 இத்தாலிய உன்னதக் கோப்பைகளும் அடங்கும். 2006-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஐந்து சீரீ ஆ கோப்பைகளை வென்றனர்; இதுவே அதிகபட்ச தொடர்வெற்றியாகும். மேலும், மூன்று வாகையர் கூட்டிணைவுக் கோப்பைகளையும் வென்றுள்ளது (1964, 1965 மற்றும் 2010).\n80,000 பார்வையாளர்களுக்கும் மேல் கண்டு இரசிக்கக்கூடிய சான் சிரோ ஆட்டக்களத்தில் இக்கழகம் தனது அமைவிடப்போட்டிகளை ஆடிவருகிறது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Inter2015bilancio என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Pirelli2015bilancio என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_36.html", "date_download": "2020-10-24T14:14:34Z", "digest": "sha1:BMO6TIMKQFGR56R5PSQA4U7NMFGTZXBH", "length": 5930, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "மேலூர் ஷாஹின்பாக் இன்று முதல் - ADMIN MEDIA", "raw_content": "\nமேலூர் ஷாஹின்பாக் இன்று முதல்\nMar 07, 2020 அட்மின் மீடியா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் நம்ம தமிழகத்தின் மேலூரில் இன்று முதல் ஷாஹின்பாக்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக��கள் போராட்டத்தில் உள்ளார்கள்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/01/rehoboth-neer-nallavar-benny-joshua.html", "date_download": "2020-10-24T14:38:12Z", "digest": "sha1:UGJIQUDQMTNWHPK2JEJ6ROKX6YMSKKYQ", "length": 3509, "nlines": 121, "source_domain": "www.christking.in", "title": "Rehoboth - Neer Nallavar - ரெகொபோத் - நீர் நல்லவர் :- Benny Joshua - Christking - Lyrics", "raw_content": "\nநீர் நல்லவர் நன்மை செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2\n1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது\nநீர் நல்லவர் நன்மை செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2\n2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு\nநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2\nநீர் நல்லவர் நன்மை செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2\n3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை\nநீர் நல்லவர் நன்மை செய்பவர்\nநீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே-2-ரெகொபோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=77", "date_download": "2020-10-24T14:40:37Z", "digest": "sha1:V3MPR3TDKLAUWQZ5PBCJ5IRAJTQL42UC", "length": 6026, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சிய��்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nசொப்பு பாத்திரங்களில் ரியல் சமையல்\nமல்லிகா ஷெராவத்தும் நான்தான்... அசினும் நான்தான் \nஎன்னையே நான் கிள்ளிப் பார்க்கிறேன்\nமுட்கள் நிறைந்த பாதையையும் சவாலாக கடக்க வேண்டும்\nரசம், மட்டன், சிக்கன் சாப்சுக்கு இணையான உணவு இந்தியாவில் வேறில்லை\nஅக்கா கடை - அந்த ஒரு புன்னகைதான் எங்களின் புத்துணர்ச்சி டானிக்\nநான் நடிகனாக காரணம் சூப்பர்ஸ்டார்தான்\nஆசிரியர் கனவு விலகி... கலெக்டர் கனவு தொற்றிக்கொண்டது\nஅக்கா கடை-தரமும் சுவையும் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்\nஉழைப்பை முதலீடு செய்தால் வெற்றி\nஎந்த நாட்டுக்குப் போனாலும் நம்மூர் உணவை தேடிப் போவேன்\nநாம ஜெயிக்கணும்னா குரலை உயர்த்தணும்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/289139", "date_download": "2020-10-24T14:28:33Z", "digest": "sha1:HZ6QT2ZXEO4DSKE4YXWO2PO7VCTUVWPK", "length": 4786, "nlines": 22, "source_domain": "www.viduppu.com", "title": "20 வயதில் இதெல்லாம் தேவையா?.. கேப்ரியல்லாவின் எல்லைமீறிய படுமோசமான புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரே���்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\n20 வயதில் இதெல்லாம் தேவையா.. கேப்ரியல்லாவின் எல்லைமீறிய படுமோசமான புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பலர் அறிமுகமாகி பின் சினிமா வாய்ப்பிற்காக காத்திருப்பார்கள். அப்படி வரும் படவாய்ப்பினை பயன்படுத்தி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் கேப்ரில்லா சார்ல்டன்.\nதனுஷின் 3 படத்தின் மூலம் சுருதி ஹாசனின் தங்கையாக நடித்து பின் அடுத்தடுத்த படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி சேனலில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கினார்.\nதற்போது 20 வயதானதும் எல்லைமீறிய சில க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதையடுத்து தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ளார்.\nதற்போது அவரது எல்லைமீறிய புகைப்படங்களுக்கு என்று ரசிகர்கள் குவிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bfy/Kewati", "date_download": "2020-10-24T13:58:04Z", "digest": "sha1:3UBK3ABPCH4YR63MHYGOR46LMERBNLOB", "length": 6637, "nlines": 36, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kewati", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nKewati பைபிள் இருந்து மாதிரி உரை\nKewati மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1821 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2011/01/", "date_download": "2020-10-24T15:25:27Z", "digest": "sha1:WE5EEVL3KU5JYZTDYOAY7WAUO4NGWLEJ", "length": 16591, "nlines": 153, "source_domain": "www.sivanyonline.com", "title": "January 2011 ~ SIVANY", "raw_content": "\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.\nபெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்\nஇன்றைய காலகட்டத்தில் நாம் எதற்கெடுத்தாலும் வைத்தியசாலையை நாடி ஒடுகின்றோம். அது தவறல்ல.. ஆனால் எம் முன்னோர்கள் மூலம் பழக்கத்தில் வந்து கொண்டிருக்கும் சில் கைவைத்திய முறைகளை நாம் கடைப்பிடித்துப் பார்த்தால் சில வேளைகளில் வைத்திய செலவைக் குறைத்துக் கொள்வதுடன் பக்கவிளைவற்ற மருந்துகளையும் நாம் உட்கொள்ளலாம்.\nஇதோ சில அனுபவ வீட்டு வைத்திய முறைகள்......\nசிலருக்குப் பார்த்தால் தலையிடி ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். அப்படியாயின் அடிக்கடி மாத்திரைகளை உட்கொள்ளாமல் , வேர்க்கொம்பு தெரியும் தானே அந்த வேர்க்கொம்பு பவுடரை எடுத்து அத்தோடு தேசிப்புளி கலந்து பசைபோன்று வந்தவுடன் அதனை நெற்றியில் நன்றாக பரப்பி பூசி விடவும். பின்பு நெற்றியில் பூசிய வேர்க்கொம்பு காய்ந்தவுடன் நீங்களே தலைவலி போயிருப்பதை உணருவீர்கள்.\nஇருமல், சளி என்பன வந்து விட்டால் வெற்றிலை எடுத்து சிறிது நெருப்பில் வாட்டி இளஞ் சூடாக அந்த வெற்றிலை மீது விக்ஸ் பூசி நெஞ்சில் வைத்தால் அந்த வெற்றிலை நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும். இப்படி தொடர்ந்து நாளுக்கு ஒருதரம் செய்து வந்தால் சளி குறைவதை உணரலாம்.\nமேலும் பசும் பாலில் சிறிது முழு மிளகு போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்பு சிறிது கறிமஞ்சள் போட்டு சூடாற விட்டு இளஞ்சூடாக குடித்தால் இருமல் குறையும்.\nசிறிதளவு தேனுடன் சுடுதண்ணீர் கலந்து சிறிது கற்கண்டும் போட்டு குடித்தால் சளி குறைவடையும்.\nதொண்டை கட்டினாலோ அல்லது தொண்டை நொந்தாலோ நல்லெண்ணை சிறிதளவு எடுத்து சூடுகாட்டி அதனுள் கற்பூரம் சிறிதளவு போட்டு கற்பூரம் கரையும் வரை சூடேற்றி பின்பு இளஞ்சூடாக தொண்டைப் பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் பூசி வந்தால் சுகம் வரும்.\n இதில் உள்ளதெல்லாம் இலகுவானது தானே...... Try பண்ணிப் பாருங்க...\nஇந்தக் காலத்தில் அநேகமானவர்களுக்குப் பிடித்த உணவுவகைகள் எவை என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில்கள் பொதுவாக Chinese Foods, Thai Foods, Mongolian Foods, Italian Foods என்று மேற்கத்தேய உணவுவகைகள் தான் அதிகம் இடம்பிடிப்பதை நாம் பார்க்கலாம். அவர்களின் உணவுகளில் உணவுச் சேர்க்கைகள் என்பது எம்மிலிருந்து வேறுபட்டு நிப்பதை நாம் பாரக்கலாம். கீழத்தேய உணவுகளில் நாம் ஒரு மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படும் ஏதாவது ஒரு சாப்பாட்டுடன் கறி, சம்பல், போன்ற தொட்டுச் சாப்பிடும் வகைகளை வைத்திருப்போம். ஆனால் நாங்களும் நாளுக்கு நாள் வித்தியாசமான உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம். அவ்வாறு தான் நானும் ஒரு வகை Dish முயற்சி செய்து பார்த்தேன் ..நன்றாக இருந்தது..நீங்களும் விரும்பினால் Try பண்ணிப்பாருங்க.\nஅளவான பெரிய வெங்காயம் 1\nமுதலில் கோழி இறைச்சியை சிறிய துண்டுகளாக 10 அல்லது 15 துண்டுகள் அளவில் எடுத்து நன்கு மஞ்சள், கறித்தூள் , உப்பு, என்பன போட்டு பிரட்டி வைத்து பின்பு தாய்ச்சியில் எண்ணை சிறிதளவு விட்டு வதங்க விடவேண்டும் . நன்றாக இறைச்சியின் மணம் போகும் மட்டும் நன்றாக வதங்கி, பொரிந்தவுடன் உள்ளங்கையளவு வறுத்த கச்சான் எடுத்து அதனை வதங்கிய இறைச்சியினுள் இட்டு மேலும் வதங்கவிடவேண்டும். அதன் பின்பு Scrape பண்ணிய கரட்டையும் சிறிதாக வெட்டிய பச்சைமிளகாயையுமும் கலந்து வதங்க விடவேண்டும் . அதன்பின்பு சிறிதாக வெட்டிய வெங்கயாம் தேங்காய் பூ என்பனவற்றையும் இட்டு Mix பண்ணி உப்பும் சரியா என்று பார்த்து நன்றாக வதங்கியபின்பு அடுப்பிலிருந்து இறக்கி எமது உணவுடன் Side dish ஆக சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும். Try பண்ணிப் பாருங்க.\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\nபொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர வி...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nகாதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T15:17:20Z", "digest": "sha1:F6HRSIKWJRE3Y4V2Q5VBNFX57ZDTV2U5", "length": 18908, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "காஞ்சி மடம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nஅவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப் படுத்துபவை. இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள் எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள்... ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புகளும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு... [மேலும்..»]\nதமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்\nகாஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்... ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும்... [மேலும்..»]\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்\nசர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப���பார் ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார் வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்... காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான்.... [மேலும்..»]\nசங்கரராமனை உண்மையில் கொலை செய்தது யார் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. காவல்துறை இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை சிக்க வைக்க வேண்டும் சங்கர மடத்துக்கு எத்தனை அவப்பெயரை ஏற்படுத்த முடியுமோ அத்தனை அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஒற்றை நோக்கத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை. குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதைவிட சங்கர மடத்துக்கும் சங்கராச்சாரியாருக்கும் முடிந்த அளவு கெட்ட பெயரை பெற்றுத் தர வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டது காவல்துறை... அதே சமயம் தொடர்ந்து கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓமலூர் சுகன்யா... [மேலும்..»]\nதமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பால.கௌதமன், 09-06-2013 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் இந்து தர்ம சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார். பால.கௌதமனுக்கு தமிழ்ஹிந்து சார்பாக நமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். திண்டுக்கல் தலித் இளைஞர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை ஆவணமாக எடுத்து உலகுக்கு காட்டியவர் பால. கௌதமன். தமிழ்ப் புத்தாண்டு, ஹிந்துக்களை திமுக தலைவர் இழிவு படுத்தியதற்கு எதிரான வழக்கு, கிறிஸ்தவர்களின் தேவசகாயம் பிள்ளை புரட்டுக்கு எதிரான கருத்தரங்கம், திப்பு சுல்தான் குறித்த உண்மை வரலாறு பற்றிய பதிவுகள், பெரிய புராண தொடர் சொற்பொழிவு ஆகியவை மூலமாகவும்,... [மேலும்..»]\nசைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி\nஇன்றைக்கும் ’மேல்சாதி’ தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் சக ஹிந்து தலித் சகோதரர்கள் செல்வதைத் தடுக்கும் சாதீய வெறி மிருகங்கள் இருக்கும் அதே தமிழ்நாட்டில் தான், வேறொரு நகரத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இல்லாமல்... சக மனிதர்களின் உரிமைகளை மறுக்கும் எருமைத் தலையர்க்கு பாடம் புகட்டி நல்வழிப் படுத்தும் தேவியின் திரிசூலம் இந்துத்துவம். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஎல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்\n[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்\nசில ஆழ்வார் பாடல்கள் – 1\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nஇஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\nகாஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 7\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/21/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-24T15:37:15Z", "digest": "sha1:VUUVXIKFY4V7BJRNXPE5JQTNLTTK57TV", "length": 6328, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பன்னாட்டு செய்திகள் பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்\nபப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்\nவறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில்இ சமீபத்தில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆ���ிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்இ அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த உச்சி மாநாட்டின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக ஆஸ்திரேலியாஇ அமெரிக்காஇ நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர்.\nஇந்த நிலையில், உள்நாட்டு படையினருக்கும், போலீசாருக்கும் உரிய அலவன்சினை (படி) அந்த நாட்டு அரசு வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள்இ போர்ட் மோரஸ்பி நகரில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தெறிந்தனர். இந்த தாக்குதலை நூற்றுக்கணக்கானோர் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nஆலன் பேர்டு என்ற எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்துக்குள் ஆயுதப்படையினர், போலீசார்இ சிறை அதிகாரிகள் என அனைவரும் நுழைந்து கிடைத்ததையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள்” என கூறினார்.\nஇந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleமக்கள் விடுதலை முன்னணி இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு எமனாகிய நூடுல்ஸ்\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது\nமருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-10-24T14:42:02Z", "digest": "sha1:RNRO4VVWZORBU3HJGK7FIQEKWBZNOAEQ", "length": 7307, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "கடமையில் இருந்த போலீசாருக்கு இடைஞ்சல் விளைவித்த ஆடவர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கடமையில் இருந்த போலீசாருக்கு இடைஞ்சல் விளைவித்த ஆடவர் கைது\nகடமையில் இருந்த போலீசாருக்கு இடைஞ்சல் விளைவித்த ஆடவர் கைது\nசிஎம்ஓசி காலகட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் மிகவும் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர். ��ந்த வகையில் பிரிக்பீல்ட்ஸ் வட்டார போலீசார் உணவகங்களில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅவ்வேளையில் 25 வயது இந்திய ஆடவர் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அவரை கைது செய்து பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக ஏசிபி ஜைருல் நிஸாம் பின் முகமட் ஜைனுடின் @ ஹில்மி தெரிவித்தார்.\nஅந்நபரை செக்‌ஷன் 186 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதே வேளை இந்த சோதனை நடவடிக்கையின்போது 5 கடை உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது.\nகாரணம் அரசாங்கத்தின் எஸ்ஓபி கடைபிடிக்காத காரணத்தால் சம்மன் வழங்கப்பட்டது. சிஎம்ஓசி ஆரம்பித்து இந்த 4 நாட்களில் 134 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் பங்சார் வட்டாரத்தில் மட்டுமே 70 சம்மன்கள் வழங்கப்பட்டது என்று ஏசிபி கூறினார்.\nநேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை நடவடிக்கையின் போது சுற்று வட்டாரத்திலுள்ள 7 காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் 26 குழுக்களாக பிரிந்து சாலை தடுப்பு உள்ளிட்ட சோதனை ஈடுபட்டனர்.\nபொதுமக்கள் அனைவரும் அரசாங்கத்தின் நடமாட்ட கட்டுபாட்டு ஆணையை கடைபிடிக்க வேண்டும் ஏசிபி ஜைருல் நிஸாம் பின் முகமட் ஜைனுடின் @ ஹில்மி என்று வேண்டுகோள் விடுத்தார்.\nPrevious articleபாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டம் – திரிஷா\nNext articleமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு இல்லை\nஇன்று 869 பேருக்கு கோவிட் தொற்று – 4 பேர் மரணம்\nபுக்கிட் அமான் வெள்ளிக்கிழமை (அக். 16) பல விஷயங்களில் அன்வரிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்தனர்\nஅன்வார் – மகாதீர் வேண்டாம்: அம்னோ தலைவர் கருத்து\nகட்சி சாராத 30 சதவீதம் பேரை களமிறக்க கமல் முடிவு\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு இல்லை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசபா மாநில தேர்தல் அன்று பொது விடுமுறை\nலெம்பா பந்தாயில் 459 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-24T15:43:49Z", "digest": "sha1:4NW4GRFARVOBKIEVUQQJ5JMCORDUNF26", "length": 9094, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "சப்பானிய ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட துறைமுகக் களம் அமெரிக்காவில் கரையொதுங்கியது - விக்கிசெய்தி", "raw_content": "சப்பானிய ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட துறைமுகக் களம் அமெரிக்காவில் கரையொதுங்கியது\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nவியாழன், சூன் 7, 2012\n2011 மார்ச் மாதத்தில் சப்பானில் இடம்பெற்ற பெரும் ஆழிப்பேரலையில் அங்கிருந்து அடித்துச் செல்லப்பட்ட பெரும் துறைமுகக் களம் ஒன்று 8,050 கிமீ தூரத்தில் அமெரிக்காவின் வடமேற்கே ஓரிகன் மாநிலத்தில் கரையொதுங்கியுள்ளது.\nகொங்கிறீட்டு, உலோகம், மற்றும் இரப்பர் டயர்களால் அமைக்கப்பட்ட 165-தொன் எடையுள்ளதும், 21 மீட்டர் நீளமானதுமான இந்த மாபெரும் களம் ஓரிகனின் போர்ட்லாந்து கரையை வந்தடைந்துள்ளது.\nஇக்களத்தில் கதிரியக்கத்தின் தாக்கம் எதுவும் இல்லை எனக் கூறியிருக்கும் அறிவியலாளர்கள், இக்களத்தில் சப்பானின் கடல்வாழ் உயிரினங்கள் பல இருக்கலாம் எனக் கூறியிருக்கின்றனர். இக்களத்தை என்ன செய்வது என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதே வேளையில் காவல்துறையினர் இந்தக்களத்திற்குப் பாதுகாப்பளித்து வருகின்றனர்.\nசப்பானின் வடக்கே மிசாவா துறைமுகத்தைச் சேர்ந்ததாக இக்களத்தில் காணப்பட்டுள்ள இலச்சினை தெரிவிக்கிறது. இத்துறைமுகத்தில் இருந்து மேலும் இரண்டு களங்கள் காணாமல் போயுள்ளன.\n2011 சுனாமியால் 20 மில்லியன் தொன் எடையுள்ள பொருட்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சப்பானிய அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர். 16,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\nஇச்���ெய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n2011 சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட சப்பானியப் படகு கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது, மார்ச் 25, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-tips-in-tamil/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-109050400080_1.htm", "date_download": "2020-10-24T14:52:02Z", "digest": "sha1:XXFZ2IRCF5OVTMPHEYQ4LZTJYSTAWJV5", "length": 9295, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீட்டில் சண்டையா சமாளிக்கலாம். | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுணம் இல்லாத அழகிய மனைவியை விரும்பினால் அதிக துக்கம் அடைய வேண்டியது இருக்கும்.\nமனைவியின் தயவு வேண்டும் என்றால், அவளது தாய் தந்தையை உயர்த்தி பேச வேண்டும். அப்போது மனைவி பம்பரமாக ஆடுவாள்.\nவீட்டில் சண்டை இருந்தால் விருந்தினரை அழைத்துச் செல்லுங்கள். உடனே சமரசம் ஆகிவிடும். இது மானம் உடையவர்களுக்குத்தான்.\nஇன்பம் என்பது செல்வத்தில் இல்லை. ஒற்றுமையில் தான் இருக்கிறது. ஆகவே கணவனும், மனைவியும் குடும்பத்தில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.\nகாதலிக்காக திருடிய காதல் திருடர்கள்\n‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய அணுகவு‌ம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2019/03/", "date_download": "2020-10-24T15:35:43Z", "digest": "sha1:VUTXIQY4Q62CAZIBE7ZUQ4ZR4Y27C5IU", "length": 32419, "nlines": 210, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: மார்ச் 2019", "raw_content": "\nபேசும் கட்டிடமும் பேசாத படங்களும்.....\nஒரு பெரிய அரங்கத்தில் அழகாக வரிசையாகப் பலவிதமான படங்களுடன் நடைபெறும் புகைப்பட கண்காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரேசமயத்தில் நகரின் பல இடங்களிலுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் பிரமாண்ட அரங்கங்களில் வெவ்வேறு தலைப்புகளில் இந்தியாவின், உலகின் பிரபல புகைப்பட கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைக்கப்பட்டால் எப்படியிருக்கும்\nஅதைத்தான் செய்திருக்கிறார்கள் சென்னை போட்டோ பைனியல் (Chennai Photo biennial) என்ற அமைப்பினர். 2016 ஆண்டு ஆண்டு முதல் காட்சியை நடத்திய இவர்கள் இப்போது இரண்டாவது காட்சியை மிகப்பெரிய அளவில் நடத்துகிறார்கள். சென்னையின் கலைக்கல்லூரி, அருங்காட்சியகம்,பல்கலைக்கழக வளாகம், எழும்பூர் ரயில் நிலையம் போன்ற 12 இடங்களில் 20க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஒவ்வொரு இடத்திலும் சில கலைஞர்களின் படைப்புகளை வெறும் படக்காட்சிகளாக வைக்காமல் ஒரு தலைப்பின் கீழ் பெரிய அளவுகளில் அமைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடைபெறப்போகும் இந்த கண்காட்சிகளில் தினசரி பேச்சரங்கம், பயிலரங்கம், குறும்படங்கள் என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். விளம்பரங்களையும் ,அறிவிப்புகளையும் செய்வதில் கூட “அடே” என்று திரும்பிப்பார்க்கவைக்கிறார்கள்.\nசென்னை மெரினா கடற்கரையில் பலகலைக்கழக வளாகத்திலிருக்கும் செனட் ஹவுஸ் என்ற பாரம்பரிய கட்டிடமும் இந்த கண்காட்சி நடைபெறும் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று. புகைப்பட காட்சியைப் பார்க்கப் போன நாம் அந்த கட்டிட அழகில் பிரமித்து நிற்கிறோம். 140 வருடங்களுக்கு முன் எப்பட்ட அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கலை நயம் மிளிர்கிறது. 19 நூற்றாண்டில் இந்தியாவின் பல பகுதிகளில் கட்டப்பட்ட இந்தோ சாராசெனிக் (Indo-Saracenic) பாணி அரசு கட்டிடங்களில் ஒன்றான இதன் கம்பீரமும், அழகும் அசத்துகிறது. கட்டிடத்துக்கான வடிவமைப்பை வரவேற்று அரசின் வெளியிட்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த வடிவமைப்பை அனுப்பியவர் ராபர்ட் ஸிஷோம்(Robert Chisholm) என்றும் ஆன்கிலேயர் எனப்தும் அப்போது அவருக்கு வயது 21தான் என்ற செய்தி கட்டிடத்தின்மீது நமக்கு எழுந்திருக்கும் பிரமிப்பை அதிகமாக்குகிறது. பட்டமளிப்பு விழாக்களுக்காக நிறுவப்பட்டு பராமரிப்பு இல்லாமல் பல்கலைக்கழகத்தின் ஒரு கோடோவு��ாக பயன் படுத்தப்பட்ட இந்த கட்டிடம் பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்தது. (உள்ளே கொஸ்டின் பேப்பர்கள் இருக்கும் என்ற கிசுகிசு வேறு) அண்மையில் சீரமைக்க பட்டதாகச் செய்திகள் வந்த போதிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றது அறிவிப்பு. இந்த கண்காட்சி நடத்துபவர்களின் புண்ணியத்தில் கண்காட்சியுடன் ஒரு கலையம்சம் மிகுந்த ஒரு கட்டிடத்தைப் பார்க்க முடிந்தது.\n150 அடி நீளத்தில் 60 அடி அகலத்தில் 50 அடி உயரமும் உள்ள தரைதளத்தில் நுழைந்தவுடன் வாவ் எனச்சொல்லவைக்கிறதும் சுற்றுச் சுவர்களில் அமைக்கப்பட்டிருக்கும் வட்டமான வண்ண பூக்கண்ணாடிகள். பிரமாண்டமான கண்ணாடிக்கதவுகளுடனிருக்கும் வாயில்கள். அதன் வழியே தெரியும் பசுமை , பெரிய, வண்ண மலர்கள் நிறைந்த மேற்கூரை.\nஇரண்டு வாயில்களுக்கிடையே இருக்கும் ஓவியங்கள், சின்ன், சின்ன தேக்கு மரப்பாளாங்களாலான தரை, கருங்காலி மரத்தாலான பூ வேலைகள் நிறைந்த மேடையின் முகப்பு. என அசத்துகிறது. திறந்திருக்கும் கதவுகளின் மேல்பகுதி கண்ணாடி சரளங்களின் வழியே நுழைந்து பரந்து விழும் உறுத்தாத வெளிச்சம் உள்ளே வந்த நம்மைத்தொட்டுச் செல்லும் கடற்காற்று நம்மை வேறு உலகத்தில் நிறுத்துகிறது.\nஅந்த அரங்கம் முழுவதையும் புகைப்படங்களால் நிரப்பாமல். நடுவில் மட்டும், கடல் அலைகளைக் காட்டும் பிரமாண்டமான படச்சுவர்களுடன், ஒரு அறையை ஒரு ஆணிகூட அடிக்காமல் உருவாக்கியிருக்கிறார்கள். வெளியே போகும் பாதையைச் சற்று யோசித்து கண்டுபிடிக்கவேண்டிய புதிரின்(maze) பாணியில்அமைந்திருக்கும் அந்த படக்காட்சியில் பெரிய அளவில் சென்னை மீனவர்களின் வாழ்க்கைப் படங்கள். கட்டுமரங்களின் வண்ணமயமான முகப்புகள், நீண்டு தொங்கும் மீன்பிடி வலைகள். மணலில் கிடக்கும் ஒற்றை சங்கு, வண்ணக் கோலமிடப்பட்ட மீனவர்களின் வீடுகளின் முகப்பு என வண்ணமயமாக இருக்கிறது. இந்த அழகான காட்சிகள் நம் கண்ணில் மட்டும் ஏன் படவில்லை என்ற எண்ணமும் எழுகிறது. இந்தப்படங்கள் ஜெர்மனி, பங்களாதேஷ் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் புகைப்பட கலைஞர்களின் படைப்புகளின் தொகுப்பு. இவர்கள் அனைவரையுமே சென்னை மெரினா கடற்கரையின் மீனவர்கள் ஈர்த்திருக்கிறார்கள்.\nஇதனருகில் மிக விலையுயர்ந்த. அரிய புத்தகங்களையும் நன்கு அமர்ந்து படிக்கும் வசதியுடன் வைத்திருக்���ிறார்கள். புகைப்படக்கலையை நேசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் பொக்கிஷம் .நாள்முழுவதும் உட்கார்ந்து பார்க்கலாம், படிக்கலாம். .புத்தகங்கள் பாழாகிவிடக்கூடாது என்று புரட்டிப்பார்க்கக் கையுறை அணியச்சொல்லிக் கொடுக்கிறார்கள்.\nஅரங்கத்தின் இறுதியில் அரைவட்ட மேடை அதன் மேல்முகப்பின் அழகிய மரவேலைப்பாடு நம்மை நிறுத்துகிறது. வந்திருப்பது புகைப்பட கண்காட்சிக்கு என்பது நினைவுக்கு வரவே அங்கு பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு பாரசீக கம்பளத்தின் படத்தைப் பார்க்கிறோம்.\nஅருகிலிருக்கும் குறிப்பு நம்மை அதிர வைக்கிறது. கம்பளத்தின் வடிவத்திலிருந்தாலும் அது பல ஆயிரக்கணக்கான சின்னசின்ன அரைஅங்குல சதுர படங்களால் நிரம்பியிருக்கும் ஒரு கலவைப்படம்.(கொலாஜ்) அந்த சதுரங்களிலிருப்பவை பலவகைகளில் வதைக்கபட்ட மிருகங்கள். கம்பளத்தில் தெரியும் பல வித சிவப்பு வண்ணம் அவற்றின் ரத்தத்தின் குறியீடு என்கிறது அந்த குறிப்பு. படங்களை அருகில் சென்று உற்றுப் பார்த்தால் பயங்கரம் புரிகிறது. (பெரிதாக்கப்பட்ட படத்தைப் பாருங்கள்) இந்த படங்களை எடுத்தவர் ரஷித் ராண என்ற பாகிஸ்தானியக் கலைஞர்.\nஅங்கு நீண்ட நாள் வாழ்ந்த வவ்வால்களின் வாசனை இன்னமும் நிறைந்திருக்கும் வளைந்த மாடிப்படிகளின் வழியே மேற்தளத்தை அடைகிறோம். அங்கும் பிரம்மாண்டமான கண்ணாடி சரளங்களின் வழியே இதமான வெளிச்சமும் சுகமான கடல் காற்றும். அந்தத் தளம் முழுவதும் நீண்டிருக்கும் ஒரு மேஜையில் இந்து நாளிதழின் போட்டோ காப்பகத்தினரின் தேர்ந்தெடுக்கபட்ட படங்களின் தொகுப்பு. வெறும் படங்களாகயில்லாமல் சிறிய அளவில் கடவுட்கள் போலச் செய்து நிறுத்தியிருக்கிறார்கள். பலவித அரசியல், சமூக நிகழ்வுகளின் சாட்சிகளாகியிருக்கும் இந்த படங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதுபோல அமைத்திருப்பதில் வடிவமைத்தவரின் சாதுரியம் தெரிகிறது. உதாரணமாகத் தேர்தல் நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராஜிவ் காந்தியின் கட்வுட்டின் படத்தை தொடர்ந்து அவர் எப்படி விழுந்து இறந்திருப்பார் என தடயவியல் நிபுணர் விழுந்து காட்டி விளக்கும் படம். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்யம் தரும் வகையில் படங்களை ஒரு மெல்லிய இழையில் கோர்த்திருக்கிறார்கள். . பிரமாண்டமாக நிறுவப்பட்டு சுழல்காற்றில் விழுந்தவிட���ட ஜெயலலிதாவின் கட்வுட்டை உடனடியாக சரியாக்கப் போராடும் தொழிலாளர்களின் பணியைச்சொல்லும் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமக்குத் திறந்திருக்கும் ஜன்னல் வழியே எதிரே கடற்கரையில் ஜெயலலிதா அமைத்த புரட்சித்தலைவரின் நினைவிடமும் (பறக்கும் குதிரை) தற்செயலாக கண்ணில் படுகிறது.\nமீண்டும் கீழிறங்கி அரங்கத்தின் மறு முனையிலிருக்கும் மாடிக்குச்செல்கிறோம். நுழைவாயிலின் முகப்பின் கூரையிலிருந்து இரண்டு புறமும் அழகாக விரிந்து வழியும், பூ வேலைப்பாடுகளுடான படிகள். நுழைவு தளத்தில் அறைக்காகப் பகுக்கப்பட்டிருக்கும் மரதடுப்புகளில் கூட கலைநயம். . கட்டபட்டகாலத்தில் வரும் விருந்தினர்கள் தங்கள் மழைக்கோட்டுகளை, குடைகளை வைக்கத் தகுந்த வகையில் வரிசையான அமைக்கப்பட்ட உயரமான அலமாரிகளாலனது அந்த மரச்சுவர்கள்.\nஇந்த கண்காட்சியில் படங்கள் மட்டுமில்லாமல் அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் முறையும் நம்மைக் கவர்கிறது. எட்டு செங்கற்களால் அடுக்கப்பட்ட சிறு மேடைகள். அதன்மீது துணியில் பரப்பப்பட்டிருக்கும் வெண் மணலில் விரிந்து கிடக்கும் புத்தகத்தைப் போல நிற்கும் புத்தகம் படிக்க உதவும் ஸ்டாண்டுகள் அந்த அறையில் அணிவகுத்து நிற்கின்றன. ஏதோ மதப் பிரார்த்தனைக்கூடம் போலத்தோன்றினாலும் . ஒவ்வொரு ஸ்டாண்டிலும் படங்கள் அருகிலேயே குறிப்புகள். படங்களும் அந்தக் குறிப்புகளும் நம் மென் உணர்வுகளைக் கடுமையாகத் தாக்குகிறது. அனைத்தும் காஷ்மீரத்தின் நிகழ்கால காட்சிகள். கோரமான வன்முறை காட்சிகளாகயில்லாமல் ஓவ்வொவ்வொன்றும் அந்த மக்களின் மனநிலைகளைப். . வன்முறைகளால் வாழ்வையிழந்த அந்த மக்களின் சோக முகங்களை பேசுகிறது.\n“என் கணவரும் மகனும் பயங்கரவாதிகள் என தவறாக அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொல்லப் பட்டவர்கள் .இங்குதான் புதைக்கப் பட்டிருக்கின்றனர். இப்போது எனக்கு அந்த பயங்கரவாதிகளோ அரசாங்கமோ ஆதரவளிக்கவில்லை. வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.” என்ற குறிப்பின் அருகே சமாதிகளின் அருகில் ஒரு பெண்ணின் படம்.\n“காஷ்மீரில் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் எதிரானவர்கள். புரட்சிகாரர்கள் ராணுவத்தை எதிர்க்கிறார்கள். ராணுத்தினர் புரட்சிக்காரர்கள் என சந்தேகிப்பவர்களை எதிர்க்கிறார்கள். இவர்கள் சண்டையில் சதாரண மனிதர்கள் சிக்கி அழிகிறார்கள். உடைமைகளை இழக்கிறார்கள்”\n. குறிப்புக்கு எதிரில் வெடிகுண்டுகளுக்குப் பலியான கடையின் முன் அழுது நிற்கும் அதன் பெண் உரிமையாளர் படம். \"தூப்பாக்கிகள் நீளும் போது உரையாடல்கள் நின்றுவிடும்\" என்று அப்பகுதிக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். காஷ்மீரின் அண்மைக்கால கோரம் நினைவைவிட்டு அகலாத இன்றைய நிலையில் இந்தப் படங்களைப்பார்த்த கனத்த மனத்தோடு, வெளியே வருகிறோம்.\nஅந்த தாழ்வாரத்தின் கம்பீரமாகக் கலைநயத்துடன் உயரமாக நிற்கும் அந்த தாழ்வாரத்தின் தூண்களும், பூக்கோலமிட்ட அந்தச் செம்பழுப்பு கட்டிடத்தின் முன் கோபுரங்களும் நீண்டகாலத்துக்குப் பிற்கு மனிதர்களைக் கண்ட மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிற்பது போலிருந்தது..\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nதினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=78", "date_download": "2020-10-24T15:27:29Z", "digest": "sha1:MDKR3M6XCTDD54YDUX36NI7BVBID7ALY", "length": 4909, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nகுழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா\nஆப்பில் ஷாப் செய்யுங்க பண்டிகையை கொண்டாடுங்க\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2187388", "date_download": "2020-10-24T15:11:59Z", "digest": "sha1:UVVI2X3WHA7S6DFVCH77AQZTZIY57GND", "length": 26225, "nlines": 329, "source_domain": "www.dinamalar.com", "title": "| உதவுமா? குடிநீர் தேவைக்கு கல்குவாரி குட்டைகள்...ஆய்வு துவங்கியது பல்லாவரம் நகராட்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n குடிநீர் தேவைக்கு கல்குவாரி குட்டைகள்...ஆய்வு துவங்கியது பல்லாவரம் நகராட்சி\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n- நமது நிருபர் -\nபல்லாவரம் நகராட்சியின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக, கல்குவாரி குட்டைகளில் உள்ள நீரை பயன்படுத்த, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, குட்டை நீரின் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.சென்னை மாநகராட்சியை ஒட்டி, பல்லாவரம் நகராட்சி உள்ளது. 42 வார்டுகளை உடைய இந்நகராட்சியில், பாலாறு மற்றும் மெட்ரோ வாட்டர் மூலம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.தட்டுப்பாடுபாலாறு திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு, 40 லட்சம் லிட்டர்; மெட்ரோ வாட்டர் மூலம், 10 - 12 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இதை, கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி, வாரத்திற்கு ஒரு முறை வினியோகிக்கின்றனர்.கோடை காலத்தில், இந்த அளவு குறைந்து விடுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் சிரமப்படுகின்றனர். அதுபோன்ற நேரத்தில், நகராட்சி மூலம், லாரி தண்ணீர் வினியோகித்தாலும், போதுமானதாக இல்லை.இப்பி���ச்னையை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் குடிநீர் திட்டத்திற்கான பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன.இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், நாள் ஒன்றுக்கு, 29 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதற்கிடையில், பம்மல் - அனகாபுத்துாரை போல், கல்குவாரி குட்டை தண்ணீரை, குடிநீராக பயன்படுத்துவது குறித்து, பல்லாவரம் நகராட்சியில், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.ஜமீன் பல்லாவரம், கச்சேரி மலை குட்டை, பழைய பல்லாவரம், திருநீர்மலை, திரிசூலம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குட்டைகளை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், பிரகாஷ் சமீபத்தில் ஆய்வு செய்தார்.ஓரளவு தீர்வுஇந்த கல்குட்டைகளின் ஆழம், தண்ணீரின் தன்மை, குடிநீருக்கு ஏற்றதா ஆகியவை குறித்து, ஆய்வு செய்ய அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதற்கான ஆய்வு பணியை, அதிகாரிகள் துவங்கி உள்ளனர். கல்குவாரி நீரை சுத்திகரித்து வினியோகித்தால், பல்லாவரம் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு, ஓரளவு தீர்வு கிடைக்கும்.ஒருங்கிணைந்து செயல்படுத்தலாம்தாம்பரம் கடப்பேரி, திருநீர்மலை, திரிசூலம், பல்லாவரத்தில், 10க்கும் மேற்பட்ட கல்குவாரி குட்டைகள் உள்ளன. இவை, ஒவ்வொன்றும், 100 - 150 அடி ஆழம் கொண்டவை. பல ஆண்டுகளாக, இந்த குட்டைகள், துணி துவைக்கவும், குளிப்பதற்கும் மட்டுமே பயன்படுகிறது. கோடை காலத்தில், இவற்றில் குளிக்கும் மாணவர்கள், தண்ணீரில் மூழ்கி இறப்பது, ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த குட்டைகளை ஒருங்கிணைத்து, தண்ணீரை சுத்திகரித்து, குடிநீராக பயன்படுத்தலாம். இதன்மூலம், புறநகர் நகராட்சிகளுக்கு, கோடை காலத்தில் போதிய குடிநீர் கிடைக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. திரிசூலநாத கோவில் நிலம் மீட்பு ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கும் 'சீல்'\n2. வணிக நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு..\n3. 17 இடங்களில் மழை நீர் தேங்கியது\n5. திருமழிசை பஸ் நிலையம் அமைக்க பணி ஆணை\n1. 8 பேருக்கு 'குண்டாஸ்' சென்னை போலீஸ் அதிரடி\n2. 8 பேருக்கு 'குண்டாஸ்' சென்னை போலீஸ் அதிரடி\n3. திரிசூலநாத கோவில் நிலம் மீட்பு ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கும் 'சீல்'\n4. புளியந்தோப்பில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்\n5. கன்டெய்னரில் கடத்தல் 5.5 டன் குட்கா பறிமுதல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதலில் அந்த குட்டைகளை சுற்றி பாதுக்காப்பு வெளி இடுங்கள்.,. சென்ற வாரம் கூடம் ஒரு பெண்குழந்தை அதில் விழுந்து உயிரை விட்டது\nபல ஆண்டுகளாக கோடைகாலத்தில் இதுபற்றி பேசுவார்கள் பின் மறந்துவிடுவார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். ��ந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2207029", "date_download": "2020-10-24T14:19:28Z", "digest": "sha1:TSX7UGCJN5QWCHI5CLRJRL4IGP7HN5QF", "length": 24272, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில் முன்னிலை பெற மம்தா முயற்சி | Dinamalar", "raw_content": "\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ...\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ...\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 5\nஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 11\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 3\nமெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை 15\nமஹா., முன்னாள் முதல்வர் பட்னாவிசுக்கு கொரோனா\n‛கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் ...\n'பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில் முன்னிலை பெற மம்தா முயற்சி'\nசென்னை: ''பிரதமர் வேட்பாளருக்கான பந்தயத்தில், தன்னை முன்னிலைபடுத்திக் கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, போலீசார் வாயிலாக, சி.பி.ஐ., அதிகாரிகளை கைது செய்துள்ளார்,'' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், தமிழ்மணி தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'சாரதா சிட்பண்ட்' மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: ''பிரதமர் வேட்பாளருக்கான பந்தயத்தில், தன்னை முன்னிலைபடுத்திக் கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, போலீசார் வாயிலாக, சி.பி.ஐ., அதிகாரிகளை கைது செய்துள்ளார்,'' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், தமிழ்மணி தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'சாரதா சிட்பண்ட்' மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில், யாருக்கும் சந்தேகமில்லை. இவ்வழக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரியான, கோல்கட்டா போலீஸ் கமிஷனர், வழக்கின் விசாரணை முதலில் நடைபெற்ற போது, சிறப்பு அதிகாரியாக இருந்தவர்.\nஎனவே, விசாரணைக்கு ஆஜராகி, அவரிடம் உள்ள விபரங்களை தரும்படி, சி.பி.ஐ., பல முறை, 'நோட்டீஸ்' அனுப்பியது; அவர் வரவில்லை.ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருப்பவர், தனக்கு இணையான அல்லது மேலுள்ள அதிகாரி அழைத்தால், அதை மதிக்க வேண்டும். அதை மதிக்காதவர், அரசு அதிகாரியாக இருக்கும் தகுதியை இழக்கிறார். சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்ததற்கு, அவர் பதில் கூறவில்லை.சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடம் கைமாற்று கேட்கவோ, அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்து கூப்பிடவோ செல்லவில்லை. அவர்கள், அரசு அதிகாரிகளாக, கடமையை செய்ய சென்றனர். அவர்களை, மாநில அரசை சேர்ந்த போலீசார் கைது செய்தது, சுதந்திர இந்தியாவில், இதுவரை நடக்காத, மிகக் கொடுமையான, கீழ்த்தரமான செயல்.இந்த செயலை, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தெரியாமல் செய்திருப்பார்களா என்று கேட்டால், சாதாரண குடிமகனாக கூட, நான் நம்பத் தயாராக இல்லை. சி.பி.ஐ., அதிகாரிகளை, போலீசார் வலுக்கட்டாயமாக, துாக்கி சென்றுஉள்ளனர்.முதல்வர் தைரியம் கொடுத்திருந்தால் மட்டுமே, மாநில போலீசார், இவ்வாறு நடந்திருப்பர். மம்தா, தன்னை பிரதமருக்கான ஓட்டப் பந்தயத்தில், முன்னிலை படுத்திக்கொள்ள எடுத்த முயற்சியே தவிர, வேறு எதுவும் இல்லை.இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n‛பன்றி ஆண்டு' பிறந்தது; சீனாவில் கொண்டாட்டம்(3)\nஉத்தவ்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பின்னணி(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா\nஅகங்காரம் கொண்ட இந்த பெண் அழிவது உறுதி....\nஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை. தான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழுவதில்லை. இதை பொன்மன செம்மல் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் பாடிவைத்துள்ளார்.\nஆசை இருக்கு அரசியாக, அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கன���ே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n‛பன்றி ஆண்டு' பிறந்தது; சீனாவில் கொண்டாட்டம்\nஉத்தவ்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பின்னணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31358&ncat=3", "date_download": "2020-10-24T15:28:11Z", "digest": "sha1:HOGMRL6FFPFSYLGRSMQTVAE5E4SOXF67", "length": 24383, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "தேங்க்யு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\nமகத நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகுந்த சோம்பேறி.\nசதா சர்வகாலமும் தெருக்கூத்து, நடனம், பாடல்கள் என்று பலவித கேளிக்கைகளில் நேரத்தை செலவு செய்தான்.\nமக்களைப் பற்றியோ, படைகளைப் பற்றியோ சிறிது கூட கவலைப்படுவதில்லை. போர்க்களத்தில் உடைந்து, சிதைந்த போர்க்கருவிகளும், இடங்களும் அப்படியே இருக்கும். யானை, குதிரை போன்றவற்றிற்கு தொடர்ந்து போர் பயிற்சி தராமல் அவையும் அவனைப் போலவே சோம்பேறியாகி விட்டன.\nஇப்படியாக அவன் செயல்பட்டதை மக்களும், மற்ற அரசு அதிகாரிகளும் சிறிது கூட விரும்பவில்லை. அரசனிடம் சென்று அரசு அலுவல் பற்றிப் பேசினாலே எரிந்து விழுந்தான். எனவே, இனி கடவுள் விட்ட வழி என்று அனைவரும் அமைதியாக இருந்தனர்.\nஅரசனுக்கு வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனே, தனது மெய்காவலர்களை அழைத்தான். வேட்டைக்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆணையிட்டான். அதன்படி மறுநாள் நன்றாக இருந்த ஒரு சில ஆயுதங்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான் அரசன்.\nஅரசனுடைய இருபது காவலர்கள் குதிரைகளில் சென்றனர். அவர்கள் காட்டிற்குள் நுழைந்த போதே, குதிரைகள் ஓரளவு களைத்து விட்டன. இதைக் கவனிக்காத அரசன் காட்டிற்குள் தொடர்ந்து சென்றான்.\nதிடீரென்று, சில புலிகள் எங்கிருந்தோ ஓடி வந்தன. அப்போது பார்த்து அரசனது கையில் இருந்த வில் செயல்படவில்லை. மற்ற காவலர்களின் குதிரைகளுக்கு காலில் லாடம் கட்டி நீண்ட நாட்களாகி விட்டதால் விளுக்கென்று படுத்து விட்டன.\nகாவலர்கள் நடுநடுங்கி ஆங்காங்கே இருந்த குழிகளுக்குள் மறைந்து கொண்டனர். அரசனும், செய்வதறியாமல் ஒரு குழிக்குள் சென்���ுபதுங்கிக் கொண்டான்.\nகாவலர்கள் குழிகளிலிருந்தபடியே வினோத சத்தங்களை எழுப்பினர். எதிர்பாராத சத்தங்களால் புலிகள் ஓடிவிட்டன. அரசனும், மற்றவர்களும் திடுக்கிட்டனர். தமக்கு ஏற்படவிருந்த ஆபத்தை எண்ணி நடுங்கினர். கடவுள்தான் தங்களைக் காப்பாற்றினார் என்று கூறியபடியே நடந்தனர்.\nநடந்து களைத்த அவர்கள், ஒரு மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். அப்போது தூரத்தில் ஒரு காட்டுப் பன்றி தனது கொம்புகளை ஒரு கல்லில் வைத்து தேய்த்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த மான் ஒன்று அதனைப் பார்த்து, ''ஏன் பன்றியே நீ உனது கொம்பை இப்படி தீட்டுகிறாய்... இங்குதான் இப்போது உன் பகைவர் யாரும் இல்லையே நீ உனது கொம்பை இப்படி தீட்டுகிறாய்... இங்குதான் இப்போது உன் பகைவர் யாரும் இல்லையே\n''இப்போது பகைவர் இல்லையென்பதற்காக நான் என் கொம்புகளை தீட்டாமல் விட்டு விட்டால் அது தவறு. நாளை திடீரென பகைவர் என் எதிரில் வந்து விட்டால், அப்போது நான் என் கொம்புகளை தீட்டிக் கொண்டு இருக்க நேரம் இருக்குமா எனவே, எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தான் நான் இப்போதே என் கொம்புகளை தீட்டிக் கொள்கிறேன்,'' என்றது காட்டுப் பன்றி.\nஅப்போதுதான் மன்னனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. உடனே, நாட்டிற்குச் சென்றான். தன் கேளிக்கைகளை மூட்டை கட்டி வைத்தான். படைபலத்தை சீர் செய்தான். அன்று முதல் போரில்லாத காலங்களில் கூட அவன் தனது படையை போருக்கு தயார் நிலையிலேயே வைத்திருந்தான். அன்று முதல் எப்போதும் அவனுக்கு வெற்றியே கிடைத்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nரோஸி குட்டி சொன்ன பதில்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர��சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/6613", "date_download": "2020-10-24T14:36:57Z", "digest": "sha1:KY6AX5444FUTRA75M34LRC5KB433ZDUC", "length": 4907, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "ஆரையம்பதி தாமரைப்பொய்கை அம்மனின் திருச்சடங்கு விழா! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஆரையம்பதி தாமரைப்பொய்கை அம்மனின் திருச்சடங்கு விழா\nகிழக்கு இலங்கையின் மிகவும் பழமைவாய்ந்த அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் ஆரையம்பதி தாமரைப்பொய்கை அருள்மிகு ஸ்ரீவீரமாகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.\nகுறித்த நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.\nஇதன்போது விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், அடியார்கள் பொங்கல் பொங்கி வழிப்பாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன், பிரதமபூசகர் கோ.பத்மசீலன் தலைமையில் ஆலய கதவு திறக்கப்பட்டது.\nஇதேவேளை எட்டு தினங்கள் நடைபெறவுள்ள இந்த திருச்சடங்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மடைப்பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் புதன்கிழமை மாலை வீரகம்பம் வெட்டும் நிகழ்வும் வியாழக்கிழமை அதிகாலை தீமிதிப்பு உற்சவமும் நடைபெறவுள்ளது.\nசுமார் 300 வருடத்திற்கு முந்திய வரலாற்றினைக்கொண்ட தாமரைப்பொய்கை அருள்மிகு ஸ்ரீவீரமாகாளி அம்மன் ஆலயத்தின் திருச்சடங்கானது கிழக்கு தமிழர்களின் பாரம்பரியத்திற்கு இணைவாக நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது\nநவராத்திரியின் ஒன்பது சக்திகள் பற்றி தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது\nபே ர தி ர்ஷ்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/05/blog-post_77.html", "date_download": "2020-10-24T14:47:24Z", "digest": "sha1:E5RJHTAFXGIOYJXBSHQ2TH4GWCMXEYOR", "length": 3702, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "ஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன் பயணிப்பதற்கு அனுமதி!", "raw_content": "\nஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன் பயணிப்பதற்கு அனுமதி\nநாளைய தினம் (13) தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் தொடரூந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதற்பொது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nகுறித்த அனுமதிக்கமைய அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சி குறிப்பிட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணை��த்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/biased-media-reporting-dinamani/", "date_download": "2020-10-24T15:39:24Z", "digest": "sha1:AG24VMHHCPJVEZGZNJTK3FPJ4JDX5W55", "length": 18624, "nlines": 223, "source_domain": "www.satyamargam.com", "title": "மீண்டும் அம்மணமாகும் தினமணியின் நடுநிலை! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமீண்டும் அம்மணமாகும் தினமணியின் நடுநிலை\nகடந்த 11-08-2013 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான தினமணி நாளிதழை வாசிக்க நேரிட்டது.\nஅதில் “ஒன்பது முறை உருவான டில்லி நகரம்” என்ற தலைப்பில் வெளியான சிறிய வரலாற்று துணுக்கிலும் காழ்ப்புணர்வு கொப்புளித்ததைக் கண்டு வியந்தேன். முக்கியமான அந்த துணுக்கை நஞ்சுடன் எழுதியவர் யார் என்று பார்த்தேன். ஆஹா… பொருத்தமான பெயர் தான்.\nமுஸ்லிம் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடும் இடத்தில் எல்லாம் “அவன்” என்ற பதமும், முஸ்லிம் அல்லாத ஒருவரின் பெயரைக் குறிப்பிடுகையில் “அவர்” என்ற பதமும் புன்னகைக்க வைத்தது. அடடே என்னவொரு நேர் கொண்ட பார்வை\nதினமணி நாளிதழ் செய்தியாளர்களின் நடுநிலை() ஏற்கனவே ஊரறிந்த விஷயம் தான் என்றாலும், ஒரு சிறு துணுக்கில் கூட தனது குரோதத்தை வெளிப்படுத்தும் பாங்கு வியக்க வைத்தது.\nஏதேனும் ஒரு சிறிய சம்பவத்தில் கைகலப்பில் ஈடுபட்டிருந்தவர் முஸ்லிம் என்றால் அவன் – இவன் என்று எழுதுவதும், பெரும் மதக்கலவரம் – குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பலரைக் கொன்று போட்டவர் முஸ்லிம் அல்லாதவர் என்றாலும் அவர் – இவர் போட்டு எழுதுவதும் தினமணிக்குப் புதிதல்ல…\n“ஓராண்டில் 6 கொலைகள்” என்று அப்பாவி இந்து மக்களுக்கு மதவெறியூட்டும்படியான தலைப்பை வைத்ததும், பின்னாளில் அக்கொலைகள் கள்ளக் காதல், கந்து வட்டி, முன் விரோதம், கொடுக்கல் வாங்கல் ஆகியவைகளால் நிகழ்ந்தவை என்று நிருபணமா���ி தினமணியின் நிமிர்ந்த நன்னடை தலைகுனிந்து நாறியதையும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான இந்துக்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களே [ஆடிட்டர் ரமேஷ் கொலையும் அல்லறை சில்லறை ரவுடிகளும் என்ற சத்தியமார்க்கம்.காம் தளப் பதிவைக் காண்க]\nஇன்றைய காலகட்டத்தில் மரியாதை நிமித்தமாக அரசியல் தலைவர்களைக் குறிப்பிடும் அவர் / அவர்கள் போன்ற பன்மை விகுதிகள் எல்லாம் பண்டைக் காலத்தில் எழுதாமல் அவன் / இவன் என்று குறிப்பிடுவார்கள்; அது மாதிரியோ இது என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மூத்த தமிழறிஞர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அவர் கூற்றிலிருந்து சில:\nஆண்பால் படர்கை ஒருமை விகுதி’அன்’\nமன்னன் அரசன் என்றெல்லாம் எழுதுவதை விடுத்து மன்னர் சிவாஜி என்று பன்மை விகுதியுடன் எழுதுவார்கள். ஆனால் முகலாய மன்னன் ‘அவன்’தான்.\nகாப்பிய நாயகன் ராமன் பெயர் கூட இப்போது இவர்களது வெறியில் “ராமர்” ஆனதால் “ராமர் கோவில்” என்றுதானே எழுதுகிறார்கள்.\nதருமனை தருமர் என்கிறர்கள்; அல்லது தருமராஜா என்கிறார்கள். கம்பன் கம்பராகவும், திருவள்ளுவன் திருவள்ளுவராகவும் ஆகி விட்டார்கள்.\nதிருநாவுக்கரசு கூட “சர்” ஆகிவிட்டார். ஆனால் முகலாய மன்னன் மட்டும் என்றென்றும் ‘அவன்’தான்.\n அவ்வப்போது மாறும் ஆளும்கட்சிக்கு ஏற்றார்போன்று வாலாட்டி தலையங்கம் என்ற பெயரில் எதையாவது எழுதி உங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளுங்கள். [மின்வெட்டு : இயலாமையும் நடுநிலை இல்லாமையும் என்ற சத்தியமார்க்கம்.காம் தளப் பதிவைக் காண்க]\nஆனால், உலகத் தமிழர்கள் காதுகளில் பூவை காதில் செருகி விட்டு, நெற்றியில் நாமம் போட்டு விட்டு, “நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை” என்று தினமணி நாளிதழின் முகப்பில் நாளை விடிகாலை அச்சுப்பிரதிகள் வெளிவரும்முன் உங்களின் இரட்டை நிலைபாடுகள் மூலம் தமிழ் சமூகத்திற்கு இழைக்கும் அநீதிகள் சரியா என்று ஒரே ஒரு நொடி யோசியுங்கள்.\nஉங்களின் ஒரு சில செய்தியாளர்கள் தங்களின் மதவெறியை தீர்க்கும் வடிகாலாக ஆக்கப்பூர்வமான ஊடகத்தை ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகீழ்த்தரமான யுக்திகளைப் பின்பற்றி இவர்கள் செய்யும் இத்தகைய தவறுகளின் மூலம், ஒட்டு மொத்த தினமணி நிர்வாகமும் உலகத் தமிழ் சமூகத்திற்கு முன் அம்மணமாக நிற்கிறது என்ற யதார்த்தத���தை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்.\nவக்கிர நாளிதழின் ஊடக விபச்சாரம்\nஎகிப்த் நிகழ்வு: நசுக்கப்பட்ட ஜனநாயகம்\nஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்\n : கத்தாரில் ஊடகப் பயிலரங்கம் நிகழ்ச்சி அறிவிப்பு\nமுந்தைய ஆக்கம்அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..\nஅடுத்த ஆக்கம்கோன் மருதாணி (Cone henna) போடலாமா\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்....\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசத்தியமார்க்கம் - 01/09/2020 0\n அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஎகிப்த் நிகழ்வு: நசுக்கப்பட்ட ஜனநாயகம்\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/03/short-film_2.html", "date_download": "2020-10-24T14:23:34Z", "digest": "sha1:C646VN7X4VWXDIH5GALE473OODNJUYZQ", "length": 12192, "nlines": 240, "source_domain": "www.ttamil.com", "title": "அம்மா தந்த வாழ்வு - short film ~ Theebam.com", "raw_content": "\nஅம்மா தந்த வாழ்வு - short film\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வர���டங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் சாயாதேவி\n'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை சிவகார்த்...\nபார்வைகள் பல விதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [நாகப்பட்டினம்]போலாக...\nசிரித்து நலமடைய .....வடிவேல் நகைச்சுவை\nஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா\nஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nசமூக வலைத் தளங்களில் ஊதிக் கெடுக்கப்பபடும் ஒழுக்கம்\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nஅம்மா தந்த வாழ்வு - short film\nநவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஉலகத்தைத் தெரிந்து கொள்வது எப்படி\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\nவளர்த்து ஆளாக்கிய அப்பாவுக்கு மகன் காட்டிய மார்க்க...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் க��ளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2014/06/", "date_download": "2020-10-24T14:20:13Z", "digest": "sha1:YAN523SNOLBZDTL62E4V4BPESRW73JHC", "length": 60099, "nlines": 327, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "ஜூன் 2014 | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nஇந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்\nமுந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு\nபுதன், ஜூன் 25, 2014\nஇசுலாமியர் மீதான சிங்கள-பௌத்த வெறித் தீ வெறியர்களுக்கு எதிராகவே திருப்புவது எப்படி\nஇ.பு.ஞானப்பிரகாசன்25.6.14அஞ்சலி, அரசியல், இனம், ஈழம், சமயம், தேசியம், மடல்கள், வரலாறு 10 கருத்துகள்\nபுத்தன் நிறுவிய சமயம் (religion) மீண்டும் இரத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது\nஇலங்கையில் இசுலாமியத் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு கோரத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள இன, பௌத்த சமய வெறி வழக்கம் போலவே, பச்சைக் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் சிங்களர்கள் நிகழ்த்தியிருக்கும் இந்தக் கொடூர வெறியாட்டம் பார்க்கவே பதைபதைக்க வைக்கிறது\nநடந்த கலவரத்தில் பௌத்தர்களால் சிந்திய குருதி\nஇலங்கை மண் இசுலாமியத் தமிழர்களின் குருதி சுவைப்பது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பும் 1915ஆம் ஆண்டு இதே போலொரு சூன் மாதத்தில் முசுலீம் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (தகவல் நன்றி: சேவ் தமிழ்சு இயக்கம்).\nஇலங்கையில் தமிழ் மக்களைச் சிறுபான்மையினராக ஆக்குவதற்காக அதன் ஆட்சியாளர்களும் பௌத்தத் துறவிகளும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை.\nமுதலில், தமிழ்நாட்டிலிருந்து அங்கே குடியேறித் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த, அந்த மண்ணை வளம் கொழிக்கும் பகுதியாக ஆக்கிய மலையகத் தமிழர்களை, அவர்களின் தாய்நிலம் அது இல்லை என்று கூறித் தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.\nபிறகு, வழிபடும் கடவுள் வெவ்வேறாக இருந்தாலும் மொழிபடும் தமிழ் ஒன்றே என்ற உணர்வோடு ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த தமிழர்களைச் சமயத்தின் பேரால் பிளவுபடுத்தி, இசுலாமியர்களையும் மற்ற சமயங்களைச் சேர்ந்த தமிழர்களையும் பிரித்தார்கள். தமிழர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளவும் வைத்தார்கள்.\nஇப்பொழுது, எதற்காக இந்தப் பிரிவினைகளையெல்லாம் செய்தார்களோ, அந்த நோக்கத்தின் ஒரு பகுதி நிறைவேறி விட்டது. பல்வேறு வழிகளில் முயன்று, கடைசியில் இனப்படுகொலைத் தாண்டவம் ஒன்றையே நடத்தி இசுலாமியரல்லாத தமிழர்கள் அனைவரையும் அழித்து ஒழித்தாகி விட்டது. இப்பொழுது மிச்சம் இருப்பது இசுலாமியத் தமிழர்கள் மட்டும்தான். இனி அவர்கள் மட்டும் சிங்களர்களுக்கு எதற்காக ஆகவே, அவர்களையும் தீர்த்துக்கட்டி விட்டு முழுக்க முழுக்க சிங்கள இன, பௌத்த சமயத் தனிப்பெரும் நாடாக இலங்கையைத் திகழச் ( ஆகவே, அவர்களையும் தீர்த்துக்கட்டி விட்டு முழுக்க முழுக்க சிங்கள இன, பௌத்த சமயத் தனிப்பெரும் நாடாக இலங்கையைத் திகழச் () செய்வதற்கான அடுத்தக்கட்ட முயற்சியாகவே இந்தத் தாக்குதலை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது) செய்வதற்கான அடுத்தக்கட்ட முயற்சியாகவே இந்தத் தாக்குதலை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது இறுதியில் இதுவும் ஒரு பெரிய இனப்படுகொலையில் முடிந்தாலும் வியப்படைய எதுவுமே இல்லை.\nமேலும், இசுலாமியரல்லாத தமிழர்களின் மீதான இலங்கையின் தாக்குதல்கள் இந்துக்கள் மீதான வன்முறை என அண்மைக்காலமாக முன்வைக்கப்படுவதாலும், இந்தியாவில் இந்து சமயக் கட்சியின் ஆட்சி நடப்பதாலும் இப்பொழுதுக்கு இந்��ுத் தமிழர்களின் மீதான தாக்குதலைக் கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, வெகுகாலமாக ஏறுமுகத்திலேயே இருக்கிற இசுலாமியத் தமிழர்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைக்கலாமே என்கிற எண்ணமாகவும் இது தென்படுகிறது.\nஎது எப்படியிருந்தாலும், இலங்கையின் இன, சமய வெறியானது சிங்கள பௌத்தர்களைத் தவிர வேறு யாரையும் அந்த மண்ணில் வாழ விடாது என்பதே இந்தத் தாக்குதல் மூலம் நாம் உணர வேண்டிய உண்மை இதை உணர்த்த வேண்டியதும், இந்தக் கொடுமைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த இன-சமய வெறித் தீயைச் சிங்களர்களுக்கு எதிராகவே திருப்பிவிடுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் தமிழினத் தலைவர்களின், தமிழீழ ஆதரவு அமைப்புகளின் முதற்பெரும் கடமை\nதமிழினத் தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன\nதிங்கள், ஜூன் 16, 2014\n - 1 | லைக் அண்டு ஷேர்\n, வாழ்க்கைமுறை 6 கருத்துகள்\nயுவா தொலைக்காட்சி இதழில் நான் எழுதும் புதிய தொடர்\nமச்சி... வாழ்க்கையே லைக் அண்டு ஷேரிங்தான் மச்சி நாம் எதை எதை விரும்புகிறோம், எதை எதைப் பகிர்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையையும் உறவுகளையும் தீர்மானிக்கிறது.\nபுதன், ஜூன் 11, 2014\nதமிழ்10 திரட்டியில் உங்கள் வலைப்பூவை இணைக்க முடியவில்லையா\nஇ.பு.ஞானப்பிரகாசன்11.6.14அனுபவம், இணையம், ஊடகம், திரட்டிகள், தொழில்நுட்பம், பதிவர் உதவிக்குறிப்புகள் 2 கருத்துகள்\nநானும் கடந்த ஓராண்டாக –அதாவது, இந்த வலைப்பூவைத் தொடங்கிய நாள் தொட்டு- இந்தத் தளத்தைத் தமிழ்10-இல் இணைக்க முயன்று வருகிறேன்; முடியவில்லை\nஇணைப்பதற்காக ஒவ்வொரு முறை அந்தத் தளத்துக்குச் சென்று ‘பதிவை இணைக்க’ பொத்தானை அழுத்தும்பொழுதும் ‘பக்கம் காணப்படவில்லை’ (404 Error) என்றே காட்டும். ‘சரி, புதிய தளங்களை இணைப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போல. சரியான பிறகு வரலாம்’ என நானும் திரும்பி விடுவேன். ஆனால், இப்படியே பலமுறை ஆன பின்னர், ‘சரி, வலைப்பூவை இணைக்கத்தான் முடியவில்லை. தமிழ்10-இன் வாக்குப்பட்டையையாவது நம் தளத்தில் நிறுவி வைக்கலாம். மற்றவர்கள் அதில் வாக்களிப்பதன் மூலமாவது நம் இடுகைகள் அந்தத் திரட்டியில் இணைய முடிகிறதா பார்க்கலாம்’ என்று எண்ணி ஓரிரு நாட்களுக்கு முன் வாக்குப்பட்டை தேடி அந்தத் தளத்துக்குச் சென்றிருந்தேன். அப்பொழுதுதான் ��ற்செயலாக அந்த அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது.\nபுதன், ஜூன் 04, 2014\nஇராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு சரியா தவறா\nஇ.பு.ஞானப்பிரகாசன்4.6.14அரசியல், இந்தியா, இராசபக்ச, இனம், ஈழம், மோடி 8 கருத்துகள்\nஇனப்படுகொலையாளி இராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து மெரினாவில் போராட்டம்\nஇராஜபக்சேவின் வருகை மட்டுமில்லை, அதற்கான எதிர்ப்பும் இந்த முறை கொஞ்சம் சலசலப்புகளை இங்கே ஏற்படுத்தியிருக்கிறது.\nபொதுவாக, ஈழப் பிரச்சினைக்கான எல்லாப் போராட்டங்களுக்கும் மக்கள் ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இராஜபக்சேவின் கொடும்பாவியை எரிப்பது உட்பட. ஆனால், இந்த முறை இராஜபக்சே வருகையை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டங்களை மக்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை.\n“தெற்காசிய நாட்டுத் தலைவர்கள் எல்லோரையும் அழைக்கும்பொழுது அவனையும் சேர்த்து அழைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்” என்பது போன்ற கேள்விகளை இந்த முறை பொதுமக்களிடமிருந்து கேட்க முடிந்தது.\nமக்கள் எழுப்பும் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் என்ன உண்மையிலேயே, இராஜபக்சே வருகைக்கான இந்த எதிர்ப்பு தேவையற்றதா உண்மையிலேயே, இராஜபக்சே வருகைக்கான இந்த எதிர்ப்பு தேவையற்றதா தமிழ் உணர்வாளர்கள் இந்த விதயத்தில் கொஞ்சம் மிகையாக நடந்து கொண்டு விட்டோமா தமிழ் உணர்வாளர்கள் இந்த விதயத்தில் கொஞ்சம் மிகையாக நடந்து கொண்டு விட்டோமா\nதமிழ்ப் பற்றாளர்கள், தலைவர்கள் ஆகியோரின் முதற்பெரும் கடமை\nஎப்பொழுது ஒரு போராட்டத்துக்குப் பொதுமக்களின் ஆதரவு குறைந்து, அது தனிப்பட்ட சிலரின் போராட்டமாக மாறுகிறதோ அப்பொழுதுதான் அதற்குத் ‘தீவிரவாதம்’ எனும் முத்திரை குத்தப்படுகிறது. எனவே, எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு கட்டத்தின்பொழுதும், ஒவ்வொரு ஆர்ப்பட்டத்தின்பொழுதும் மக்களுக்கு அதிலுள்ள நியாயத்தைத் தெரியப்படுத்துவது இன்றியமையாதது இதைச் செய்யாமல் எப்பேர்ப்பட்ட தலைவனாலும் போராட்டத்தின் இலக்கை வென்றெடுக்க முடியாது என்பதை இன்றைய தலைவர்களும் நம் தமிழ்ப் பற்றாளர்களும் முதலில் உணர வேண்டும்\nஇலங்கைக் கொடுங்கோலனின் வருகைக்கான எதிர்ப்புப் பற்றி மக்கள் சில கேள்விகள் எழுப்புகிறார்கள். அவற்றுக்குப் பதில் கூற ���ேண்டியது நம் கடமை.\n← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nஇசுலாமியர் மீதான சிங்கள-பௌத்த வெறித் தீ\n - 1 | லைக் அண்டு ஷேர்\nதமிழ்10 திரட்டியில் உங்கள் வலைப்பூவை இணைக்க முடியவ...\nஇராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு சரியா தவறா\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (23) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (79) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (31) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (16) இனம் (46) ஈழம் (38) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (23) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (9) கவிஞர் தாமரை (1) கவிதை (15) காங்கிரஸ் (6) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (14) சமயம் (10) சமற்கிருதம் (1) சமூகநீதி (4) சாதி (9) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (23) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (12) தமிழர் (41) தமிழர் பெருமை (13) தமிழின் சிறப்பு (1) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (9) திரட்டிகள் (4) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (9) தோழர் தியாகு (1) நட்பு (8) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (4) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (2) பதிவர் உதவிக்குறிப்புகள் (8) பதிவுலகம் (17) பா.ம.க (2) பா.ஜ.க (25) பார்ப்பனியம் (12) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (7) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன்\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard) - [image: Buy Pilgrim at Tinker Creek Book Online at Low Prices in India ...] *புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான திருமதி ஆனி டில்லார்ட் (Annie Dillard) ஒரு...\nஉ.த.ச.வின்இணையத் தமிழ்க்கூடல் 23 - ஐப்பசி 12, 2051 / 28.10.2020 புதன் மாலை 4.00 உலகத் தமிழ்ச் சங்கம் இணையத் தமிழ்க் கூடல் 23 ஆத்திரேலியாவின் ஆதி குடிமக்களும் நம்பிக்கைகளும் கூடலுரை – நாகை...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம��� - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nதிருமண மந்திரம் என்ற ஆணாதிக்க அபத்தம். - *பதினான்கு வருடத்திற்கு முன்பு எழுதிய கட்டுரையை மீள் பதிவு செய்துள்ளேன். இதற்கு ஆதாரமான நூலை தயாரித்தது திக, திமுக, இடதுசாரி இயக்கங்கள் அல்ல. கடவுள் பக்...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை - அன்புக்குரிய கேளிர், வணக்கம் உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம்...\nCSK Diet - *இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல வ...\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள் - இரண்டாவது முறையாக மோடி ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எல்லாம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீரின் 370ம் பிரிவு நீக்கம், ...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1664. மு.கதிரேசன் செட்டியார் - 3 - *சிவனடி சேர்ந்த செல்வர்* *அக்டோபர் 24.* பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நினைவு தினம். முதலில், *1942*-இல் மேலேயுள்ள அட்டைப்படத்திற்கு 'கல்கி' யின் பட...\nஎழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல…. - எண்பதுகளின் மத்தியப்பகுதி அது. இன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் ச...\nஇலையுதிர்காலம் - இலையுதிர்காலத்தில் என்னிடம் வந்திருக்கும் இந்தப் பறவைக்கு எதைக் கொடுப்பேன் பூக்களின் வாசத்தை வேர்களிலிருந்து தோண்டி எட���த்து இந்தப் பறவையின் சிறகுகளில் தெ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\n“தேசியக் கல்விக் கொள்கை-2020” குறித்த எனது உரைகள் ( TALKS ON N.E.P., ) - * 07-09-2020 * *அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்* *முகநூல் நேரலை - சிறப்புரை* *“கிராமத்துக் கல்வியைக் காவு கேட்கும்* *தேசியக் கல்விக் கொள்கை-**2...\nசதயம் - நண்பர் ஒருவர் சதயத்தின் பொருள் கேட்டிருந்தார். ஒருவேளை அந்த நாட்காட்டில் (நட்சத்திரத்தில்) அவர் பிறந்தாரோ, என்னவோ (இப்படிப் பலரும் கேட்கிறார். எனக்குத் தா...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-24T13:57:40Z", "digest": "sha1:BU5ZTD6SZOL336Y3BXMPWGN7LAO6B6AG", "length": 5048, "nlines": 90, "source_domain": "krishnagiri.nic.in", "title": "மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை விழிப்புணர்வு பிரச்சார பேரணி | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை விழிப்புணர்வு பிரச்சார பேரணி\nமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை விழிப்புணர்வு பிரச்சார பேரணி\nவெளியிடப்பட்ட தேதி : 07/02/2020\nமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை விழிப்புணர்வு பிரச்சார பேரணி [ 23 KB ]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:09:54Z", "digest": "sha1:VPJOYPJ25LGV5JDMGTHTZHRDQJXQMUWA", "length": 5965, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கண்டம் வாரியாக மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கண்டம் மற்றும் தொழில் வாரியாக மக்கள்‎ (5 பகு)\n► ஆசிய மக்கள்‎ (13 பகு, 3 பக்.)\n► ஆப்பிரிக்கர்கள்‎ (6 பகு, 1 பக்.)\n► ஐரோப்பியர்கள்‎ (6 பகு)\n► ஓசியானியர்கள்‎ (4 பகு)\n► வட அமெரிக்கர்கள்‎ (4 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2019, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/aiadmk-chief-candidate-edappadi-palanisamy/", "date_download": "2020-10-24T15:42:34Z", "digest": "sha1:QQOGGH3JBPK5Q3SDMYXIQ2R6LBZHA7Q2", "length": 5075, "nlines": 77, "source_domain": "tamil.innewscity.com", "title": "அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி! | inNewsCity Tamil", "raw_content": "\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி\nபலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\nதிமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என அனைவராலும் அறியபட்ட நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல்கள் நிலவி வந்தன. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஒரு தரப்பினரும், முதல்வர் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம்தான் என்று மற்றொரு தரப்பினர் கூறிவந்த நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவித்துள்ளனர்.\nமேலும் கழகத்தை வழிநடத்த 11 பேர்க் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், சி.வி. சன்முகம், மோகன், மானிக்கம், கோபாலகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஜே.டி.பி பிரபாகர் ஆகியோர் உள��ளனர்.\nஇந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்திக்கு வீரவணக்கம்\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\n8ஆம் கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் முதல்வர்\nசிறப்புக் கட்டுரை: உலக சுற்றுலா தினம் – சவால்களும் சிக்கல்களும்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/528485-woman-dies-after-power-cord-breaks-down-state-human-rights-commission-notice-to-electricity-board.html", "date_download": "2020-10-24T15:41:47Z", "digest": "sha1:V4BRF4QTXDXTMO3AMWSRCVXZFTWMMTDI", "length": 16326, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "மின் கம்பி அறுந்து விழுந்து பெண் பலி: மின்சார வாரியத்துக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | Woman dies after power cord breaks down: State Human Rights Commission notice to Electricity Board - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 24 2020\nமின் கம்பி அறுந்து விழுந்து பெண் பலி: மின்சார வாரியத்துக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமின் கம்பி அறுந்து விழுந்து பெண் பலியானது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசெங்குன்றம் அருகே பவானி நகரை சேர்ந்தவர் ராஜவேலு (40). இவர் அரிசி மண்டி வைத்துள்ளார். இவரது மனைவி காவேரி (35). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 26-ம் தேதி வழக்கம்போல், மகனைப் பள்ளிக்கு அனுப்புவதற்காகத் தயார் செய்த காவேரி, பள்ளி வேனுக்காக வீட்டிற்கு வெளியே மகனுடன் காத்திருந்தார்.\nஅவருடன் கணவர் ராஜவேலு, அவரது தாயார் பத்மா (60) ஆகியோரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த மின்சார வயர் அறுந்து காவேரி, அவரது மகன், மாமியார் பத்மா ஆகியோர் மீது விழுந்தது.\nஇதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காவேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மகன் , மாமியார் பத்மா மீது மின் வயர் உரசியதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇது மின்சார வாரியத்தின் அலட்சியத்தாலேயே நடந்தது. இதற்கு முன்னர் இதேபோன்று கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் உயிரிழந்தபோது இ��்றுப்போன கம்பிகளை மாற்றச் சொன்னோம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் விளைவே இந்த விபத்து என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் செய்தி தமிழ் நாளிதழ்களில் வெளியானது.\nஇச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், மின் கம்பி அறுந்து உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.\nதவறும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.\nWoman diesPower cord breaks downState Human Rights CommissionNotice to Electricity Boardமின் கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழப்புமின்சார வாரியம்மாநில மனித உரிமை ஆணையம்நோட்டீஸ்\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nமனித உரிமை ஆணைய நோட்டீஸை மதிக்காத அதிகாரிக்கு மீண்டும் நோட்டீஸ்: அறிக்கை தாக்கல்...\nபாஜக பெண் அமைச்சர் பற்றி சர்ச்சை பேச்சு: கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nசசிகலாவின் சொத்துகள் முடக்கம்: ஜெ.தீபக், ஜெ.தீபாவுக்கு நோட்டீஸ்\nபாளை.யில் பொதுநல வழக்குத் தொடரும் வழக்கறிஞர் மீது தாக்குதல்: ஹோட்டல் உரிமையாளர் உட்பட...\nபாலியல் பலாத்கார முயற்சி; ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம்...\nசிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; உடந்தையாக இருந்த 11...\nகர்நாடகாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 5.5 டன் குட்கா...\n7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்; ஆளுநரும் முதல்வரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள்: ஸ்டாலின��...\nகேரளாவில் இன்று 8,253 பேருக்குக் கரோனா: அரசு தகவல்\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 15 லட்சத்தை நெருங்குகிறது\nமக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய விஜய்; பின்னணி என்ன\nகார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை\nமேட்டுப்பாளையம் சம்பவம்: மத்திய அமைச்சர் கெலோட்டிடம் சு.வெங்கடேசன் எம்.பி. மனு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/26160907/1258125/water-opening-reduced-in-Mullaperiyar-Dam.vpf", "date_download": "2020-10-24T15:53:07Z", "digest": "sha1:NA4HW6EOIKLQJGCOTS7GMEIORRULXY5Y", "length": 15210, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு || water opening reduced in Mullaperiyar Dam", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nநீர்மட்டம் குறைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.\nநீர்மட்டம் குறைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.\nபருவமழை ஏமாற்றியதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் முதல்போக சாகுபடி பாதிக்கப்பட்டது.\nகேரளாவில் கன மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி பணிகளை மும்முரமாக தொடங்கி உள்ளனர். அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டதால் பாசனத்திற்கு பயன்படுத்தினர். தற்போது மழை நின்று விட்டதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை 169 கனஅடி நீரே வந்தது. அணையின் நீர்மட்டமும் 128.55 அடியாக குறைந்துள்ளது.\nநேற்று வரை 1650 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை அது 1625 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 51.61 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 1125 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப��படுகிறது.\nமஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.50 அடியாக உள்ளது. 13 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 83.96 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.\nபெரியாறு 18, தேக்கடி 8.8, கூடலூர் 2.3, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 5.2. வீரபாண்டி 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.\nMullaperiyar Dam | முல்லைப்பெரியாறு அணை\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ்\nதிருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை\nவாணியம்பாடி அருகே 27 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்\nஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்கள் விலை கடும் உயர்வு\nஅய்யம்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/289398?ref=ls_d_special", "date_download": "2020-10-24T15:17:23Z", "digest": "sha1:FXFMILHXTFYTPSGL3ZBN7JJKCE4GAWLH", "length": 5182, "nlines": 22, "source_domain": "www.viduppu.com", "title": "அது எனக்கு வேண்டாம்! வேண்டுமென்றே புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலாபால்.. - Viduppu.com", "raw_content": "\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\n வேண்டுமென்றே புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலாபால்..\nமுன்னணி நடிகை என்ற பெயரை பெற்று தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா பால். சினிமாவில் வந்த முதலில் இருந்து எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி வருகிறார் அமலா.\nஇந்த நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தத்துவ மழையையும் பொழிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ’வாழ்க்கை என்றாலே பந்தயம் என்று நினைத்து பார்க்கும் மனோபாவத்திலிருந்து அனைவரும் மாறவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்நிலையில் கவர்ச்சி, தத்துவம் என இரண்டையும் கலந்து கொடுத்து வரும் அமலாபாலின் பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.\nஅமலாபால் உள்ளாடை அணியாமல் அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதபாத்தீங்களா என்று டோரா புஜ்ஜி கணக்காக கமென்ட் அடித்து வருகிறார்கள்.\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nஆடையில் கூச்சமி��்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/kids/how-to-reapply-for-the-missing-birth-certificate", "date_download": "2020-10-24T15:27:10Z", "digest": "sha1:ORPM7H6LFWSZEYQFC6HK2XO4KSOCQOBN", "length": 53732, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "தொலைந்த பிறப்புச் சான்றிதழை மீண்டும் பெறுவது எப்படி? #DoubtOfCommonMan | How to reapply for the missing birth certificate?", "raw_content": "\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nகுறட்டையை நிறுத்த முடியுமா... இயற்கையா, செயற்கையா\nசமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைள் எடுக்க முடியும்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி விரிவான வழிகாட்டுதல்\nகோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nகருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்\nவிநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள் சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா\nஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன தெரியுமா\nவிவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா\nபங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்\nலாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா\nபொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா\nடாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா\nகொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nபொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமா\nஅமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா\nவழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா\nலாக்டௌனால் கங்கை சுத்தமானது உ��்மையா... ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nமருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது தடுக்க முடியாதா\nகொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா\nவரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிக��் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளா��்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்��ாதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீட்டுக்குப் புதுவரவாக என்ட்ரி கொடுக்கும் மழலைகளுக்கு அரசின் முதல் அங்கீகாரம் பிறப்புச் சான்றிதழ். அந்தக் குழந்தையின் எதிர்காலம் முழுமைக்கும் முக்கிய ஆவணமாக இந்தச் சான்றிதழே உடன்வரும்.\nகுழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால் என்ன செய்வது வாசகர் சரவணன், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் இது தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். ``என் மகளின் பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டது. இப்போது அவளுக்கு 3 வயது. மீண்டும் சான்றிதழ் பெறுவது எப்படி வாசகர் சரவணன், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் இது தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். ``என் மகளின் பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டது. இப்போது அவளுக்கு 3 வயது. மீண்டும் சான்றிதழ் பெறுவது எப்படி\"என்பதுதான் அவரது கேள்வி. ``பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், பிறப்புச் சான்றிதழில் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்வது எப்படி\"என்பதுதான் அவரது கேள்வி. ``பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், பிறப்புச் சான்றிதழில் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்வது எப்படி\" தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.\n``குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறும் வழிமுறைகள் அனைத்தும் 1-1-2018- க்குப் பிறகு http://crstn.org/birth_death_tn/ என்ற இணையத்தள பக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு குறித்து தகவல் அளித்திட, ஒவ்வொரு மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரிகள், ஊராட்சி என்றால் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்றால் அதற்குரிய அலுவலர்கள், அரசு மருத்துவனை என்றால் அங்குள்ள பிறப்பு - இறப்பு பதிவாளருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.\nசம்பந்தப்பட்ட பிறப்பு - இறப்பு அலுவலர் குழந்தையின் பிறப்பை உறுதி செய்து http://crstn.org/birth_death_tn/ என்ற தமிழக அரசின் பிறப்பு-இறப்பு பதிவு இணையதளத்தில் பதிவு செய்வார். அதன் பின் பெற்றோர்கள் crstn.org என்ற இணையதளம் மூலம் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு கிராம சுகாதார செவிலியரால் கொடுக்கப்படும் ஆர்.சி.ஹெச் எண் ( R.C.H - Reproductive child health number) பெற்றோர்களின் ஏதேனும் ஓர் அடையாள அட்டை\nகுழந்தைப் பிறந்து, தாய் மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன்பாகவே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதால் நிறைய பெற்றோர் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை குழந்தைகளின் பெயரின்றி பதிவிறக்கம் செய்கிறார்கள். குழந்தையின் பெயருடன் கூடிய சான்றிதழைப் பெறுவதற்கு, குழந்தைப் பிறந்த ஓராண்டுக்குள் இணையத்தில் விண்ணப்பித்து பெயரைப் பதிவுசெய்து சான்றிதழ்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கும் எந்தக் கட்டணமும் வாங்கப்படுவதில்லை. 2018-க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கான சான்றிதழில் இன்னும் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் இருந்தால், உங்கள் பகுதியில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரைத் தொடர்புகொண்டு, உரிய ஆவணங்களை வழங்கி, பெற்றோரின் உறுதிமொழி விண்ணப்பத்துடன் பெயர் பதிவு செய்திட விண்ணப்பிக்க வேண்டும்.\nகுழந்தைகளின் பெயர்களை எக்காரணம் கொண்டும் பிறப்புசான்றிதழில் மாற்றம் செய்ய இயலாது. ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருப்பின் மாற்றம் செய்துகொள்ளலாம். குழந்தைகளின் பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ள உங்கள் பகுதியில் உள்ள பிறப்பு -இறப்பு பதிவாளரை அணுகி மனு கொடுக்க வேண்டும்\nஆவணங்களைச் சரிபார்த்து பிழைகள் இருக்கும் பட்சத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பிறப்பு -இறப்பு அதிகாரி நடவடிக்கை மேற்கொள்வார்.\nஇணையதளத்தில் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தவர்களுக்கு இந்தப் பிரச்சனையே கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எத்தனை முறை பதிவிறக்கம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் க்யூ.ஆர் கோடுடன் கூடிய அசல் சான்றிதழ்களே உங்களுக்குக் கிடைக்கும்.\n2018-க்கு முன் பிறந்த குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ்களை நீங்கள் தொலைத்துவிட்டால், நீங்கள் இதற்கு முன் பிறப்பு சான்றிதழை எங்கு பதிவு செய்தீர்களோ, அதே அலுவலகத்தில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளரிடம் மீண்டும் மனு கொடுத்து விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழின் நகல் (ஜெராக்ஸ் காப்பி) இருந்தால் நல்லது. நகல் இல்லையென்றால் குழந்தை பிறந்த தேதி,பிறந்த இடத்தைக் கூறி மனு கொடுத்து விண்ணப்பிக்கலாம்.\nஉங்��ள் குழந்தையின் வயதிற்கான ஆதாரம் பிறப்புச் சான்றிதழ்தான். பள்ளியில் சேர்க்க, ஆதார் எண் பெற, ஒட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் பெற, வாக்களிக்கும் உரிமை பெற என எல்லாவற்றுக்கும் பிறப்புச் சான்றிதழ் அவசியம் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். குழந்தை எந்த ஊர் மருத்துவமனையில் பிறக்கிறதோ அந்த ஊர் பிறப்பு - இறப்பு பதிவாளர் மூலம்தான் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். பெற்றோரின் வசிப்பிடத்தில் இருந்து குழந்தைகளின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது.\nஇதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: http://crstn.org/birth_death_tn/# என்ற இணையதள முகவரியையோ அல்லது 102 அல்லது 104 என்ற உதவி எண்களையோ தொடர்புகொள்ளலாம்.\nஇதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை அனுப்ப, இங்கே கிளிக் செய்யுங்க\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mannar.dist.gov.lk/index.php/en/news-events/59-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2020-10-24T14:07:40Z", "digest": "sha1:M6SB6J5D3OZGNI725RVW7KKIQKFRNNXN", "length": 3387, "nlines": 75, "source_domain": "mannar.dist.gov.lk", "title": "போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு.", "raw_content": "\nபோதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு.\nபோதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு.\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்தரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு\n(03.04.2019) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது .\nஇன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும், அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில் அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்ப���டன் சேவையாற்றுவதற்கு உறுதி பூணுமாறும் அறிவிக்கப்பட்டதோடு அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-24T14:11:58Z", "digest": "sha1:BBPRB6KVMRPS7M4K2MZXX5QMA4YXQ3FK", "length": 7037, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "டிஜிபி |", "raw_content": "\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஜெயலலிதாவுக்கு திடீர்மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று (04.12.2016) மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு இதயவியல், ......[Read More…]\nஇளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி கூடுதல் டிஜிபி.,யிடம் புகார்\nபிரதமர் மோடி, ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக் குரிய வகையில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி தமிழக கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் பாஜக தேசியசெயலாளர் ......[Read More…]\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதிய ...\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து&# ...\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத ...\nநடராஜனுக்கு காட்டிய அசாதாரண முயற்சிகள ...\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திம ...\nஒருவரின் மரணத்தில் அரசியல் லாபம் பார்� ...\nஎல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரை� ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nஅதிக சப��தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/12/blog-post_24.html", "date_download": "2020-10-24T15:07:33Z", "digest": "sha1:ED5CG6ND4LWNK45NOQXHEOWP6624FAJL", "length": 16472, "nlines": 326, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கிறிஸ்மஸ் வாழ்த்து", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 24 டிசம்பர், 2014\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி\nமேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம்\nமானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க\nமண்ணிலே உதித்தார் மனங்களை வென்றார்\nமனங்களை வெல்லும் மனிதங்கள் நிலைக்கும்\nகாலங்கள் வென்று காலமெல்லாம் வாழும்.\nபாலகன் ஜேசு பாரினில் உதித்த\nபக்குவம் புரியும் மனங்கள் பண்பினில் உயரும். - அவர்\nபாரினில் பட்டதுயர் பண்புடன் அறிந்தால்\nபாருலகு ஏந்தும் உள்ளத்தால் போற்றியே மகிழும் - அவர்\nபிறப்பின் மேன்மை உணர்த்திடும் உண்மை\nஏழ்மையும் ஓர்நாள் பாரினில் சிறக்கும் – உலகம்\nஏந்தியே மகிழும் இன்னல்கள் தீர்க்கும்\nபிறர்க்காய் வாழும் மனிதர் உலகில் இறப்பதில்லை\nதனக்காய் வாழும் மனிதர் உலகில் நிலைப்பதில்லை\nஉடல் பொருள் ஆவி உலகுக்காய் தந்தால்\nஇறை தூதரென உள்ளங்கள் ஏந்தும்\nஅனைத்து உறவுகளுக்கும் கிறிமஸ் வாழ்த்துக்கள்\nநேரம் டிசம்பர் 24, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 24 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:27\nதிண்டுக்கல் தனபாலன் 24 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:44\nஎனது புதிய பதிவு (என் நூல் அகம் 2) காண்க.....\nஊமைக்கனவுகள் 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:10\nபொங்குகின்ற புத்தாண்டில் புலரும் ஆண்டில்\nஎங்கெங்கும் சிறகடித்தே உங்கள் நோக்கம்\nதகரட்டும் அவலங்கள் துன்ப மெல்லாம்\nஎங்கிருந்து பார்ப்போரும் நீர்யார் என்று\nஎழுத்தாலே அறியட்டும் தமிழாய் வாழ்க\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலத்தைச் சிறைப்பிடித்து கணனிக்குள் செலுத்தி��ாய் நேரமறியா துன்காலத்தை வீணாகத் தொலைத்தாய் தீராத விளையாட்டில் நோயாகிப் போனாய் நிம...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n▼ டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=19640&categ_id=1", "date_download": "2020-10-24T14:26:28Z", "digest": "sha1:G2RS7QXTKRMQVAONPTWVV5O3L7SELS2Y", "length": 13795, "nlines": 113, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nதென்பென்னை ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்து: வெள்ள அபாய எச்சரிக்கை..\nஅமெரிக்க மக்களின் உயிரை டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் - ஜோ பைடன் குற்றச்சாட்டு\nஐ.பி.எல். 2020: டெல்லிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி\nநகைச்சுவை நடிகர் சூரி மீது விஷ்ணுவிஷாலின் தந்தை அதிரடி நடவடிக்கை\nஅன்னியச் செலாவணி முறைகேடு: பஞ்சாப் முதல்வர் மகனுக்கு சம்மன்..\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு\nசிம்புவுக்கு தங்கையாகும் விஜய்சேதுபதியின் காதலி\nமராட்டிய மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று உறுதி...\nஐ.பி.எல் கிரிக்கெட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்\nசூப்பர் அப்டேட், கார்த்தியின் 'சுல்தான்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதாம்\nசட்டவிரோதமாக இரிடியத்தை விற்க முயன்ற கும்பலை சுற்றி வளைத்த போலீசார்.\nஜப்பான் நாட்டுக்கு அனுப்ப இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் தங்களிடம் உள்ளதாக கூறி பணம் பறிக்க நினைத்த மோசடி கும்பலை தூத்துக்குடியில் காவலர்கள் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் விற்பதற்கு உள்ளதாக கூறி காரில் சுற்றி வந்த மோசடி கும்பலை தூத்துகுடி மாவட்ட போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.\nஜப்பான் நாட்டுக்கு அனுப்ப இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் தங்களிடம் உள்ளதாக கூறி பணம் பறிக்க நினைத்த மோசடி கும்பலை தூத்துக்குடியில் காவலர்கள் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் விற்பதற்கு உள்ளதாக கூறி மோசடி கும்பல் ஒன்று காரில் சுற்றி வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை கொண்டு ஒரு தனிப்படை அமைத்து தீவிர வாகன பரிசோதனையை மேற்கொண்டு வந்தனர். அந்த சோதனையில் பாண்டியாபுரத்தில் இனோவா கார் ஒன்றை சோதனை செய்த காவலர்கள் அந்த காரில் அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்கள் மற்றும் ஆறுகள் குப்பிகளில் வைத்துள்ள ரசாயன கலவை பெட்டியை பறிமுதல் செய்துள்ளனர்.\nகாரில் இருந்தவர்களிடம் ���ிசாரித்த போது, அவர்கள் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் வைத்தியலிங்கம் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் கைப்பற்றிய ஆறு குப்பிகலும் 150 கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக காவலரிடம் தெரிவித்துள்ளனர்.\nஜப்பான் நாட்டின் ஜேவிசி நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓவிடமிருந்து கடந்த 2010ஆம் வருடம் ராக்கெட்டுக்கு உபயோகப்படுத்த இரிடியம் வாங்க செய்ததாகவும் மும்பையில் இருந்து ஜப்பானுக்கு இரிடியம் அனுப்பிய போது, ஒரு 10 பெட்டிகள் காணாமல் போனதாகவும், அதில் ஒரு பெட்டிலும் ஆறு இரிடியம் குப்பிகள் இருந்ததாகவும் திரைப்பட கதையை போல் தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடியை சேர்ந்த மாரிதாஸ், முருகன் ஆகிய இருவரையும் முத்துராமலிங்கம், வைத்திலியங்கம் இருக்கும் இடத்துக்கு வரவைத்து \"ரேர் பீஸ்\" ஒன்று உள்ளதாக தெரிவித்துள்ளனர். அப்படி அந்த ரேர் பீஸை வாங்க வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது தான் இவர்களின் நோக்கம்.\nஇதை தொடர்ந்து முத்துராமலிங்கம், வைத்தியலிங்கம், முருகன், மரிதாஸ் போன்ற நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த இரிடியத்தை பரிசோதனை செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கும்பல் எத்தனை பேரை ஏமாற்றினர்கள் என்பதை விசாரணை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர்கள் கூறிய அனைத்து தகவலும் பொய்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இரிடியம் ஒரு கிராம் இந்திய பணத்தில் 7,796 ரூபாய் 25 பைசாவிற்கு அமேசான், அலிபாபா ஆகிய இணையத்தங்களில் விற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும், இரிடியம் இருப்பதாக யாராவது கூறினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nபொறியியல் படிப்பிற்க்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி “ஆயுத பூஜை” மற்றும் “விஜயதசமி” வாழ்த்து\nதிருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி பாஜகவினர் மனு\nபொறியியல் படிப்பிற்க்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி “ஆயுத பூஜை” மற்றும் “விஜயதசமி” வாழ்த்து\nபட்டாசு ஆலை தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nதடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து; அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல- கமலஹாசன் தாக்கு\nகிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 'நவம்பர் 2' அன்று அனுசரிக்கும் கல்லறை திருநாள் ரத்து\nபள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி\nபிரதமர் மோடியின் வார்த்தை நாட்டின் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியிருக்கிறது - ஜிகே வாசன்\nபண்டிகை நாட்கள் - ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nநாளொன்றுக்கு ஒரு கொய்யா, அலறியடித்து ஓடும் புற்றுநோய்\nஊரடங்கு நாட்களினால் கண் பார்வை கோளாரா\nஜிம்மிற்கு போக சோம்பேறித்தனம், ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டுமே\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை வைத்து மோசடியில் ஈடுப்பட்டு வரும் மர்ம கும்பல்\nநவராத்திரி ஸ்பெஷல் கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2020/07/freedom-fight.html", "date_download": "2020-10-24T14:38:21Z", "digest": "sha1:EBEZAMBDDHAUVN3DFQKXXHQTTMG5IB5N", "length": 11954, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "வெடிபொருள் தயாரித்த போராளி மரணம்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை உயிரிழந்தார் என பளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (43) என்ற முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.\nகடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்��டுத்தி பன்றி வேட்டைக்கு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டது என்று பளை காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.\nவெடி விபத்தில் படுகாயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக அனுராதபுர வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த வெடிப்பு சம்பவத்தையடுத்து அவரது மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே வேளை, முன்னாள் போராளிகள் பலர் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nயாழ் பல்கலைகழகத்தில் பதற்றம் மாணவர்களை தாக்கிய துணைவேந்தர்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் ...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து வ��லகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்க...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozhilar-otrumai-dec14", "date_download": "2020-10-24T14:33:37Z", "digest": "sha1:B64N2WKNHYA7DGIKBI3RAYOXQQH3V5TS", "length": 9309, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - டிசம்பர் 2014", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைக��் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - டிசம்பர் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமராட்டிய, அரியானா தேர்தல் முடிவுகள் எதை வெளிப்படுத்துகின்றன\n1984 படுகொலையின் 30-ஆவது ஆண்டு நினைவு நாள் தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nதமிழக அரசின் பால் விலை உயர்வு – மக்கள் மீது மேலும் ஒரு தாக்குதல் தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபெரு முதலாளிகளின் இலாபத்திற்காக, மின்சார கட்டண உயர்வு தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nதமிழ்நாட்டில் நோக்கியா ஆலை இறுதியாக மூடப்பட்டது தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=507&name=raghavan", "date_download": "2020-10-24T15:00:05Z", "digest": "sha1:HNSRF23DNZTHTKAQS5H63U24WJ7IEXQC", "length": 14158, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: raghavan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் raghavan அவரது கருத்துக்கள்\nகோர்ட் சொத்து வரி குறைப்பு நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி\nசிஸ்டம் சரியில்ல..கலெக்ஷன் இல்லை அதுக்கு வரி கட்டணும்..இ பாஸ் பொய் சொல்லி எடுத்தா பிரச்னை பண்றாங்க..சிஸ்டத்தையே மாத்தணும். 14-அக்-2020 14:48:16 IST\nஅரசியல் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் ரஜினி கட்சி அறிவிப்பு\nபொது எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல் எழுதுங்கள் வாசகர்களே\nஆயிரக்கணக்கில் இருக்க எதை விடுவது எதை சொல்வது இருந்தாலும் மகுடி படத்தில் வரும் \"நீல குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்\" என்ற பாடலை மறக்கவே முடியாது. வாக்மேன் கேஸட் ப்ளேயரில் ரயில் பயணத்தின் போதெல்லாம் வண்டி கிளம்பும் சமயத்தில் சரியாக பாடலை ஒலிக்க ஆரம்பிப்பேன். SPB அவர்களின் தேன் குரலும், ராஜாவின் இசையும், ரயில் வண்டியின் ஓட்டமும் ஒன்றிணைந்து என்னை தாலாட்டும். நீங்களும் இதே போல கேட்டு பாருங்கள். 27-செப்-2020 21:49:21 IST\nபொது சென்னையில் கோவில் திறக்கலாம் பிரசாதம் கூடாது\nசினிமா கமல் உடனான உறவு பற்றி பூஜா குமார்...\nசினிமா கமல் படத்தில் மூன்று நாயகிகள்...\nடெல்லி உஷ்.. முதல்வர்கள் ஆலோசனையில் பிரதமரிடம் கோபப்பட்ட மம்தா\nபொது அந்தமானில் மே 16ல் புயல் உருவாக வாய்ப்பு வானிலை மையம்\nபொது பெர்சனல் லோன் வதந்தி கலகலக்கும் வங்கிகள்\nபொது டாஸ்மாக் கடை திறப்பு ரஜினி எதிர்ப்பு\n» தினமலர் ம���தல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/feb/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82178-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3086884.html", "date_download": "2020-10-24T14:44:33Z", "digest": "sha1:JSNB2YR234JVD74BKKKQ56VGAPQYDFS5", "length": 8684, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேனா வங்கி இழப்பு ரூ.178 கோடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nதேனா வங்கி இழப்பு ரூ.178 கோடி\nபொதுத் துறையைச் சேர்ந்த தேனா வங்கியின் இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ.178 கோடியாக குறைந்துள்ளது. 2017-18 நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்த இழப்பு ரூ.380 கோடியாக காணப்பட்டது.\nமொத்த வருவாய் ரூ.2,476 கோடியிலிருந்து குறைந்து ரூ.2,293 கோடியாக காணப்பட்டது. மொத்த வாராக் கடன் விகிதம் 19.56 சதவீதத்திலிருந்து அதிகரித்து 19.77 சதவீதமாகவும், அதேசமயம், நிகர வாராக் கடன் விகிதம் 11.52 சதவீதத்திலிருந்து குறைந்து 10.44 சதவீதமாகவும் இருந்தது.\nரூபாய் மதிப்பு அடிப்படையில் நிகர வாராக் கடன் அளவு நடப்பு நிதியாண்டின் டிசம்பர் நிலவரப்படி ரூ.6,142.47 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் இது ரூ.7,564.20 கோடியாக காணப்பட்டது.\n2017-18 அக்டோபர் டிசம்பர் காலாண்டில் வாராக் கடன்களுக்கு ரூ.1,044.28 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பு நிதியாண்டில் இதற்கான ஒதுக்கீட்டுத் தொகை பாதியாக குறைந்து ரூ.519.37 கோடியாக காணப்பட்டது என தேனா வங்கி செபி-யிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேதரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/dead-girl-12-wakes-up-while-family-clean-her-body-for-b", "date_download": "2020-10-24T14:04:54Z", "digest": "sha1:G6TWZLGBSNHYD3PJOVUGQ4YNYO3DQKLU", "length": 8041, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "இறந்துபோன சிறுமி உயிருடன் எழுந்து வந்து மீண்டும் இறந்துபோன சோகம்..! அடுத்தடுத்து நடந்த சோக சம்பவம்.! - TamilSpark", "raw_content": "\nஇறந்துபோன சிறுமி உயிருடன் எழுந்து வந்து மீண்டும் இறந்துபோன சோகம்.. அடுத்தடுத்து நடந்த சோக சம்பவம்.\nஉயிரிழந்ததாக கூறப்பட்ட 12 வயது இறுதிச் சடங்கின்போது கண்விழித்த சம்பவமும் மீண்டும் சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தோனேஷிய நாட்டை சேர்ந்த வர்தா என்ற 12 வயது சிறுமி தந்து சிறுவயதுமுதல் ஹார்மோன் குறைபாடு காரணமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரது உடல் நிலை மிக மோசம் அடைந்ததை அடுத்து அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்த உறவினர்கள் சிறுமிக்கு இறுதி சடங்குகள் செய்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் இறுதிச் சடங்கின்போது சிறுமியின் உடலை குளிப்பாட்டிய போது சிறுமி லேசாக தனது கண்களைத் திறந்து பார்த்துள்ளார். மேலும் அவரது உடலின் வெப்பமும், இதயத் துடிப்பும் இருந்ததை உணர்ந்த அங்கிருந்தவர்கள் உடனே சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதித்துள்ளனர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால் சிறுமி மீண்டும் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து சிறுமிக்கு மீண்டும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஉயிரிழந்ததாக கூறப்���ட்ட சிறுமி இறுதி சடங்கில் கண்விழித்ததும், மீண்டும் அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகர் கூறிய காமெடி விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் வைரலாகும் யாரும் கண்டிராத அரிய கியூட் வீடியோ\nஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ் என்னம்மா நடிக்குறாரு இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ\n நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த முன்னணி ஆக்சன் ஹீரோவா வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்\n சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல அசத்தல் போட்டோஷூட்டால் வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது இளவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா இணையத்தில் லீக்காகி தீயாய் பரவும் புகைப்படம் l\nகண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி\n ஹேர்ஸ்டைலாம் மாத்தி புதிய லுக்கில் சும்மா அசத்துறாரே\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ். வெளியான புகைப்படம்\nகலக்கப்போவது யாரு மொட்டை ராஜேந்திரன் சரத்திற்கு விரைவில் டும்டும்டும் பொண்ணு யார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/political/titivitinakaranai-should-be-disqualified-matucutanan-emphasis", "date_download": "2020-10-24T14:16:32Z", "digest": "sha1:JKNVB6AZS3O3TVLMTFOHUEA4WAD57I4U", "length": 9118, "nlines": 171, "source_domain": "onetune.in", "title": "டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்\nடி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்\nடி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே அவரை தகுதி நீக்கம் ��ெய்ய வேண்டும் என மதுசூதனன் கூறியுள்ளார்.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் நேற்று தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு, ஜீவா நகர், சுனாமி குடியிருப்பு உள்பட்ட இடங்களில் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது;-\nடி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.\nஆர்.கே.நகர் மக்களை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்ற அவருடைய பகல் கனவு பலிக்காது. ஜெயலலிதா சாவுக்கு காரணமான அந்த கும்பலை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் என்னுடைய வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • political • தற்போதைய செய்தி\nஅனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களின் வீடுகளில் நடந்த 5 நாள் ஐ.டி. ரெய்டு முடிந்தது\nதேர்தல் கமி‌ஷன் நாடகம் ஆடுகிறது: திருமாவளவன் கண்டனம்\nடி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2018/03/30/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-10-24T14:19:56Z", "digest": "sha1:5SFUE3VQSVR5UC2QIBUSPQEJUTMVI5IQ", "length": 16447, "nlines": 146, "source_domain": "kuralvalai.com", "title": "எல்லைதாண்டி கைகுலுக்க வேண்டிய தருணம் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎல்லைதாண்டி கைகுலுக்க வேண்டிய தருணம்\nபாக்கிஸ்தான் தனது ஹைக்கமிஷனரை (ஷோஹைல் மொகமத்) திரும்பவும் இந்தியாவுக்கு (ஒரு வாரத்திற்கு முன் பாக்கிஸ்தான் அவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது) அனுப்ப முடிவுசெய்திருக்கிறது. அவர் டெல்லியில் நடக்கவிருக்கும் பாக்கிஸ்தான் தேசிய தின விழாவை நடத்துவார். அதே போல இந்தியாவும் அந்த நிகழ்ச்சிக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் கஜேந்திர சிங் செக்காவத்தை அனுப்ப முடிவு செய்திருப்பது இரு நாட்டுக்குள்ளும் துளிர் விடும் நல்லிணக்கத்தைக் காட்டுகிறதா இந்த மாதம் 19ஆம் தேதிக்குப் பிறகு இரு தரப்பினரும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பரஸ்பரம் தோட்டாக்கள் பரிமாறிக்கொள்ளவில்லை என்பதும் வரவேற்கத்தக்க செய்தி. ஆனால் இருதரப்பினரும் தூதுவர்களை கொடுமைப் படுத்த தூண்டிய காரணங்கள் என்ன என்ன என்பதை அறிந்து அதைக் களைய முற்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்கக்கூடும்.\nஏன் பாக்கிஸ்தான் தூதுவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது என்கிற பிரச்சனை எங்கே ஆரம்பித்தது என்பதைப் பார்த்தால்: முதலில் பாக்கிஸ்தானில் புதிதாக கட்டப்படும் இந்தியத் தூதரகத்திற்கு (இப்பொழுது இருக்கும் தூதரகத்திற்கு அருகே) கட்டுமானப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டன. மேலும் அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஆட்களும் வெளியேற்றப்பட்டனர். காரணம் கேட்கப்பட்ட பொழுது டெல்லியிலிருக்கும் பாக்கிஸ்தான் ஹைகமிஷனுக்குட்பட்ட இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்ட பாக்கிஸ்தான் பல முறை கேட்டும் ஞாபகப் படுத்தியும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொன்னது பாக்கிஸ்தான். இரண்டாவதாக க்ளப் உறுப்பினர் சர்சை. பாக்கிஸ்தான் தூதுவர்களுக்கு இந்திய க்ளப்கள் மிக மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கிறது என்று கூறி பாக்கிஸ்தான் இந்திய தூதுவர்களை தனது க்ளப்பிற்குள் அனுமதிக்க மறுத்தது. இந்தியா தனியார் க்ளப்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை அரசு கட்டுப்படுத்த முடியாது என்று பதில் சொன்னது. க்ளப் பிரச்சனை கொஞ்சம் தனியார் வசம் இருந்தாலும், கட்டடம் கட்டும் பிரச்சனையை இரு அரசுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையின் மூலம் சுலபமாக சுமூகமாகத் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.\nஇவ்வாறான பிரச்சனைகள் போர் நிறுத்த ஒப்பந்தகளை சேதப்படுத்தி தோட்டாக்களையும் சமயத்தில் உயிர்களையும் வீணடிக்கும். மேலும் தூதுவர்களை மோசமாக நடத்தவும் இவ்வாறான பிரச்சனைகள வழிவகுக்கும். இது 1961இல் நிறைவேற்றப்பட்ட வியன்னா ஒப்பந்தத்திற்கு எதிரானது.\nஇரண்டு தரப்பு தூதுவர்களும் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாவது ஒன்றும் புதிதல்ல. 1990இல் காஷ்மீரில் ஊடுருவல்கள் ஆரம்பித்தபொழுது இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே போர் மூளக்கூடும் என்கிற சூழ்நிலையில் இரு தரப்பு தூதுவர்களுக்கும் அந்தந்த நாடுகளில் பணியாற்றுவதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. இன்றிருக்கும் நிலையை விட அப்பொழுது இன்னும் மோசம். ஆனால் அப்பொழுதே நவம்பரில் இருதரப்பினரும் தூதுவர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை வகுத்துக்கொண்டது. அந்த சமையத்தில் லோக்கல் போலிசுக்கு எப்படி தூதுவர்களை நடத்துவது என்று தெரியாத காரணத்தினாலேயே தூதுவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்று விதிமுறைகள் இந்தியிலும் உருதிலும் மொழிபெயர்க்கப்பட்டு லோக்கல் போலீஸுக்கு அனுப்பப்பட்டது.\nஇது நம்மை வேறொரு கொஞ்சம் சம்பந்தப்பட்ட டாப்பிக்கான உளவாளிகள் பற்றி பேசவைக்கிறது. எப்படி இரு நாட்டினரும் உளவாளிகளைக் கையாள வேண்டும் இரு நாட்டினரும் நாங்கள் உளவாளிகள் அனுப்புவதில்லை என்றே சொல்லிவந்திருக்கின்றனர். உளவாளிகள் பிடிபடும் பொழுது இரு அரசும் மௌனம் காத்து எங்களுக்கும் உளவாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்லும், ஆனால் உளவாளிகள் எல்லையைக் கடந்து அந்தப்பக்கம் சென்றவுடன் தான் உளவு செய்ததாக ஒப்புக்கொள்வர். மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் அப்படிப் பிடிபடும் உளவாளிகள் மிகவும் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.\nநாம் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்: நமது நாடுகள் உளவு பார்க்கும். பார்க்கத்தான் வேண்டும். இல்லையேல் எப்படி நாட்டை பாதுகாப்பது. நாடாள்வதில் மிக முக்கியமான அங்கம் உளவு. உளவு செய்யவில்லை என்று ஒரு அரசாங்கம் சொல்வது நகைத்தலுக்குறியது. அப்படி உளவாளிகள் பிடிபடும் பொழுது அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமேயன்றி துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது. சமீபத்தில் 2010இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் வியன்னாவில் உளவாளிகளை பரிமாற்றம் செய்து கொண்டது.\nஇருதரப்பினருக்கும் இடையேயான தொடர்பு மிகவும் மோசமா��� நிலையில் இருக்கும் இந்த சூழ்நிலையில் துளிர்விடும் நல்லிணக்க முயற்சியை இரு தரப்பினரும் உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.\n(தி ஹிந்துவில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் எழுதியவர்: ஹேப்பிமோன் ஜேகோப்)\nPrevious Previous post: பாருக்குப்போன குதிரை\nNext Next post: ஒழிவு தெவசத்தே களி\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/kancheepuram-sri-bhagyalakshmi-enterprises-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-10-24T14:54:34Z", "digest": "sha1:ISNOREMGZKEDT2ZTXY4XYZW3S46M6DXB", "length": 2085, "nlines": 31, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Kancheepuram Sri Bhagyalakshmi Enterprises Pvt Ltd Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் Supervisor வேலை வாய்ப்பு\nRead moreகாஞ்சிபுரத்தில் Supervisor வேலை வாய்ப்பு\nRead moreDriver வேலைக்கு ஆட்சேர்ப்பு 50 காலிப்பணியிடங்கள்\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T15:29:35Z", "digest": "sha1:HZ5ZUC4ZHJCZTO7U54U3HNOKCYY6HPOG", "length": 16963, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளர்ப்பினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளர்ப்பினம் (breed) என்பது குறிப்பிட்ட உயிரினத்தில் இருந்து பிரித்தறிய முடிந்த, ஒத்த தோற்��மும் ஒத்த நடத்தையும் பான்மைகளும் வீட்டு விலங்கினத் தனிக்குழுவாகும். அறிவியல் மரபு இலக்கியத்தில் இதை விட சற்றே விலகிய வரையறைகளும் உண்டு.[1][2] வளர்ப்பினங்கள் மரபியல் தனிமைப்படுவதாலோ இயற்கைத் தகவமைப்பாலோ அல்லது இந்த இருவகை நிகழ்வுகளாலோ உருவாகலாம். வளர்ப்பினங்கள் வேளாண்மையோடும் கால்நடை வளர்ப்போடும் தொடர்பு கொண்டுள்ளமை தவிர, அறிவியல் முறைப்படியான தனி வரையறையேதும் ஏற்கப்படவில்லை.[3][page # needed]}} வளர்ப்பினத்துக்கான வரையறைகள் எண்ணிறந்தவை என்பதை கணக் கோட்பாட்டு வழிமுறயால் காட்டலாம். இந்த ஒவ்வொரு வரையறையும் வளர்ப்பினப் பொதுத் தேவைகளைச் சந்திக்க வல்லதாக அமைதலை பார்க்கலாம்.[2] எனவே வளர்ப்பினம் என்பது புறநிலையில் நிறுவமுடிந்த உயிரியல் வகைபாடல்ல. ஆனால், இது விலங்கு வளர்ப்பவர்கள் தம் கலை சார்ந்து உருவாக்கிய பொதுவிணக்கம் வாய்ந்த குறிப்பிட்ட உயிரினத்தில் இருந்து தேர்ந்தெடுத்த உட்கணமாக விளங்கும் வளர்ப்பினத்தின் பண்பமைதியைக் குறிக்கும் கலைச்சொல் ஆகும்.[4][page # needed]வளர்ப்பினம் அளவையியலாக நிறுவ வல்ல வகைமைக் கூறுகள் பொருந்தி இருப்பதோடு அவை தமக்குள் கலவி செய்கையில் அதே வகை வழித்தோன்றலை உருவாக்கும் தகைமையும் பெற்றுள்ளது.[5] வளர்ப்பினங்கள் தமக்குள் இனப்பெருக்கம் செய்யும்போது முன்கணிக்கும் அதே பண்புக் கூறுகளைத் தம் வழித்தோன்றல்களுக்கும் வழங்குகின்றன. இத்தகுதி வளர்ப்பினத்துக்கு அமையவேண்டிய உண்மைத் தகவாகும். தாவர வளர்ப்பினங்கள் பயிரிடுவகைகள் (cultivars) எனப்படுகின்றன. வேறுபட்ட வளர்ப்பினங்களுக்கு இடையே நிகழும் இனப்பெருக்கத்தால் உருவாகும் புது வளர்ப்பினம் கலவை வளர்ப்பினம் எனப்படுகிறது. சிறப்பினங்களுக்கு இடையிலோ அல்லது அவற்றின் சிற்றினங்களுக்கு இடையிலோ பேரினங்களுக்கு இடையிலோ உருவாகும் தாவர அல்லது விலங்குக் கலப்புகள் பொதுவாகக் கலப்பினங்கள் எனப்படுகின்றன.[6]\n1 இனவளர்ப்பு: வளர்ப்போர் தேர்ந்தெடுத்தல்\nஇந்த எடுத்துகாட்டு தோற்றத்தில் வேறுபடும் மூவகை வீட்டுப் பன்றி வளர்ப்பினங்களைக் காட்டுகிறது.\nதனி வளர்ப்போன் அல்லது வளர்ப்போர் குழு ஒருவளர்ப்பினத்தை உருவாக்கிட, பொது மரபன் தேக்கத்தில் இருந்து தேவைப்படும் பண்புக் கூறுகளைக் கொண்ட தனியன்களைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கத்துக்கு ஆட்பட���த்துவர். இவ்வகை இனப்பெருக்கம் தெரிந்தெடுத்த அல்லது தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் எனப்படும். இதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தனியன்கள் அடிப்படை உறுப்படிகள் எனப்படும். பிறகு இவ்வகை வளர்ப்பினமே மீண்டும் மிகவும் தேவைப்படும் பான்மைகள் அமைந்த புதிய வளர்ப்பினத் தனியன்களுடன் உறவுகொள்ள விடப்படும். இந்தத் தொடர் செயல்முறையே தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் எனப்படுகிறது ஒரு வளர்ப்பினத்துக்குத் தேவையான, தேவையற்ற பான்மைகளைப் பற்றிய எழுத்துவகை விவரிப்பு வளர்ப்பி னச் செந்தரம் எனப்படும் .\nவளர்ப்பினத்தின் தனித்த சிறப்பியல்புகள் வளர்ப்பினப் பான்மைகள் எனப்படுகின்றன. இவை மரபுபேறாக தம் வழித்தோன்றல்களுக்கு கையளிக்கப்படுகின்றன. தூய வளர்ப்பினங்கள் இப்பான்மைகளை ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து கையளிக்கின்றன. எனவே ஒவ்வொரு தலைமுறை சார்ந்த வளர்ப்பின வழித்தோன்ற்லகளும் அடிப்படை வளர்ப்பினத்தின் (முதல் தலைமுறை வளர்ப்பினத்தின் பான்மைகளைப் பெற்றமைகின்றன. வளர்ப்பினப் பான்மைகளைப் பேண, வளர்ப்போர் அவற்ருக்குள்ளேயே மிகவும் நெருக்கமான வகைமைப் பான்மைகள் உள்ள தனியன்களைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கத்துக்கு ஆட்படுத்துவர்\nவீட்டு விலங்கு வளர்ப்பினங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஒரு குறிபிட்ட நாட்டு வளர்ப்பினம் அந்நாட்டின் பிறப்பிட வளர்ப்பினங்கள் எனப்படும்.\nகினியப் பன்றி வளர்ப்பினப் பட்டியல்\nஅப்பிசு மெலிஃபெரா சிற்றினப் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/47-increase-over-southwest-monsoon-this-year-meteorological-center/", "date_download": "2020-10-24T14:21:57Z", "digest": "sha1:NGJTQPDADC3U5S7YC2IMDVD5YU2YAUJJ", "length": 8420, "nlines": 86, "source_domain": "tamil.innewscity.com", "title": "தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு 47% அதிகரிப்பு – வானிலை ஆய்வு மையம்! | inNewsCity Tamil", "raw_content": "\nதென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு 47% அதிகரிப்பு – வானிலை ஆய்வு மையம்\nin தமிழ்நாடு, தமிழ்நாடு சமூகம்\nதமிழகத்தில் கடந்த 6 வருடங்களை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட 47 விழுக்காடு அதிகமாகப் பெய்துள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nஇன்று (ஜூலை-29) செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.\nகாஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nநாளை வட தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்\nசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடனும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.\nகடந்த 6 வருடங்களில் இந்தாண்டு இயல்பை விட 47 விழுக்காடு அதிகம் மழை பெய்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் செங்கல்பட்டு, செய்யூர், நாகப்பட்டினம், தலைஞாயர், திருப்பூண்டி ஆகிய பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது.\nஇன்று – தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.\nநாளை முதல் ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலை தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்திலும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.\nதென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு பதினொன்று முப்பது மணி வரை கடல் அலை 3 முதல் 4.3 மீட்டர் வரை எழும்பக் கூடும்.\nஇதனால் மீனவர்கள் மேற்கூறிய தேதிகளில் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.\nஆர��்சு பழத்தில் 18 கிராம் நார்ச் சத்து இருக்கிறது- மருத்துவர் கு.சிவராமன்\nபிங்க் நிற புடவையில் நிவேதா பெதுராஜ்\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\n8ஆம் கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் முதல்வர்\nசிறப்புக் கட்டுரை: உலக சுற்றுலா தினம் – சவால்களும் சிக்கல்களும்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apg29.nu/ta/min-fru-reste-inte-heller-med-estonia", "date_download": "2020-10-24T15:20:08Z", "digest": "sha1:ECDAPVK57FUZQKXFZ6OFPXXBFMFXRW6U", "length": 63617, "nlines": 151, "source_domain": "www.apg29.nu", "title": "என் மனைவி பயணம் அல்லது எஸ்டோனியா கொண்டĬ | Apg29", "raw_content": "\nஎன் மனைவி பயணம் அல்லது எஸ்டோனியா கொண்டĬ\nநான் எப்போதும் மூலம் இருந்திருக்கும் என\nஅப்டான்ப்ளேடெட் கோஷ செப்டம்பர் 28, 1994.\nஇன்று கப்பல் எஸ்டோனியா பால்டிக் கடல் கீழ் சென்றார் 25 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும். மனதில் இதனுடன், நான் நீண்ட இரவு என் காதலி புத்தகத்தின் ஒரு அற்புதமான அத்தியாயம் இருந்து எஸ்டோனியா பேரழிவின் என் சொந்த சாட்சியம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇன்று அது எஸ்டோனியா மூழ்கடித்தது 25 ஆண்டுகளாக, மற்றும் 852 மக்கள் உயிரிழந்துள்ளனர் உள்ளது. மக்கள் மட்டும் 137 பிழைத்து.\nபயணிகள் கப்பல் M / s எஸ்டோனியா ஸ்டாக்ஹோம் ட்யாலிந் இருந்து அதன் பயணத்தின் போது செப்டம்பர் 28, 1994 பால்டிக் கடல் கீழ் சென்றார்.\nஇவர்களில் 852 இறந்தார் பலகையில் 989 மக்கள் இருந்தன. இவற்றில், 501 ஸ்வீட்ஸ். 51 ஸ்வீடிஷ் பிழைத்து. அனைத்து என 137 மக்கள் பிழைத்து.\nஎஸ்டோனியா பேரழிவு எப்போதும் நோர்டிக் நீரில் அமைதிக்காலத்திலான மிகப்பெரிய கப்பல் விபத்தில் உள்ளது. இது மனித சக்திக்கு உட்பட்டு தாமதமாக 1900 நிகழ்ந்தது இறப்புகளை ஒன்றாகும்.\nபுத்தகம் தேசம் தேசம் Åberg நீண்ட இரவு இருந்து.\nஅது நடக்கும், அல்லது மாறாக, Tranås முக்கிய கூட்டத்திற்கு நடக்கவில்லை என்று ஒன்று இடத்தில் ஆகலாம் என்று ஒரு விஷயம். இந்த நான் எப்போதும் மூலம் இருந்திருக்கும் என, கடவுள் முனைகள் மிகவும் ஆர்வம் ஒன்றாகும்.\nநான் காப்பாற்றிவிட்டோம்.சரி பிறகு, நான் இரண்டு பைபிள் பள்ளிகளில் பின்னர் சென்றார். இரண்டாவது பைபிள் பள்ள�� ஜொங்கொபிங் பெந்தேகோஸ்தே தேவாலயம் இருந்தது. பெயர், சுருக்க பெந்தேகோஸ்தே பைபிள் கல்லூரியாக இருந்தது மற்றும் பாஸ்டர் லீஃப் Svensson பள்ளி தலை ஆசிரியராக இருந்தார். பள்ளி உண்மையில் சேர்ந்தவர் கல்லூரி Viebäcks மற்றும் ஒரு ஆண்டு நீடித்தது. இது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.\nநான் பெரிய நம்பிக்கை லீஃப் Svensson நடத்தியதால், நான் பள்ளி எனக்கு முடிவடைந்த பிறகு அவருடன் தொடர்பு வைத்து. நான் இப்போது பின்னர் அவரை அழைக்க அப்போது பயன்படுத்தப்பட்ட. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அவர் முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து இயேசு பற்றி போதித்தார் என்று லீஃப் கூறினார். பல மக்கள் இயேசு பெற்றார் மற்றும் கூட்டங்களில் சேமிக்கப்படும், மேலும் இது முற்றிலும் அற்புதமான இருந்திருக்கும்.\nஎன் இதயம் ஹீல். நான் இருக்க வேண்டும் என் மனதில் அது கத்தினார். ஆனால் நான் சோவியத் யூனியனுக்கு பயணம் செய்ய நேரம் மாட்டேன். எங்கள் உரையாடல் சில காலம் கழித்து பிரம்மாண்டமான பேரரசு கலைத்தார்.\nபின்னர் நான் லீஃப் என்று கேட்டபோது, அவர்கள் லாட்வியா தலைநகர், ரிகா முன்னாள் கம்யூனிஸ்ட் அரண்மனையில் ஒரு பெரிய கிரிஸ்துவர் பிரச்சாரம் வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் சேர விரும்பினால் அவர் கேட்டார், நான் நிச்சயமாக, விரும்பினார். அது மீண்டும் முற்றிலும் வியப்பாக இருந்தது: பல மக்கள் சேமிக்கப்படும் மற்றும் பல்வேறு நோய்கள் sJags இன் தெய்வீகமாக குணமானோம்.\nஇது பின்னர் ரீகா இரண்டாவது விஜயமாக இருக்கும். ஒரு பெரிய விளையாட்டு அரங்கில் இந்த முறை கூட்டங்களில். இரண்டு பிரச்சாரங்களைப் என் மனதில் ஒரு ஆழமான அபிப்பிராயம் ஏற்படுத்தியதால் நான் எதிர்காலத்தில் இவ்வாறான மேலும் பல அற்புதமான நிகழ்வுகளில் பணியில் இணைந்து பணிபுரிய ஆர்வமாக.\nLjungby உள்ள பெந்தேகோஸ்தே தேவாலயம் பல குடியிருப்புகள் வாடகைக்கு எடுத்து நான் இப்போது அது மேலே பொய் வாழ்ந்த ஒரு நேரம் இருந்தது. அது ஒரு பெரிய ஒன்று, ஒரு சாய்வான உச்சவரம்பு மற்றும் skylights ஒரு மாட இருந்தது. அது ஒரு பெரிய அறை மற்றும் ஒரு பெரிதும் நீண்ட சமையலறை மற்றும் இன்னும் சிறிய அறை போன்ற உண்மையில் இருந்த ஒரு alcove இருந்தது. நான் கூட ஒரு சிறிய பால்கனியில் ஏற்றிருந்த குடியிருப்பில் இதனால் நன்கு அனுபவித்து. நான் பால்கனியில் நின்றார் போது, நான் அருகில் இருந்த நிலையம், ஒரு நல்ல பார்வை இருந்தது.\nநான் என் சிவப்பு corded, தொலைபேசி வைத்திருந்தார் பெரிய நீள்வட்டமாக சமையலறை,, நான் ஒரு நாள் லீஃப் Svensson அழைப்பு விடுத்தார். (இந்த கம்பியில்லா போன்கள் முன் மற்றும் மொபைல் போன்கள் 'நேரம் இருந்தது.) எனக்கு லீஃப் Svensson தெரிவித்தபோது:\n\"நாங்கள் எஸ்டோனியா முதலீடுகளில் பெரும் பிரச்சாரம் சரியாகக் கேட்கவில்லை. நாம் ஸ்டாக்ஹோம் இருந்து பெருமளவு பயணிகள் கப்பல் அங்கு போகலாம். \"\nஎன் இதயம் மீண்டும் ஹீல். நான் சேர்த்து வர விரும்புகிறேன். நான் முந்தைய இரண்டு பிரச்சாரங்களில் செய்யப்பட்டது என்பதால் அது எவ்வளவு அற்புதமான தெரியும். ஆனால் நான் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. அது பணம் எழுத்துக்கூட்டப்பட்டுள்ளதை.\n\"நான் உண்மையில் சேர்த்து வர விரும்புகிறேன்,\" நான் லீஃப், ஒரு சிறிய துரதிர்ஷ்டவசமாக மற்றும் resignedly கூறினார். \"ஆனால் நான் பயணம் முடியாது. நான் வெறுமனே பணம் இல்லை. \"\nநான் இந்த நேரத்தில் தான் என்பதால் நான் விளிம்புகளில் வசித்து வந்தார், வேலையற்ற இருந்தது. நான் என்னை கூடுதல் ஏதாவது ஈடுபடுதல் முடியாது. நான் வேலையின்மை காப்பீட்டில் இருந்து பணம் பெறப்படும்போது மட்டுமே குறைந்தபட்ச தேவையான போதுமான இருந்தது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நான் சில காரணங்களால், ஒரு இன்னும் கொஞ்சம் பணம் நிறைந்ததாக இருந்தது. அது நான் ஜீரணிக்கவே முடியவில்லை ஒருபோதும் எந்த ஒரு எதிர்ச் காரணி காரணமாக இருந்தது. லீஃப் நான் சமாளிக்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டபோது, அவர் இன்னும் ஆரோக்கியமான நம்பப்படுகிறது கூறினார்\n\"எந்த பிரச்சனையும் இல்லை. நாம் என்று ஏற்பாடு செய்வார். நீங்கள் பயணம் மிக மலிவான கிடைக்கும், மேலும் மற்றவர்கள் அதனை தெரியாது. \"\nஅது \"சாதாரண மக்கள்\" பின்பற்ற முடியும் என்று ஏனெனில் இந்த பயணங்கள் இருந்தது. அவர்கள் டிக்கெட்டுகள் தங்களை செலுத்தியது, மேலும் அதனால் அவர்கள் கூட்டங்களில் பல்வேறு வழிகளில் உதவ முடிந்தது. அவர்கள் இருக்க மற்றும், மக்கள் பிரார்த்தனை அடிக்கடி நூற்றுக்கணக்கான வந்து சேமிக்கப்படும் விரும்பிய உள்ள மற்றவர்கள் மத்தியில் இருந்தன. இந்த சாதாரண ஸ்வீட்ஸ் மேலும் உடம்பு நபர்களை ஜெபம் செய்தபோது அவர்களும் குணமானார்கள். இது ஒரு மிக நம்பிக்கை கட்டடமாக இருந்து வந்தது: மேலும், நான் இப்போது லீஃப் பைபிளில் வர்க்கம் பின்பற்றி பிரச்சாரத்தில் பங்கேற்க என்று தெரியும்: ஒரு இயேசு அற்புதங்களையும் அற்புதங்கள் செய்த பொழுது உண்மையில் இருக்க, வேறு வார்த்தைகளில் கிடைத்தது. இந்த வழியில், அவர்கள் பைபிள் பள்ளியில் கற்ற விஷயங்கள் பயிற்சி ஒரு தனிப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தங்கள் சொந்த கண்களால் இயேசு நம்பிக்கை வேலை என்று பார்க்க வேண்டும்.\nலீஃப் Svensson நான் பின்பற்ற முடியும் என்று, பயணம் நல்ல விளம்பர செய்ய உண்மையில் ஒரு முயற்சியை மேற்கொண்டார். அவர் நல்ல தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் எப்படி என்னிடம் கூறினார் எப்படி அற்புதமான அது ட்யாலிந் ஸ்டாக்ஹோம் இருந்து கலை பயணிகள் படகு மாநிலத்தில் பயணம் செய்ய இருக்கும். நாம் கப்பல் தங்கள் சொந்த அறைகள் இருக்கப் போவதாகவும், நான் அங்கு இப்போது இன்னும் ஏங்கி. நாங்கள் உரையாடல் முடிவுக்கு வரும் முன்னர் லீஃப் பிரசாரத்திற்கு மேலும் மின்னஞ்சல் மூலம் ஆடம்பரமான கம்பீரமாக காட்சியளிக்கும் பயணிகள் பற்றி ஒரு நல்ல சிற்றேடு குறித்த தகவலை அனுப்ப என்று உறுதியளித்தார். அது என் கதவில் மெயில் ஸ்லாட் கொண்டு மோதும் எப்படி நான் என் பெரிய அறையில் இருந்து கேள்விப்பட்டேன் உரையாடல், மற்றும் ஏதாவது பற்றிய பாய்ச்சு சில நாட்களுக்கு பின்னர் மண்டபம் தரையில் இறங்கியது. நான் அதை வந்துவிட்டதைப் பதவியை இருந்தது என்பதை கதவை சுத்தமான வரை என் சொந்த Ket, விரைந்து. ஆம், அதை அங்கே doormat மீது இருந்தது. நான் எஸ்டோனியா பயணம் பற்றிய தகவலை கடிதம் வந்தது என்பதை விரும்பினார். மற்ற அனைத்து அஞ்சலும் கடிதங்கள், இதழ்கள் மற்றும் விளம்பர மிகவும் சுவாரஸ்யமான இந்த நேரத்தில் இருந்தது. என் மகிழ்ச்சிக்காக, நான் அனுப்புநர் போன்ற லீஃப் Svensson ஒரு பெரிய பழுப்பு உறை காணப்படும்.\nநான் உடனடியாக, அவ்வப்போது கடிதம் கத்தி என் ஆள்காட்டி விரல் கொண்டு பழுப்பு உறை அகற்றி உள்ளடக்கங்களை வெளியே இழுத்து அதை என்று லீஃப் எனக்கு அனுப்பியிருந்த எஸ்டோனியா பயணம் பற்றி ஒரு பிட் amateurish செய்யப்பட்ட தகவல் ஏதுமில்லை. என் கண்கள் எஸ்டோனியா நம்மை எடுக்கும் என்று பெரிய ஆடம்பர பயணிகள் படகு பற்றி அழகான, வரவேற்பு சிற்றேடு மிகவும் விரைவ���ல் தோல்வியின்றி முடிந்தது.\nநான் ஒரு கனவு மிகுந்த விழி பெரிய கப்பல் படித்தார். அட்டை மேலே இருந்து குறுக்காக எடுக்கப்பட்டது. அது பின்னால் நீண்ட வெள்ளை வடிகிறது நீல கடல் மீது பயணிக்கும் இடத்தை கப்பல் இதுவரை பரந்த இருந்தது. என்ன நான் போக முடியும் என்றால். என்ன ஒரு சாகச பல வழிகளில், அது இருக்கும்.\nஆமாம், நான் உண்மையில் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் என் மனதில் வலி நான் என்னை பெற்ற பொருளாதார நிலைமை என்னை நினைவூட்டியது போது நான் என்ன செய்ய வேண்டும். சரி, ஒருவேளை என்ன நான் எப்போதும் செய்ய நான் பிரச்சனையில் அல்லது தேவை எதையும் கடக்கும் போது பயன்படுத்தப்படும்: கடவுள் வழிபடுங்கள். நான் என் Alcove இருந்த சிறிய அறை, படுக்கைக்கு என் முழங்கால்கள் ஏனெனில் வளைந்து, மற்றும் இயேசுவின் பெயரில் கடவுளிடம் ஜெபம் செய்தார். நான் என்னை பயணம் தேவைப்பட்ட பணத்தை தெரியுமா என்று கேட்டார். நீங்கள் கடவுள் பிரார்த்தனை போது பிரார்த்தனை பதில்களை பெற - ஒரு வழி அல்லது மற்றொரு விளம்பரத்தில் கூறினார்.\nநான் என் நண்பர்கள் இருந்த ஒரு பழைய கிரிஸ்துவர் ஜோடி உணர்ந்தேன். அவர்களுடைய பெயர்கள் ரூத் மற்றும் Berndt மேலும் மைய Ljungby ஒரு நன்கு அறியப்பட்ட வன்பொருள் கடையில் இருந்தது. இப்போது பின்னர், நான் அவர்களை செல்வது வழக்கமாகும். நான் எப்போதும் அவர்களை வரவேற்பு உணர்ந்தேன். எப்போதும் நான் நான் அவர்களின் கதவண்டை போது வர மறுத்து இருந்தது. அது அடிக்கடி நடந்தது.\nஅவர்கள் மையம் மேலே ஒரு குன்றின் மீது இருந்த தண்ணீர் கோபுரம், வீட்டிற்கு அருகிலேயே வசித்தார். அது அவர்களின் பழுப்பு செங்கல் வீட்டில் வரை நடக்க பற்றி இருபது நிமிடங்கள் நடந்தது. நாங்கள் பெரிய அழகான வாழ்க்கை அறையில் பழுப்பு சோபா உட்கார்ந்து போது நான் சென்றபோது இந்த நண்பர்கள் என்னை எப்போதும் காபி மற்றும் குக்கீகளை அழைத்துள்ளார்.\nநாம் அடிக்கடி ஒன்றாக கிரிஸ்துவர் வீடியோக்களைப் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில், அது தொலைக்காட்சியில் முன் பதிவு செய்யப்பட்ட திரைப்படங்களைக் காண போது விசிஆர் இன்னும் நடந்தது. ரூத் மற்றும் Berndt உண்மையில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் உலகம் முழுவதும் கூட்டங்களில் இருந்து கிரிஸ்துவர் திரைப்படங்களுடன் கையிருப்பு இருந்தது. படங்களில் மிகவும் சுவாரஸ்யமான, அவை புகழ்பெற்ற ஸ்பீக்கர்களில் என்று. அது பின்னர் இருவரும் நீங்கள் அங்கு வந்தபோது வாழ்க்கை ஆன்மீக மற்றும் உடல் கிடைத்தது. நாம் இயேசு பற்றி நிச்சயமாக பேசினேன், ஸ்வீடன் ஆன்மீக நிலைமை பற்றி.\nரூத் மற்றும் Berndt எப்போதும் சொல்ல நிறைய மற்றும் தீவிர வழி இருந்தது. நான் இதய நிறைய இருந்தது, அதனால் நாம் சந்தித்த போது அது பெரும்பாலும் தாமதமாக இருக்கும். நாம் அனைவரும் மூன்று நேரத்தைக் கண்காணித்துக் கொண்டே இழக்க முனைகின்றன இருந்தது. எனவே அது நான் வீட்டில் வழிபட்டு வணங்கிய அது பெரும்பாலும் இரவு ஆகிவிட்டனர் என்று எந்த ஆச்சர்யமும் இருந்தது. நான் அவர்களை வருகை தந்தபோது அவரை நான் எப்போதும் நீண்ட இரவுகள் தயாரிக்கப்பட்டது.\nஒருநாள் மாலை அது ரூத் மற்றும் Berndt மற்றொரு விஜயம் நேரம் நெருங்குகிறது. நான் பெந்தேகோஸ்தே தேவாலயத்தில் என் அபார்ட்மெண்ட் வெளியேறினார், ரயில் நிலையம் கடந்து, சதுர குறுக்கே சென்றார் பின்னர் நீண்ட மலை வரை trudged. மலையின் மேல் நான் பழக்கமான, தங்கள் வீட்டிற்கு வழிவகுத்த பக்க தெரு வழியாக நீர் கோபுரம் இருந்து திரும்பி குறுகிய கல் படிகள் வரை சென்று பெல் அடித்தது.\nவெறும் கதவை திறந்து வழக்கமான வரவேற்பு தொகுப்பாக என்னை வரவேற்றனர். எப்போதும் போல், நான் அன்புடன் என் நண்பர்கள் மூலம் பெறப்படும் இந்த நேரத்தில் உணர்ந்தேன். அது அவர்களுடன் இருக்க மிகவும் நன்றாக உணர்ந்தேன். நான் இந்த நேரத்தில் இன்னும் தனியாக இருந்ததால், அது எனக்கு பழக நன்றாக கிரிஸ்துவர் நண்பர்கள் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது.\nநாம் அமர்ந்து, வழக்கம் போல், கீழே அறையில் டிவி சோபா உள்ள, அரட்டையடித்தல்,, தொடங்கியது திரைப்படங்களை பார்த்துள்ளார், பேசினார், காபி குடித்து, திரைப்படங்களை பார்த்துள்ளார், பேசினார் ... சுருக்கமாக நாம் எப்போதும் நாம் சந்தித்த போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப், மற்றும் மணி போன்ற வழக்கமான பறந்து விட்டு.\nசிறிது நீண்ட மாலைப் பொழுதுகளில் போது, நான் மிகவும் அதிகம் செல்ல வேண்டும் என, பயணம் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.\n\"பைபிள் பள்ளி பெந்தெகொஸ்தே Jönköping உள்ள எனது முன்னாள் பைபிள் ஆசிரியர், லீஃப் Svensson, கிழக்கு ஐரோப்பாவில் ஒரு புதிய பிரச்சாரம் செய்யும்\", நான் ரூத் மற்றும் Berndt கூறினார்.\nஅவர் காபி ஒரு சிறிய வாய் குடித்து மற்றும் ஒரு கேக்கை மெல்லும்போது போது \"மீண்டும் லாட்வியா பொறுத்தவரை\nஅவர் குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் மற்ற நாடுகளில் நற்செய்தி ஒரு பெரிய வட்டி ஏனெனில் அவர் உடனடியாக ஆர்வம் காட்டினார். வீடியோ தமது தொலைக்காட்சி திரையில் flickered, ஆனால் இப்போது அது எங்களுக்கு திடீரென்று யாரும் அது ஆர்வம் காட்டினர் இருந்தது. வரவிருக்கும் பயணம் கவனம் போனோம், அது கூட என் நண்பர்கள் 'காதுகள் சிக்கவில்லை. அவர்கள் நான் கடந்த காலத்தில் பயணங்கள் இந்த வகையான செய்தது என்பதையும் அவர்கள் பயணங்கள் என்னை நோக்கோடு இருந்துள்ளார் எவ்வளவு தெரியும்.\n\"இல்லை, எஸ்டோனியா இல் டலினின்,\" நான் ஸ்மிட்டியாக கேள்வி மணிக்கு பதிலளித்தார். \"இது ஒரு பெரிய மறுமலர்ச்சி போராட்டங்கள் எதிரயன் இருக்கும் நான் ரிகாவில் நடைபெறும் மீது வந்துள்ளேன் பிரச்சாரங்கள் அதே வழியில் எந்த.\"\n\"என்ன வேடிக்கை\" அவள் என் காலியாக கோப்பையில் இன்னும் சில காபி ஊற்றினார் நேரத்தில் ரூத் டேப்புடு. \"நீ வருவாயா\" அவள் எனக்கு கேக் தட்டில் வரை அதே நேரத்தில் வைத்திருக்கும் நான் புதிதாக ஊற்றினார் காபி கூட ஒரு கேக் எடுக்கப்படும் என்று கேட்டார்.\n\"நான் உண்மையில் அது விரும்பினால்,\" நான் சொன்னேன் \"ஆனால் ஒரு சிறிய கோளாறு உள்ளது. நான் வெறுமனே பயணம் பணம் இல்லை, அதனால் நான் செல்ல முடியாது. \"\nநான் கடந்த இதனைப் பற்றி குறிப்பிட்டபோது ஏனெனில் நான் உண்மையில் இல்லை நினைத்தேன். இந்த ஜோடி பணம் அதாவது நிறைய இருந்தது. அவர்கள் Ljungby உள்ள பிரபலமான மற்றும் பிஸியாக கடை நடந்தது. ஆனால் நாம் எல்லாவற்றையும் பற்றி வெளிப்படையாக பேச பயன்படுத்தப்படும், எனவே எனவே அது உண்மையில் எந்த என் பங்களிப்பில் பிச்சை இருந்தது.\nநாம் எல்லாம் பற்றி பேச தொடர்ந்தது, ஆனால் மணி பன்னிரண்டு கடந்த ஆக அரை போது, நான் அது எங்கள் சமூக நிறுத்தும் காலம் வந்துவிட்டது எப்படியும் என்று நினைத்தேன். நாங்கள் இறுதியாக பிரிந்தனர் முன் உரையாடல் முன் கதவு கொஞ்ச நாட்கள் தொடர்ந்தது.\nநான் நீண்ட மலை கீழே நடந்து வழக்கம் போல் இருளில் மையத்தின் பெரிய கருத்து இருந்தது. Streetlamps, வீடுகள் மற்றும் கடைகள் அழகாக வரை இருட்டில் வழியில் மீண்டும் நகரின் சி��ிமா மற்றும் ரயில் நிலையம் இடையே என் குடியிருப்புக்கு ஏற்றி.\nநாங்கள் பிரிந்தனர் பிறகு அந்த இரவு நான் எஸ்டோனியா பயணம் பற்றி சொல்லியிருக்கிறேன் என்ன Berndt நினைத்தேன். நான் பயணம் போக வேண்டும் என்றால், ஆனால் நான் ஏனெனில் நிதி இல்லாததால் வாய்ப்பு இல்லை.\n\"கிறிஸ் பயணம் முன் மீண்டும் நம்மை வரவேற்கிறது என்றால், நான் அவனுக்கு பணம் தருகிறேன்,\" Berndt தன்னை விளக்கமளித்தனர்.\nஇந்த எண்ணங்கள் நான் நிச்சயமாக எதுவும் அறிந்திருந்தனர். Berndt அவர் நான் மீண்டும் பயணம் முன் வருவதற்கு எனக்கு தேவையான நிதி கொடுக்க போகிறது என்று மிகவும் பின்னர் என்னிடம் கூறினார். விசித்திரமான விஷயம் நான் செய்யவில்லை என்று இருந்தது.\nஇந்த இயற்கைக்கு மற்றும் கடவுளின் தெளிவான வழிகாட்டல் ஒரு சிறிய பகுதியாக இருந்தது. நான் பயணம் பணம் கேட்டதால், ஆனால் நான் ஒரு மனைவி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். நான் விரைவில் பிரார்த்தனை பதில்களை பெற வாய்ப்பு உள்ளது என்று கடவுள் இப்போது பணி புரிந்து கொண்டிருந்தார்.\nஇந்த நேரத்தில் நான் வேலையில்லாமல் என்று கூறப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, நான் வேலையின்மை காப்பீடு இருந்து கூடுதல் பணம் பெற பயன்படுத்தப்படும், இப்போது அது மீண்டும் நேரம் இருந்தது. இந்த நான் முற்றிலும் மறந்து விட்டதாக, ஆனால் நான் என் ஆள்காட்டி விரல் பிளவு வேலையின்மை காப்பீட்டில் இருந்து உறை திறக்க இவருடன் இருக்கும் போது, நான் அவர்கள் கூடுதல் பணம் இம்முறை வைத்திருந்த அந்த பார்த்தேன். திடீரென்று நான் எஸ்டோனியா பயணம் கொடுக்க வேண்டியிருந்தது.\nஆனால் ஏதாவது என் மனதில் நடைபெறவில்லை. எஸ்டோனியா பயணம் மீதான ஆர்வம் இனி இருந்தது. நான் காத்திருந்த போது அது எப்படியோ காணாமல் போகிறார். அது டலின் திட்டமிடப்பட்டு பிரச்சாரத்திற்கு என் இதயத்தில் மிகவும் அமைதியாக இருந்தது. நான் இனி எஸ்டோனியா பயணம் செய்ய முற்றிலும் ஆசை தனக்கு இல்லை.\nநான் இயேசு பெந்தேகோஸ்தே சர்ச்சுக்கு கொண்டுபோனார்கள் மற்றும் எனக்கு வென்றுள்ளார் என் நண்பர் தாமஸ், நான் இப்போது கணக்கைச் மேலும் அதிக பணம் இருந்தது கூறினார். அவர் நான் எஸ்டோனியா பயணம் செய்ய விரும்பினார் எவ்வளவு தெரியும், ஆனால் பொருளாதாரம் சக்கர ஒரு ஸ்போக் இருந்திருக்கிறார்.\n\"ஆனால் பிறகு அது நீங்கள் செல்ல வேண்டும் என்று கடவுளின் முடிவென்றால்\" நான் அவனுக்கு பணம் செய்தி கூறிய போது அவர் தன்னிச்சையாக நகத்தியுள்ள. நான் கடுமையான முறையில் கடித்தார் போது நான் என் பதில் மறக்க மாட்டேன், ஆனால் நிரூபித்துள்ளார் பதிலளித்தார் கொண்டு:\nநான் உண்மையில் நான் சொன்னது என்ன தெரியாது. அது என் வாய் மற்றும் என் உதடுகள் வெளியே வெறும் எப்படியோ வந்தது. இங்கே நான் போராடி மற்றும் எஸ்டோனியா பயணம் செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். நான் இறுதியாக சந்தர்ப்பம் நேரிட்டபோது, நான் அதை கடவுளின் விருப்பத்திற்கு அல்ல என்று அவர் கூறினார்.\nஇப்போது பின்னர் நான் அது உண்மையில் அது, யார் சொன்னது இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அது என்னை மூலம் பேசினேன் யார் ஆவியின் இருந்தது. அனுமதிக்க முடியாது \"ஆன்மீக\" அல்லது துடுக்கான பொருட்டு, நான் கீழே, எனினும், அது சற்று சேர்ப்பதன் மூலம் நிறமான:\nநான் அதை cocksure இருக்க விட ஒரு பிட் மேம்பட்டு ஒலித்ததாய் நினைத்தேன். ஆனால் விஷயம் இறுதியில் விவாதிக்கப்பட்டது அறிக்கை பிறகு. தாமஸ் இன்னுமொன்று எடுத்துக் கொள்ளவில்லை - நான் ஒன்று இல்லை. ஏதோ டலின் உள்ள பிரச்சாரம் பற்றி என் மனதில் நடைபெறவில்லை. என் ஆசை முற்றிலும் வீசியெறிந்த நான் உண்மையில் அது புரிந்து கொள்ள முடியவில்லை.\nநான் எங்கும் அந்த நேரத்தில் பயணம், நான் எப்போதும் பெருமைப்படுகிறேன். அதன் பிறகு, நான் அப்படி ஒரு அற்புதமான வழியில் என்னை வழிநடத்திச் சென்ற கடவுள் இருந்ததை நான் உணர்ந்தேன்.\nலீங்கோபிங் ல் ஒரு இளம் பெண், என்னை விட இளைய சில மாதங்கள் மட்டுமே, மேலும் அதே பயணத்தில் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி நினைத்தேன். இந்த ஸ்திரீ என்னை போலல்லாமல், ஒரு கிரிஸ்துவர் குடும்பத்தில் வளர்ந்த கொடுத்திருந்தோம். அவள் இவ்வாறு காப்பாற்றப்பட்டது மற்றும் ஏற்கனவே ஒரு திருச்சபை ஒரு எவாங்கலிஸ்ட்டை என வேலை செய்வது செயல்படுகிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு அவள் புதுப்பித்தலுக்கு இயேசு சந்தித்த இப்போது கடவுளிடம் ஒரு ஒதுக்கப்படும் வாழ்க்கை வாழ்ந்தார்.\nநீண்ட நேரம் அது எஸ்டோனியா வர அர்த்தம் என இந்த அற்புதமான, சாகசங்கள் பயணம் எங்களுக்கு சேர அவளை செல்வாக்கை முயற்சி தனது நண்பர்களுடன் பெற்றன. ஆனால் அவள் செய்ய வேண்டும் எப்படி நிச்சயமாக தெரியாது. அவள் பின்பற்ற அல்லது அல்லவா அவள் லீங்கோபிங் ல் அவர்களின் இரண்டு அறை அபார்ட்மெண்ட் வீட்டில் இரண்டு மனமாக இருந்ததை உண்மையில் இருந்தது.\nஅவரது வசதியான சமையலறையில் மேஜையில் என்னுடன் பயணம் வீட்டிற்கு சரியான அதே தாள்கள் இருந்தது. அவள் நிச்சயமாக வெள்ளை அடுத்து பின்னால் நீல கடல் மீது அற்புதமான கப்பல் காட்டியது ஆடம்பரமான பயணிகள் லைனர் பற்றி நல்ல சிற்றேடு நகலை இருந்தது.\nஅங்கு, தன்னுடைய குடியிருப்பில், அவர் ஒரு மல்யுத்த தன்னிடம் மற்றும் கடவுளோடு இரண்டு இருந்தது. அவள் எப்படி முடியும்\nசிறிது காலத்திற்குப் பிறகு, நான் மையத்தில் கீழே இருந்தது மற்றும் ஒரு வழக்கு செய்துள்ளார். வழி வீட்டில் என்று மாலை, நான் அதை நன்றாக, நான் ஒரு செய்தியிடங்கள் கடந்த நடந்து நினைவில். குறிப்பாக தலைப்பு ஒன்று மற்றவர்களிடம் இருந்து வெளியே ஒட்டக்கூடிய என்று, நான் அதை மூன்று மத்தியில் இருந்தது நினைக்கிறேன். நான் சிறிய glanced நான் கியோஸ்க் கடந்து போது அது திசைதிருப்பப்பட்டு. தலைப்புச் செய்திகள், அது பெரிய கருப்பு கடிதங்கள் இருந்தது: \"படகு இரவு பால்டிக் உள்ள மூழ்கடித்தது - 800 இறந்த மீது\"\nபயங்கரமான மற்றும் அதிர்ச்சி löpsedeln போதிலும், அதனால் நான் அரிதாகவே அது குறிப்பிட்டார். ஒருவேளை நான் அதை அனைத்து இல்லை என்று என்னைத் தொட்டு, மற்றும் அது எப்போதும் \"இங்கே\" வேறு எங்காவது அல்ல நடக்கும் கருதப்படுகிறது ஏனெனில். கூடுதலாக, நான் அதை ஸ்வீடன் எங்களுக்கு பாதிக்கும் முடியாது, ஆனால் மற்ற மக்களும் நாடுகளும், தவறான யோசனை நினைத்தேன். எப்படி அடிக்கடி மக்கள் செய்ய நான் அந்த நேரத்தில் வேறு ஒரு பிட் இல்லை. விபத்துக்கள் மற்றும் பேரழிவுகள் நடக்கும் போது, அது எப்போதும் உலகில் வேறு யாராவது தான். அது ஸ்வீடன் நடப்பதல்ல கூட குறைந்த கவனமே நான் அதை இருக்கிறேன். விசித்திரமான சிந்தனை, ஆனால் அது துரதிருஷ்டவசமாக இருக்க முடியும்.\nஅடுத்த நாள் காலை, நான் அமைதியாக உட்கார்ந்து நான் absentmindedly வானொலியில் செய்தித் கேட்டு போது என் சமையலறையில் என் தானிய வைத்து மற்றும் கொத்துக்கறி சேர்க்கப்பட்டு ஒரு சாண்ட்விச் காலையுணவு சாப்பிட்டேன்.\nNewscaster பால்டிக் கடலில் ஒரு பெரிய பேரழிவு பற்றி பேசினார். திடீரென்று நான் இரவு ம���ன் பார்த்த löpsedeln நினைவுக்கு வந்தது. ஒரு படகு மூழ்கினவா, மற்றும் 800-க்கும் மேற்பட்டவர்களை இறந்தார். நான் இன்னும் கவனமாக கேட்க தொடங்கியது. நிருபர் படகு நடு இரவில் கடல் அலைகள் கீழ் சென்றிருந்தது ஸ்வீடனுக்கு எஸ்டோனியா இருந்து அதன் வழியில் இருந்திருப்பதாகக் கூறினார்.\n ஆனால் அது எஸ்டோனியா வேண்டும், நான் என் பயணம் போயிருக்கிறார்கள் வருவதுநிச்சயமா அது லீஃப் Svensson பயணம் அவரது பிரச்சார கொண்டிருந்ததாக அவர் இருந்தது. அவர் இருக்கும் என்று ஒரு பெரிய நிறுவனம் ஏற்பாடு செய்தார். மேலும், கிட்டத்தட்ட அனைத்து பைபிள் பள்ளி வகுப்பில் இருக்க வேண்டும்.\nNewscaster, \"படகு பெயர் எஸ்டோனியா உள்ளது\" கடல் தரையில் மூழ்கியதில் படகு பெயர் மீண்டும் போது என் எண்ணங்கள் மீண்டும் தடைபட்டன.\nதிடீரென்று நான் முற்றிலும் கவனம் மற்றும் வாயடைத்துப்போயும் கருதப்பட்டது: எஸ்டோனியா என்று பெரிய படகு எஸ்டோனியா நம்மை அழைத்து என்று தெரிவித்தார் பேசப்படவே இல்லை\nநான் என்னை செதில்களாக மணிக்கு மெல்லும் நிறுத்தி கரண்டியால் கீழே வைக்க. புள்ளிவைத்து தொத்திறைச்சி கொண்டு சாண்ட்விச் என்னை இருக்கட்டும், நான் பதிலாக செய்தித்தாள் குவியலாக தேடும் முன்னோக்கி வளைந்து. செய்தித்தாள்கள் மற்றும் reklarnblad மத்தியில் நான் விரைவில் கப்பல் பெயரை அறிந்து கொள்ள பெற சிற்றேடு எதிர்நோக்கியுள்ளேன்.\nநான் அதை கண்டு முன் அது நீண்ட இல்லை. இல்லை பயம் இல்லாமல் நான் பின்னால் அலைகள் அடக்கும் கொண்டு கடலில் பெருமையுடன் பயணம் என்று மாபெரும் கப்பல் கொண்டு படம் பார்த்து. என் கண்கள் பெரிய படகு தெளிவாக கருப்பு எழுத்துக்களில் எழுதப்பட்ட கப்பலின் பெயர், ஆவலுடன் தேடியது. படம் பட்டியில் கப்பல் உண்மையில் எஸ்டோனியா பெயரிட்டார்.\nநான் சிற்றேடு அழகான படம் பார்த்துக்கொண்டு. செய்திகள் குரல் நான் கூட இனி இல்லை கேட்டது. இப்போது என் மனதில் இருந்த ஒரே விஷயம் கப்பல் ஆவாள்: எஸ்டோனியா. நான் மீண்டும் அதை படித்து. சிறிய பால்டிக் நாட்டின் பெருமை M / s எஸ்டோனியா கீழே மூழ்கினவா. என் நண்பர் லீஃப் Svensson மற்றும் அவரது முழு நிறுவனத்தையும் ஒருவேளை பலகையில் இருந்தது. நான் மேலும் சம்மந்தப்பட்டிருக்கலாம்.\nஅது எனக்கு உணர்த்தியது போது அது உண்மையில் இதை நம்பி இருப்பவர்கள் ஆவர் எஸ���டோனியா என்று, உங்கள் தலையில் கேள்விகள் வரை toted. நான் சமையலறையில் மேஜையில் ஒரு நீண்ட கணம் அமர்ந்து இப்போது வெளிப்படையாக பால்டிக் கடல்படுக்கையானது மீது பொய், பிரச்சாரம் மற்றும் மிகவும் தொழில்முறை சிற்றேடு எஸ்டோனியா பற்றி சிறிய amateurish விளம்பர சிற்றேடு பார்த்துக்கொண்டு. நான் என்ன நடந்தது படம் ஒன்றாக முயற்சி போது கிட்டத்தட்ட உண்மையற்ற மற்றும் சற்று மங்கலான, நான் இரண்டு பிரசுரங்கள் பார்த்தேன். என் எண்ணங்கள் லீஃப் Svensson சென்றார். திடீரென்று அது நான் அவருடைய மனைவி சாராவும் அழைக்க வேண்டும் என்று என்னை அடித்தார். அவள் சில நேரங்களில் செய்தது போல், பயணம் இந்த நேரத்தில் செல்ல முடியாது. அவள் மற்ற விஷயங்களை, மற்றொரு சந்தர்ப்பத்தில் அதே பயணம் நான் ரீகா தொடர்ந்து மத்தியில் இருந்தது. ஆனால் இந்த முறை, அவர் வீட்டில் தங்க தேர்வுசெய்யப்பட்டனர். நான் என் சிவப்பு corded, தொலைபேசி உயர்த்தி ஜொங்கொபிங் 036 எண் டயல்.\nஅவள் பதில் முன் ஒரு சில சிக்னல்களின் மட்டும் வேண்டுமானாலும் நிகழலாம். ஒருவேளை சாரா உட்கார்ந்து அது அழைத்து என்ன நடந்தது கேட்க விரும்பிய ஒருவேளை பல ஏனெனில், அந்த நாள் போன் பார்த்த. லீஃப் பல நண்பர்கள் கொண்டிருந்ததும் தங்களது பணி மூலம் மக்கள் நிறைய மேலும் நிச்சயமாக தெரியும். நிச்சயமாக தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றி மேலும் வழிதேடுவதற்காகவே விரும்பிய மாணவர்களில் பெரும்பாலானோர் குடும்பங்கள் இருந்தது. சாரா எஸ்டோனியா கப்பல் லீஃப் இருந்தது மற்றும் முழு கட்சி மீது என உறுதி செய்தது. எனவே அவள் நான் எப்போதும் மறக்க மாட்டேன் ஒரு தண்டனை கூறினார்:\n\"ஆனால் நான் மிகவும் நம்பிக்கை வேண்டும் ... வேண்டாம்\"\nஅவள் லீஃப் கதிக்கு ஆளானது ஆகையால் எந்த நம்பிக்கை இழந்துவிடவில்லை. அவர் செய்யவில்லை. எஸ்டோனியா பதினைந்து நிமிடங்களில் மூழ்கடித்தது போது அவரும் பிற ஆயர், லெனார்ட் கார்ல்சன் பைபிள் வர்க்கம் கட்சியின் ஓய்வு பெரும்பாலனவற்றுடன் சேர்ந்து, மற்றவர்கள் நூற்றுக்கணக்கான கடல் ஆழம் அந்த இரவின் கொல்லப்பட்டனர்.\nநான் இந்த நிகழ்வை ஒருமுறைக்கு மேல் பற்றி யோசித்தேன். நான் பலகை எஸ்டோனியா மீது இருந்திருக்கலாம். மாறாக எஸ்டோனியா ட்ரிப் டு சேர்த்து தொடர்ந்து, நான், வீட்டில் தங்க நான் அதை ஒரு \"உணர்வின��\" முடியாது என்பதால் தேர்வு.\nஅவர் ஆரம்பத்தில் லீஃப் Svensson பிரச்சாரம் பயணம் சேர முடிவு என்றாலும், மூலம் - லீங்கோபிங் ல் இருந்து பெண், மேரி என்ற, எஸ்டோனியா விட இஸ்ரேல் பயணம் செய்ய சில காரணங்களால் முடிவு.\nநான் பின்னர் நான் கடவுள் அவள் மீதும் என் மீதும் பாதையில் அழைத்துச் சென்றார் எப்படி நம்பமுடியாத இன்னும் உணர்ந்த தெரிந்து கொண்ட போது.\nபுத்தகத்தில் இருந்து தேசம் தேசம் Åberg நீண்ட இரவு Semnos வெளியீட்டாளர்கள் வெளியிடப்பட்ட . அத்தியாயம் 2: எஸ்டோனியா கொண்டு ஜர்னி. பக்கங்கள் 25-36.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554225", "date_download": "2020-10-24T15:43:48Z", "digest": "sha1:7WXNWS3NJVOX4W3CVN6XYQ27OYKP7WA2", "length": 22822, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "மாலை 6:00 மணிக்கே பஸ் போக்குவரத்து நிறுத்தம் பணி முடிந்து செல்லும் பெண்கள் கடும் அவதி| Dinamalar", "raw_content": "\nமதுரை ,கடலூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் 1\nசீனாவிலிருந்து வரும் மஞ்சள் துகள்: வடகொரிய ... 1\nஅரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் 2\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ... 1\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ... 1\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 5\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 6\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 6\nமாலை 6:00 மணிக்கே பஸ் போக்குவரத்து நிறுத்தம் பணி முடிந்து செல்லும் பெண்கள் கடும் அவதி\nசெஞ்சி : செஞ்சியில் தனியார் கடைகளில் வேலை செய்யும் பெண்கள் இரவு வேலை முடிந்து வீடு செல்வதற்கு பஸ் வசதி இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செஞ்சி பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் செஞ்சியில் உள்ள மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட், ஜவுளிகடை, மெடிக்கல், நெட் சென்டர் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இதற்கு முன்பு வரை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசெஞ்சி : செஞ்சியில் தனியார் கடைகளில் வேலை செய்யும் பெண்கள் இரவு வேலை முடிந்து வீடு செல்வதற்கு பஸ் வசதி இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nசெஞ்சி பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் செஞ்சியில் உள்ள மளிகைக் கடை, சூப��பர் மார்க்கெட், ஜவுளிகடை, மெடிக்கல், நெட் சென்டர் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இதற்கு முன்பு வரை கிராமங்களுக்குசெல்ல இரவு 10:00 மணி வரை டவுன் பஸ்களை இயக்கினர்.கொரோனா ஊரடங்கின் காரணமாக பஸ்கள் நிறுத்தப்பட்டதும். பெண்கள்வேலைக்கு வர முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் வருவாய் இழுந்து தவித்து வந்தனர். கடந்த 1ம் தேதியில் இருந்து பஸ்,ஆட்டோ சேவை துவங்கியதும் மீண்டும் வேலைக்கு வருகின்றனர். காலையில் வரும் போது பஸ், ஆட்டோக்களில் வந்துவிடுகின்றனர்.\nஆனால், மாலை 6:00 மணிக்கே அரசு பஸ் சேவைகளை நிறுத்தி விடுகின்றனர்.இரவு 8:00 மணிக்கு கடைகளை மூடிய பிறகு வீடுகளுக்கு திரும்பி செல்ல செஞ்சியில் இருந்து எந்த கிராமத்திற்கும் பஸ் வசதி இல்லை. இதனால், வீடுகளுக்கு திரும்ப முடியாமல் செஞ்சிகூட்ரோட்டில் ஏராளமானோர் காத்துக்கிடக்கும் அவலம் உள்ளது.அந்த வழியாகச் செல்லும் ஏதாவது ஒரு வாகனத்தில் உதவி கேட்டு செல்லும் நிலை உள்ளது.\nஇல்லையென்றால் வீட்டிலிருந்து யாரேனும் பைக் போன்ற வாகனங்களைக் கொண்டு வந்து அழைத்துச் செல்லும் நிலை உள்ளது.வேலை முடிந்து செல்பவர்களில் பெரும்பாலான பெண்கள் திருமணம் ஆகாதவர்கள். இவர்கள் வீடு வந்து சேரும் வரை குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர். எனவே செஞ்சியில் வேலை செய்யும் பெண்கள் கிராமங்களுக்கு செல்வதற்கு குறிப்பிட்ட முக்கிய வழித்தடங்களில் இரவு நேரத்தில் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடூ - வீலர் மீது கார் மோதல்சிறுமி உட்பட 2 பேர் பலி(1)\nநுாற்றாண்டு வேப்ப மரம் விறகுக்கு சென்ற வேதனை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்���ிகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடூ - வீலர் மீது கார் மோதல்சிறுமி உட்பட 2 பேர் பலி\nநுாற்றாண்டு வேப்ப மரம் விறகுக்கு சென்ற வேதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2017/06/", "date_download": "2020-10-24T15:24:04Z", "digest": "sha1:S6BJHLUJC56R6KG3QA5A44DEMKXX2Z3P", "length": 55404, "nlines": 304, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "ஜூன் 2017 | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nஇந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது - ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்\nமுந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு\nவியாழன், ஜூன் 22, 2017\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்22.6.17அரசியல், இல்லுமினாட்டி, ஊடகம், கமல், கோட்பாடு, தொலைக்காட்சி, பிக் பாஸ் 25 கருத்துகள்\n‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் மநிறைந்து கிடக்கின்றன.\n‘இல்லுமினாட்டி’ பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். “உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பின்னணியில் இருந்து மொத்த உலகையும் ஆட்டுவிக்கிறார்கள். அந்த 13 குடும்பங்களின் கமுக்கக�� (இரகசிய) குழுவுக்குப் பெயர்தான் இல்லுமினாட்டி (Illuminati). அரசியல், அறிவியல், கலை, இறையியல் (ஆன்மிகம்) எனப் பல துறைகளிலும் உள்ள பெரும்புள்ளிகள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிரீமேசன் (freemason) எனப்படும் இந்த உறுப்பினர்கள் மூலம்தான் உலகெங்கும் கிளை பரப்பி இல்லுமினாட்டிகள் ஆண்டு வருகிறார்கள். உலகின் முதன்மையான அரசியல் முடிவுகள் அனைத்தும் இவர்கள் சொல்படிதான் நடக்கின்றன” எனவெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்கள்.\nஇங்குள்ள சிலர், ரூபாய்த்தாள்கள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் தங்கள் வீட்டுக்குப் பால் வராதது வரை எதற்கெடுத்தாலும் இல்லுமினாட்டி மீதே பழி சொல்லித் திரிவதால் இது ஏதோ வேலையற்றவர்களின் கட்டுக்கதை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இல்லுமினாட்டிகள் பற்றி வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்ற பலர் இல்லுமினாட்டிகள் இருப்பதாக நம்புகிறார்கள். இணையத்தின் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரைகள் உள்ளன.\nஇவற்றையெல்லாம் நம்புவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், இல்லுமினாட்டிகள் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்கள் உணராத வகையில் சில குறியீடுகளை மறைமுகமாகக் காட்டி பொதுமக்களின் ஆழ்மனதில் சில தவறான எண்ணங்களைப் பதிய வைப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான விழிய (video), ஒளிப்படச் சான்றுகள் உள்ளன. இது மாயக்கலையில் (Magic) பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைதான் என்பதால் நம்பத்தகாததும் இல்லை இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கிய டிஸ்னி நிறுவனம் அதற்காக விளக்கம் தர வேண்டிய அளவுக்குப் போனது சிக்கல்.\nஎதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், இல்லுமினாட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளை வெறும் புரளி என அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கி விட முடியாது என்கிற கருத்தை முன்வைக்கத்தான். இப்பொழுது பிக் பாஸ் (Bigg Boss) தொடர்பான விதயத்துக்குச் செல்வோம்.\nசர்ச்சில் முதலான அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் (பெரும்பாலானோர்), மைக்கேல் ஜாக்சன் போன���ற மேலை நாட்டுக் கலைஞர்கள் என வெளிநாட்டினர் மீது மட்டுமே இருந்து வந்த இல்லுமினாட்டி குற்றச்சாட்டு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. ரஜினி, தனுஷ், அநிருத், ஏமி ஜாக்சன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்த அடிப்படையில் இவர்களை இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ஒளிப்படத்தில் (photo) ஏதேனும் ஒரு இல்லுமினாட்டி முத்திரையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதால்தான். அதே போன்ற ஒரு முத்திரையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.\nசெவ்வாய், ஜூன் 06, 2017\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஇ.பு.ஞானப்பிரகாசன்6.6.17அரசியல், இந்தியா, உணவு அரசியல், சட்டம், சமயம், பா.ஜ.க, பார்ப்பனியம், வேளாண்மை 6 கருத்துகள்\nஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்\nபா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் சேர்த்து அழிப்பதற்கானதுதானே தவிர யாரையும் எதையும் காப்பாற்றுவதற்கானது இல்லை.\n இந்தத் தடை வந்தவுடன் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார் வேளாண் பெருமக்கள்\n“கறவை நின்று போன பழைய மாட்டை விற்றால்தானே நாங்கள் புதிய மாடு வாங்க முடியும் மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது\nநாட்டில் மாடு வளர்ப்பவர்களே பெரும்பாலும் உழவர்கள்தாம். அவர்களையே புது மாடு வாங்க விடாமல் ஒரு சட்டம் தடுக்கிறது என்றால்,\n← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு\n’எ���்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இ...\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்கள...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (23) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (79) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (31) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (16) இனம் (46) ஈழம் (38) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (23) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (9) கவிஞர் தாமரை (1) கவிதை (15) காங்கிரஸ் (6) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக��கியம் (1) சசிகலா (1) சட்டம் (14) சமயம் (10) சமற்கிருதம் (1) சமூகநீதி (4) சாதி (9) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (23) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (12) தமிழர் (41) தமிழர் பெருமை (13) தமிழின் சிறப்பு (1) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (9) திரட்டிகள் (4) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (9) தோழர் தியாகு (1) நட்பு (8) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (4) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (2) பதிவர் உதவிக்குறிப்புகள் (8) பதிவுலகம் (17) பா.ம.க (2) பா.ஜ.க (25) பார்ப்பனியம் (12) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (7) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன்\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard) - [image: Buy Pilgrim at Tinker Creek Book Online at Low Prices in India ...] *புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான திருமதி ஆனி டில்லார்ட் (Annie Dillard) ஒரு...\nஉ.த.ச.வின்இணையத் தமிழ்க்கூடல் 23 - ஐப்பசி 12, 2051 / 28.10.2020 புதன் மாலை 4.00 உலகத் தமிழ்ச் சங்கம் இணையத் தமிழ்க் கூடல் 23 ஆத்திரேலியாவின் ஆதி குடிமக்களும் நம்பிக்கைகளும் கூடலுரை – நாகை...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஇந்த வருடம் உயிரோடு. போன வருடம் - *கடந்த இரு பதிவுகள் சூடாக இருந்ததால் சற்றே இளைப்பாற . . .* *ஒரு கடிதமும் பதிலும்* *வாட்ஸப்பில் வந்த சுவாரஸ்யமான ஒரு பதிவை தமிழில் தந்துள்ளேன்.* ...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை - அன்புக்குரிய கேளிர், வணக்கம் உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம்...\nCSK Diet - *இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல வ...\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள் - இரண்டாவது முறையாக மோடி ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எல்லாம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீரின் 370ம் பிரிவு நீக்கம், ...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1664. மு.கதிரேசன் செட்டியார் - 3 - *சிவனடி சேர்ந்த செல்வர்* *அக்டோபர் 24.* பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நினைவு தினம். முதலில், *1942*-இல் மேலேயுள்ள அட்டைப்படத்திற்கு 'கல்கி' யின் பட...\nஎழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல…. - எண்பதுகளின் மத்தியப்பகுதி அது. இன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் ச...\nஇலையுதிர்காலம் - இலையுதிர்காலத்தில் என்னிடம் வந்திருக்கும் இந்தப் பறவைக்கு எதைக் கொடுப்பேன் பூக்களின் வாசத்தை வேர்களிலிருந்து தோண்டி எடுத்து இந்தப் பறவையின் சிறகுகளில் தெ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முத���்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\n“தேசியக் கல்விக் கொள்கை-2020” குறித்த எனது உரைகள் ( TALKS ON N.E.P., ) - * 07-09-2020 * *அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்* *முகநூல் நேரலை - சிறப்புரை* *“கிராமத்துக் கல்வியைக் காவு கேட்கும்* *தேசியக் கல்விக் கொள்கை-**2...\nசதயம் - நண்பர் ஒருவர் சதயத்தின் பொருள் கேட்டிருந்தார். ஒருவேளை அந்த நாட்காட்டில் (நட்சத்திரத்தில்) அவர் பிறந்தாரோ, என்னவோ (இப்படிப் பலரும் கேட்கிறார். எனக்குத் தா...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/15/ilangovan.html", "date_download": "2020-10-24T15:05:36Z", "digest": "sha1:LP3L22ONRBHOU7U7NPADNEDUOTQYZHW3", "length": 14183, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரணி வன்முறை: இளங்கோவன் வருத்தம் | ilangovan condoles over the dmk rally death - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா\nமாவீரர்கள் வாழ்ந்த கொங்கு சீமை.. தமிழக மானத்தை மீட்டெடுக்க வேண்டும்.. ஸ்டாலின் அழைப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 779 பேர் பாதிப்பு\nஅரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா.. 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு\n வெளியானது ஏபிபி டிவி- சி வோட்டர் சர்வே\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசியா.. அப்ப மற்ற மாநிலங்களெல்லாம் பாகிஸ்தானா.. சிவசேனா கேள்வி\nதிராவிட நாடு சிந்தனை தீவிரவாதமா.. இந்துத்துவம்தான் அபாயகரமானது- தமிழிசைக்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி\n10 லட்சத்துக்கு ஷூட் போட்டால்தான் அய்யாகண்ணுவை மோடி சந்திப்பாரா... ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர்\nகுற்றவாளி ஜெ.விற்கு மணிமண்டபம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர் கேள்வி\nதிருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா\nவிவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிறது ஜெயலலிதா அரசு: இளங்கோவன் குற்றச்சாட்டு\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை: சி.பி.ஐ. விசாரணைக்கோரி வழக்கு தொடரப்படும் - ஈ.வி.கே.எஸ்.\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nMovies ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அர்ச்சனாவை கமலிடம் போட்டுக் கொடுத்த பாலாஜி.. தரமான சம்பவம்\nSports நரைன் வெறியாட்டம்.. 5 விக்கெட் அள்ளிய தமிழக வீரர்.. டெல்லியை துவம்சம் செய்த கொல்கத்தா\nAutomobiles ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேரணி வன்முறை: இளங்கோவன் வருத்தம்\nதிமுக நடத்திய பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதும், 5 உயிர்கள் பலியானதும் வருத்தம் அளிப்பதாககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.\nதிமுக பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:\nதிமுக நடத்திய பேரணியைத் தொடர்ந்து நடந்த வன்முறையும், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்இறந்ததும் ஒரு எம்எல்ஏ இறந்ததும், வருத்தமும் வேதனையும் தருகிறது.\nஊர்வலத்தில் வந்தவர்கள் ஆபாசமாக பேசினார்கள் என்ற தகவலும் வருத்தம் தருகிறது. இது அரசியல் நாகரிகம்அல்ல. இதுபோன்ற வார்த்தைகளை கட்சியினர் யாரும் பயன்படுத்தக் கூடாது.\nமேலும், இந்த சம்பவத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதும் வருத்தமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள்எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக ஜெயலலிதா நாடகம் ஆடுவது ஏன் \nமருத்துவ மாணவிகள் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: இளங்கோவன் வலியுறுத்தல்\nதிமுக ஆட்சிக்கு வருவதை தடுப்போருக்கு வாக்களியுங்கள்... 'சோ' பேச்சு\nஅதிமுக அரசின் 2வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் \nஅதிமுகவினர் போராட்டத்தை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்: திருநாவுக்கரசர் வேண்டுகோள்\nபோராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கி சூடு நடத்தலாம்: அதிமுகவினர் மீது பொன்.ராதா அட்டாக்\nஅதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கை உயர்த்த உதவிய இளங்கோவன்\nதேசியக் கொடியை எப்படிக் கேவலப்படுத்தியுள்ளார் பாருங்கள் இந்த அதிமுக நகராட்சித் தலைவர்\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க வேண்டும்- இளவரசன் தந்தை பரபரப்பு கோரிக்கை\nஸ்பெக்ட்ரம் ஊழல்: திமுக மீது இளங்கோவன் தாக்கு, ஜெவுக்கு நன்றி\nரஜினி, விஜயை நம்பி காங். இல்லை-இளங்கோவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_3,_2010", "date_download": "2020-10-24T15:42:51Z", "digest": "sha1:4S65EBU77SRLJAQHPYSKD7ZTH2KIJBBG", "length": 4620, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 3, 2010 - விக்கிசெய்தி", "raw_content": "\n<செப்டம்பர் 2, 2010 செப்டம்பர் 3, 2010 4 செப்டம்பர், 2010>\n\"செப்டம்பர் 3, 2010\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஆஸ்திரேலியத் தேர்தல் 2010: ஜூலியா கிலார்ட் சுயேட்சை ஒருவரின் ஆதரவைப் பெற்றார்\nஒரு பாலினத் தம்பதிகள் பிள்ளைகளைத் தத்தெடுக்க நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்\nபாகிஸ்தானில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் தற்கொலைக்குண்டு வெடித்ததில் பலர் உயிரிழப்பு\nஇப்பக்கம் கடைசியாக 29 அக்டோபர் 2015, 10:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-24T14:17:22Z", "digest": "sha1:BPPTXA6JVMDH2ODNJXYIIZL2CL2QCIHG", "length": 6025, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொழிலாளி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொழிலாளி திரைப்படத்தின் நிகழ்பட அட்டைப் படிமம்\nஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்\nதொழிலாளி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப���படங்கள்\nகே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/523420-ration-rice-smuggled-one-arrested-1100-kg-of-rice-seized.html", "date_download": "2020-10-24T15:23:18Z", "digest": "sha1:ION3U4WD77USKMQ4XPSHFX2LZHEUNSAV", "length": 15013, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "அருப்புக்கோட்டையில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது: 1,100 கிலோ அரிசி பறிமுதல் | Ration rice smuggled: One arrested; 1100 kg of rice seized - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 24 2020\nஅருப்புக்கோட்டையில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது: 1,100 கிலோ அரிசி பறிமுதல்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.\nஅருப்புக்கோட்டை பகுதியில் சிலர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விருதுநகர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிஐடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.\nஇன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அருப்புக்கோட்டை வி.வி.ஆர். காலனியில் பொன்னுகுமார் (58) என்பவர் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதையடுத்து, பொன்னுகுமாரைக் கைதுசெய்த போலீஸார் அவர் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியையும் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.\nவிசாரணையில், செம்பட்டி பகுதியில் சிலர் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வாங்குவோரிடம் கிலோ ரூ.5க்கு பொன்னுகுமார் விலைக்கு வாங்கி அதைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.\nமேலும், சில சமயம் ரேஷன் அரிசியை உடைத்து குருணையாக்கி மாட்டுத் தீவினமாகவும் விற்பனை செய்தது தெரியவந்தது.\nஅதோடு, இலவச ரேஷன் அரிசி வாங்கி அதை பொன்னுகுமாருக்கு விலைக்கு விற்றவர்களின் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி வட்ட வழங்கல் அலுவலருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிஐடி போல��ஸார் தெரிவித்தனர்.\nஅருப்புக்கோட்டைரேசன் அரிசி பதுக்கியவர் கைது1100 கிலோ பறிமுதல்\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nபிய்த்து உதறிய ராணா, சுனில் நரைன்; அஸ்வின் ஓவர்களிலும் சாத்து; கடைசி 12...\nஇந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை ஓரளவுக்குத்தான் பயன்பட்டது: ஆய்வில் கண்டுபிடிப்பு\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி வரை...\nகடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி; ரூ.2 கோடி வரை வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி...\nபாளை.யில் பொதுநல வழக்குத் தொடரும் வழக்கறிஞர் மீது தாக்குதல்: ஹோட்டல் உரிமையாளர் உட்பட...\nபாலியல் பலாத்கார முயற்சி; ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம்...\nசிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; உடந்தையாக இருந்த 11...\nகர்நாடகாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 5.5 டன் குட்கா...\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு; 3...\nவிருதுநகரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 கோடி வரை மோசடி: இளம்பெண் மீது புகார்\nசிறுவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் இளைஞர்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nசேலம் கால்நடைப் பூங்காவை டிசம்பரில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி\nகப்பல்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை: வரும் புத்தாண்டு முதல் தேதியில் அமல்\nஅனுபவமின்மைதான் களத்தில் தவறான முடிவெடுத்தலுக்குக் காரணம்: ரிஷப் பந்த்தை மறைமுகமாகச் சாடிய ரோஹித்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/15173048/1261514/minister-sellur-raju-says-People-will-not-accept-Hindi.vpf", "date_download": "2020-10-24T14:40:33Z", "digest": "sha1:X5TDDSC5ZB7O4NMKOSXEWV57JOOHNN3X", "length": 5836, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: minister sellur raju says People will not accept Hindi as the only language in the country", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nபதிவு: செப்டம்பர் 15, 2019 17:30\nநமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகம் எப்போதும் அண்ணா வகுத்த இரு மொழிக் கொள்கையில் தான் செல்கிறது. தமிழக முதல்வர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரும் அதையே கடைப்பிடித்தனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணா வகுத்து கொடுத்த இருமொழி கொள்கையைத் தான் கடைபிடித்து வருகிறார்.\nஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். நமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nவகுப்பறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சீர்காழி ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் கடைகளை திறக்க அனுமதி வழங்க கோரிக்கை\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது\nவனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/malayagam/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-24T15:12:21Z", "digest": "sha1:WQS6YOO2YLTGFBNXUEPRZXCS2BBY7R2G", "length": 28041, "nlines": 212, "source_domain": "www.malaioli.com", "title": "நுவரெலியா கெலேகால பாதையில் வெடிப்பு", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் பெண் இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்\nஉத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண் இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில்,...\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 201 பேர் அடை��ாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தில் இருந்த 37 பேர், மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 24 பேர் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்பை...\nகம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nகம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதிகாலை 5.00 மணி வரையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. கொவிட் - 19 வைரஸ்...\nகுஷ்புவா இது, 50 வயதில் என்ன போஸ் பாருங்க\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது ஒரு விஷயத்திற்காக தான். அதாவது இவர்...\nநுவரெலியா கெலேகால பாதையில் வெடிப்பு\nநுவரெலியா மாநகர சபையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாநகர சபையின் உறுப்பினர்களும் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் மாதாந்த கூட்டங்களில் பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் குரல் எழுப்புவதில்லை எனவும் மக்கள் குறைகூறுகின்றனர்.\nநுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட கெலேகால கிராமத்திற்கு செல்லும் பாதையில் வெடிப்புகளும் குழிகலும் ஏற்பட்டு பாதை தாழ் இரங்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த கெலேகால கிராம பாதைக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானம் புனரமைப்பதற்காக கடந்த இரண்டு வாரமாக பாரஊர்திகள் மூலம் மண் கொண்டு செல்வதால் பாதையில் வெடிப்புகள் ஏற்பட்டு பாதை உடைந்து தாழ் இரங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதையின் அடியில் செல்லும் மாநகரசபையால் விநியோகிக்கப்படும் குடி நீர் குழாயும் உடைந்து நீரும் பாதையில் கசிந்து வருவதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nநுவரெலியா நகரிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்த கெலேகால கிராமம் நுவரெலியா நகரிலுள்ள கிராமங்களில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த கிராமமாகிய போதிலும் நுவரெலியா மாநகர சபை இந்த பாதையை பற்றி கவனிப்பதில்லை என இக் கிராம மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.\nநுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பத்து வட்டாரங்களிலுமுள்ள பாதைகள் அனைத்தும் காபட் பாதைகளாக மாற்றப்பட்ட போதிலும் இந்த கெலேகால பாதை மாத்திரம் புனரமைக்கப்படாமல் இருக்கின்றது. இங்கு தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழும் கிராமமாக இருக்கின்றது.\nதேர்தல் காலங்களில் பாதைக்கு காபட் போட்டு தருவதாகவும் இக் கிராமத்தின் குறைகளையும் தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல்வாதிகள் தேர்தலின் பின் இந்த பாதையைப்பற்றி சிந்திப்பதே இல்லை. என இக் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nநுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் இக்கிராமம் இருப்பதால் பெருந்தொகையான சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருகின்றார்கள். எனவே நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள்\nமாநகரசபையின் பாராமரிப்பில் இப்பாதை இருப்பதால் இந்தப்பாதையில் பாரஊர்திகள் மண் ஏற்றி செல்வதை தடை செய்ய வேண்டும்.\nஉடைந்த பாதையை திருத்துவதற்கு நுவரெலியா மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக் கிராம மக்ககள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nPrevious articleஹட்டன் நகரில் மண்சரிவு ; இருவர் காயம்\nNext articleபண்டாரவளையில் ஆடைத்தொழிற்சாலை தீக்கிரை\nநவதிஸ்பனையில் 20 பேர் தனிமை\nகொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...\nபாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை\nபுஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...\nஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...\nநவதிஸ்பனையில் 20 பேர் தனிமை\nகொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...\nபாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை\nபுஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...\nஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...\nதெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு\nகண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...\nதெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்\nபதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...\nமத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்\nமத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...\nநீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ���ரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...\nமணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்\nதிருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...\n உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க\nஉடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...\nஇரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஇரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...\nஉடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்\nநீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....\nபெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா\nநம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...\nநவதிஸ்பனையில் 20 பேர் தனிமை\nகொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப�� பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...\nபாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை\nபுஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...\nஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...\nதெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு\nகண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...\nதெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்\nபதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/289201?ref=ls_d_gossip", "date_download": "2020-10-24T15:17:02Z", "digest": "sha1:AF67JDNBPANBKRK2KGK4ABSR5DWRZZPZ", "length": 5112, "nlines": 23, "source_domain": "www.viduppu.com", "title": "இளைஞர்களை வம்புக்கு இழுக்கும் நடிகையின் லஸ்ட் வீடியோ.. அடுத்த இரண்டாம் குத்து இதுதானா!.. - Viduppu.com", "raw_content": "\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடி��ை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇளைஞர்களை வம்புக்கு இழுக்கும் நடிகையின் லஸ்ட் வீடியோ.. அடுத்த இரண்டாம் குத்து இதுதானா\nஇந்திய இளைஞர்களை தற்போது வேறுவிதமாக மாற்றிவருவது சினிமா. அதிலும் சமீப காலமாக அடல்ட் படங்கள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.\nஇதைதொடர்ந்து தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை அடுத்து நிறைய படங்கள் வெளிவந்த போதும் இரண்டாம் குத்து படம் மிகுந்த சர்ச்சைகளை சந்தித்துள்ளது.\nஇதில் தெலுங்கில் அப்படியான படங்களுக்கான இயக்குநராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் இவர் வெளியிட்ட Climax என்ற படத்தை வெளியிட்டு தொடர் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.\nமேலும் Dangerous என மேலும் படத்தை எடுத்து வருவதோடு தற்போது லஸ்ட் என்ற படத்தை டிரைலரை வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் மனதில் தீயை வைத்து கொளுத்தும் படியாக இருக்கிறது அந்த டிரைலர். இதற்கு பலர் கடுமையாக எதிர்த்தாலும் பல பார்வையாளர்களை பெற்று வருகிறது.\n18+ மட்டும் வீடியோவை பார்க்க க்ளிக் செய்க\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/126954-experience-from-successful-farmers", "date_download": "2020-10-24T15:44:34Z", "digest": "sha1:UHCWRCTXD7DQREABPF556FY5XTFG4KXN", "length": 9163, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 January 2017 - பஞ்சகவ்யா! - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா! | Experience From Successful Farmers - Pasumai Vikatan", "raw_content": "\nதன்னம்பிக்கை கொடுக்கும் தற்சார்பு விவசாயம்\nஏக்கருக்கு ரூ.65 ஆயிரம்... சீரகச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, தூயமல்லி...\nநூறு தென்னை மரங்கள்... ஆண்டுக்கு ரூ.4 லட்சம்\n‘‘இயற்கை விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும்\nமரங்க கலங்குதப்பா... மக்க சிரிக்குதப்பா\nமஞ்சள் விளைச்சலை கூட்டும் ‘பலே’ தொழில்நுட்��ம்\nநிலம்... நீர்... நீதி - சீரடைந்த ஏரிகள், பாதுகாப்பில் களம் இறங்கிய விவசாயிகள்\nநம்மாழ்வார் போட்ட நல்விதை... - சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nபுயலில் சாய்ந்த மரங்களை காப்பாற்ற முடியும்\nசொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான்\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒரு நாள் விவசாயி\nநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநாட்டுச் சோளத்துக்கு நல்ல விலை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\n - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா\n - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\n - 20 - பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்\n - 19 - மாடித்தோட்டத்திலும் மகத்தான மகசூல்\n - 18 - தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\nவெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கைஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12135", "date_download": "2020-10-24T14:24:33Z", "digest": "sha1:Q6JAWHLHSUKSN5HBXO36YK2LZ5YNFUUL", "length": 16570, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 24 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 450, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 13:15\nமறைவு 17:58 மறைவு 00:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, அக்டோபர் 19, 2013\nபாபநாசம் அணையின் அக்டோபர் 19 (2012/2013) நிலவரம்\nசெய்த���: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1213 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் அக்டோபர் 19 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 81.55 அடி (82.50 அடி)\n(கடந்த ஆண்டு) அக்டோபர் 19, 2012 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 38.10 அடி (38.00 அடி)\nபாபநாசம் அணையின் அக்டோபர் 18ஆம் தேதி நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nடி.சி.டபிள்யு. ஆலையின் சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக “புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் செய்தி\nபாபநாசம் அணையின் அக்டோபர் 21 (2012/2013) நிலவரம்\nபரிமார் தெருவில் பெண்கள் தைக்கா திறப்பு விழா\nடி.சி.டபிள்யு.விடம் கேட்டால் ஊரையே வெளிச்சமாக்குவர் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு\nஅக்டோபர் 20ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஅக்டோபர் 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஹஜ் பெருநாள் 1434: சிங்கை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் நகர்நலனுக்காக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் நன்கொடை சேகரிப்பு நகர்நலனுக்காக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் நன்கொடை சேகரிப்பு\nஹஜ் பெருநாள் 1434: தம்மாம் காயலர்களுடன் ரியாத் காயலர்கள் சந்திப்பு பெருநாள் விருந்துடன் உற்சாகக் கொண்டாட்டம் பெருநாள் விருந்துடன் உற்சாகக் கொண்டாட்டம்\nபாபநாசம் அணையின் அக்டோபர் 20 (2012/2013) நிலவரம்\nகாயல்பட்டினத்தில் 21.20 மிமி மழை பதிவு\nகிட்டு கோப்பை மாநில அளவிலான கால்பந்து போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி இரண்டாமிடம்\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் ஹாங்காங் காயலர்கள்... (18/10/2013) [Views - 2741; Comments - 2]\nதுளிர் சிறப்பு குழந��தைகள் பள்ளியில் உலக மன நாள் கொண்டாடப்பட்டது\nஹஜ் பெருநாள் 1434: சென்னையில் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் திரளானோர் பங்கேற்பு\nஎழுத்து மேடை: ஒளியின் ஒலி... என்ற தலைப்பில் முஸ்தாக் அஹ்மத் கவிதை\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில் 8ஆம் மாத கலந்துரையாடல்\nபாபநாசம் அணையின் அக்டோபர் 18 (2012/2013) நிலவரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/photo-09-05-2017-02/", "date_download": "2020-10-24T14:52:02Z", "digest": "sha1:BT7DFBFQKYTF3RNISIJJUZ2GH45OUUTI", "length": 1844, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 9ம் திருவிழா - 09.05.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 9ம் திருவிழா – 09.05.2017\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் தீர்த்தோற்சவம் – 10.05.2017\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 9ம் திருவிழா – 09.05.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil_christian_messages/tamil-christian-messages-degree/", "date_download": "2020-10-24T15:26:56Z", "digest": "sha1:5PSBTMJ7VY27MCGDGBHACETKN4NI3NPB", "length": 12976, "nlines": 162, "source_domain": "www.christsquare.com", "title": "பட்டம் | CHRISTSQUARE", "raw_content": "\nஒரு துடிப்புள்ள சிறுவன் பல வண்ணங்களில் பட்டங்கள் செய்து, பறக்கவிட்டு மகிழ்வது அவனது வழக்கம். ஒருமுறை அவன் தன் முழு பெலனையும் செலவிட்டு நேர்த்தியாய் ஒரு அழகான பட்டத்தை உருவாக்கினான். பின்னர் அ���ை வானத்தில் பறக்கவிட்டான். ஆகா என்னா அருமை மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்தது. இதைப் பார்த்த பட்டத்தின் உரிமையாளருக்கு மிகுந்த சந்தோஷம்.\nஇந்நிலையில் எதிர்பாராத விதமாக அவனுடைய கையிலிருந்த பட்டத்தின் கயிறு பெருங்காற்றினால் அறுந்து போய்விட்டது. பட்டம் மிக வேகமாய் பறக்க ஆரம்பித்தது. பதட்டத்தோடு விரைவாய் பட்டத்தை பிடித்துக்கொள்ளும்படி ஓடினான். ஆனாலும் பட்டம் வெகு தொலைவிற்கு போய்விட்டதால் அவனால் அதை பிடித்துக்கொள்ள முடியவில்லை. பல நாட்கள் திட்டமிட்டு வடிவமைத்த பட்டம் அவன் கையை விட்டு நழுவியது. அது அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகிவிட்டது.\nஒருநாள் பெரிய காட்டினுள் சென்று பட்டத்தை தேடினான். அங்கே பெரிய முள்மரத்தில் பட்டம் மாட்டி தொங்கி கொண்டிருப்பதை பார்த்தான். அவனது உள்ளம் உடைந்தது. ஐயோ, நான் உருவாக்கிய பட்டத்திற்கோ இப்படிப்பட்ட பரிதாப நிலை என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது பட்டம், ஐயோ முள் என்னை குத்துகிறது யாராவது என்னை காப்பாற்றமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இருப்பதை பார்த்து கண் கலங்கினான். இந்த பட்டத்தை விட்டு போக மனமில்லை. மரம் ஏற துணிந்தான். மரம் முள் மரமாக இருந்தால் இவன் கை. கால், முதுகு என குத்தியது. இரத்தம் சொட்ட அதை பொருட்படுத்தாமல் நான் உருவாக்கிய பட்டத்தை எப்படியாகிலும் எடுத்து விடவேண்டுமென்று தீவிர முயற்சிக்கு பின் அதை எடுத்தான். அவன் உடலெல்லாம் இரத்தம் வடிந்து கொண்டிருக்க, வேதனை ஒருபுறம் இருக்க, அவன் முகத்திலோ மகிழ்ச்சி. காரணம் தான் உருவாக்கிய பட்டத்தை இரத்தம் சிந்தி மீட்டெடுத்தான்.\nஇதைப்போலத்தான் நாம் செய்த சிறு சிறு பாவங்கள் தேவனை விட்டு நம்மை பிரித்தது. தேவன் நம்மை விடுவித்தார்.\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைக��ில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1-baebb1bcdbb1bc1baebcd-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1-animal-husbandry", "date_download": "2020-10-24T14:27:45Z", "digest": "sha1:D2JXR4YTOP2EA3QGVFSZU34CI57D72PR", "length": 64881, "nlines": 383, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு (Animal Husbandry) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாகும். உழவுத்தொழிலும், கால்நடை வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்த தொழில்களாகும். கால்நடை வளர்ப்பு விவசாயக் குடும்பத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் வீட்டு வருமானத்தையும் அதிகரிக்கிறது. பண்ணை மற்றும் வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துவதால் பால் உற்பத்தி செலவு குறையும். கால்நடைகள், மனிதனுக்கு உணவு, எரிபொருட்கள், உரம், தோல் மற்றும் இழுவை சக்தி போன்றவற்றை வழங்குகின்றன.\nதமிழகம் கால்நடை வளர்ப்பு மற்றும் உற்பத்தியில் மற்ற மாநிலங்களைவிட முன்னிலை வகிக்கிறது. இந்திய கால்நடைகளின் எண்ணிக்கையில் ஏழு சதமும், கோழிகளின் எண்ணிக்கையில் மூன்று சதமும் கொண்டுள்ள தமிழகம், பால் உற்பத்தியில் ஐந்தாம் இடத்தையும், முட்டை உற்பத்தியில் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. கால்நடை வளர்ப்பு குறித்த அறிவியல் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உழவர் பயிற்சி நிலையங்கள் மற்றும் அறிவியல் நிலையங்கள் தமிழகத்தில் 27 இடங்களில் உள்ளன.\nகால்நடைத் தீவனம் (Cattle Feed)\nகறவை மாடு மற்றும் எருமையினங்களுக்கு தேவையான எரிசக்தி, புரதம், தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய தீவனம் அடர் தீவனம் எனப்படும். இதில் தானியம், பிண்ணாக்கு, பயறு வகை, குருணை, தவிடு, தாது உப்பு, சாப்பாட்டு உப்பு போன்ற பொருட்கள் உள்ளன. இவற்றின் அன்றாட உடல் பராமரிப்பிற்கு தேவையான 1.5 கிலோ அடர் தீவனத்தை இரண்டாகப் பிரித்து காலையிலும், மாலையிலும் பால் கறப்பதற்கு முன் கொடுக்க வேண்டும். உற்பத்தி மற்றும் பாலில் உள்ள கொழுப்பு, கொழுப்பு இல்லாத திடப்பொருள் (Solids not fat SNF) என்பதற்கு ஏற்ப பால் கறவைக்கு, கறவை ஒன்றிற்கு 400 கிராம் முதல் 500 கிராம் அடர்தீவனம் அளிக்க வேண்டும்.\nமாடு மற்றும் எருமைகளுக்கு வைட்டமின் A சத்தைக் கொடுப்பவை பசுந்தீவனமாகும். இச்சத்து சினை பிடிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே நாள் ஒன்றுக்கு கால்நடையின் உடல் எடையில் எட்டு முதல் பத்து சதம் அளவிற்கு பசுந்தீவனம் அளிக்கப்பட வேண்டும். தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம், கொழுக்கட்டைப் புல், கம்பு நேப்பியர் புல், எருமைப்புல் முதலிய பயறுவகை அல்லாத புல் வகைகளும், அகத்தி, சூபாபுல், குதிரைமசால், வேலிமசால் போன்ற பயறுவகை தீவனப்பயிர்களும் பசுந்தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஉலர் தீவனம் கொடுப்பதால் மாடு மற்றும் எருமை இனங்கள் உணவு உட்கொண்ட திருப்தியை அடையும். நாளொன்றுக்கு அதன் உடல் எடையில் ஒரு சதம் உலர் தீவனமாகிய வைக்கோல் மற்றும் உலர்ந்த சோளத்தட்டு போன்றவற்றை அளிக்கலாம். 15.4.2 ஆடு இனங்கள் : ஆடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் ஆகியவை அடங்கிய சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆடுகள் அதன் உடல் எடையில் சுமார் 5-8 சத அளவு உலர் தீவனத்தை உட்கொள்ளும். பசுந்தீவனப்பயிர்களில் வீரிய ஒட்டு தீவனப்புல் வகைகள், பயறு வகைத் தீவனப்பயிர்கள் மற்றும் மர வகைத்தீவனப்பயிர்கள் அடங்கும். உலர் தீவனமாக நிலக்கடலை உலர்ந்த செடிகள், பயறு வகைகளின் மேல் தோல் ஆகியவை அளிக்கப்படுகிறது. கலப்புத்தீவனம் சரிவிகித உணவாக தயார் செய்யப்பட்டு தீவன கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.\nகால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் (Methods to Improve Cattle Production)\nதரமான கலப்பு இனங்களை தேர்ந்தெடுத்துப் பராமரிக்க வேண்டும். சரியான இருப்பிட வசதி, முறையான சத்துள்ள தீவனமளித்தல் ஆகியவற்றின் மூலம் கால்நடைப் பண்ணைகளை சிறப்பாக நிர்வாகம் செய்ய வேண்டும். கால்நடைகளின் செயல்பாடுகள் குறித்த பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தவிர்க்க வேண்டும். உற்பத்திக்கேற்ற சரியான விற்பனை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.\nகால்நடைகளின் முக்கிய இனங்கள் (Important Breeds of Cattle)\nகறவை மாடு மற்றும் எருமையினங்களுக்கான தீவனம் ஊட்டச்சத்து மிகுந்த அடர்தீவனம், நார்ச்சத்து மிகுந்த பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் என பாகுபடுத்தப்படுகிறது. பசு மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தீவனம் அளிக்கும் போது மேலே குறிப்பிட்ட மூன்று வகையான தீவனங்களையும் சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டும்.\nமாடுகளுக்கான இருப்பிடம் கொட்டகை என்று அழைக்கப்படுகிறது. மாடுகளின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் கொட்டகை அமைக்க வேண்டும். இதனால் மாடுகளின் முழு உற்பத்தித் திறனைப் பெறமுடியும். மாட்டுக்கொட்டகையில் மாடுகள் இரண்டு முறைகளில் பராமரிக்கப்படுகின்றன.\n1) ஒரு வரிசை முறை\nபதினைந்து மாடு��ள் வரை உள்ள பண்ணைகளுக்கு ஒரு வரிசை முறை ஏற்றதாகும். இரண்டு வரிசை முறையில் பதினைந்துக்கும் அதிகமான மாடுகளின் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. இம்முறையில் வாலுக்கு வால் முறை மற்றும் முகத்திற்கு முகம் முறை என இரண்டு விதமான கொட்டகை அமைப்பு உள்ளது.\nமனிதனின் தேவைக்கான மாட்டு இனங்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.\nகறவை இனம் : சிவப்பு சிந்தி (Red Sindhi), சாஹிவால் (Sahiwal), கிர் (Gir), தியோனி (Deoni)\nவேலை : காங்கேயம் (Kangeyam), உம்பளாச்சேரி (Umbalacheri)\nகறவை மற்றும் வேலை : அரியானா (Haryana), ஓங்கோல் (Ongole), தார்பார்க்கர் (Tharparkar)\nசிவப்பு சிந்தி மாட்டினம் பாகிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து மாநிலத்தில் தோன்றியதாகும். இது நமது நாட்டின் பெருமை மிக்க கறவை இனமாகும். சிந்தி இனமாடுகளின் காளைகள் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் நாட்டு பசுக்களின் தரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த இனம் 300 நாட்களில் சுமார் 2000 கிலோ வரை பால் கொடுக்கும் தன்மையுடையது. மிக அதிக பட்சமாக 5000 கிலோ வரை பால் கறக்கும் மாடுகளும் உள்ளன. வேலைக்குப் பயன்படும் மாடுகள்\nஇதன் பிறப்பிடம் ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் ஆகும். தமிழ்நாட்டிலேயே வேலைக்கு உகந்த மிகச்சிறப்பான பெருமைமிக்க மாட்டினம் காங்கேய மாட்டினம். உழவு செய்தல், வண்டி இழுத்தல், நீர் இறைத்தல் போன்ற வலுவான வேலைகளுக்கு பயன்படுகிறது.\nஇதன் பிறப்பிடம் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலைஞாயிறு மற்றும் உம்பளாச்சேரி ஆகிய இடங்களாகும். சதுப்புநிலப் பிரதேசங்களில் இந்த இனம் உழவுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nவேலை மற்றும் பாலுக்கு உதவும் மாட்டினம்\nதார்பார்க்கர் மாடுகளை வெள்ளை சிந்தி என்று குறிப்பிடுவார்கள். தார்பார்க்கர் இன எருதுகள் உழவுக்கும், வண்டி இழுவைக்கும் சிறந்தவை.\nஹோல்ஸ்டைன் பிரீசியன் (Holstein Friesian)\nஇறைச்சி - ஹெர்போர்ட் (Herford)\nஜெர்சி இன மாடுகள் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஜெர்சி தீவில் தோன்றியவை. தற்போது தமிழ்நாட்டில் கலப்பின பெருக்கத்திற்கும் மற்றும் தரம் உயர்த்துவதற்கும் ஜெர்ஸி காளைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஹாலந்து நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது. கலப்பினப் பெருக்கத்திற்காக தமிழ்நாட்டில் இந்த இனக் காளைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nநமது நாட்டின் பால் உற்பத்தியில் பெரும்ப���்கு வகிப்பது எருமையினம்தான். எருமைப் பாலில் 7 சதம் வரை கொழுப்பு உள்ளது. ஆகையால் பால் பொருட்கள் தயாரிப்பதற்கு எருமைப்பால் பயன்படுகிறது. உலகளவில் சில நாடுகளில் மட்டுமே எருமைகள் பராமரிக்கப்படுகின்றன. நமது நாட்டில் எருமைகள் அதிகம் இருப்பது இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் ஆகும்.\nஎருமையினத்தில் முர்ரா (Murrah) சுர்த்தி (Surti) போன்றவை மிக முக்கியமானவைகளாகும்.\nடெல்லிக்கு அருகில் உள்ள ரோதக், அரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார், தற்போது டெல்லி, தெற்கு பஞ்சாப், கர்ணால் ஆகிய இடங்களில் முர்ரா வகை எருமைகள் அதிகமாக பராமரிக்கப்படுகின்றன. 300 நாட்களில் 1700 கிலோ பால் உற்பத்தி திறன் கொண்டவை. தனிப்பட்ட எருமைகள் தினசரி 22 முதல் 27.5 கிலோ பால் அளித்து உள்ளன. பாலில் கொழுப்பின் அளவு சுமார் 7 சதம். நமது நாட்டு கிராமத்து எருமைகளை தரம் உயர்த்த முர்ரா இன எருமை கிடாக்கள் பயன்படுத்தப்படுவது இதன் சிறப்பாகும்.\nஇதன் பிறப்பிடம் குஜராத் மாநிலத்திலுள்ள சபர்மதி மற்றும் மாஹி ந்திக்கும் இடையேயுள்ள சமவெளிப்பிரதேசமாகும். தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த இன எருமைகள் காணப்படுகின்றன. இதன் பால் உற்பத்தி சுமார் 1200 கிலோ மற்றும் பாலில் உள்ள கொழுப்பின் அளவு 9 சதவீதம் ஆகும்.\nபால் பற்றிய அறிவியில் (Milk Science)\nபால் என்பது மாடுகளின் மடியிலிருந்து சுரக்கும் திரவமாகும். பசு அல்லது எருமையிலிருந்து கன்று ஈன்ற 72 மணி நேரத்திற்கு பிறகு (அல்லது) சீம்பால் மாறிய பிறகு கிடைக்கும் திரவப்பொருள் பால் எனப்படும். பால் ஒரு ஒளி ஊடுருவாத திரவம், கொழுப்பு இரண்டறக் கலந்திருக்கும். புரதம் மற்றும் தாதுஉப்புக்கள் கூழ்ம திரட்டாகவும், லாக்டோஸ் எனப்படும் சர்க்கரையோடு சில தாது உப்புக்கள், கரையக்கூடிய புரதங்கள் ஆகியன சேர்ந்து ஒரு தூய கரைசலாக இருக்கும்.\nபாலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பாலின் சேமிப்பு காலத்தை கூட்டும் செயலுக்கு பாஸ்ச்சுரைசேசன் என்று பெயர். பால் மற்றும் பால் பொருட்களை வடிவமைக்கப்பட்ட கொல்கலனில் இட்டு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு சூடுபடுத்தி அதை குறிப்பிட்ட நேரம் வரை நிலையாக வைத்திருந்து, உடனடியாக குளிர்வித்தல் மூலம் பாஸ்ச்சுரைசேசன் மேற்கொள்ளப்படுகிறது. பேஸ்ச்சுரைசேசன் இரண்டு வகைப்படும்.\nபாஸ்ச்சுரைசேசன் செய்யப்��டுவதன் முக்கியத்துவம் (Importance of Pasteurisation)\nபாலை மடியிலிருந்து கறக்கும்போதே சில நுண்கிருமிகள் இருக்கும். பாலைக் கையாளும்போது இந்த நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சாதாரணமாக பால் நுண்கிருமிகள் 20°C முதல் 40°C வெப்ப நிலையில் அதிக எண்ணிக்கையில் பெருகுகின்றன. இதனால் பாலின் அமிலத்தன்மை அதிகரித்து பாலின் விற்பனைத்தரம் குறைந்து விடுகிறது. மேலும் காசநோய்க் (Tuberculosis-TB) கிருமிகள் பாலின் மூலம் பரவுவதை பாஸ்ச்சுரைசேசன் செய்வதன் மூலம் தடுக்கலாம்.\nஆடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் ஆகியவை அடங்கிய சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆடுகள் அதன் உடல் எடையில் சுமார் 5-8 சத அளவு உலர் தீவனத்தை உட்கொள்ளும்.\nபசுந்தீவனப்பயிர்களில் வீரிய ஒட்டு தீவனப்புல் வகைகள், பயறு வகைத் தீவனப்பயிர்கள் மற்றும் மர வகைத்தீவனப்பயிர்கள் அடங்கும். உலர் தீவனமாக நிலக்கடலை உலர்ந்த செடிகள், பயறு வகைகளின் மேல் தோல் ஆகியவை அளிக்கப்படுகிறது. கலப்புத்தீவனம் சரிவிகித உணவாக தயார் செய்யப்பட்டு தீவன கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.\nஆடுகள் இரண்டு முறைகளில் வளர்க்கப்படுகின்றன.\nஇம்முறையில் மேயவிடுதல், மேய்ச்சல் மற்றும் ஆட்டுப் பட்டியில் அடைத்தல் ஆகிய இருவேறு முறைகளில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் தீவனம் மற்றும் பராமரிப்பு செலவு குறைவு. அதனால் கிராமப்புற பகுதிகளுக்குப் பொருத்தமான முறையாக இது விளங்குகிறது.\nகுறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை கட்டி வைத்து வளர்த்தல் மற்றும் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி வளர்த்தல் ஆகியவை இம்முறையில் அடங்கும். ஆடுகள் தேவைப்படும்போது பயிர் செய்யப்பட்ட தீவனங்களை மேய்தல் மற்றும் கூடுதலாக அறுவடை செய்த அடர்தீவனத்தை வழங்குவது ஆகியன இந்த முறையின் சிறப்பம்சமாகும்.\nஆடுகளில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என இரண்டு வகைகள் உள்ளன. வெள்ளாடுகள் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. எனவே இது 'ஏழைகளின் பசு' என்று அழைக்கப்படுகிறது. வறட்சியான பகுதிகளில் வளர்க்கப்படும் செம்மறி ஆடுகளில் இருந்து கம்பளி மற்றும் உரோமப்பொருட்கள் பெறப்படுகின்றன. தென்மாவட்டங்களில் இறைச்சிக்காகவும் பயன்படுகின்றன.\nதிருச்சி கருப்பு மற்றும் கச்சை கட்டி கருப���பு\nஎன வெவ்வேறு செம்மறியாடுகள் தமிழகத்தில் உள்ளன.\nமேய்ச்சலில் நன்கு வளரக்கூடியது. அறுவடைக்கு பின்பு நிலங்களிலுல் மீதியுள்ள பயிர்களை உட்கொள்ளும். வறட்சியான சூழ்நிலையையும் செம்மறியாடுகள் தாங்கி வளரக்கூடியவை. கம்பளி மற்றும் ரோமத்திற்காக செம்மறியாடுகள் வளர்க்கப்படுகின்றன. தென்மாவட்டங்களில் இறைச்சிக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன.\nகொடியாடு, போரையாடு, கன்னி ஆடு, சேலம் கருப்பு, பள்ளையாடு மற்றும் மோளையாடுகள் என பலவகையான வெள்ளாட்டு இனங்கள் தமிழகத்தில் உள்ளன.\nஇளம் தளிர்களையும், இலைகளையும் உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டது. அதிக தீவனத்தை உட்கொள்ளும். அதிக நார்ப்பொருள் உள்ள தீவனங்களையும் செரிக்க வல்லது. உயரத்தில் உள்ள தீவனங்கள் உட்கொள்ளும் பொருட்டு நன்றாக வளைந்து எடுத்துக் கொள்ளும் வகையில் நாக்கு அமைந்துள்ளது. மேலும் மேலுதடுகள் அசைவுத் தன்மை கொண்டவை.\nதரமான தீவனப்பராமரிப்பு இருந்தால்தான் கோழிகளின் உடல் எடை மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்க முடியும். கோழிகளுக்குப் பெரும்பாலும் அடர் தீவனமே வழங்கப்படுகிறது. கோழித்தீவனத்தில் மக்காச்சோளம் பெரும்பங்கு (சுமார் 50 சதம்) வகிக்கிறது. மேலும் கடலைப்பிண்ணாக்கு, கோதுமைத் தவிடு, மீன்தூள், சோயா பொருட்கள், தாதுஉப்பு, வைட்டமின் கலவை மற்றும் ஊட்டப்பொருட்கள் ஆகியவையும் இத்தீவனத்தில் இருக்கும். இத்துடன் பைபுரான் என்ற ரசாயன மருந்தையும் (100 கிலோ தீவனத்திற்கு 50 கிராம்) தீவனத்துடன் சேர்த்து இரத்தக் கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்த கொடுக்க வேண்டும். தீவனம் நன்றாக உலர்ந்த நிலையில் இல்லையென்றால் அப்ளோடாக்சின் (Aflotoxin) நச்சு உருவாகி கோழிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.\nஉலகக் கோழி எண்ணிக்கையில் 4 சதம் கோழிகள் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாடு கோழிமுட்டை உற்பத்தியில் நம் நாட்டில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள நாமக்கல் பகுதியில் முட்டைக் கோழிகள் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.\nகோழியினங்கள் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கோழிகள் அடைக்கப்பட்ட தனித்தனி கூண்டுகளில் பராமரிக்கப்படுகின்றன. இதன் உற்பத்தித் திறன் வருடத்திற்கு சுமார் 180 முதல் 300 முட்டை என கோழியின் இனத்திற்கேற்ப வேறுப���ும். இறைச்சிக் கோழி இனங்கள் 6 முதல் 8 வாரங்களில் 2 கிலோ உடல் எடையை அடையும் வகையில் வளர்க்கப்படுகின்றன.\nகோழியினங்கள் மூன்று வகைகளில் பராமரிக்கப்படுகின்றன.\nஇம்முறையில் கிராமங்களில் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இக்கோழிகள் முட்டை மற்றும் இறைச்சிக்காக இயற்கை முறையில் பராமரிக்கப்படுகின்றன.\nபகுதி தீவிர முறை கோழி வளர்ப்பு\nஇம்முறை கோழிகளுக்கு கூண்டு மற்றும் உலாவுவதற்கு இடம் ஆகியவை அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் இம்முறையில் வளர்க்கப்படுகின்றன.\nதீவிர முறை கோழி வளர்ப்பு\nஇது ஆழ்கூள முறை மற்றும் கூண்டு முறை என இரண்டு முறைகளில் செயல்படுத்தப்படுகிறது. ஆழ்கூள முறையில் தென்னை நார்க் கழிவு, நெல் உமி, மரத்தூள், நிலக்கடலை மேல் தோல், வைக்கோல், காகிதக் கழிவுகள் ஆகிய பொருட்களை நிலத்தின் மேல் பரப்பி கோழிகளை வளர்ப்பதாகும். கூளங்கள் ஈரத்தை உறிஞ்சி வெதுவெதுப்பான சூழலை ஏற்படுத்துவதுடன், படுக்கையாகவும் செயல்படுகின்றன. கூண்டு முறையில் அதிக எண்ணிக்கையிலான கோழிகள் குறைந்த அளவு இடத்தில் வளர்க்கப்படுகின்றன. தண்ணீர் மற்றும் தீவனம் கொடுக்கப்பட்டு இம்முறையில் முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.\nகோழி இனங்கள் கீழ்க்கண்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன\nஇந்தியன் கேம் (Indian game)\nரோடு ஐலண்ட் ரெட் (Road Island Red)\nநியூ ஹேம்ப்ஸயர் (New Hampshire)\nவெள்ளை லெகார்ன் (White leghorn)\nவீரிய இன முட்டைக்கோழி -\nஇந்தியன் ரிவர் ராஷ் (Indian River Rosh)\nதமிழ்நாட்டில் உள்ள முட்டைக்கோழி இனங்களில் பேப்காக் வருடத்திற்கு முந்நூறுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும். இறைச்சிக் கோழி இனங்களில் வெண்காப் 6-8 வாரங்களில் 2 கிலோ உடல் எடையை அடையக்கூடியது.\nமுட்டைப் பற்றிய அறிவியல் (Egg Science)\nமுட்டை என்பது பருவமடைந்த கோழிகள் இனப்பெருக்கத்திற்காக சாதாரண உடல் இயக்கத் தன்மையில் உருவாக்கும் ஒரு செல் பொருளாகும். இம்முட்டை கருவாக மாறும்போது கரு வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் இதில் அடங்கி இருக்கும்.\nமுட்டையின் எடை சராசரி 50 முதல் 60 கிராம்\nமஞ்சள் நிற பகுதி 30 சதம்\nவெள்ளை நிற புரதச்சத்து வாய்ந்த பகுதி 58 சதம்\nகோழி ஓட்டின் உள், வெளி சவ்வு மற்றும் முட்டை ஓடு ஆகியன 12 சதம்\n11 சதம் தாது உப்புக்கள்\n65 சதம் 100 கிராம் எடையுள்ள முட்டைகளி��ிருந்து பெறப்படும் எரிசக்தி 148 கலோரிகள்\nபன்றி வளர்ப்பில் மேய்ச்சலுக்கு அனுமதித்தல் மற்றும் கழிவுகளைப் பயன்படுத்தி வளர்த்தல் என இரண்டு விதமான உணவூட்டம் பின்பற்றப்படுகிறது. குதிரைமசால், சிவப்பு குளோவர், சூடான்புல், வேலிமசால், முயல்மசால் போன்ற தீவனப் பயிர்களை வளர்த்து தகுதியற்ற கால்நடைகளை நல்ல கால்நடைகளுக்கு இணையாகப் பராமரிப்பது பண்ணையின் நஷ்டத்திற்கு வழிவகுக்கும். கழித்தல் பராமரிப்புச் செலவைக் குறைத்து பண்ணையின் இலாபத்தை அதிகரிக்கும். மேலும் நன்கு பராமரிக்கப்படாத குறை உணவூட்டமுள்ள கால்நடைகளில் துல்லியமாக கழித்தல் செயலை மேற்கொள்வது சிரமமாகும். தகுதியற்ற கால்நடைகளை கழிப்பதன் மூலம் தரமான பண்ணை உறுதி செய்யப்படுகிறது. இதனால் கால்நடைகளின் உற்பத்தி திறன் கூடி, பண்ணையின் வருமானம் அதிகரிக்கின்றது.\nபன்றிகள் எல்லா சூழ்நிலைகளிலும் வளர்க்கப்படுகின்றன. பண்ணையில் இருந்து கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு கொட்டகைகள் அமைத்து பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுகள் மற்றும் சமையற்கூட கழிவுகளை பன்றிகள் உண்டு குறுகிய காலத்தில் உடல் எடையைப் பெற்று அதிக பலனைத் தருகின்றன.\nபெரிய வெள்ளை யார்க்ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்ஷயர், லாண்ட் ரோஸ், பெர்க்ஷயர் போன்ற பன்றி இனங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.\nஉலகின் தொன்மையான உணவு உற்பத்தித் தொழில்களுள் மீன் உற்பத்தியும் ஒன்றாகும். மீன் வளர்ப்பு நீர் வளம் மிகுந்த இடங்களில் அதிக வருவாய் கிடைக்கவும், நீலப்புரட்சியைத் தீவிரப்படுத்தவும் வழிவகை செய்கிறது. புரதம் மிகுந்த சத்தான உணவை மீன்கள் அளிக்கின்றன. மீன் மாமிசத்தில் தாது உப்புக்களும், மீன் எண்ணெயில் வைட்டமின் 'ஏ' மற்றும் 'பி' சத்துக்களும் உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டுவதில் மீன்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.\nமீன் இனங்கள் (Fish Breeds)\nஇந்தியாவில் ஆழ்கடல், உள்நாடு, ஆறு, கழிமுகம், நீர்த்தேக்கம் மற்றும் குட்டை ஆகிய இடங்களில் மீன் பிடித்தல் தொழில் நடைபெறுகிறது. மீன் இனங்களில் குமுளா, நாக்குமீன், வாவல், வஞ்சிரம், சுறா, திருக்கை, நெத்திலி, மடவை, விலாங்கு, இறால், நண்டு போன்றவை வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் பெற்றவையாகும்.\nதமிழ்நாட்டில் அணைக்கட்டு, தடுப்பணைக���், குளங்கள், ஏரிகள், ஆறுகள், தாழ்நிலை கடற்கரை பகுதி, கழிமுகம் ஆகியவை முக்கியமான மீன்பிடி பகுதிகளாகும். இப்பகுதிகளில் விலாங்கு, கெளுத்தி, காரை, வாவல், குமுளா, வஞ்சிரம், சூரை, தட்டைமீன்கள், இறால் மற்றும் நண்டுகள் பிடிக்கப்படுகின்றன. மீன் இனங்களான கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை, கெளுத்தி, விரால் போன்றவை நன்னீரில் வளர்க்கப்படுகின்றன.\nமீன்களின் உணவு (Fish Food)\nகட்லா, வெள்ளிக் கெண்டை இன மீன்கள் மேல்மட்டத்திலுள்ள தாவர, விலங்கின மிதவைகளை உணவாக உண்ணும்.\nஇடைமட்டத்தில் உள்ள நீர்வாழ் பாசிகள், நீர் வாழ் தாவரங்கள், அழுகிய நிலையிலுள்ள நீர்வாழ் தாவரங்கள் மற்றும் செயற்கை உணவாகிய பிண்ணாக்கு தவிடு போன்றவற்றையும் ரோகு இனமீன்கள் உண்ணும்.\nமீர்கால், சாதாக்கெண்டை இனமீன்கள் அடிமட்டத்திலுள்ள அழுகும் பொருட்களை உண்ணும். புல்கெண்டை, சேல் கெண்டை இனமீன்கள் முழுமையான தாவர உண்ணியாகும்.\nஇவை நீரில் வாழும் பெரிய தாவரங்களான ஹைட்ரில்லா, லெம்னா ஆகிய நீர்வாழ் களைகளை உணவாக உண்பதால் களைக்கட்டுப்பாட்டில் பயன்படுகின்றன.\nகெளுத்தி மீன்கள் புலால் உண்ணிகளாகும். அவை பூச்சிகள், மெல்லுடலிகள் மற்றும் சிறிய மீன்களை உணவாக உட்கொள்ளும்.\nகடல்வாழ் உயிரிகளின் பயன்கள் (Benefits of Sea Living Organisms)\nமீன்கள் புரதம், தாது உப்புக்கள், வைட்டமின் ஏ மற்றும் பி ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது.\nமீனின் நீந்தும்பை (காற்றுப்பை) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐசிங்கிளாஸ் (lcing Glass) தயாரிக்கப் பயன்படுகிறது.\nசுறாமீன் துடுப்புகள் ரசம் (Soup) செய்வதற்காக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nவிளையாட்டு மற்றும் பொழுது போக்கிற்காக மீன்கள் பிடிக்கப்படுகின்றன.\nசில வகை மீன்கள் உயிர்காட்சி சாலைகளில் (Aquarium) அழகிற்காக வளர்க்கப்படுகின்றன.\nமீன் எண்ணெய், மீன் உடல் எண்ணெய், ஈரல் எண்ணெய் ஆகியவை வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தவை.\nமுத்துச்சிப்பிகளில் உள்ள முத்துக்கள் ஆபரணங்கள் செய்யப் பயன்படுகின்றன.\nஇறால் மீன்கள் சதைக் கூழ் எடுக்கப்பட்டு, உலர வைத்து, உலர் பதனம் செய்து பதனிட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை\nபக்க மதிப்பீடு (125 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்��ட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்��ை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடை வளர்ப்பில் நாய் இனங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-24T14:52:11Z", "digest": "sha1:XMU42XLIAOARNEERTMLFTQ52AC6JEFNG", "length": 9474, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "குவாத்தமாலாவின் முன்னாள் தலைவர் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டு - விக்கிசெய்தி", "raw_content": "குவாத்தமாலாவின் முன்னாள் தலைவர் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டு\nகுவாத்தமாலாவில் இருந்து ஏனைய செய்திகள்\n4 மார்ச் 2014: குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை\n9 ஆகத்து 2013: மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு\n22 மே 2013: குவாத்தமாலா இனப்படுகொலை: முன்னாள் தலைவருக்கு எதிரான தீர்ப்பு இடைநிறுத்தம்\n11 மே 2013: குவாத்தமாலாவின் முன்னாள் தலைவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் 80 ஆண்டுகள் சிறை\n8 நவம்பர் 2012: குவாத்தம���வாவில் 7.4 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nவெள்ளி, சனவரி 27, 2012\nகுவாத்தமாலாவின் முன்னாள் தலைவர் எஃபிரெயின் ரியோசு மொண்ட் மீது இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nகுவாத்தமாலாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான உள்நாட்டுப் போர் இடம்பெற்றதாகக் கருதப்படும் 1982-1983 காலப்பகுதியில் ஜெனரல் ரியோசு மொண்ட், அகவை 85, நாட்டின் தலைவராக இருந்தார். இடதுசாரிப் போராளிகளுக்கு எதிராக அரசு நடத்திய போரில் உள்ளூர் மாயா இனத்தவர்கள் வாழும் கிராமங்கள் அழிகப்பட்டு அங்குள்ளோர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர்.\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜெனரல் மொண்ட் மறுத்துள்ளார். ஆனாலும் அவரை வீட்டுக்காவலில் வைப்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஜெனரல் ரியோசு மொண்ட் 12 ஆண்டுகளுக்கு குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் சட்டவிலக்கு அளிக்கப்பட்டிருந்தார். இந்த சட்டவிலக்கு இம்மாதம் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.\n1771 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கும், 29,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தமைக்கும் ஜெனரல் மொண்ட் காறமாக இருந்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் இருப்பதாக வழக்குத் தொடுநர்கள் கூறுகின்றனர். 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு சூன் மாதத்தில் ஜெனரல் மொண்டின் அரசில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த ஓய்வுபெற்ற ஜெனரல் எக்டர் மரியோ லோப்பசு பியுன்ரெசு என்பவர் இதே குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-24T15:54:28Z", "digest": "sha1:CVCWGC5GSDQXAGKPZRC7NQX42ILK4IGR", "length": 11278, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின் விளக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்ல���ு உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெள்ளொளிர்வுஒளிக் குமிழும் அதன் நுண்ணிழையும். தொமஸ் அல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது. குமிழைச் சடத்துவ வாயு ஒன்றினால் நிரப்புவது மூலம் ஒளிக்குமிழின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் எனக் கண்டறிந்த இர்விங் லாங்முயிர் என்பவர் இக் குமிழ்களை மேலும் சீரமைத்தார்.\nமின்சாரத்தைப் பயன்படுத்தி ஒளித் தேவைக்காக ஒளியை உருவாக்கும் சாதனமே மின் விளக்கு ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய நேரத்தை இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.\nமின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே ஹம்பிரி டேவி என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். எனினும் இம் முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகள், மின் முனைகள் மிக விரைவாக எரிந்து போனதன் காரணமாக செயல் முறையில் வெற்றி பெறவில்லை. ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல் என்பவர், மின்சாரம் ஒரு மின்தடையுள்ள கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ் வெப்பசக்தி மின்சக்தியாக மாறி ஒளிரும் எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மின் விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான நுண்ணிழைகளைச் செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று அகப்படாமையும், அதனை விரைவில் எரிந்துபோகாது பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த சேர் ஜோசப் வில்சன் ஸ்வான் என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய வெற்றிடத்தை நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. 1879 இல் காபன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தொமஸ் அல்வா எடிசனுக்குக் கிடைத்தது.\nசுமார் 125 ஆண்டுகளு���்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வகையான மின் விளக்குகள் இன்னும் சில முன்னேற்றங்களுடன் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு பல வகையான மின் விளக்குகளும் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமான சில மின்விளக்கு வகைகள் வருமாறு:\nவெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp)\nஉடனொளிர்வு விளக்கு (Fluorescent Lamp)\nஉலோக ஹேலைட்டு விளக்கு (Metal Halide Lamp)\nதங்ஸ்தன் - அலசன் விளக்கு (Tungstan-Halagen Lamp)\nசோடியம் ஆவி விளக்கு (Sodium Vapour Lamp)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1439262", "date_download": "2020-10-24T15:31:46Z", "digest": "sha1:NGWB53L2V3TEOKWYXTWI725TNO57MXJZ", "length": 21607, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "துப்பாக்கிகளுடன் இருவர் கைது மாஜி டி.எஸ்.பி.யிடம் விசாரிக்க முடிவு| Dinamalar", "raw_content": "\nமதுரை ,கடலூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்\nசீனாவிலிருந்து வரும் மஞ்சள் துகள்: வடகொரிய ...\nஅரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ... 1\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ... 1\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 7\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 6\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 5\nதுப்பாக்கிகளுடன் இருவர் கைது மாஜி டி.எஸ்.பி.யிடம் விசாரிக்க முடிவு\nநாகர்கோவில்: நாகர்கோவில் அருகே துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரி 37. கன்னியாகுமரியில் வியாபாரம் செய்யும் இவர் வியாபரம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, யானைப்பாலம் என்ற இடத்தில் இவரது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகர்கோவில்: நாகர்கோவில் அருகே துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஓய்வு ���ெற்ற டி.எஸ்.பி.யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரி 37. கன்னியாகுமரியில் வியாபாரம் செய்யும் இவர் வியாபரம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, யானைப்பாலம் என்ற இடத்தில் இவரது மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்திய இரண்டு பேர் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்த போது இருவரும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ஹரி கோட்டார் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சரக்கல்விளை ரஹ்மத்கார்டன் பகுதியை சேர்ந்த முகைதீன்ராசிக் 35, பறக்கை ரோடு பிஸ்மி நகரை சேர்ந்த பாபு உசேன் 33 ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கிகள், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஒருவரிடம் இருந்து பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த டி.எஸ்.பி. ஒய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிட்டக்குடி அருகே பிணத்துடன் சாலை மறியல்\nஇன்ஜி., கல்லூரி மாணவி விடுதி அறையில் தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிட்டக்குடி அருகே பிணத்துடன் சாலை மறியல்\nஇன்ஜி., கல்லூரி மாணவி விடுதி அறையில் தற்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47368&ncat=1360", "date_download": "2020-10-24T15:51:24Z", "digest": "sha1:DKBTUTVW6KNZ6EOZ5RDUU7BY6PP5QB3G", "length": 20803, "nlines": 319, "source_domain": "www.dinamalar.com", "title": "விடுகதை! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\nமத ��ோதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\n01. அவனுக்கு நான்கு கால். ஆனாலும் அவனால் நடக்க முடியாது. அவன் யார்\n02. என்னை உடைத்தால் மட்டுமே உபயோகிக்க முடியும். நான் யார்\n03. அப்பொருளை சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுத்து மரப்பெட்டியில் வைத்து மூடினர். ஒரு போதும் அப்பெட்டியிலிருந்து வெளி வரவே இல்லை என்றாலும், முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டு கரைந்து போனது அப்பொருள். அது என்ன\n04. உடல் முழுவதும் துளைகள் உண்டு. ஆனாலும் தண்ணீரைச் சேமிக்கலாம். அது என்ன\n05. எனக்கு கால்கள் இல்லை. ஆனாலும் ஓடுவேன்.\n06. நீண்ட வால் குதிரை. தாவத் தாவக் குறையுது அதன் வாலின் நீளம்\n07. ஒரு வார்த்தை. அதை நீங்கள் சரியாகப் படித்தால் தவறாகிவிடும். அதென்ன\n08. சிறகில்லை, ஆனாலும் வானில் பறப்பேன். கண்ணில்லை ஆனாலும் அழுவேன்.\nநான் அழுதால் பிறர் சிரிப்பர். நான் யார்\n09. என்னைச் சாப்பிடவே மக்கள் வாங்குவர். ஆனால் ஒரு போதும் என்னை உண்பதில்லை. நான் யார்\n10. வானிலிருந்து மண்ணுக்கு மழை இறங்குகையில், நான் சிறகு விரித்து மேலே ஏறுவேன். நான் யார்\n3.பென்சிலின் உள்ளிருக்கும் கரி (கிராஃபைட்)\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇது பல்லி இல்ல, கில்லி\nநாய்க்குச் சோறு, ரூ. 3.6 லட்சம் தண்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பத��வு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-90", "date_download": "2020-10-24T14:49:18Z", "digest": "sha1:TOUCA4TPYDMF5PUONBOI3FOTYOUSHTXM", "length": 4254, "nlines": 119, "source_domain": "zhakart.com", "title": "பதிவுகள் பதிவுகள் – zhakart", "raw_content": "\nஇணையதளத்தின் வீச்சைப் பயன்படுத்திக்கொண்டு உருப்படியாக கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறவர்கள் மிகவும் சிலரே. அதில் பேராசிரியர் மு.நாகநாதனும் ஒருவர். அவ்வப்போது ஏற்படும் அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளையொட்டிய தன் கருத்துகளை முகநூலில் எழுதிவருகிறார். தான் சார்ந்திருக்கும் திராவிட, பொருளாதார, சமூகநீதிக் கொள்கைகளின் அடிப்படையில் வரலாற்று உணர்வுடன் இந்தக் குறிப்புகளை அவர் எழுதி உள்ளார். அறிஞர் அண்ணா முதல்வராகி, முதல்முறை புதுடெல்லிக்குச் செல்கிறார். காலை 7மணி பிரதமர் இந்திரா காந்தியின் உதவியாளர் தொலைபேசியில் அழைக்கிறார். அண்ணா பேசவில்லை. அடுத்து தனிச்செயலர் அழைக்கிறார். அண்ணா, குளிக்கச் செல்வதாகக் கூறச்சொல்கிறார். நேரடியாக பிரதமர் இந்திரா காந்தியே அழைத்தபோது போனில் பேசுகிறார். அவர் அழைப்பின்பேரில் காலை உணவுக்கு அவர் இல்லம் செல்கிறார்- இந்தச் சம்பவம் போல பல சுவையான பதிவுகளும் உள்ளன.\nகதிரொளி பதிப்பகம், எண் 14, சிவசங்கரன் மாடிக்குடியிருப்பு,\nசிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை 86\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcomputingjournal.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-24T14:29:19Z", "digest": "sha1:T42VHS3YVA6SIDJANOMMBSJC3RXFPXV4", "length": 25221, "nlines": 55, "source_domain": "www.tamilcomputingjournal.org", "title": "தமிழ் கற்றல்,கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு – தமிழ் இணைய ஆசான்", "raw_content": "\n2020- கல்வியியல் மாநாடு கட்டுரையாளர்கள் பட்டியல்\nமூன்றாம் நாள் அமர்வு 04.10.2020\nதமிழ் கற்றல்,கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு\nதமிழ் கற்றல்,கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு\nஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி,\nதமிழ் கற்றல், கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. ஆசிரியர், மாணவர் நேரடிக் கற்பித்தல் என்ற முறையிலிருந்து மாறி இணையதளங்களின் ஊடே கல்வி என்ற நிலையானது ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினாலே இருக்கும் இடத்திலே கற்றல் என்ற நிலையானது உருவாகியுள்ளது. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் நூற்பாவிற்கேற்ப பழைய முறைகளில் கற்றல் மாறி இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு அளப்பறியது. அவற்றை எடுத்துக்காட்டும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.\nபடிக்கும் மாணவர்கள் பாடத்தை விரும்பிக் கற்கும் வகையில் அமையப்பெற்றது. இவற்றில் ஒலி மற்றும் காட்சிப்படங்களின் வாயிலாகவும், இயங்குபடத்தாலும் (Animation) விரும்பிக் கற்பர். power point மூலம் மாணவர்களுக்கு பாடங்களை வண்ணமயமாக வழங்குவதனால் படிப்பதில் ஈடுபாடு ஏற்படும். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் வழி கற்பிப்பதால் அவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முறையில் கவனிப்பதில் ஆர்வம் காட்டுவர். இயங்குபடத்தினால் விளையாட்டு, வினாடி-வினா போன்ற அமைப்பு முறையால் எளிமையாக பாடத்தை மனனம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமையும். மாணவர்களுக்கு Seminor, Assignment போன்றவைகளுக்கு PPT பயன்படுத்துவதால் தானே கற்பிக்கும் முறையிலும் ஆர்வம் கொள்வர். தற்போதைய காலத்தில் PPT வழியாக மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒப்படைப்புகளை மிகவும் ஈடுபாடுடன் கற்பித்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.\nஇணையதளங்களின் வாயிலாக பல்வேறு வழிமுறைகளில் கற்றலும், கற்பித்தலும் நிகழுகிறது. இணையதளங்களின் பயன்பாட்டால் எவ்விடத்திலிருந்தும் கற்றுக் கொள்ளும் ஒரு அறிய வாய்ப்பாக இவை அமைந்துள்ளது. அவற்றால் தமிழ் மொழியை பற்றி நாட்டில் இருக்கும் அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் பல தளங்கள் அமைந்துள்ளது.\ni) தமிழ் இணையக் கல்விக்கழகம்\nதமிழ் இணையக் கல்விக்கழகம் இணையவழியே கல்வி என்ற வாய்ப்பினை முதன்முதலாக நிறுவியது. உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது. மின்நூலகத்தில் நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியம், கலைச்சொல் தொகுப்புகள், சங்ககால இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரையிலான நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. தொன்மை இலக்கியங்கள் மற்றும் உரோமன் வடிவிலான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவை இவற்றில் சிறப்பாக விளங்குகின்றது. இவ்இணையப்பக்கத்தில் அடிப்படைக் கல்வி முதல் பட்டமேற்படிப்புக் கல்வி வரை படித்துக் கொள்ளலாம். மேலும் தமிழ் சார்ந்த விளையாட்டுகள், ஓலைச்சுவடிக் காப்பகம், ஆய்வியல் நூல்கள் போன்றவைகள் தனிமுறை பிரிவாக வைக்கப்பட்டுள்ளன. இவ்இணையப்பக்கம் கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.\nவிக்கிப்பீடியா என்னும் தளமானது இணையத்தில் நாம் எவற்றைத் தேடினாலும் முதலில் அவற்றை எடுத்துக்காட்டுவது இத்தளமாகும். இத்தளத்தில் விக்சனரி, விக்கி செய்தி, விக்கிநூல்கள் என்ற பலவகைப் பிரிவுகளின் அடிப்படையில் இயங்குகின்றன. கற்பித்தலுக்கு மட்டுமின்றி பொதுவான தகவல்களை அறிந்து கொள்வதற்கும் உதவும் வகையில் உள்ளது. இவற்றில் பல கட்டுரைகள், தமிழ் வார்த்தைகளுக்கு பொருள் விளக்கும் தமிழ் விக்சனரி போன்றவற்றின் மூலம் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கு பயன்படும் வகையில் அம��ந்துள்ளது. தமிழ் தொடர்பான பல கட்டுரைகள் அகர வரிசைபடுத்தப்பட்டுள்ளன. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இத்தளத்தில் கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் மட்டுமின்றி தனக்கு தெரிந்த தகவல்களை கட்டுரையாக்கவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் கட்டுரை படைத்தல், ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழைத்திருத்தம் செய்தல், ஆங்கில நூல்களின் செய்திகளை அறிய மொழியாக்கம் செய்து கற்றுக் கொள்ளுதல் போன்ற பலவகையான செயல்திட்;டங்கள் விக்கிப்பீடியாவில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவானது கல்லூரி மாணவர்களிலிருந்து ஆய்வு மாணவர்கள் வரையிலான அனைவருக்கும் பயன்படும் வகையில் இத்தளம் அமைந்துள்ளது.\nகூகுள் வகுப்பறை என்னும் தளமானது வகுப்பறையில் கல்வி கற்கும் நிலையை உருவாக்கும். ஆசிரியர்கள் வகுப்பறைக்கான இணைப்பை உருவாக்கி அவற்றில் மாணவர்களை (Google meet, Google hangout) இவற்றின் மூலம் வகுப்பறையில் பங்கேற்கச் செய்யலாம். அதுமட்டுமின்றி கூகுள் வகுப்பறையில் ஆசிரியர், மாணவர் கலந்துரையாடலில் ஈடுபடவும், வீட்டுப்பாடங்களை வழங்கிடவும் அதை திருத்தி தகவல்களை மாணவர்களுக்கு வழங்கும் முறையில் அமைந்துள்ளது. சான்றாக ஆசிரியர் தான் நடத்தும் பாடத்தை you tube இல் பதிவேற்றம் செய்தும், Google meet ஆல் நேரடி வகுப்போ நடத்தி அவற்றை கூகுள் வகுப்பறையில் பதிவேற்றம் செய்து அவற்றின் மூலம் பயிற்சி கட்டுரை போன்றவை எழுதச் செய்து அவற்றை திருத்தியும் வழங்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை இவற்றின் மூலமே கல்வி கற்கின்றனர். மூடுல் வகுப்பறையும் கற்பித்தலுக்கு ஏற்ற தளமாக உள்ளது.\niv மைக்ரோசாப்ட் ஸ்வே (sway)\nமைக்ரோசாப்ட் ஸ்வே மூலம் பாடங்களை எளிதில் கற்பதற்கு ஏற்ற வகையில் ஆடியோ, வீடியோ, படங்கள் போன்றவற்றை உள்ளீடு செய்து கண்கவரும் அழகிய காணொலிகளாக வழங்கும்போது கற்றலானது மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும்.\nv வலைப்பதிவுகள் மூலம் கற்றல்\nவலைப்பதிவுகள் என்ற தளமானது தனிநபருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டது. ஆசிரியர் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடமாக அமைத்து தனது வலைப்பக்கத்தில் போட்டு அவற்றைக் கண்டு பயனடையச் செய்யலாம். இவ்வலைப்பதிவில் கட்டுரை, கருத்தறிதல் பயிற்சி, குரல் பதிவுகள், கற்றல் தொடர்பான இணைய��ள இணைப்புகள், ஒளிக்காட்சிகள் போன்றவைகளை கற்பித்தலுக்கு பயன்படுத்தலாம். ஆசிரியர் தனக்கான ஒரு வலைப்பதிவை உருவாக்கிக் கொண்டு அவற்றின் மூலம் மேற்குறிப்பிட்ட செயல்முறைகளால் மாணவர்களுக்கு கற்பிக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் வலைப்பதிவுகளின் மூலம் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன. அவ்வலைப்பதிவுகளை கற்றல் நடைமுறைகளுக்கு பயன்படுத்துவதினால் காலத்திற்கு ஏற்ற கல்வி முறையினால் மாணவர்களின் அறிவுநிலைக்கு உந்துசக்தியாக விளங்கும்.\nஅலைபேசியின் (குறுஞ்செயலிகள்) மூலம் கற்றல்\nகற்றல், கற்பித்தலில் இன்றைய கட்ட வளர்ச்சி என்றால் அலைபேசிகளின் வழி கல்வி என்ற நிலை உருவாகியுள்ளது. அலைபேசிகளின் (குறுஞ்செயலிகள்) மூலமாக பல்வேறு வகையில் கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உள்ளது. அகராதிகள், தமிழ் இலக்கியங்களான சிறுகதைகள், நாவல்கள் என்று எல்லாவற்றிற்குமான குறுஞ்செயலிகள் உள்ளன. அதுமட்டுமின்றி சிறுவயது குழந்தைகளுக்கான பாடங்கள் முதல் இளைய தலைமுறையினருக்கான நூல்கள் வரை பலவிதமான குறுஞ்செயலிகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் எழுத்துக்களை உச்சரிப்பது, எழுதுவது போன்ற செயலிகள் உள்ளன. இளைய தலைமுறையினருக்கும் ஏற்ற நூல்களும் செயலிகளாக உள்ளன.\nமேலும் இன்றைய நிலையில் வீட்டிலிருந்தே கல்வி என்ற நிலை உருவாகியுள்ளது. அவற்றை வெளிப்படுத்தும் விதமாக வகுப்பறையில் இருந்து கவனிக்கும் சூழலை காட்டும் முறையில் GOOGLE MEET> WEBEX MEET> ZOOM போன்ற செயலிகள் தற்போதைய நிலையில் பயன்பாட்டில் உள்ளன.\nசமூக ஊடகங்களின் வழி கற்றல்\nசமூக ஊடகங்களான முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமும் கற்றல், கற்பித்தல் நடைபெறுகிறது. தனிநபரின் பயன்பாட்டால் செயல்படும் தளங்கள் ஆகும். இவற்றில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொண்டு தான் விருப்பப்படும் துறையில் பிறருக்கு கற்பித்தலும், அவற்றைக் கண்டு கற்றலும் நிகழுகிறது.\nமுகநூலில் நிகழ்ச்சியை உருவாக்கு என்ற பக்கத்தில் நாம் மாணவர்களுக்கு தயாரித்த பாடத்தை பதிவேற்றம் செய்து அவற்றில் கலந்து கொள்ளச் செய்யலாம். பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இவற்றின் மூலமே கேட்டறிய முடியும். பாடத்தின் சிறப்பான செய்திகள் பதிவேற்றி இருப்பினும் ஆசிரியர், மாணவர்கள் என்ற குழுநிலையில் யாவரும் அ��ிய பயனுள்ள வகையில் அமையும். இவற்றைப் போன்றே டிவிட்டரையும் செய்திகளை பகிர்ந்துக் கொள்ள பயன்படுத்தலாம்.\nஇன்ஸ்டாகிராம் போன்றவை தங்களுக்கான ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொண்டு அவற்றின் மூலம் கற்பித்தல் நடைபெறலாம். ஆசிரியர்கள் தங்களுக்கான இன்ஸ்டாகிராம் இணைப்பை உருவாக்கி அதன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் தொடர்பான பதிவுகள் செய்து அவற்றில் போடுவதின் மூலம் கற்பதற்கு பயனுள்ள வகையில் அமையும்.\nYou Tube மூலம் கற்றல்\nYou Tube என்பது தான் இணையம் என்ற நிலையில் வளர்ந்துள்ள காணொளி ஊடகப் பிரிவு. இவற்றில் எதைத் தேடினாலும் எடுத்துக்காட்டும் சிறந்த ஊடகமாகும். இதில் ஆசிரியர்கள் தாங்கள் உருவாக்கிய பாடத்தினை காணொளிக் காட்சியாக உருவாக்கி பதிவேற்றம் செய்வதினால் மாணவர்கள் மட்டுமின்றி உலகளவில் வாழும் மக்களும் அறிந்துக் கொள்வதற்கு உதவும். மாணவர்களும் இன்றைய தொழில்நுட்பத்தின் வழிக் கற்பதினால் ஆர்வம் ஏற்படும். தமிழ் தொடர்பான இலக்கியம், இலக்கணம், கதைகள், நாவல் போன்றவை பிறருக்கு எடுத்துக் கூறும் முறையில் உருவாக்கப்படுவதினால் அடுத்த தலைமுறையினர் இவற்றைக் கண்டு தமிழ் மொழியின் மீது ஈடுபாடு ஏற்படும். சான்றாக கி.ரா குழம்பு என்ற வலைதளம் ஆசிரியர் கதைசொல்லியாக இருந்து ஏற்றம் இரக்கத்தோடு கதையில் நாம் பயணிக்கும் விதமாக கதைசொல்வது அமையும். அதுமட்டுமின்றி நூலினை பற்றிய விமர்சனங்களும் சொல்லப்படுவதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற ஆய்வுக் கண்ணோட்டம் உருவாகும். இவ்வாறாக கற்பித்தலுக்கு ஏற்ற ஒவ்வொரு வலைதளமும் கற்றலுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.\nதொழில்நுட்பவழிக் கற்றலில் கால நிலைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தின் வழி பாடம் கற்பித்தல், ஆசிரியர்கள் தான் நடத்தும் பாடத்தை ஒலி, ஒளி படங்களாக அமைத்து விளக்குவதினால் மாணவர்கள் ஆர்வமுடன் கற்பர். மெதுவாக கற்கும் திறனுடையவர்கள் அவற்றைக் கண்டு பாடத்தை புரிந்துக் கொள்வர். ஆசிரியர்களும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் பாடம் கற்பிப்பதன் மூலம் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் பயனுடையதாக அமையும். இன்றையக் கருவிக் கொண்டு பாடத்தைக் கற்ப்பிப்பதின் மூலம் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு விரும்பிக் கல்விக் கற்றுக்கொள்வர். இவ்வாறான செயலிகளின் மூலம் கற்றல், கற்பித்தல் நடைபெறும் விதத்தினை எடுத்துக்காட்டுவதாக ஆய்வுக்கட்டுரை அமைகிறது.\nதமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் – முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/", "date_download": "2020-10-24T14:05:23Z", "digest": "sha1:FJIFDR3T567BOS5BU452IOEMES6PT2OR", "length": 44449, "nlines": 385, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "News now Tamilnadu | Online Tamil News | Latest Tamil News | Breaking Tamil News", "raw_content": "\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என்னரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்…\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து பெண் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்..\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என்னரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்…\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து பெண் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்..\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என்ன\nநடிகர் விஜய் திருச்சி, மத��ரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம்...\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு\nதடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்,...\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என்ன\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம்...\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nவரலாற்றில் முதன் முறையாக “திருச்சிராப்பள்ளி – டெல்லி” விமானசேவை.\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில்...\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு\nவரலாற்றில் முதன் முறையாக “திருச்சிராப்பள்ளி – டெல்லி” விமானசேவை.\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில்...\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nசென்னையிலிருந்து மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட...\nதமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் புதுக்��ோட்டை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பங்கேற்க 22.10.2020 அன்று வர...\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில்...\nஉலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும்...\nஉலக பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதன்...\nதடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், பஞ்சாயத்துத்...\n\"கொரோனாவை விட திமுகவை பார்த்துதான் முதல்வருக்கு பயம். அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா\" - என ஸ்டாலின் கேள்வி தமிழ்நாட்டில்...\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில்...\nடிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி\nதிருச்செந்தூர் :- டிக் டாக் மூலம் பிரபலமடைந்த உடன்குடி டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து, சமூக வவைதளத்தில் வீடியோ பதிவிட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சி...\nதிருப்பத்தூரில் முன்னாள் இந்திய கைப்பந்து வீரருக்கு இரங்கல் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் சிவனருள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்\nதிருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராக பணிப்புரிந்த டி.எம்.நவாப்ஜான் என்பவர் 1972 ஆம் ஆண்டு இந்திய பல்கலை கழகம் இந்திய...\nஆனைமலை விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடியை சுருட்டிய கேரள மோசடி மன்னன் கைது\nபொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 67). இவர் தனக்கு சொந்தமான சொகுசு விடுதியை கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த...\nதிருப்பத்தூரில் முன்னாள் இந்திய கைப்பந்து வீரருக்கு இரங்கல் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் சிவனருள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை\nஇன்று ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது…வீடியோ உள்ளே..\nராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ராமர் பிள்ளைஇன்று வழங்கினார்.\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில்...\nஆன்லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இனி சுவாமி தரிசனம்..\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்வருகின்ற 6ம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி - திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.\nபுதுக்கோட்டை கோவிலில் அன்னதானத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு பார்சல் உணவு\nபுதுக்கோட்டை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து...\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nசெப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் #ரிஷப ராசிக்கும்,...\nபழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்- கோயில் நிர்வாகம்\nதிண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள பிரசித்திபெற்ற மலைக்கோயிலான பழநி தண்டாயுபாணி சுவாமி கோயில் கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இருந்தபோதும்...\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என��னரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர்...\nநடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு...\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில்...\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய...\nதேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தீவிர முயற்சியில் குழந்தைகளின் மன...\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் \"சம்வேதனா\" - இனி தமிழ் மொழியிலும்\nடிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி\nதிருச்செந்தூர் :- டிக் டாக் மூலம் பிரபலமடைந்த உடன்குடி டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து, சமூக வவைதளத்தில் வீடியோ பதிவிட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சி...\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும்...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்போது பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட...\nதமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பங்கேற்க 22.10.2020 அன்று வர...\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இ���்நிலையில், இந்தியாவில் தொழில்...\nதேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தீவிர முயற்சியில் குழந்தைகளின் மன...\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் \"சம்வேதனா\" - இனி தமிழ் மொழியிலும்\nதடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், பஞ்சாயத்துத்...\n\"கொரோனாவை விட திமுகவை பார்த்துதான் முதல்வருக்கு பயம். அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா\" - என ஸ்டாலின் கேள்வி தமிழ்நாட்டில்...\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும்...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்போது பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட...\nதமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பங்கேற்க 22.10.2020 அன்று வர...\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில்...\nஉலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும்...\nஉலக பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதன்...\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய...\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என்ன\nநடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மு��்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு...\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்போது பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த...\nஉலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்...\nஉலக பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதன்...\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என்ன\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம்...\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்...\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு\nவரலாற்றில் முதன் முறையாக “திருச்சிராப்பள்ளி – டெல்லி” விமானசேவை.\nதேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தீவிர...\nடிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி\nதடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்,...\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என்னரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர்...\nநடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு...\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும்...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகா��ிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்போது பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட...\nதமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பங்கேற்க 22.10.2020 அன்று வர...\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை விஜய் பேசியது என்ன\nவாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம்...\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nடெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-24T16:30:42Z", "digest": "sha1:RP2ZAP4IKESMBTPAAOPBECVO3FSPKVMU", "length": 7165, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி (Progressive Party of Working People) என்பது சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி கிரேக்க மொழியில் Ανορθωτικό Κόμμα Εργαζόμενου Λαού என அழைக்கப்படுகிறது. கிரேக்கப்பெயரின் முதலெழுத்துக்களைக்கொண்டு சுருக்கமாக AKEL என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்சி 1926-ம் ஆண்டு துவக்கப்பட்டது.\nஇந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் கிரிஸ்டோஃபஸ் (ஆங்:Dimitris Christofias, கிரே: Δημήτρης Χριστόφιας) இருந்தார். இக்கட்சி ஹராவ்கி(Haravghi) என்ற இதழை வெளியிடுகிறது. இக்கட்சியின் இளையோர் அமைப்பு ஈடோன்(EDON) ஆகும்.\n2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 131 066 வாக்குகளைப் (31.1%, 18 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.\n2008 ஆ��் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான டிமிட்ரிஸ் கிரிஸ்டோஃபஸ்், 240 604 வாக்குகள் (53.37%) பெற்று வெற்றி பெற்றார்.[1]\nசைப்பிரஸ் நாட்டின் அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:01:18Z", "digest": "sha1:QK2TXOKCCUG3LPZEH7QMUAY5LMDX3RTT", "length": 6869, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்ஃகோபர் கோடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரிய நிறமாலையில் பிரான்கோபர் வரிகள்\nஒளியியலில் பிரான்கோபர் வரிகள் (Fraunhofer lines) என்பன கதிரவனின் தொடர் நிறமாலையில் அதன் பின்புலத்தில் காணப்படும் உட்கவர் நிறமாலைக் கோடுகளாகும். நிறமாலையில் இவை கறுப்புக் கோடுகளாகக் காணப்படும். செருமானிய இயற்பியலாளர் ஃபிரான்கோபரைப் (1787-1826) பெருமைப்படுத்தும் வகையில் இக் கோடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.\nமுக்கியமான பிரான்கோபர் வரிகளும் அவற்றுடன் இணைந்த தனிமங்களும் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2018, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-24T15:40:54Z", "digest": "sha1:XS322CPEYNGFDELQAIBEHW76VFSIPQWM", "length": 12743, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "சம்பளம் தரவில்லையா? வேறு நிறுவனத்துக்கு மாறுங்கள்: சவுதி அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n வேறு நிறுவனத்துக்கு மாறுங்கள்: சவுதி அரசு\nமூன்று மாதத்துக்கு மேல் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம் என சவுதி அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து சுவுதி அரேபியா தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முஃப்ரிஜி அல் ஹக்பனி கூறியதாவது:\nசம்பளம் வழங்காதது குறித்து பல்வேறு நிறுவனங்கள் மீது புகார்கள் அமைச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அதனால் மூன்று மாதங்கள் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தில் இருந்து தொழிலாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம்.\nஎன்னுடன் தொழிலாளர்கள் நேரடியாக உரையாடும் வகையில் வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஜெத்தா, ரஃப்பா, அல் த்வாத்மி ஆகிய இடங்களில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி தொழிலாளர்களும் அமைச்சகமும் நேரடியாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nஒட்டகம் மேய்க்க நிர்ப்பந்தமா… இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் சவுதி: 10 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை பல மாதங்களாக சவுதியில் சம்பளமின்றி பரிதவிக்கும் இந்தியர்கள்\nPrevious முஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிக்கலாம்: பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை\nNext ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு 50% சம்பளம் ‘கட்’\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nஉலகளவில் பிறப்பு விகிதத்தை பெரிதும் பாதிக்கும் கொரோனா முடக்கம்\nகாலை உணவுக்கு முன்னர் காபி அருந்துவது மெட்டபாலிசத்தைக் குறைக்கலாம்: ஆய்வு\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்ப���ுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ajit-film-vivegam-shooting-completed-director-siva-annunced/", "date_download": "2020-10-24T15:04:52Z", "digest": "sha1:5LOELKJ5FNVFLFT3MFQUSHNFMX36JCJR", "length": 12832, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "அஜீத்தின் விவேகம் படப்பிடிப்பு நிறைவு: இயக்குநர் சிவா அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅஜீத்தின் விவேகம் படப்பிடிப்பு நிறைவு: இயக்குநர் சிவா அறிவிப்பு\nஅஜீத்தின் விவேகம் படப்பிடிப்பு நிறைவு: இயக்குநர் சிவா அறிவிப்பு\nநடிகர் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்று அப்படத்தின் இயக்குனர் சிவா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் சிவா இதற்கு முன் அஜித்தை வைத்து இயக்கிய வீரம், வேதாளம் ஆகிய படத்தின் சாயல் எதுவும் இப்படத்தில் இல்லாமல் வித்தியாசமான கதை அம்சம் மற்றும் காட்சிகளோடு படத்தை எடுத்திருப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.\nஇப்படத்தின் பெரும்பாலான பகுதி ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு சவால்விடும் சண்டைக் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்திருந்தனர்.\nஇந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான சில நாட்களிலேயே ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்த்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று இயக்குநர் சிவா, “விவேகம் படத்தின் படப்படிபிடிப்பு நிறைவடைந்துவிட்டது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nஆகஸ்ட் மாதம் விவேகம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.\n சுவாதி கொலைக்கு சினிமாக்களும் முக்கியக் காரணம் : லட்சுமி ராமகிருஷ்ணன் “பைரவா” படத்தில் 7 நிமிட காட்சிகள் கட்\nTags: ajit film vivegam shooting completed director siva annunced, அஜீத்தின் விவேகம் படப்பிடிப்பு நிறைவு: இயக்குநர் சிவா அறிவிப்பு\nPrevious திரைப்படமாகும் சங்கரராமன் கொலை வழக்கு : ஜெயேந்திரராக அனுபம் கேர்\nNext “பிக்பாஸ்” ஜூலி பற்றி இன்னொரு அதிர்ச்சி தகவல்\nஇந்தியன் 2 படத்தை கைவிட்டாரா இயக்குனர் ஷங்கர்….\nவெளியானது வாணி போஜன்-ஜெய் நடிக்கும் ட்ரிபிள்ஸ் டீஸர்….\nகளத்தில் சந்திப்போம்’ படத்தின் டீஸர் வெளியீட்டு தேதி அறிவிப்பு….\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/before-death-i-want-to-see-my-grandson-bumrah-grandfather-longing/", "date_download": "2020-10-24T15:08:59Z", "digest": "sha1:WEHRD4JV72RGZ4X2IYIB4YD3AZNJJCZG", "length": 14366, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "சாகறதுக்குள்ள பேரனை பார்க்கணும்! ஏங்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n ஏங்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா\n ஏங்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா\n‘நான் இறப்பதற்குள் என் பேரனை நேரில் பார்க்க வேண்டும்’ என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் தாத்தா.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் பும்ரா. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர், யார்க்கர் பந்து வீசுவதில் வல்லவர்.\nஇவரது தாத்தாவான 84 வயதான சண்டோக் சிங், தற்போது . உத்தரகாண்டில் ஆட்டோ ரிக் ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார்.\nதொடக்க காலத்தில் ஆகமபாத்தில் பல்வேறு வணிக நிறுவனங்களை நடத்தி வந்துள்ள சண்டோக் சிங், புப்ராவின் அப்பா மறைவுக்கு பிறகு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உத்தரகாண்டுக்கு வந்துவிட்டதாக கூறி உள்ளார்.\nஇங்கும் முதலில் வேன்களை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வந்ததாகவும், அதுவும் நஷ்ட மடைந்ததால், தற்போது ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கூறி உள்ளார்.\nஇவர் தனது பேரன் பும்ரா குறித்து கூறும்போது, சின்ன வயசுலயே பிரமாதமா கிரிக்கெட் ஆடுவான் என் பேரன் என்றும், ஐபிஎல் போட்டிகள்ல அவனை டிவியில பார்க்கும்போது பெருமையா இருக்கும் என்றார்.\nமேலும், அந்திய அணியில வேற இடம்பிடிச்சிருக்கிற அவன் நல்லா வரணும்னு நான் பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருக்கேன் என்றார்.\nமேலும் தங்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றும், நான் சாகறதுக்குள்ள என் பேரனை (பும்ராவை) நேர்ல பார்க்கணும். இதுதான் இப்போதைக்கு என் ஆசை’ என்று கூறி உள்ளார்.\nதாத்தாவின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது அவரது குடும்பம்.\nடென்னிசில் இருந்து ஓய்வு: 3வது முறையாக ஹிங்கிஸ் அறிவிப்பு 60சதங்கள்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி: கே.எஸ்.அழகிரி\n ஏங்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா\nPrevious புரோ கபடியில் 73 லட்சத்துக்கு ஏலம்போன தமிழக வீரர்\nNext ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nடெல்லியை அசால்ட்டாக வீழ்த்திய கொல்கத்தா – 59 ரன்களில் வெற்றி\n‘கிரிக்கெட் ஜாம்பவான்’ கபில்தேவ் நலமாக உள்ளார்… புகைப்படத்துடன் சேட்டன்சர்மா தகவல்…\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-20-1-2020/", "date_download": "2020-10-24T15:03:27Z", "digest": "sha1:3DPTAPIQDL26RYEKDPQ5EB6O65IUXCJT", "length": 9264, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவ���யர் பாரியின் கார்ட்டூன்\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\nஇந்தியன் 2 படத்தை கைவிட்டாரா இயக்குனர் ஷங்கர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-not-exempt-from-curfew-interior-ministry/", "date_download": "2020-10-24T14:38:17Z", "digest": "sha1:ODOS3OI45FWHHUVRYPNBX76DFSFT3PIH", "length": 13819, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஊரடங்கில் இருந்து செ��்னைக்கு விலக்கு இல்லை: உள்துறை அமைச்சகம் தகவல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊரடங்கில் இருந்து சென்னைக்கு விலக்கு இல்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nஊரடங்கில் இருந்து சென்னைக்கு விலக்கு இல்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nநான்காம் ஊரடங்கு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் 6 நகரங்களுக்கு இதில் இருந்து விலக்கு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. நாளையுடன் இந்த ஊரடங்கு முடிய இருக்கும் நிலையில், நான்காம் ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.\nபல கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இந்த ஊரடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, மும்பை, அஹமதாபாத், தானே, டெல்லி, இந்தூர், புனே, கொல்கட்டா, ஜெய்ப்பூர்,நாஷிக், ஜோத்பூர், ஆக்ரா, திருவள்ளூர், ஆரங்காபாத், கடலூர், ஹைதராபாத், சூரத், செங்கல்பட்டு, அரியலூர், ஹவுரா, குர்னூல், போபால், அம்ரிஸ்டர், விழுப்புரம், வதோதரா, உதைய்பூர், பால்கர், பார்ஹம்புர், சோலாபுர் மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இந்த ஊரடங்கில் விலக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் 80 சதவிகிதம் கொரோனா பாதிப்புகள் இந்த 30 மாநகராட்சி / நகராட்சிகளில் பதிவாகியுள்ளன. தமிழகத்தின், சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாநகராட்சி / நகராட்சிகளுக்கு ஊரடங்கில் விலக்கு இருக்காது.\nஊரடங்கில் இருந்து அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கம், பிரதமருடனான கலந்துரையாடலை மம்தா புறக்கணிப்பார் எனத் தகவல் 7 மாநிலங்களில் இருந்து வருபவர்களை 7 நாள் தனிமைப்படுத்த கர்நாடகா அரசு முடிவு\nTags: chennai, Curfew, exempt, from, Interior, ministry, not, அமைச்சகம், இருந்து, இல்லை, உள்துறை, ஊரடங்கில், சென்னைக்கு, தகவல், விலக்கு\nPrevious நாளையும் உண்டு நிர்மலா சீதாராமனின் பிரஸ்மீட்… தன்னிறைவு திட்டத்தின் கீழ் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு\nNext கொரோனா ஊரடங்கால் கணிசமாக சரிந்த இந்திய ஏற்றுமதி – இறக்குமதி\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும் காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nஉலகளவில் பிறப்பு விகிதத்தை பெரிதும் பாதிக்கும் கொரோனா முடக்கம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி பெண் மரணம்..\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும் காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி\nடெல்லியை அசால்ட��டாக வீழ்த்திய கொல்கத்தா – 59 ரன்களில் வெற்றி\nதமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்: அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kaja-storm-damage-sterlite-also-helps-relief/", "date_download": "2020-10-24T14:57:06Z", "digest": "sha1:4OTMVS6TKQZXAJYQIQUG64FEXV4PJMWO", "length": 13985, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "கஜா புயல் பாதிப்பு: ஸ்டெர்லைட் நிறுவனமும் நிவாரண உதவி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகஜா புயல் பாதிப்பு: ஸ்டெர்லைட் நிறுவனமும் நிவாரண உதவி\nகஜா புயல் பாதிப்பு: ஸ்டெர்லைட் நிறுவனமும் நிவாரண உதவி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகமும் நிவாரண உதவி செய்துள்ளது.\nகடந்தவாரம் வீசிய கஜா புயல் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பது பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் விழுந்துவிட்டன.\nதஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை போன்ற நகரப்பகுதிகளில் மட்டும் மீண்டும் மின் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் புயல் பாதித்த பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னமும் மின்சார வசதி ஏற்படுத்த முடியவில்லை. லட்சக்கணக்கான மக்கள், உணவு, குடிநீர் இன்றி தவிக்கிறார்கள்.\nஅரசு நிவாரணப்பணிகளை மேற்கொண்டாலும் அது போதுமானதாக இல்லை. இந்த நிலையில் தன்னார்வத்துடன் பலரும் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களுடன் வந்து உதவி செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒரு வாகனத்தை அனுப்பி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பொருட்களை அளித்துள்ளது.\nஇதற்கு மக்களிடையே எதிர்ப்பும் உள்ளது. “ஸ்டெர்டலைட் ஆலைதான் தூத்துக்குடி பகுதி மாசடைய காரணம். இதை எதிர்த்து போராடியவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதற்கும் காரணம் இந்த ஆலை நிர்வாகம்தான். தவிர இதே ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம்தான், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு எடுக்கும் உரிமத்தை பெற்றுள்ளது. ஆகவே அந் நிர்வாகம் அளிக்கும் நிவாரணப்பொருட்களை வாங்காதீர்கள்” என்ற பிரச்சாரமும் நடந்துவருகிறது.\nராமேஸ்வரம் மீனவர்கள்: இன்று முதல் வேலைநிறுத்தம் உள்ளாட்சி தேர்தல்: தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு\nTags: kaja storm damage: Sterlite also helps relief, கஜா புயல் பாதிப்பு: ஸ்டெர்லைட் நிறுவனமும் நிவாரண உதவி\nPrevious ஆணவக்கொலை நடந்த கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு பயங்கரம்: காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் தம்பதி\nNext நெல்லை: பள்ளி மாணவர்கள் செய்த ஆணவக்கொலை\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி பெண் மரணம்..\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இ���்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\nஇந்தியன் 2 படத்தை கைவிட்டாரா இயக்குனர் ஷங்கர்….\nஉலகளவில் பிறப்பு விகிதத்தை பெரிதும் பாதிக்கும் கொரோனா முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/no-scarcity-for-arms-in-indian-army-says-nirmala-sitaraman/", "date_download": "2020-10-24T14:56:38Z", "digest": "sha1:BLC3QGFC5DJYJA7BQAI576LCASL6L4SC", "length": 12479, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய ராணுவத்தில் ஆயுதங்களுக்கு பற்றாகுறையில்லை!! நிர்மலா சீதாராமன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய ராணுவத்தில் ஆயுதங்களுக்கு பற்றாகுறையில்லை\nஇந்திய ராணுவத்தில் ஆயுதங்களுக்கு பற்றாகுறையில்லை\nசமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு (சிஏஜி) அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ‘‘ பாதுகாப்பு துறையில் ஆயுத தளவாடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. 40 நாட்கள் போர் நடந்தால், அதில் 20 நாட்களுக்கு சமாளிக்கும் அளவிற்கே போர்க் கருவிகள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த அறிக்கை குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘ பாதுகாப்பு துறையில் ஆயுத பற்றாக்குறை என்பது இல்லவே இல்லை. இது பற்றி விவாதம் நடத்தி, பிரச்னை ஆக்குவதும் தேவையற்றது.\nநான் ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற உடன் இது பற்றி மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் பேசினேன். ஆயுதங்கள் வாங்குவது என்பது தொடர்ச்சியாக நடக்கும் ஒரு நடைமுறை. இதில் பற்றாக்குறை எப்படி வர முடியும்\nகொல்லம் பரவூர் புட்டிங்கல் கோயிலில் திடீர் தீ பணமதிப்பிழப்பு: நாடாளுமன்ற நிலை குழு முன்பு ரிசர்வ் வ��்கி கவர்னர் உர்ஜித் படேல் நேரில் விளக்கம் என் கல்வித்தகுதியை சொல்லாதீங்க\nPrevious சொத்து குவித்த 37 எம்.பி.க்கள், 257 எம்எல்ஏ.க்களின் பட்டியல்\nNext இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும் காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் ச���வைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\nஇந்தியன் 2 படத்தை கைவிட்டாரா இயக்குனர் ஷங்கர்….\nஉலகளவில் பிறப்பு விகிதத்தை பெரிதும் பாதிக்கும் கொரோனா முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nsg-china-to-continue-opposition-to-india/", "date_download": "2020-10-24T14:21:59Z", "digest": "sha1:MNJUTD2JNYEH75IP55FJISMZJMWIYFLF", "length": 13547, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "என்.எஸ்.ஜி.: இந்தியாவுக்கு தொடர்ந்து தடை போடும் சீனா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன்.எஸ்.ஜி.: இந்தியாவுக்கு தொடர்ந்து தடை போடும் சீனா\nஎன்.எஸ்.ஜி.: இந்தியாவுக்கு தொடர்ந்து தடை போடும் சீனா\nஅணுபொருள் சப்ளை குழு எனப்படும் என்.எஸ்.ஜி.,யில் இந்தியாவை சேர்க்கக்கூடாது என்ற தங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஎன்எஸ்ஜியில் இந்தியா இடம்பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால், அணு பரவல்தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை எனக்கூறி சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்த நிலையில், என்.எஸ்.ஜி. குழுவின் கூட்டம் சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னில் நடைபெற இருக்கிறது.\nஇது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது:\n“அணுபரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜி.,யில் சேர்க்கக்கூடாது என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது. தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்த கூட்டத்திலும், இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விதிமுறைகள் மற்றும் ஆலோசனை படி நாம் செயல்பட வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் விவகாரத்தில், சுவிட்சர்லாந்தில் நடக்கும் கூட்டத்தில் தென் கொரியாவில் எடுக்கப்பட்ட முடிவை பின்பற்ற வேண்டும். அணுபரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை சேர்ப்பது குறித்து தொழில்நுட்பம், விதிமுறைகள், சட்டம் குறித்து ஒருமித்த முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.\nசர்வதேச குழந்தைகள் அமைதி பரிச���: இந்திய மாணவிக்கு கிடைக்குமா மீண்டும் இந்திய பகுதிக்குள் சீனப் படை ஊடுருவல் இந்திய தூதரகம் அலட்சியம்: சவுதியில் 11 ஆயிரம் இந்திய மாணவர்கள் தவிப்பு\nTags: NSG: China to continue opposition to India, என்.எஸ்.ஜி.: இந்தியாவுக்கு தொடர்ந்து தடை போடும் சீனா\nPrevious நொய்டா : ஐ வே டிரைவர்களுக்கு இலவச டீ, காஃபி\nNext மோடியின் வெளிநாட்டு டூர் மீண்டும் தொடக்கம்\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும் காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி\nகாலை உணவுக்கு முன்னர் காபி அருந்துவது மெட்டபாலிசத்தைக் குறைக்கலாம்: ஆய்வு\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும் காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி\nடெல்லியை அசால்ட்டாக வீழ்த்திய கொல்கத்தா – 59 ரன்களில் வெற்றி\nதமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்: அரசாணை வெளியீடு\nவெளியானது வாணி போஜன்-ஜெய் நடிக்கும் ட்ரிபிள்ஸ் டீஸர்….\nதமிழகத்தில் 4 மாதம் கழித்து 3 ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா: இன்று 2886 பேருக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/power-distribution-companies-in-union-territories-will-be-privatised-says-nirmala-sitharaman/", "date_download": "2020-10-24T15:14:19Z", "digest": "sha1:6SALDQRNS5LUMBUASW4L4F6TFLLLCORW", "length": 14090, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் மயம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் மயம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nபுதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் மயம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nடெல்லி: புதுச்சேரி உள்ளிட்ட 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார்.\nதன்னிறைவு இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாட்களாக திட்டங்கள் தொடர்பான அம்சங்களை விளக்கி வருகிறார். இந்நிலையில் 4ம் நாளான இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது: புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் உள்ள 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.\nமருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30% வரை அதிகரிக்கப்படுகிறது. விண்வெளியில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க தனிமங்களான தயாரிப்பில் இனி தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.\nபுற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்த கதிரியக்க தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதேபோல் உணவு பதப்படுத்தும் துறையில் கதிரியக்க ஐசோடோப்புகள் உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.\nநிர்மலா சீதாராமனுடன் வைகோ திடீர் சந்திப்பு நான் பாஜக ஆட்சியில் தான் அதிகம் பணி புரிந்தேன் : நிர்மலாவுக்கு ரகுராம் ராஜன் பதில் பட்ஜெட் அச்சடிப்பு: 2வது ஆண்டாக அல்வா கிண்டிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்…\nTags: Delhi press meet, Nirmala Sitharaman, Union territories, டெல்லி பிரஸ் மீட், நிர்மலா சீதாராமன், யூனியன் பிரதேசங்கள்\nPrevious பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிக்க முடிவு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nNext டெல்லி மேம்பாலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் சாலையில் அமர்ந்து குறைகேட்ட ராகுல்காந்தி…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும் காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநி�� முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/prabhakaran-seemans-photo-is-fake-vaiko-open-talk/", "date_download": "2020-10-24T15:32:29Z", "digest": "sha1:XOT6B53ZRWM7Q2ISCUHWBSLBB7STTDKF", "length": 12766, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "பிரபாகரன் – சீமான் புகைப்படம் போலி!: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரபாகரன் – சீமான் புகைப்படம் போலி: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு\nபிரபாகரன் – சீமான் புகைப்படம் போலி: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு\n“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வைகோ மேலும் தெரிவித்ததாவது:\n” பிரபாகரன் சீமான் சந்திப்பு நடந்தது மிகச்சில நிமிடங்கள்தான். விடுதலைப்புலிகள் உடையை அணிந்து பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சீமான் விரும்பினார். அதற்கு புலிகள் அனுமதிக்கவில்லை. புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்கவில்லை.\nபிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படம் மார்பிங் செய்யப்பட்ட போ��ி புகைப்படமாகும்.\nசீமான் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வெளிநாட்டு தமிழர்களிடம் பணம் பெறுகிறார்” என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nபத்திரிகையாளர் தற்கொலை “விரைவில் முக்கிய முடிவு” : சொல்கிறார் ஜி.கே. வாசன் சென்னை: பழைய குற்றவாளிகள் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு\nPrevious காவிரி விவகாரம்: தமிழக மக்கள் அமைதி காக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்\nNext காவிரி மேலாண்மை வாரியம்: கோவையில் திமுகவினர் ஒப்பாரி போராட்டம்\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவி���ீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-are-ready-to-prove-the-majority-kapilipal-argument-in-the-supreme-court-about-karnataka-issue/", "date_download": "2020-10-24T15:44:50Z", "digest": "sha1:MOZ4ZPLA7VMHDBHYSTZ3TCZHO7WQUCXB", "length": 16561, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்: உச்சநீதி மன்றத்தில் கபில்சிபல் வாதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்: உச்சநீதி மன்றத்தில் கபில்சிபல் வாதம்\nபெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்: உச்சநீதி மன்றத்தில் கபில்சிபல் வாதம்\nகாங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல்\nகர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.\nஇது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, பாஜ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல்ரோத்தகி, மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். அதை உச்சநீதி மன்றம் நிராகரித்தது.\nஆனால், காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது கட்சி நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறது,எங்களுக்கு முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று க���றினர்.\nவழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள்\nஇந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூ‌ஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார்.\nஇந்த வழக்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து இன்று காலை 10 45 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள கடிதங்களை முகுல்ரோத்தகி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.\nகாங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.\nமுகுல் ரோத்தஹி தாக்கல் செய்த கடிதங்களில் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது யார் என்பது குறித்த எந்தவித பெயரும் இல்லை. இதைத்தொடர்ந்து காரசாரமாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,\nகர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என 2 வழிகள் தான் உள்ளன என்று கூறிய நீதிபதி சிக்ரி . நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்த முடிவாகும் என கூறினார்.\nஅப்போது காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில்சிபல், நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கே முதல் வாய்ப்பு வழங்க வேண்டும். நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார் என்று கூறினார்.\nமேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். காலதாமதமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக வாதிடப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅரசின் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் : பாஜகவுக்கு குமாரசாமி பதில் சென்னையில் நேற்று இரவு… பவர் கட்டும், பணக்கட்டும் ‘சர்ஜிக்கல் ஆபரேசன்’ குறித்து ராகுல்காந்திக்கு விளக்கியது மத்திய அரசு\nPrevious புயல் எதிரொலி : 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nNext 8 காங்- 7 மஜத எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக பாஜ வதந்தி: கர்நாடகாவில் பரபரப்பு\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் ���ீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/which-is-the-natural-attitude-of-indian-voters-remembering-or-forgetting/", "date_download": "2020-10-24T15:39:56Z", "digest": "sha1:MMOGFNLVIS5RTTOWIY3SERG2L6RBVKOU", "length": 33327, "nlines": 169, "source_domain": "www.patrikai.com", "title": "எது மக்களின் இயல்பு? – நினைப்பதா? அல்லது மறப்பதா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுப்படுத்தி தூண்டிக்கொண்டே இருப்பது எமது கடமை\nஎன்ற வாசகம் இடதுசாரி சிந்தனைகொண்ட ஒரு தமிழ் இணையதளத்தின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் ஒன்றாகும்\nஅந்த இணையதளம் 15 ஆண்டுகளாக இயங்கிவருகின்ற ஒன்றாகும். அந்த இணையதளத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்த காலத்தில், அந்த வாசகம் என்னைக் கவர்ந்தது இயல்பான ஒரு விஷயம்தான்\nதேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் தவிர, அதில் ஈடுபடாத இயக்கம் சார்ந்த நபர்கள்கூட, தாங்கள் பங்கேற்கும் பொது நிகழ்வுகளில், “மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் எதையும் மறக்கமாட்டார்கள்” என்று சொல்வதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி சொல்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மக்களுக்கு நினைவுப்படுத்தி வலியுறுத்துவது அவர்களின் மறைமுக நோக்கமாக இருக்கலாம் என்று நாம் அர்த்தப்படுத்திக்கொண்டாலும், நமது சமூக அமைப்பிலும், நமது தேர்தல் நடைமுறைகளிலும் நமது மக்கள் எப்படியானவர்கள் என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் தோன்றத்தான் செய்கிறது\nநமது மக்கள் உண்மையிலேயே யார் எப்படியானவர் யார் சரியானவர் என்பதை துல்லியமாக கணித்துதான் வாக்களிக்கிறார்களா தமக்கான நன்மை செய்தவர்கள் மற்றும் செய்யக்கூடியவர்கள் யார் தமக்கான நன்மை செய்தவர்கள் மற்றும் செய்யக்கூடியவர்கள் யார் என்பதை மதிப்பிடும் திறன் அவர்களுக்கு உள்ளதா என்பதை மதிப்பிடும் திறன் அவர்களுக்கு உள்ளதா உள்ளிட்ட கேள்விகளுக்கு எளிமையான முறையில் பதிலளித்துவிடலாம்தான் உள்ளிட்ட கேள்விகளுக்கு எளிமையான முறையில் பதிலளித்துவிடலாம்தான் ஆனால், சற்று ஆழமான பதிலுக்கு முயற்சி செய்தால் அதில் தவறில்லையே..\nபொதுவாக, முதலாளித்துவ, நிலமானிய மற்றும் காலனிய ஜனநாயக அமைப்புகளில் தேர்தல்கள் என்பதே ஒரு புரியாத விளையாட்டுதான் உண்மையிலேயே, மக்களின் வாக்குகள்தான் வெற்றி-தோல்விகளை தீர்மானிக்கிறதா உண்மையிலேயே, மக்களின் வாக்குகள்தான் வெற்றி-தோல்விகளை தீர்மானிக்கிறதா அல்லது மக்கள் திட்டமிட்டு ஒரு விஷயத்தை நோக்கி உந்தப்படுகிறார்களா அல்லது மக்கள் திட்டமிட்டு ஒரு விஷயத்தை நோக்கி உந்தப்படுகிறார்களா என்பது குறித்த ஆய்வுகளெல்லாம் தனி ரகம்\nஇத்தகைய தேர்தல் நடைமுறைகளில், சிலர், தேர்தல்களில் தொடர்ந்து வெல்கிறார்கள் என்பதை வைத்து, அவர்கள் உண்மையிலேயே நல்லது செய்கிறார்கள் என்றெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படியென்றால், குஜராத்தில் 3 முறை தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்றத்தில் 2 முறையும் தொடர்ச்சியாக வென்ற மோடி, மக்களுக்கு நல்லது செய்தவர் என்ற பொருளாகிறது\nமேலும், தற்போது ஒடிசாவில் 5வது முறையாக தொடர்ந்து வென்றுள்ள நவீன் பட்நாயக், அம்மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளரா என்ற கேள்வி எழுந்தால், அதற்கான பதில் நேர்மறையாக இருக்குமா\nஒருகாலத்தில் தமிழ்நாட்டில் 3 முறை தொடர்ச்சியாக வென்ற எம்.ஜி.ராமச்சந்திரன் பொற்கால ஆட்சியை கொடுத்தவரா\nகேரளாவில், காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் கூட்டணிகள், மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன என்ற சாதாரண காரணத்தை வ‍ைத்து, அம்மக்களை தேர்தல் அறிவாளிகள் என்று சொல்லலாகுமா\nமேற்குவங்கத்தில் 33 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட கம்யூனிஸ்ட் ஆட்சி மீதும், அக்கட்சியின் தேர்தல் செயல்பாடுகள் மீதும் கடும் விமர்சனங்கள் இருந்ததை மறுக்க முடியாது.\nகீழ்மட்ட பூத் ஏஜெண்ட் தொடங்கி, தேர்தல் என்று வருகையில், நிர்வாக கட்டமைப்புகள் மிகவும் நுட்பமானவை மற்றும் கடினமானவை. அந்த விஷயங்களில் நன்றாக வளர்ச்சியடையும் ஒரு கட்சிதான், ஆட்சியைப் பிடிக்கும் என்ற நிலை. அப்படி வளர்ச்சியடைந்து விட்டாலும்கூட, அவ்வாறாக வளர்ச்சியடைந்த கட்சிகளிலேயே நல்ல கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிக்கிறார்களா அல்லது அவர்களின் வாக்குகள் திட்டமிட்டு தீர்மானிக்கப்படுகிறதா அல்லது அவர்களின் வாக்குகள் திட்டமிட்டு தீர்மானிக்கப்படுகிறதா\nஅம்பேத்கர் என்ற ஒரு மாமனிதரை எடுத்துக்கொள்வோம். அன்றைய இந்தியாவில் கல்வி அளவில் மிகவும் அதிகம் படித்தவர் என்பது மட்டுமல்ல, கடந்த 2000 ஆண்டு ���ந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் நிகரற்ற அறிவாளி என்றும் போற்றப்படுபவர் அவர்\nதனக்கு கிடைத்த பல மேலான வாய்ப்புகளையெல்லாம் தான் சார்ந்த மக்களுக்காகப் பயன்படுத்தியவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி தொடர்பாக அன்றைய பிரதமர் நேருவுடன் எழுந்த கருத்து வேறுபாடுகளால் தனது சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தவர்\nகடந்த 1946ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் 10%க்கும் குறைவானவர்களே வாக்களிக்கும் உரிமைப் பெற்றிருந்தனர். அதற்கு முன்பாக நடந்த தேர்தல்களும், அனைவருக்குமான வாக்களிக்கும் உரிமையைக் கொண்டதல்ல. ஆனால், தான் எழுதிய அரசியல் சட்டத்தில், இந்தியாவின் வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளித்திருந்தார் அம்பேத்கர்\nஇந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய அம்பேத்கர், கிட்டத்தட்ட தனது ஒட்டுமொத்த உடல்நலனையும் பணயம் வைத்து, ஒரு தனி ஆளாக அதை எழுதி முடித்தார் ஆதிக்க சக்திகளின் பல நெருக்கடிகளுக்கு மத்தியில்.\nஉலகிலேயே, ஒரு நீண்ட எழுதப்பட்ட மற்றும் அழகான சட்டத் தொகுப்பாக புகழப்படுகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால், 1951ம் ஆண்டிலேயே பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது அமைச்சர் பதவியை தூக்கியெறிந்த அம்பேத்கர், 1952ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில், வட மத்திய மும்பை தொகுதியில், அட்டவணை சாதி கூட்டமைப்பு கட்சியின் சார்பாக மக்களவைக்கு போட்டியிடுகிறார். (இந்தக் கட்சிதான் பின்னாளில் இந்தியக் குடியரசு கட்சியாக மாறுகிறது). எந்த மக்களுக்காக அதுவரை தன் வாழ்வையே அர்ப்பணித்து வந்தாரோ, அந்த மக்கள் தனக்கு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று நம்புகிறார்\nநான்கு முனைப் போட்டி நிலவிய இத்தேர்தலில், மாபெரும் மனிதரான அம்பேத்கருக்கு கிடைத்தது நான்காவது இடம்\nதேர்தல்களில் பின்னடைவு என்பது அம்பேத்கருக்கு புதிதல்ல. பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்களில் அவர் பல சமயங்களில் தோல்விகளையே சந்தித்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சபைக்கு கடந்த 1946ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனது சொந்த மராட்டிய மாநிலத்திலிருந்து(அப்போது பாம்பே ஸ்டேட்) அம்பேத்கரால் வெல்ல முடியவில்லை. மாறாக, பிரிக்கப்படாத வங���காளத்திலிருந்து அவர் தேர்வுசெய்யப்படும் கொடுமை நடக்கிறது.\nஇதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதன்முதலாக வயதுவந்த அனைத்துப் பிரிவு மக்களும் பங்களித்து நடைபெற்ற தேர்தலில், தான் நான்காவது இடம்பெற்றதை அவரால் எப்படி எளிதாக ஜீரணித்துக்கொள்ள முடியும்\nஇத்தேர்தல் முடிவு, அவரின் உடல்நலனை இன்னும் மோசமாக பாதிக்கிறது. இதனையடுத்து, அவருக்கு நியமன ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. ‘நீ ஆனானப்பட்ட அம்பேத்கராக இருந்தாலும், எங்களை மீறி உன்னால் எதையும் செய்துவிட முடியாது’ என்று ஆதிக்கச் சாதிகள் கூறிய செய்திதான் இது.\nஆனாலும், மனம் தளராத அம்பேத்கர், 1954ம் ஆண்டு நடைபெற்ற பந்தரா மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் மூன்றாவது இடமே பெறுகிறார். தேர்தல் என்பது ஆதிக்கவாதிகளின் சித்து விளையாட்டு மற்றும் அதில் வெல்வதற்கு நாமும் அவர்களின் வழியிலேயே செல்ல வேண்டுமென்பது அப்போது அவருக்கு இன்னும் நன்றாகப் புரிந்திருக்கலாம்\nமக்களுக்கான அம்பேத்கரின் வாழ்நாள் அர்ப்பணிப்பு, அவரின் ஈடுஇணையற்ற மேதமை, ஆதிக்கத்தை சமரசமற்று எதிர்த்தப் போக்கு போன்ற தகுதிகளெல்லாம் அவரின் தேர்தல் வெற்றிக்கு உதவவில்லை.\nஅம்பேத்கரின் தேர்தல் தோல்விகளென்பது, இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது, மாபெரும் துடைக்க முடியாத இழுக்காக இன்றுவரை நீடித்து நிற்கிறது\nஅதுமட்டுமல்ல, தேர்தல் வரலாறுகளில், பல தொடர்ச்சியான ஜனநாயக குற்றங்கள் இன்றுவரை இழைக்கப்பட்டுத்தான் வருகின்றன. இதை, மக்களின் அறியாமை என்று ஒரேவார்த்தையில் சொல்லி மட்டும் விலகிவிடுவதா அல்லது மக்கள் ஆதிக்க சக்திகளால் திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட வழியில் இழுத்து செல்லப்படுகிறார்கள் என்பதா\nமக்களின் அறியாமைதான் பிரதான காரணம் என்றாலும், நமது கல்வித் திட்டம், வெகுஜன மீடியாக்கள், திட்டமிட்ட பன்முக பிரச்சாரங்கள் போன்றவைகளின் மூலமாக, மக்கள் எப்படி இருக்க வேண்டுமோ, அந்த சிந்தனை திறத்திலேயே வைக்கப்படுகிறார்கள் மக்களிடம் ஒரு நல்ல தேர்தல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலும்கூட, அது திட்டமிட்டு மடைமாற்றப்படும் அல்லது வேறுவழிகளில் நீர்த்துப்போகச் செய்யப்படும். இங்கே, நரேந்திர மோடிக்கு வாக்குகள் கிடைக்கும்; ஆனால் வி.பி.சிங்கிற்கு வாக்குகள் ��ிடைக்காது\nதேர்தல் களத்தில் பங்கேற்பவர்களில், இருப்பவர்களிலேயே நல்லவர் ஒருவர் தொடர்ந்து கோலோச்சி வந்தாலும், அவருக்கெதிராக ஒரு கடுமையான பிரச்சார தளம் அமையும் வரைதான் அவரால் கோலோச்ச முடியும். அப்படி எதிர் தளம் வலுவாக அமைந்து, தேர்தல் சூத்திரங்கள் வலுவாக அமைக்கப்படும்போது, அவரைவிட மோசமான நபர்களால், அவர் தேர்தல் களத்தில் வீழ்த்தப்படுவார். திரிபுராவில் தொடர்ந்து பல்லாண்டுகள் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை, தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாரதீய ஜனதா கட்சி வீழ்த்தியது மட்டும் இதற்கு உதாரணமாகாது இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்று பல உதாரணங்களைக் கூறலாம்\nஒரு கட்சியானது தேர்தல்களில் தொடர்ந்து பலமுறை வெற்றிபெறுவதை அடிப்படையாக வைத்து, அக்கட்சி சிறந்த கொள்கைகளைக் கொண்ட கட்சி அல்லது அதன் ஆட்சித் தலைவர் மிகவும் நல்லவர் என்ற முடிவுகளுக்கு வருவது, தேர்தல் ஜனநாயகத்தின் உண்மை நிலைகளுக்கு மாறானது.\nமேலும், இந்திய தேர்தல் நடைமுறை இன்னும்கூட குழப்பான ஒன்று அதாவது, இங்கு ஒரு கட்சி குறைந்தளவு வாக்கு சதவீதமே பெற்றிருந்தாலும்கூட, அதிகளவு இடங்களை வென்றிருக்கும். மற்றொரு கட்சி, கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தாலும்கூட, ஒரு இடத்தில்கூட வென்றிருக்காது. மேலும், தனிப்பெரும்பான்மை இடங்களில் வென்ற ஒரு ஆளுங்கட்சியைவிட, அதை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் மொத்தமாக சேர்த்து அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றிருக்கும் அதாவது, இங்கு ஒரு கட்சி குறைந்தளவு வாக்கு சதவீதமே பெற்றிருந்தாலும்கூட, அதிகளவு இடங்களை வென்றிருக்கும். மற்றொரு கட்சி, கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தாலும்கூட, ஒரு இடத்தில்கூட வென்றிருக்காது. மேலும், தனிப்பெரும்பான்மை இடங்களில் வென்ற ஒரு ஆளுங்கட்சியைவிட, அதை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் மொத்தமாக சேர்த்து அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றிருக்கும் இப்படியான ஒரு ஜனநாயக நீரோட்டத்தில்தான் நாம் நீந்திக் கொண்டுள்ளோம்.\n“மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுப்படுத்தி தூண்டிக்கொண்டே இருப்பது எமது கடமை\nஎன்ற வாசகம் கூடுதல் சாரம் கொண்டதாயும், உண்மை நிலையை வெளிப்படுத்துவதாயும், சூழலுக்கு ஏற்றதாயும் உள்ள���ாக தோன்றுகிறது..\nமே 27: “நவீன இந்தியாவின் சிற்பி” இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று… நேரு அரசின் சாதனைகள்… ஜூன் 19: இன்று ராகுல்காந்தியின் 50வது பிறந்தநாள்…\nPrevious இன்று உத்தரப்பிரதேசத்தில் 4441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nNext உறவினரின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழப்பு\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2020-10-24T15:13:49Z", "digest": "sha1:TUI4YBFQLBQBGCXW4X3K4PV5SYZD3NTB", "length": 9830, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கெஹலிய ரம்புக்வெல்ல | Virakesari.lk", "raw_content": "\nநெடுங்கேணியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : இன்று மேலும் 07 பேருக்கு தொற்று உறுதி\nமெனிங் சந்தை முடக்கம் நீடிப்பு\nமீன்சந்தை ஊடாக கிழக்கு மாகாணத்தில் பலருக்கு கொரோனா தொற்று : பொது நிகழ்வுகளுக்கு தடை\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nமேலும் இரு பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கெஹலிய ரம்புக்வெல்ல\nஎதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது ; அரசாங்கம் மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள் \nஇலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சா...\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கெஹலிய ஆஜர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வ...\nஜெனிவா 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறவில்லை என்கிறது அரசு\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்தும் இலங்கை விலகுவதாக எந்தவொரு கருத்தையும் அரசாங்கம் தெரிவிக...\nஇறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுக்கும் பிரேரணை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு\nஇறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுக்க பிரதமரால் முன்வைக்கப்ட்ட யோசனை தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை முன்...\nஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை - கெஹலிய\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களில் 2015 ஆம் ஆண்டில் இருந்து ராஜபக்ஷர்கள் இருந்த நி...\nநீதிமன்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கெஹலிய, ஜயம்பதி\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டிருந்த ஊழல் மோசடி வழக்கிலிருந்து இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச...\nசுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம்: ஓரிரு வாரங்களுக்குள் உண்மைகள் வெளிப்படும் - கெஹெலிய\nஇலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்க...\n\"பயங்கர, அடிப்படைவாதிகளை மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது\"\nபயங்கரவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது. சஹ்ரான், பொட்டு அம்மான் ஆகியோரை போஷித்து...\nகோத்தாபயவின் ஊடகப் பேச்சாளர்களாக டலஸ், கெஹலிய\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்களாக இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்...\nமுத்துறைகளிலும் முரண்பாடுகளை ஜனாதிபதி தோற்றுவித்துள்ளார் - கெஹலிய\nபாராளுமன்ற தெரிவுக் குழுவின் முறையற்ற செயற்பாட்டினூடாக சபாநாயகர் கரு ஜயசூரிய முத்துறைகளிலும் முரண்பாடுகளை தோற்றுவித்து...\nமெனிங் சந்தை முடக்கம் நீடிப்பு\nகற்பிட்டியில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் திடீர் மரணம்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தில் வவுனியாவில் 112 பேர் தெரிவு\nமஸ்கெலியாவில் சுற்றித்திரிந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: 8 பேர் தனிமைப்படுத்தலில்..\nஅமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20750", "date_download": "2020-10-24T14:54:44Z", "digest": "sha1:NM2GK57QWE54TNOUEFFVIR534C7SNUUF", "length": 16986, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 24 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 450, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 13:15\nமறைவு 17:58 மறைவு 00:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஜுலை 17, 2018\nநாளிதழ்களில் இன்று: 17-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 417 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீவை., திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகியாக காயலர் நியமனம்\nDCW தொடர்பான “நடப்பது என்ன” குழும நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்கு குழுமம் விளக்கம்” குழும நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்கு குழுமம் விளக்கம்\nகாயல்பட்டினத்தில் மருத்துவ உதவி: “நடப்பது என்ன” குழுமம் நிகழ்நிலை அறிக்கை” குழுமம் நிகழ்நிலை அறிக்கை\nஎதிர்பார்த்தது தவறா அண்ணாச்சி அவர்களே... “நடப்பது என்ன” குழுமம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் பேசியதைத் தொடர்ந்து கு��ுமம் அறிக்கை\nதிமுக சார்பில், அதன் தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சிறப்புரையாற்றினார்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு & நுண்ணயிர் உரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2018) [Views - 422; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2018) [Views - 411; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2018) [Views - 509; Comments - 0]\n” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள் (\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 459; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2018) [Views - 433; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 422; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உ���யம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bbg/Barama", "date_download": "2020-10-24T14:39:41Z", "digest": "sha1:UOYOWJ4VXHGGLMRILNFCY35VINVOGKNT", "length": 5378, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Barama", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBarama மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137160/", "date_download": "2020-10-24T15:02:38Z", "digest": "sha1:NHE6B7MEQU73RIUFKLCS55CKOPQH6ZNL", "length": 8579, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "குருணாகல் மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகுருணாகல் மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை\nசட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக குருணாகலையில் அழிக்கப்பட்ட புவனேகபாகு அரச சபை தொல்பொருள் தளம் தொடர்பான அனைத்து கோப்புக்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுருணாகலை நீதவான் நீதிமன்றினால் குருணாகலை மேயருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், குருணாகலை ��கர அபிவிருத்தி குழுவின் கூட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து கோப்புகள் மற்றும் குழுவின் கூட்ட குறிப்புக்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு வடமேல் மாகாண ஆளுநனருக்கு குருணாகலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மையத்தில் 59 பேருக்கு கொரோனா\nகாணாமல் போன மாணவன் கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு: கொலையா\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகிழக்கில் புதிய கொரோனா வைத்தியசாலைகள்\nயாழ், கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்: சாவகச்சேரி யுவதி சென்றதால் சிறுவர் இல்லமும் தனிமைப்படுத்தப்பட்டது\nமேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று\nமுல்லைத்தீவு மையத்தில் 59 பேருக்கு கொரோனா\nகாணாமல் போன மாணவன் கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு: கொலையா\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகிழக்கில் புதிய கொரோனா வைத்தியசாலைகள்\nகிழக்கு மாகாணத்தில் புதிய கொரொனா சிகிச்சை வைத்தியசாலைகள் அமைக்கப்படுகின்றன. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலை, மட்டக்களப்பு...\nயாழ், கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்: சாவகச்சேரி யுவதி சென்றதால் சிறுவர் இல்லமும் தனிமைப்படுத்தப்பட்டது\nமேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று\nமுல்லைத்தீவு மையத்தில் 59 பேருக்கு கொரோனா\nகாணாமல் போன மாணவன் கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு: கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2011-01-11-07-27-59/76-14696", "date_download": "2020-10-24T14:33:24Z", "digest": "sha1:IKMDLV6JYQ3BYF7S273I3CDIF7KG7WOO", "length": 8754, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பரீட்சையை பிற்போடுமாறு ஆசிரியர் பயிலுநர்கள் கோரிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு ���ம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் பரீட்சையை பிற்போடுமாறு ஆசிரியர் பயிலுநர்கள் கோரிக்கை\nபரீட்சையை பிற்போடுமாறு ஆசிரியர் பயிலுநர்கள் கோரிக்கை\nஆசிரியர் கலாசாலைகளில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்காக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இறுதியாண்டுப் பரீட்சையினைத் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு பிற்போடுமாறு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறிப்பாக மலையகப் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களுக்கும் இந்தப்பரீட்சை இடம்பெறவுள்ளதால் தற்போதைய காலநிலையைக் கருத்திற்கொண்டு இந்தப்பரீட்சையைப் பிறிதொரு தினத்தில் நடத்துமாறு மலையகப் பகுதிகளைச்சேர்ந்த ஆசிரியர்களும் மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட மேலும் எழுவருக்கு தொற்று\nநவம்பர் 1 வரை மெனிங் சந்தைக்குப் பூட்டு\n3 இலட்சம் கிலோகிராம் மீன்கள் படகுகளில் தேங்கின\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2014-04-21-11-16-46/71-107630", "date_download": "2020-10-24T14:41:01Z", "digest": "sha1:RV2TGPX4XC6SQJWUFTPJPHE2E7RCOAWA", "length": 32002, "nlines": 182, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மஹிந்த சிந்தனையை மக்கள் நிராகரித்துவிட்டனர்: சி.வி. TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் மஹிந்த சிந்தனையை மக்கள் நிராகரித்துவிட்டனர்: சி.வி.\nமஹிந்த சிந்தனையை மக்கள் நிராகரித்துவிட்டனர்: சி.வி.\nவடமாகாண சபைத் தேர்தலில் மகிந்த சிந்தனை உள்ளடக்கிய அரசாங்கக் கொள்கைகளை மக்கள் நிராகரித்ததுடன், போரின் பின்னர் எமது மாகாணத்தைக் கட்டியெழுப்பவும், புனர்நிர்மாணத்தில் ஈடுபடவும், நாட்டில் சமரசத்தை ஏற்படுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (21) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, இணைத் தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n'உங்கள் எல்லோருடைய மனதிலும் ஒரு கேள்வி எழக்கூடும். அதாவது சுமார் ஆறு மாதங்கள் பதவியில் இருந்த பின்னர் நான் ஏன் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுகின்றேன் என்று. என்னைத் தேர்தலில் தேர்ந்தெடு���்த என் மக்களுக்கும், உங்களுக்கும் இப் பங்குபற்றலுக்கான காரணத்தை எடுத்துரைப்பது எனது கடமை என எண்ணுகின்றேன்.\nஎம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போருக்குப் பின்னரான மக்களின் தேவைகளையும், முன்னுரிமைகளையும் அடையாளங் காட்டி நாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் போரின் பின்னரான குறுகிய கால, நீண்ட காலத் தேவைகளை இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டுப் பூர்த்தி செய்வோம் என்று கூறித் தேர்தலில் பங்குபற்றினோம்.\nஎமது அரசியல் ரீதியிலான தீர்வையும் முன்வைத்தோம். அதாவது வன்முறைகளை களைந்து பிரிவுபடாத இலங்கையினுள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை முன்வைத்தோம். ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வே நாட்டுக்கு நலமுடையது என்பதே எமது கோஷமாக இருந்தது.\nதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 பிரதிநிதிகளினுள் எம்மவர்கள் 30 பேர் மிகப் அதிகப்படியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை\nநாம் தேர்தலில் வென்ற சில வாரங்களினுள் எமக்கொன்று புலப்பட்டது. இன்றைய தேசியக் கொள்கைகளும், அரசாங்கக் கட்டுப்பாடுகளும் வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும், வாழ்க்கை முறைகளையுங் கருத்தில் எடுத்துச் செயற்படுவதாக அமையவில்லை என்பதே அது. அரசாங்கத்தின் கொள்கைகள் ஆளும் கட்சியின் நலன்களையும் அதன் சில முக்கிய பிரமுகர்களின் நலன்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சில அலுவலர்களின் நலன்களையும் முன்வைத்தே அமைந்திருப்பதையும்; நாம் உணர்ந்தோம். மத்திய அரசாங்க ஆளும் கட்சி தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீர வேண்டும் என்ற பாணியில் தான் நடவடிக்கைகள் சென்று கொண்டிருப்பதை அவதானித்தோம்.\nஎம்மைப் பொறுத்தவரையில் இந்நிலையை எவ்வாறு கணிக்கின்றோம், நோக்குகின்றோம் என்பதை அண்மையில் 'துரித மாகாண அபிவிருத்தி – முன்னேற்றத்தின் மார்க்கம்' என்ற பொருளில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் கூட்டப்பட்ட தேசிய கருத்தரங்கத்தின் முன்னிலையில் நான் பேசிய போது எடுத்து கூறினேன். அதில் அரசாங்கத்தின் நலன்களுக்கு முரணற்ற முறையில், ஆனால் மக்களுக்குப் பயனுள்ள விதத்தில் எவ்வாறு முன் செல்ல முடியும் என்று குறிப்படும் போது பின்வருமாறு கூறி���ிருந்தேன்\n'அபிவிருத்தியின் போது அனைவரையும் உள்ளடக்கக் கூடிய அர்ப்பணிப்பு நிறைந்த ஓர் அணுகுமுறை, பொதுமக்களின் விசேட தேவைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளிடையே ஒரு சமநிலையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியமை போன்றவை இன்றியமையாதவை' என்று ஆங்கிலத்தில் அமைந்த அப்பேச்சின் ஆங்கில, தமிழ், சிங்கள மொழிப் பிரதிகள் ஒரே கைநூலாக வெளியிடப்பட்டுள்ளன.\nஅக் கைநூலின் பிரதியொன்றை இங்கு சமர்ப்பிக்கின்றேன். மக்களின் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமாகாண சபையின் முதல் முதலமைச்சர் என்ற முறையில் அவரால் வழங்கப்பட்ட அவ்வுரை எமது வடமாகாண சபையின் கொள்கைக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதால் அதனை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புக்களுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nஇணைத் தலைவராக செயற்பட ஜனாதிபதி வேண்டுகோள்\nஇங்கொரு முக்கியமான விடயத்தை உங்களுக்குக் கூறி வைக்க வேண்டும். 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதியிடப்பட்ட அதாவது ஜனாதிபதி அவர்களின் பிறந்த நாளன்று திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று அவரிடமிருந்து கிடைக்கப்பெற்றேன். அதன் பிரதி ஒன்றை இங்கு சமர்ப்பிக்கின்றேன். அதில் அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு நான் இணைத் தலைவராகத் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nமேலும் இம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது வருங்காலம் சம்பந்தமான மஹிந்த சிந்தனையை நிலை பெறச் செய்யத் தயாரிக்கப்பட்ட 2013 தொடக்கம் 2016 வரையிலான மாவட்ட தர மத்திம கால முதலீட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்து, நடைமுறைப்படுத்தி, ஆற்றுப்படுத்திக் கண்காணிப்பதற்காக அரசாங்கத்தினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் உருவாக்கப்பட்டதை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஇது இவ்வாறிருந்தும் கூட நாங்கள் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2014 ஜனவரி வரையில் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டோம். இவ்வருடம் ஜனவரி 2ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதியையும் சென்று சந்தித்தேன்.\nஅத்தருணத்தில் 13வது திருத்தச் சட்டத்தின் வலுவின்மையைச் சுட்டிக்காட்டி அதன் கீழான கட்டமைப்புக்கள் போதியவாறான அதிகாரங்களைத் தராத பட்சத்திலும்கூட போரினால் பாதிக்���ப்பட்ட எமது மக்களின் நலன்கருதி நாங்கள் ஒத்துழைக்க முன்வந்துள்ளோம் என்ற கருத்தைத் தெரிவித்தேன்.\nஅந்த நேரத்தில், தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் தற்போது செயற்பட்டு வருவதால் ஜனாதிபதி செயலணியின் பணிகள் அனைத்தையும் எமக்குக் கையளிக்குமாறு கோரினேன். தொடர்ந்து அவற்றை எம்மால் பரிபாலித்து வரமுடியும் என்றும் கூறினேன்.\nஆனால் துரதிஷ்டவசமாக அது பற்றிய எமக்குச் சார்பான ஒரு முடிவை ஜனாதிபதி எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் தொடர்ந்து மத்திய அரசாங்கக் கட்டமைப்புக்களே வடமாகாண நிர்வாகப் பரிபாலனத்தைக் கொண்டு நடத்தப்பட்டு வரப்படுகின்றது.\nமாகாண சபை அதிகாரங்களை அரசாங்க வசப்படுத்த இடமளிக்க முடியாது\nஇங்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இரண்டிற்கும்; பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.\nஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்கள் ஊடாக அந்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகள் வகுப்பதும் அவற்றை நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைகளையே சாரும் என்பதை இத் தருணத்தில் கூறி வைக்கின்றேன்.\nஅவ்வாறு நடக்கத் தலைப்பட்டால் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களின் தோளில் ஏறிச் சவாரி செய்பவர்களாய் ஆகி விடுவர்.\nஜனவரி 2 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது எல்லா மாகாண சபைகளையும் ஒரே மாதிரியாகவே தாங்கள் நடத்திச் செல்வதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நான் கூறினேன்- வடமாகாணம் மற்றைய மாகாணசபைகள் போலல்லாது போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளதால் அதன் பிரச்சனைகளும், தேவைகளும் விசேடமானதும், தனித்துவமானதும் என்று.\nஅத்துடன் அவற்றிற்கான தீர்வுகள் பிற மாகாணப் பிரச்சினைகளைத் தீர்ப்பது போலல்லாது வேறு விதமாக அமைந்திருப்பன என்பதையும் சுட்டிக் காட்டினேன். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சப்பாத்து சைஸ் பொருந்தும் என்று நினைப்பது தவறு என்றும் கூறி வைத்தேன்.\nமேலும் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த, வரும் செயற்றிட்டங்களும், திட்ட அமுலாக்கங்களும் வடமாகாண சபையின் கருத்தொருமித்தல் இல்லாது அவசர அவசரமாகக் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும் அச்சத்துடன் அவதானிக்கின்றோம்.\nஇந்தப் பின்னணியில் தான் இதுவரை நாங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றாது இருந்து வந்தோம். அதுபற்றி அரசாங்கம் எம்மை விமர்சிக்கவும் தவறவில்லை. ஆனால் விசித்திரமாக மன்னார், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு நாங்கள் வருவதாக அறிவித்ததும் இருமுறை அக்குழுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nமக்களுக்காக எமது முடிவினை மாற்றி கொண்டோம்\nஎன்றாலும் மக்கள் எதிர்பார்ப்புகளை புறக்கணிக்காது நாங்கள் வடமாகாண சபையின் நிர்வாகச் செயற்பாட்டில் உள்ளிடுவது அவசியம் என்று கருதி தற்பொழுது எமது முடிவை மாற்றி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டங்களில் பங்குபற்ற முன்வந்துள்ளோம்.\nஇப்படியான நடவடிக்கை ஊடாக எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தேசியக் கொள்கைகளைக் கட்டுப்படுத்தவும், மறு ஆய்வு செய்யவும், அவற்றின் தாக்கங்களைக் குறைக்கவும் நாம் எண்ணியுள்ளோம். எமக்கு எம் மக்களின் போரின் பின்னரான தேவைகளும், முன்னுரிமைகளுமே மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன.\nஅவற்றை முன்னிறுத்தவும், முடித்துக் கொடுக்கவுமே எம்மை ஜனநாயக ரீதியில் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை வீணடிக்காது எவ்வளவு தான் மத்திய அரசாங்கம் தனது முகவர்களின் ஊடாக வடமாகாண மக்களின் நலன்களுக்கு எதிராக நடக்க எத்தனிப்பினும் அவற்றை முறியடிப்பதற்கே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். மாறாக மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்கவும் நாங்கள் பின்நிற்க மாட்டோம்.\nஆனால் அண்மையில் ஒரு விடயத்தை அவதானித்துள்ளோம். ஜெனீவா பிரேரணை அலசி ஆராயப்பட்ட போதே அதனைக் காணக் கூடியதாக இருந்தது. அதாவது அரசாங்கம் தற்பொழுது வடமாக���ணத்தில் அவசர அவசரமாகப் பல திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த முன்வந்துள்ளது.\nநான் ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர வதிவாளருடன் எமது மக்களின் தேவைகள் பற்றிய கணிப்பு நடத்த வேண்டும் என்று கேட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த போது அரசாங்கம் தானாகவே உள் நுழைந்து அது பற்றிய ஒரு உடன்பாட்டில் ஐ.நாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.\nஆகவே எமது வடமாகாணசபை இதுவரையில் என்ன செய்தது என்று கேட்போருக்கு இரண்டு பதில்கள் கூறுகின்றேன். எமது ஒவ்வொரு அமைச்சும் கடந்த ஆறு மாதங்கள் செய்த வேலைகளைக் கைநூல்களாக வெளியிடுகின்றன. அதே நேரத்தில் இன்னொன்று கூற விரும்புகின்றேன். நாங்கள் பதவியில் இருந்தால் மட்டும் போதும் - எங்கே தம்மையும் தம் சகாக்களையும் அடுத்த தேர்தலில் மக்கள் ஓரங்கட்டி விடுவார்களோ என்ற பயத்தில் அரசாங்கம் நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செயலாற்றத் துணிந்துள்ளார்கள். யார் நெல்லைக் குற்றினாலும் நெல் அரிசியாக வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட மேலும் எழுவருக்கு தொற்று\nநவம்பர் 1 வரை மெனிங் சந்தைக்குப் பூட்டு\n3 இலட்சம் கிலோகிராம் மீன்கள் படகுகளில் தேங்கின\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:15:58Z", "digest": "sha1:DGJLBEN32Q3SVFBATFE7VXWBZULWIJJG", "length": 6741, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்புசால் தரவுத்தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொடர்புசால் தரவுத்தளம் (Relational database) தரவுகளை தொடர்புசால் முறையில் ஒழுங்குபடுத்தப்படும் தரவுத்தளத்தைக் குறிக்கும். தற்காலத்தில் பயன்படும் நிறைய தரவுதளங்கள் இந்த வகையைச் சேந்தவையே.\nதொடர்புசால் தரவுதளங்களை பற்றி ஐபிஎம் இல் தொழில் புரிந்த E.F. Codd என்பவரால் 1970 களில் விபரிக்கப்பட்டு, பின்னர் ஆக்கப்பட்டு, தற்சமயம் ஒரு சீர்தரமாக இருக்கின்றது.\nஇவையே தரவுகளை முதன்முதலில் தொடர்கள் உள்ள அட்டவணைகளாக ஒழுங்குபடுதின.\nஇவை சீக்வல் (கட்டமைப்புள்ள வினவு மொழி) கட்டளைகளை ஏற்று செயற்படுத்தகூடியவை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2016, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-10-24T15:45:42Z", "digest": "sha1:BK2UHROIEC5NFD644TRFLONI4DIDEBZQ", "length": 12246, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:யேசுராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், யேசுராஜ், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் ��ருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 11:59, 5 சனவரி 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்���ளும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2017, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/author/fayas/", "date_download": "2020-10-24T14:19:43Z", "digest": "sha1:UEO6JBSLUBN3G4VZDW2GMIFVG6POKYTC", "length": 7381, "nlines": 61, "source_domain": "theindiantimes.in", "title": "Senior Editor, Author at THEINDIANTIMES", "raw_content": "\nஅர்ச்சனாவை வசமாக மாட்டிவிட்டு பாலாஜி\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை வார இறுதி நாளான இன்று கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்த வாரம் நடந்த சனம் சுரேஷ் மோதல் பற்றி விசாரிப்பார். சனம் சுரேஷை அவமறிதியாக பேசியதை … Read more\nசனம்-ஐ வச்சு செஞ்ச கமல்\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை வார இறுதி நாளான இன்று கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்த வாரம் நடந்த சனம் சுரேஷ் மோதல் பற்றி விசாரிப்பார். சனம் சுரேஷை அவமறிதியாக பேசியதை … Read more\nகொளுத்திப்போட்டவரே அசிங்கப்பட்டுட்டார் – சுரேஷை சீண்டிய கமல்\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வார இறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதிப்பார். இந்த வாரம் நிகழ்ச்சியில் … Read more\n – சக வீரரை ஆபாசமாக திட்டும் Krunal Pandya\nநேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றது. அ��்த போட்டியில் குருநாள் … Read more\nPlayoff-குள் செல்லும் சென்னை – கிடைத்த கடைசி வாய்ப்பு\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13வது சீசன் நடந்து வருகிறது. இந்த தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி பரிதாப நிலையில் உள்ளது. இதுவரை நடந்த அணைத்து ஐபிஎல் சென்னை … Read more\n47 பந்துகளில் 52 ரன் – CSK-வை போராடி தூக்கிவிட்டு சாம் கரண்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 13 வது சீசனின் 41 வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே ஷார்ஜாவில் நடைபெறுகிறது. சென்னைக்கு இது வாழ்வா சாவா என்பது போட்டியாக இருக்கும் … Read more\nதோத்துட்டோம்னு தெரிஞ்சு கண்கலங்கியபடி சிக்ஸர் அடித்த தல தோனி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 13 வது சீசனின் 41 வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே ஷார்ஜாவில் நடைபெறுகிறது. சென்னைக்கு இது வாழ்வா சாவா என்பது போட்டியாக இருக்கும் … Read more\nஸ்பார்க் இல்லாத CSK இளம் வீரர்கள். தோனி சொன்னாது உண்மையோ\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 13 வது சீசனின் 41 வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே ஷார்ஜாவில் நடைபெறுகிறது. சென்னைக்கு இது வாழ்வா சாவா என்பது போட்டியாக இருக்கும் … Read more\nஅர்ச்சனா ஓவரா பண்றங்க – இந்த வாரம் வெளிய அனுப்பிடனும்\nஇன்று விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுள்ளது அதில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டவேண்டும் அதில் அணைத்து போட்டியாளர்களும் பாலாவை டார்கெட் செய்கின்றனர். பிக் பாஸ் தமிழ் … Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/04/2_48.html", "date_download": "2020-10-24T15:28:26Z", "digest": "sha1:E6IP5W7EHPLQDK3PMNQHG66GTMJRKFEM", "length": 7227, "nlines": 99, "source_domain": "www.kalvinews.com", "title": "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி எப்போது?", "raw_content": "\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி எப்போது\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை, அடுத்த மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்குவது குறித்து, பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.\nஇதுபற்றி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில், அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் வாயிலாக, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணியை துவங்க, தற்போ��ு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதொற்று பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, இப்பணி வழங்குவதையும்; அப்பகுதிகளில், விடைத்தாள் திருத்தும் மையம் துவங்குவதையும் நிறுத்தி வைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்றி, அமர்ந்திருக்க வேண்டும்;\nவீட்டில் இருந்து, விடை திருத்தும் மையத்துக்கு வந்து செல்ல, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக, அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்பும், பின்னரும், சோப் அல்லது கிருமி நாசினியால், ஆசிரியர்கள் கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வசதிகள், மையத்தில் செய்யப்பட வேண்டும். இவ்வாறு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nG.O 116 ன் படி ஊக்க ஊதியம் ஆணை பெற நிதித் துறையின் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் விண்ணப்பம். (New )\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113809/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-24T14:26:15Z", "digest": "sha1:ARPWCTRJ5CEM6YDACGHQPGVJKRRYC4M3", "length": 7521, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு - டிஜிபி உள்ளிட்டோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்...\nகொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின...\nஅடுத்த ஐ.பி.எல்.தொடருக்கு இளைய வீரர்களை தயார் செய்யலாம்- ...\nதமிழகத்தில் 3,000- க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு - டிஜிபி உள்ளிட்டோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nசாத்தன்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக பதிலளிக்க டிஜிபி உள்ளிட்டோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் அளித்த புகார் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் டி.ஜி.பி திரிபாதி, தூத்துக்குடி எஸ்பி, கோவில்பட்டி கிளை சிறை நிர்வாகம் 6 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப ஆணையம் உத்தரவிட்டது.\nஇருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை, மருத்துவ சிகிச்சை அறிக்கை, சிறையில் பதியப்பட்ட விவரங்கள், மாஜிஸ்திரேட் விசாரணையின் விவரம் ஆகியவற்றுடன் விரிவான பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆணையிட்டுள்ளது.\nதேசிய மனித உரிமைகள் ஆணையம்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லா��ியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் ச...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன \nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Jio", "date_download": "2020-10-24T14:09:12Z", "digest": "sha1:H4HFGCMNFYKQPOC5KQFRCIIREFPCZVCB", "length": 8747, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Jio - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் த...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்துக் கொள்ள...\nகொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன- WHO\nஅடுத்த ஐ.பி.எல்.தொடருக்கு இளைய வீரர்களை தயார் செய்யலாம்- மகேந்திர ச...\nதமிழகத்தில் 3,000- க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nஜூலை மாதத்தில் மட்டும் ஜியோவில் 25 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்ததாக டிராய் தகவல்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 25 லட்சம் புதிய சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக டிராய் வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏர்டெல் 4 லட்சம் சந்தாதாரர்களையும், வோ...\nஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள்... மக்களே உஷார்...\nஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் இயங்குவதாகவும், வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது...\nரிலையன்ஸ் ஜியோவில் ரூ.33,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் - ரிலையன்ஸ் AGM - 2020 அப்டேட்\nபிரபல தேடுபொறி இயந்திரமான கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 7.7 % பங்குகளைக் கைப்பற்றி 33,733 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43 ...\nஜியோ நிறுவனத்தில் அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம் ரூ.730 கோடி முதலீடு\nரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் நிறுவனமான ஜியோவில் அமெரிக்காவைச் சேர்ந��த குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முதல...\nரிலையன்ஸ் குழுமத்தின் நிதி திரட்டலானது வரலாற்று நிகழ்வு- முகேஷ் அம்பானி\nசுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சவுதி அரம்கோ நிறுவனத்துடன் ஆன, ரிலையன்ஸ் குழுமத்தின் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக, அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்...\n'என் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்'- ரிலையன்ஸ் முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமானதால் முகேஷ் அம்பானி பெருமிதம்\nஜியோ பங்குகளை விற்பனை செய்தல் மற்றும் உரிமை வெளியீடு ஆகியவற்றிலிருந்து முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. இந்த நித...\nஇணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்\nரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இணையத்தளத்தில் வீட்டுத் தேவைப் பொருட்களை...\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன குஷ்பூ விளாச இது தான் காரணம்\nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-7/", "date_download": "2020-10-24T15:32:04Z", "digest": "sha1:KW4L5525UEQQLGXXCGVJHBUX2IBVQRTV", "length": 1755, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 05ம் திருவிழா- 01.08.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா- 31.07.2017\nநல்லூர் 05ம் திருவிழா- 01.08.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 05ம் திருவிழா- 01.08.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால ப���ஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-24T15:10:15Z", "digest": "sha1:OTDMIO7D4PXMPJCK2CXMU6QHV7GV7YKO", "length": 6931, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "வல்லை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு! - EPDP NEWS", "raw_content": "\nவல்லை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் தனியார் ஒருவரது காணியில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇவ் வெடிபொருட்களை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டி வல்லை வீதியிலுள்ள நெசவு தொழிற்சாலையொன்றிற்கு பின்புறமாகவுள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்தே நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது..\nஇந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த பகுதியில் உள்ள தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்துள்ளார். இதன்போது அவரது காணியில் இருந்த கிணற்றுக்குள் வெடிபொருட்கள் இருந்ததை அவதானித்துள்ளார்.\nஇதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த கிணற்றுக்குள் இருக்கும் வெடிபொருட்களை மீட்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் நேற்றைய தினம் இவற்றை மீட்கும் பணியியை விஷேட அதிரடிப்படையினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.\nஇதன்படி கிணற்றுக்குள் இருந்த முழு வெடிபொருட்களும் நேற்றுமாலை நான்கு மணியளவில் வெளியெடுக்கப்பட்டன.\nஇந்நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 11மோட்டார் எறிகனைகளும், 25மோட்டார் பரா எறிகனைகளும், 69 கிரணைட் வகை கைக்குண்டுகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை குறித்த பகுதியில் முன்னர் இராணுவ முகாம்கள் இருந்ததுடன் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் அப் பகுதியில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்று நல்லூர் கந்தனின் இரதோற்சவம்\nமார்ச் மாத இறுதியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர்\nமுன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் - வேலணை பிரதேச தவிசாளர் கரணாக...\nபனைசார் உற்பத்தியாளர்கள் வடக்கில் அதிகரிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/designate-rss-as-terrorist-organization-sikh/", "date_download": "2020-10-24T14:17:54Z", "digest": "sha1:6JV7MCIX26W7VCTJTG6XNSTWCHDUXVNR", "length": 13370, "nlines": 203, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரி அமெரிக்க கோர்ட்டில் வழக்கு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரி அமெரிக்க கோர்ட்டில் வழக்கு\nநியூயார்க்: அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பு, நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.\nஅதில், ‘இந்தியாவில் இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாசிச கொள்கைகளை பரப்பி வருவதுடன், இந்தியாவை இந்து நாடாக மாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற பெயரில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்கிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.\nமேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதாக அந்த மனுவில் கூறியிருக்கும் சிக்கிய அமைப்பு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது. மேலும் அதன் துணை அமைப்புகளையும் தீவிரவாத இயக்கங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.\nஇந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக 2 மாதங்களுக்குள் பதிலளிக்குமாறு அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரிக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.\nஉலகின் மிக பெரி�� பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்பு\n : தோல்வியைத் தழுவிய சியோனிச அராஜகம்\nமுந்தைய ஆக்கம்பிரமிக்க வைத்த கட்டுமானம்\nஅடுத்த ஆக்கம்வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nபதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம். \"அர்ஷின்(இருக்கை) மீது...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசத்தியமார்க்கம் - 01/09/2020 0\n அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஅநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை\nஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பில் அவசரப்படக்கூடாது: தென்ஆப்பிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sithanaiyalan-aug2020/40762-2020-09-03-15-02-40", "date_download": "2020-10-24T14:03:35Z", "digest": "sha1:QZLVBLFWQKAF4KCKUE3AQIC7QI6W2DVI", "length": 22036, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "நாடாளுமன்றத் தமிழக உறுப்பினர்களின் கனிவான கவனத்திற்கு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2020\nமத்திய அரசுத் துறை, உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடே இல்லை\nகிரீ��ி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு தேர்தல் பாதை உதவுமா\nபார்ப்பன அதிகார மய்யங்களை தகர்க்காமல் சமூகநீதி பெற முடியாது\n‘தர’த்தின் பெயரால் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் இப்போது ‘சாரத்தை’ சிதைக்கிறார்கள்\nசமூக நீதி என்னும் மண்டல்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2020\nவெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2020\nநாடாளுமன்றத் தமிழக உறுப்பினர்களின் கனிவான கவனத்திற்கு\nமய்ய அரசின் பணியாளர்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பெற்றுள்ள பங்கு 1980-2008க்கு இடைப்பட்ட 28 ஆண்டுகளில் கூடியுள்ளதா\nமய்ய அரசில் பட்டியல் பழங்குடிகள், பட்டியல் வகுப்புகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகிய மூன்று பிரிவினர்க்குரிய இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துகின்ற, கண்காணிக்கின்ற துறை பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ((Department of Personnel and Training)). இந்தத் துறை 2014 ஆம் ஆண்டில் Brochure on Reservation For SCs, STs and OBCs in Services எனத் தலைப்பிட்டு A4 பக்க அளவில் 82 பக்கம் அடங்கிய ஒரு சிறு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்தச் சிறு நூலில் 9 ஆம் பக்கத்தில் பத்தி எண்.1.14 இல் Impact of Reservation அதாவது இடஒதுக்கீட்டின் தாக்கம் என்னும் சிறு தலைப்பின் கீழ் சிறு குறிப்புடன் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்தச் சிறு குறிப்புரையின் தமிழாக்கமும் பட்டியலும் இங்கே வெளியிடப்படுகிறது.\nஇட ஒதுக்கீட்டின் தாக்கம் ( Impact of Reservation)\n“மய்யஅரசின் பணிகளில் பழங்குடிகளும் பட்டியல் வகுப்புகளும் A, B, C மற்றும் D பிரிவுகளில் பெற்றுள்ள பங்கு அதிகரித்துள்ளது. நாடு விடுதலை அடைந்தபோது, பட்டியல் வகுப்புகள் மற்றும் பழங்குடிகள் ஆகிய பிரிவுகள் பெற்றிருந்த பங்கு சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது. கிடைத்துள்ள தகவலின்படி பட்டியல் வகுப்புகளின் பங்கு 1.1.1965இல் A, B, C மற்றும் D மற்றும் பிரிவுகளில் முறையே 1.64%, 2.82%, 8.88% மற்றும் 17.75% ஆகும். இது 1.1.2008இல் முறையே 12.5%, 14.9%, 15.7% மற்றும் 19.6% ஆக அதிகரித்துள்ளது.\n“அதே போன்று பழங்குடிகளின் பங்கு A, B, C மற்றும் D பிரிவுகளில் 1.1.1965இல் பெற்றிருந்த பங்கு முறையே 0.27%, 0.34%, 1.14% மற்றும் 3.39% ஆகும். இது 1.1.2008இல் முறையே 4.9%, 5.7%, 7.0% மற்றும் 6.9% ஆக அதிகரித்துள்ளது.\nபட்டியல் வகுப்புகள் மற்றும் பழங்குடியின வகுப்புகள் ஆகிய இரண்டு பிரிவினர் பெற்றிருந்த பங்கு 1.1.1965இல் முறையே 13.17% மற்றும் 2.25% ஆகும். இது 1.1.2008இல் முறையே 17.5% மற்றும் 6.82% ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு ஆண்டுகளில் பட்டியல் வகுப்புகளும் மற்றும் பழங்குடி களும் பணிநிலை வாரியாகப் பெற்றிருந்த பங்கு இங்கே விழுக்காட்டு அளவில் மேலே பட்டியலில் தரப்பட்டுள்ளது.”\nபணியாளர் & பயிற்சித்துறை கொடுத்துள்ள (முன் பக்கத்தில் உள்ள) பட்டியலில் நாம் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 1990 இல் இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டு அது 1994இல் நடப்புக்கு வந்தது. இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள சிறு நூல் 2014இல் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலின் முகப்புப் பக்கம்தான் மேலே கட்டத்தில் படமாக வைக்கப்பட்டுள்ளது. இடையில் 20 ஆண்டுகள். சிறு நூலின் தலைப்பாக பட்டியல் வகுப்புகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்று கொடுத்துவிட்டு பட்டியல் வகுப்புகள் மற்றும் பழங்குடிகள் ஆகிய இரண்டு பிரிவுகளின் புள்ளி விவரங்களை மட்டும் வெளியிட்டு விட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிடாதது ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது எதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது எதனால் புள்ளி விவரம் பெறவும் தரவும் அமைச்சகத்துக்கு மனம் இல்லையா புள்ளி விவரம் பெறவும் தரவும் அமைச்சகத்துக்கு மனம் இல்லையா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் அனாதைகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் அனாதைகள் யார் கேள்வி எழுப்பப் போகிறார்கள் என்கின்ற அசட்டுத் தனமா\nமண்டல் குழு அறிக்கையில் மய்ய அரசின் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பட்டியல் வகுப்புகள் மற்றும் பழங்குடிகள் ஆகி�� மூன்று பிரிவினரும் பெற்றுள்ள பங்கு A, B, C, Dஆகிய பணிநிலை வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே தன்மையிலான புள்ளி விவரம் கேட்டு 2008 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் T.K.ரங்கராசன் கேள்வி எழுப்ப, நாடாளுமன்றப் பணிகளின் இணை அமைச்சர் நாராயணசாமி 18.11.2008இல் அந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புள்ளி விவரம் Voice of OBCஎன்னும் மாத ஏட்டிலும் சிந்தனையாளன் மாத ஏட்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.\nபணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் வெளி யிடப்பட்டுள்ள சிறு நூலில் வெளியிட்டிருக்க வேண்டிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பற்றிய அந்தப் புள்ளி விவரம் விழுக்காடு அளவில் என்னால் இங்கே வெளியிடப்படுகிறது.\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் பங்கு :\nA பிரிவுப் பணிகளில் மட்டும் 0.7% கூடியுள்ளது.\nB பிரிவுப் பணிகளில் 6.6% குறைந்துவிட்டது.\nC, D மற்றும் E பிரிவுப்பணிகளில் 11.9% குறைந்து விட்டது.\nA, B, C, D மற்றும் E ஆகிய பிரிவுப் பணிகளில் 5.6% குறைந்துவிட்டது.\nநான் ஒரு சாதாரண எளிய குடிமகன். எனக்குக் கிடைத்துள்ள, நான் சரியானது என்று கருதுகின்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் 1980க்கும் 2008க்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பற்றிய பட்டியலை ஒப்பிட்டு வெளியிட்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.\nமுதலாவதாக SC, ST & OBC என நூலுக்குத் தலைப் பிட்டுவிட்டு உள்ளே OBC புள்ளி விவரம் வெளியிடப் படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.\nஇரண்டாவதாக இங்கே வெளியிடப்பட்டுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பற்றிய 1980 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளின் புள்ளி விவரம் சரியானதுதானா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.\nமூன்றாவதாக 1980 மற்றும் 2008 ஆம் ஆண்டின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பங்கு B, C, D, E ஆகிய பிரிவுகளில் குறைந்து போனதற்குக் காரணம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் ��ட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542944", "date_download": "2020-10-24T15:20:08Z", "digest": "sha1:KYJH3U4LF3S2O5PY7U3B673K6VBLXFZM", "length": 21739, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "சவுதி அரேபியாவில் மேலும் 2,691 பேருக்கு கொரோனா தொற்று| Dinamalar", "raw_content": "\nமதுரை ,கடலூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்\nசீனாவிலிருந்து வரும் மஞ்சள் துகள்: வடகொரிய ...\nஅரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ... 1\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ... 1\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 5\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 6\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 5\nசவுதி அரேபியாவில் மேலும் 2,691 பேருக்கு கொரோனா தொற்று\nரியாத் : சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து ஒரே நாளில் 2,691 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.nsimg2542944nsimgகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் பல இடங்களிலும் கொரோனா தீவிரமாக பரவி பாதிப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nரியாத் : சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து ஒரே நாளில் 2,691 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் பல இடங்களிலும் கொரோனா தீவிரமாக பரவி பாதிப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் இன்று (மே.,20) கூறுகையில், சவுதியில் நோய் தொற்று அதிகமாக உள்ளது. இந்நிலையில் புதிதாக 2,691 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 62,545 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் ஒரே நாளில் 1,844 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதை தொடர்ந்து நாட்டில் நோய் குணமடைந்து சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 33,478 பேர் மற்��ும் 276 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். புதிதாக 10 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா பாதிப்பு சவுதி அரபு எமிரேட்ஸ் சிகிச்சை பலி\nகொரோனாவால் ஆப்பிரிக்க மக்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்படுவார்கள்: ஐ.நா., (2)\nகொரோனாவை விட 'அம்பான்' புயலால் பேரழிவு: மம்தா(13)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்னும் நீங்க கைதட்டி வெளக்கேத்தலியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய��ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவால் ஆப்பிரிக்க மக்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்படுவார்கள்: ஐ.நா.,\nகொரோனாவை விட 'அம்பான்' புயலால் பேரழிவு: மம்தா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/20203813/1262558/Congress-members-protest-police-case-against-40-people.vpf", "date_download": "2020-10-24T15:29:46Z", "digest": "sha1:UL25YDAN3RFOPODWOLVY7UE7QUFMCV7T", "length": 14298, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்: 40 பேர் மீது போலீசார் வழக்கு || Congress members protest police case against 40 people", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்: 40 பேர் மீது போலீசார் வழக்கு\nபதிவு: செப்டம்பர் 20, 2019 20:38 IST\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை விமர்சித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மனோகரன், நகர தலைவர் ஜாக்சன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் விஜய்ஆண்டனி, மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nவாணியம்பாடி அருகே 27 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்\nஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்கள் விலை கடும் உயர்வு\nஅய்யம்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது\nஆம்பூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - அமைச்சர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nபள்ளிபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிக்கினார்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/99937/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%0A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF--%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-10-24T14:40:59Z", "digest": "sha1:4TUUJ5OIL6M2SH7OHIFCMJTGPOYPSGMZ", "length": 7716, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "காரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம்...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்...\nகொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின...\nஅடுத்த ஐ.பி.எல்.தொடருக்கு இளைய வீரர்களை தயார் செய்யலாம்- ...\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலையோரம் நின்றிருந்த சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nநேற்று வாழப்பாடியில் தனியார் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருவேப்பிலைப்பட்டி அருகே காரில் சென்றுக் கொண்டிருந்தார்.\nஅப்போது சாலையோரத்தில் நின்றிருந்த சிறுவர்கள் முதலமைச்சரை கண்டதும் கைகளை அசைத்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.\nஇதனை கண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரும் எதிர்பாராத வகையில் ஓட்டுநரிடம் காரை உடனே நிறுத்த சொல்லி, அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களை அழைத்து சாக்லேட்களை வழங்கி மகிழ்வித்தார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏ��ாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் ச...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன \nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/01/blog-post_37.html", "date_download": "2020-10-24T15:01:33Z", "digest": "sha1:XPLEWGAOAVASI6J5GDPQ3DYMMVDQJ7SL", "length": 31513, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "மதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாசன் ~ Theebam.com", "raw_content": "\nமதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாசன்\nபல ஆண்டுகளுக்கு முன்னே, அக்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களினிடையே ஒரு சிலர் அவ்வப்போது தோன்றி, சில நல்வார்த்தைகளைக் கூறக்கேட்டதும், அவர்களை உடனே கடவுள்களாக்கியும், கடவுளின் தூதர்களாகவும் சித்தரித்து மதங்களையும் உருவாக்கி விட்டனர். இப்படியாக உருவாகிய மதங்களில் ஒன்றான கிறீஸ்துவ சமயம், அது தோன்றிய மத்திய கிழக்கு எல்லையையும் தாண்டி, ஐரோப்பிய சமூகத்தினுள்ளும் ஊடுருவி, வேரிட்டுத் தழைத்து ஓங்கத் தொடங்கியது.\nஅக்கால ஐரோப்பிய நாடுகள், பல வெளி நாடுகளையும் ஆக்கிரமித்து ஆண்டு வந்திருந்ததனால், அந்நாடுகளில் இச்சமயத்தைப் பரப்பவும் இலகுவாக இருந்தது. முக்கியமாக, இந்தியப் பெரு நிலத்தில், அவர்களால் பதவி ஆசை காட்டி மதம் மாற்றப்பட்டோர் ஒரு பகுதிய��னர். சாதியைக் குறிவைத்து மாற்றப்பட்டோர் பெரும் பகுதியினர். ஆனால், தற்கால ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆஸ்திரேலிய சமுதாயம், இந்த சமய நம்பிக்கைகளை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டதால் தங்கள் நாடுகளை பெரும் பொருளாதார வல்லரசுகளாக உயர்த்தி, உல்லாச வாழ்வுக்கு உகந்தனவாக ஆக்கி விட்டார்கள். சமயத்தையே இறுகக் கட்டிக்கொண்டு, கடவுள்தான் எல்லாம் தருவார் என்றும், இறந்தபின் (இல்லாத) அந்த சொர்க்கலோகம் போய்ச் சேரலாம் என்றும் நம்பி, நாள்முழுவதும் தவறாது வணங்கிக் கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட நாடுகள் பலவும், அரசியல் ஸ்திரம் இன்மை, பசி, பட்டினி, கொலை, கொள்ளை,கற்பழிப்பு, அடக்கு முறை, சுதந்திரம் இன்மை என்று எவ்வளவெல்லாம் அல்லல் படுகின்றன என்பது நாம் நாளாந்தம் காணும் உண்மைகள் ஆகும்.\nஉதாரணமாக, 2011 ஆஸ்திரேலிய குடிசன மதிப்பின்படி, 31% ஆனவர்கள் தமக்கு எந்தவொரு மதமும் இல்லை என்று கூறி உள்ளனர். (மிகுதி 69% இல் , கடவுளே தேவை இல்லை என்று வாதிக்கும் என்னைப் போன்றவர்கள், நம் சமூக அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல், நானும் இந்துதான் என்று குறித்தவர்களும் பலர் இருக்கலாம்) மேலும், ஓர் ஆய்வின் படி 25% மக்கள் கடவுள் நம்பிக்கையே இல்லை என்றும் கூறி உள்ளனர். ஆனால், 'கடவுள் என்பவர் உமக்கு முக்கியமோ) மேலும், ஓர் ஆய்வின் படி 25% மக்கள் கடவுள் நம்பிக்கையே இல்லை என்றும் கூறி உள்ளனர். ஆனால், 'கடவுள் என்பவர் உமக்கு முக்கியமோ' என்ற கேள்விக்கு 67% மானவர்கள் 'இல்லை' என்றுதான் பதில் கூறியுள்ளனர். (ஒப்பீடு: டென்மார்க் = 83%, பாக்கிஸ்தான் = 4%; அப்போ, பாருங்களேன் வாழ்க்கைத் தரத்தின் வேறுபாட்டை' என்ற கேள்விக்கு 67% மானவர்கள் 'இல்லை' என்றுதான் பதில் கூறியுள்ளனர். (ஒப்பீடு: டென்மார்க் = 83%, பாக்கிஸ்தான் = 4%; அப்போ, பாருங்களேன் வாழ்க்கைத் தரத்தின் வேறுபாட்டை) அத்தோடு, பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்துள்ள நாடுகளில் வசிப்பவர்கள் தேவாலயம் போவது என்பது மிகவும் அரிதாகி விட்டது. ஒழுங்ககாகப் போய்க் கொண்டிருப்பவர்கள், பெரும்பாலும் ஆசிய நாட்டு வந்தேறு குடிகளும், உள்ளூர் பழுத்த கிழவர்க்களும்தான்\nஇது இப்படி இருக்க, இப்பவும், இன்னமும் ஈழத்திலும், இந்தியாவிலும் சில மதம் மாறிகள், வெள்ளைக்காரனின் சமயம் என்றால் எதோ உசத்தி என்று எண்ணிக் கொண்டு (அது உண்மையில் யூத நாட்டினது), அவர்களுக்கு அவர்களின் சமய மேலிடம் வழங்கும் பண ஊக்கம், மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, சைவ சமய மக்கள் பல கஷ்டங்கள் பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லிக் கண்ணீர் விட்டு, இவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவதாகக் கூறிக்கொண்டு, இவர்களுக்கு அற்ப, சொற்ப வசதிகள் செய்து தருவதாக வாக்களித்து, சமய மாற்றம் செய்வதில் தீவரமாய் இறங்கி உள்ளார்கள்.\nநானும் தெரியாமல்தான் கேட்கின்றேன்; அந்த மதம் மாறிகளில் ஒருவர் எனக்காக இறைவனிடம் மன்றாடும் போது, இறைவன் திடீர் என்று முன்னே தோன்றி \"பக்தா உன் வேண்டுகோளைச் செவி மடுத்தேன். இந்தா ஒரு ஒரு மில்லியன் டொலர். நீ அவரிடம்கொண்டு போய்க் கொடு ஒரு ஒரு மில்லியன் டொலர். நீ அவரிடம்கொண்டு போய்க் கொடு\" என்று கொடுத்தால் அதில் ஒரு ரூபாதன்னும் என்னிடம் தருவாரா\" என்று கொடுத்தால் அதில் ஒரு ரூபாதன்னும் என்னிடம் தருவாரா சுத்த புலுடா கடவுள் என்று சொல்லப்படுபவர் ஒருபோதும் கொடுக்கவே மாட்டார் என்று நிச்சயமாகத் தெரியும் என்பதால்தான் அவரும் துணிந்து கேட்கின்றார், எங்களுக்காக\nஒன்று மட்டும் ஒரு பெரிய உண்மை; உலகத்தில் எவரும் மற்றவர்கள் நன்றாய் இருக்கவேண்டும் என்று ஓடித் அலைவது இல்லை எல்லாம் தங்கள், தங்கள் சுய நலத்தோடுதான் செயற்படுவார்கள். அச்சுயநலம் பொருளீட்டலாகவோ, புகழீட்டலாகவோ இருக்கலாம்.\n இங்கு சைவச் சனம் கடவுள் பற்றாக் குறையினால் ஒன்றும் கஷ்டப் படவில்லை. ஏற்கனவே பலவிதமான நம்பிக்கைகளில் புதைந்து கிடக்கின்றனர். அவரவர் மனப் பக்குவத்திற்கேற்ப கடவுள் நம்பிக்கைகள் பலவற்றைப் பின்பற்றுகின்றனர். இவர்களுக்கு வணங்குவதற்கென்று பிறப்பிறப்பு என்று இல்லாத கடவுளும், பிறந்து, பிறந்து, இறக்கும் கடவுள்மார் என்றும் ஏற்கனவே நிறைந்து உள்ளனர். நீங்கள் சில காரணங்களுக்காக மாறினீர்கள். அதை உங்களோடேயே வைத்துக் கொள்ளுங்கள். இவர்களையும் சமயம் மாற்றி, இவர்களுக்கு இனி, புளிச்சுப்போன பழைய பொய்கள் பலவற்றை அவிழ்த்துவிட்டுப் பயமுறுத்தவேண்டாம். ஒழுங்காகக் கோவில் செல்லாவிட்டால் அவலச் சாவு, பாவ மன்னிப்பு இன்மை, புதைகுழிப் பேறின்மை, நரக வாழ்வு, அது, இது என்று இனிப் புதுப் புதுப் பூச்சாண்டிக் கதைகள் ஒன்றும் இவர்களுக்குத் தேவை இல்லை.\nகொண்டு வந்து புகுத்தியவனே அதைக் கைவிட்டபின் உங்களுக்கு ஏன் இந்த அர்த்தமற்ற வீண் வேலை\n -அதுவே போதும் இவர்கள் நிம்மதியாக வாழ\nமதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு கட்டுபாடுகளை ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான் மையப்படுத்தி காணப்படுகின்றன.)\n............. ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் பணிப்புலத்தில் உள்ள மூன்றுபெரும் கோயில்களை அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும்.\nஅடிப்படையில் இந்துக்கள் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை\nஇலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான் காணப்படுவர் அகதி என்ற சாதி ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள் தெரியுமமா ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள் தெரியுமமா கந்தா... எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள் அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள் அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா ஜெசப்பா ) என்ன கொஞ்சம் வித்தியாசமாக\nஎந்த மதமாகினும் மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு\nஇந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.\nஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.\nஎந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% பின்பற்றி நடந்து இருக்க முடியாது நடக்கவும் முடியாது இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது\nஇவர்கள் கடவுள் என்றால் என்னவென்று அறியாதவர்கள்.அதனால் தான் காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு தம்மை அழித்துக்கொல்பவர்கள்.இவர்கள் எதனையும் சாதிக்கமுடியாதவர்கள்.னவே எதையாவது புதிதாக செய்வதாக எண்ணி பழைய பஞ்சாங்கத்தையே காவித்திரிபவர்கள்.வெள்ளைக்காரன் கைவிட்ட கழுதையில் ஏறி சவாரி செய்து பார்க்கிறார்கள்.செய்து தங்கள் பெயருக்கே களங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.\nமதங்கள் மனிதத்தை காக்கவில்லை எனில் ,மதங்கள் அடுத்தவர் உணர்வுகளை மதித்ததில்லைஎனில்,மதங்கள் உறவுகளை பிரித்தது எனில்.ஊரைக் குழப்பியது எனில், மதங்கள் யாருக்காக\nஅன்னியர் ஆட்சியில் சமயங்களை பரப்பும் நோக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அமெரிக்க மிஷன் பாடசாலைகளை அமைத்து அருகில் ஏற்கனவே மதம் மாறிய தமிழர்களை குடியமர்த்தினர்.ஆனால் அவர்கள் நோக்கம் எம்மூர் போன்ற ஊர்களில் கைகூடவில்லை.மாறாக குடியேறியவர்களின் கல்விநிலை பூச்சியமானது.அதேவேளை அமெரிக்கமிஷன் பாடசாலையில் பணியமர்த்தப்பட்ட எமது ஊர் ஆசிரியர்கள் இருவர்களுக்கு மதம் மாறினால் தலைமை வாத்தியார் உத்தியோகம் தரலாம் என ஆசை காட்டினர்.அதுவும் நடக்கவில்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:50 -தமிழ் இணைய மார்கழி இதழ் :,2014-எமது ...\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 44 -\nVideo - அம்மன் கோவில் கரகாட்டம் -2014\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகை உணவுகள்\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 42\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [மதுரை]போலாகுமா\nநவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் நவீன பெற்றோர்கள்\nகுடிநீரைப் பாதுகாக்கும் செப்பு ::\nமதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துர...\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\n“நந்தா” புகழ் பெற்ற நாயகன் நடிகமணி வி.வி.வைரமுத்து...\nகல்யாண வீட்டிலிருந்து பறுவதம் பாட்டி.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-4-biggboss4/", "date_download": "2020-10-24T15:29:22Z", "digest": "sha1:7OCJ5B4LYAOTEUJFBS3XQ7CH7K3CTFTC", "length": 10819, "nlines": 126, "source_domain": "etamizhan.com", "title": "பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள்", "raw_content": "\nஅடுத்த வார எலிமினேஷனில் தப்பிக்கப்போகும் ஜோடி யார்\nதொடரந்தும் பிரச்சினை ஏற்படுத்தும் சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பிரச்சினை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து டீசரை விமர்சித்த பாரதி ராஜாக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்\nஇன்று பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் அனிதா\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள்\nபிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் தற்போது கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n← ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\n தோனியின் அதிரடி முடிவு →\nஇருட்டு அறையில் முரட்டு குத்து டீசரை விமர்சித்த பாரதி ராஜாக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்\n8th October 2020 etamizhan Comments Off on இருட்டு அறையில் முரட்டு குத்து டீசரை விமர்சித்த பாரதி ராஜாக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்\nதோனியின் அறையில் தங்கிய சாந்தனு.. ஏன் தெரியுமா\n21st September 2020 etamizhan Comments Off on தோனியின் அறையில் தங்கிய சாந்தனு.. ஏன் தெரியுமா\nஸ்ரேயாஸ் அய்யருக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\n30th September 2020 etamizhan Comments Off on ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nஅடுத்த வார எலிமினேஷனில் தப்பிக்கப்போகும் ஜோடி யார்\n14th October 2020 etamizhan Comments Off on அடுத்த வார எலிமினேஷனில் தப்பிக்கப்போகும் ஜோடி யார்\nஇன்று வெளியிடப்பட்ட பிக்பாஸ் சீசன் 4வின் மூன்றாவது ப்ரோமோவில் 16 போட்டியாளர்கள் ஒரு போட்டிக்கு இரண்டு ஜோடிகளாகப் பிரிந்தனர். எலிமினேஷனில் இருந்து தங்களைக் காப்பாற்ற போட்டியிடவும். இதை\nதொடரந்தும் பிரச்சினை ஏற்படுத்தும் சுரேஷ்\n14th October 2020 etamizhan Comments Off on தொடரந்தும் பிரச்சினை ஏற்படுத்தும் சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பிரச்சினை\n9th October 2020 etamizhan Comments Off on பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பிரச்சினை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து டீசரை விமர்சித்த பாரதி ராஜாக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்\n8th October 2020 etamizhan Comments Off on இருட்டு அறையில் முரட்டு குத்து டீசரை விமர்சித்த பாரதி ராஜ��க்கு பதிலடி கொடுத்த இயக்குனர்\nஅடுத்த வார எலிமினேஷனில் தப்பிக்கப்போகும் ஜோடி யார்\n14th October 2020 etamizhan Comments Off on அடுத்த வார எலிமினேஷனில் தப்பிக்கப்போகும் ஜோடி யார்\nஇன்று வெளியிடப்பட்ட பிக்பாஸ் சீசன் 4வின் மூன்றாவது ப்ரோமோவில் 16 போட்டியாளர்கள் ஒரு போட்டிக்கு இரண்டு ஜோடிகளாகப் பிரிந்தனர். எலிமினேஷனில் இருந்து தங்களைக் காப்பாற்ற போட்டியிடவும். இதை\nதொடரந்தும் பிரச்சினை ஏற்படுத்தும் சுரேஷ்\n14th October 2020 etamizhan Comments Off on தொடரந்தும் பிரச்சினை ஏற்படுத்தும் சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பிரச்சினை\n9th October 2020 etamizhan Comments Off on பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பிரச்சினை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து டீசரை விமர்சித்த பாரதி ராஜாக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்\n8th October 2020 etamizhan Comments Off on இருட்டு அறையில் முரட்டு குத்து டீசரை விமர்சித்த பாரதி ராஜாக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்\nஇன்று பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் அனிதா\n8th October 2020 etamizhan Comments Off on இன்று பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் அனிதா\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/medical-technology/omnivision-world-smallest-image-sensor", "date_download": "2020-10-24T14:42:22Z", "digest": "sha1:NCA6D4DNRPJ745KY3PVUCAQ5IZGR5HQF", "length": 12204, "nlines": 144, "source_domain": "tamilgod.org", "title": " உலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் !! கின்னஸ் உலக‌ சாதனை படைத்தது OmniVision | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Medical technology » உலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் கின்னஸ் உலக‌ சாதனை படைத்தது OmniVision\nஉலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் கின்னஸ் உலக‌ சாதனை படைத்தது OmniVision\nமேம்பட்ட டிஜிட்டல் இமேஜிங் தயாரிப்புக்க���ை (advanced digital imaging solutions) வழங்கி வரும் ஆம்னிவிஷன் (OmniVision), அதன் OV6948 பட சென்சாரினை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.\nCameraCubeChip சென்சார் அடிப்படையிலான‌ கேமரா தொகுதி (camera module)\nOmniVision, OV6948 சென்சாருடன், கேமரா கியூப்ஷிப் (CameraCubeChip) எனப்படும் சென்சார் அடிப்படையிலான‌ கேமரா தொகுதி (camera module) உருவாக்கப்படுவதையும் நிறுவனம் அறிவித்தது.\n120 டிகிரி பார்வைக் கோணத்தைக் கொண்ட இக் கேம‌ரா சென்சார் ஆனது 3 மில்லி மீட்டர் முதல் 30 மில்லி மீட்டர் வரையிலான‌ குவியத்தூரத்தினை (focus range of three to 30 mm) உடையதாகவும் காணப்படுகின்றது.\nஆம்னிவிஷன், தற்போது உலகின் மிகச்சிறிய பட சென்சார் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஒருவரின் சுட்டுவிரலின் முனைப்பகுதியை விடவும் மிக மிக சிறியதாக காணப்படுகின்றது. சுமார் 0.575 x 0.575 மில்லி மீட்ட‌ர் அளவு கொண்ட இந்த சென்சார் ஆனது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.\nஆம்னிவிஷன், தனது சென்சார் மற்றும் கேமரா தொகுதியானது (camera module) முக்கியமாக‌ மருத்துவ பயன்பாடுகளுக்கானது என பரிந்துரைக்கிறது. உடலின் மிகச் சிறிய பகுதிகளை, இரத்த நாளங்கள் வழியாக உயர் தெளிவுத்திறனுடன் படம் பிடிக்க‌ கேமரா தொகுதி உதவும் என்றும் நரம்புகள், கண் பாகங்கள், இதயம், முதுகெலும்பு, பெண்ணோயியல் பகுதிகள், மூட்டுக‌ள் மற்றும் சிறுநீரக அமைப்பு ஆகியவற்றை படம்பிடிக்கலாம்.\n200x200 Pixel கொண்ட புகைப்படங்களை எடுக்கக்கூடியதாகவும், சிறப்பு அம்சமாக‌ நொடிக்கு 30 பிரேம்கள் கொண்ட வீடியோக்களையும் பதிவு செய்கின்றது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nகண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்\nமூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்\nரோபோ செய்த செயற்கை பல் பொருத்து அறுவை சிகிச்சை ; உலகின் முதல் டென்டல் இன்ஃபிளேன்ட்\nஇந்த 'பேனா' 10 வினாடிகளில் புற்றுநோயை கண்டுபிடித்துவிடும்\nவயிற்றுப்புண்களை சரிசெய்யும் சிறு ரோபோக்கள்\nகுழந்தை பிறக்கும் முன்னரே அப்பாவை 'சந்திக்க' வைத்த‌ விர்சுவல் ரியாலிட்டி\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/battle-of-melitene/", "date_download": "2020-10-24T15:03:10Z", "digest": "sha1:55QBCI7OX72TL2MACW7MAYOCA77BG6HR", "length": 8506, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "Battle of Melitene Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nநூருத்தீன் - 23/06/2020 0\nவடக்கே அந்தாக்கியா, எடிஸ்ஸா; தெற்கே ஜெருஸலம் ஆகியன மேற்கத்திய இலத்தீன் கிறிஸ்தவர்களின் ஆளுகைக்குள் வந்துவிட்டன என்று பார்த்தோம். அவை யாவும் 'சிலுவைப் போர் மாநிலங்கள்' (crusades states) என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள்...\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசத்தியமார்க்கம் - 01/09/2020 0\n அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2014-04-18-04-19-31/71-107220", "date_download": "2020-10-24T14:12:56Z", "digest": "sha1:RE6HXBBYOJTTJLVYTFRWNYR67ONUSVU3", "length": 9565, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சங்கிலித் திருடனுக்கு காயம்: பெண் வைத்தியசாலையில் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் சங்கிலித் திருடனுக்கு காயம்: பெண் வைத்தியசாலையில்\nசங்கிலித் திருடனுக்கு காயம்: பெண் வைத்தியசாலையில்\nயாழ்.இணுவில் பகுதியில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுக்க முற்பட்ட திருடனொருவன் பிடிப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் பெண் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nமேற்படி பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்தபோது குறித்த திருடன் அப்பெண்ணை திருட்டு மோட்டார் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளதுடன் பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார்.\nஇதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் திருடன் பிடிபட்டதுடன், பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளான தருணத்தில் அங்கு கூடிய பொதுமக்கள் படுகாயமடைந்த பெண்ணினை வைத்தியசாலையில் சேர்த்ததுடன், குறித்த திருடனைப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளினை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 இலட்சம் கிலோகிராம் மீன்கள் படகுகளில் தேங்கின\nகாலி மாவட்டத்தில் ஞாயிறு சந்தைகளுக்குப் பூட்டு\nசில பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்\nகொரோனா தொற்றாளர்கள் 2883ஆக அதிகரிப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:07:57Z", "digest": "sha1:3JQGSTRPHGZOARHPA23MHEA2EVXMJUHV", "length": 16775, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபனிந்திரநாத் தாகூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபனிந்திரநாத் தாகூர் (Abanindranath Tagore) (1871 ஆகத்து 7 -1951 திசம்பர் 5) இவர் \"கிழக்கத்திய கலைகளின் இந்தியச்சங்க\"த்தின் முதன்மை கலைஞரும் படைப்பாளருமாவார். இந்தியக் கலையில் சுதேசி மதிப்புகளின் முதல் பெரிய நிபுணராகவும் இருந்தார். இதன் மூலம் செல்வாக்குமிக்க வங்காள கலைப் பள்ளியை நிறுவினார். இது நவீன இந்திய ஓவியத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. [1] [2] இவர் குழந்தைகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளராகவும் இருந்தார். 'அபான் தாகூர்' என்று பிரபலமாக அழைக்கப்படும் இவரது புத்தகங்களான ராஜ்காகினி, புடோ அங்லா, நாலக், மற்றும் கைரேர் புத்துல் ஆகியவை பெங்காலி மொழி குழந்தைகள் இலக்கியம் மற்றும் கலைகளில் அடையாளங்கள் ஆகும் .\nபிரிட்டிசு இராச்சியத்தின் கீழ் கலைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டபடி, மேற்கத்திய கலை மாதிரிகளின் செல்வாக்கை எதிர்கொள்ள முகலாய மற்றும் ராஜபுத்ர பாணிகளை நவீனமயமாக்க தாகூர் முயன்றார். வங்காள கலைப் பள்ளியைச் சேர்ந்த மற்ற கலைஞர்களுடன், தாகூர் இந்திய கலை வரலாற்றிலிருந்து பெறப்பட்ட ஒரு தேசியவாத இந்திய கலைக்காக வாதிட்டார். மேலும், அஜந்தா குகைகளிலிருந்தும் உத்வேகம் பெற்றார். தாகூரின் பணி மிகவும் வெற்றிகரமாக இருந்தது. அது இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரிட்டிசு கலை நிறுவனங்களுக்குள் ஒரு தேசிய இந்திய பாணியாக உயர்த்தப்பட்டது.\n1 ��னிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி\nதனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]\nஅபனீந்திரநாத் தாகூர் பிரிட்டிசு இந்தியாவின் கொல்கத்தாவின் ஜோராசங்காவில் குனேந்திரநாத் தாகூர் மற்றும் சௌதாமினி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தாத்தா \"இளவரசர்\" துவாரகநாத் தாகூரின் இரண்டாவது மகன் கிரிந்திரநாத் தாகூர் ஆவார். இவர் புகழ்பெற்ற தாகூர் குடும்பத்தில் உறுப்பினராகவும், கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் மருமகனாகவும் இருந்தார். இவரது தாத்தா மற்றும் இவரது மூத்த சகோதரர் ககனேந்திரநாத் தாகூரும்கலைஞர்களாக இருந்தனர்.\n1880 களில் கொல்கத்தாவின் சமசுகிருதக் கல்லூரியில் படிக்கும்போது தாகூர் ஓவியத்தினைக் கற்றார்.\n1890ஆம் ஆண்டில், தனது இருபது வயதில், அபனீந்திரநாத் கொல்கத்தா கலைப் பள்ளியில் பயின்றார். அங்கு ஓ. கிலார்டி என்பவரிடமிருந்து வண்ணக் கலவைகளைப் பயன்படுத்தவும், அந்த நிறுவனத்தில் கற்பித்த ஐரோப்பிய ஓவியரான சி. பால்மரிடமிருந்து எண்ணெய் ஓவியம் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார். [3]\n1889ஆம் ஆண்டில், பிரசன்னா குமார் தாகூரின் வழித்தோன்றலான புஜகேந்திர பூசண் சாட்டர்ஜியின் மகள் சுகாசினி தேவி என்பவரை மணந்தார். இந்த காலக்கட்டத்தில் இவர் ஒன்பது வருட படிப்புக்குப் பிறகு சமசுகிருதக் கல்லூரியை விட்டு வெளியேறி புனித சேவியர் கல்லூரியில் சிறப்பு மாணவராக ஆங்கிலம் பயின்றார். அதில் இவர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயின்றார்.\nஇவருக்கு சுனயானி தேவி என்ற சகோதரி இருந்தார். [4]\nஅபனீந்திரநாத் தாகூர் வரைந்த \"கணேஷ்-ஜனனி\"\n1890களின் முற்பகுதியில் சாதனா என்ற இதழிலும், சித்ராங்கதாவிலும், இரவீந்திரநாத் தாகூரின் பிற படைப்புகளிலும் பல ஓவியங்கள் வெளியிடப்பட்டன. இவர் தனது சொந்த புத்தகங்களிலும் ஓவியங்களை வரைந்தார். சுமார் 1897 ஆம் ஆண்டில், இவர் அரசாங்க கலைப் பள்ளியின் துணை முதல்வரிடமிருந்து பாடப்பயிற்சியினைப் பெற்றார். பாரம்பரிய ஐரோப்பிய கல்வி முறையில் பயின்று, முழு அளவிலான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இந்த காலகட்டத்தில் இவர் முகலாய கலையின் செல்வாக்கின் கீழ் வரத் தொடங்கினார். கிருட்டிணரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல படைப்புகளை முகலாய செல்வாக்குமிக்க பாணியில் உருவாக்கினார். ஈ .பி . ஹேவல் என்பவரைச் சந்தித்தபின், தாகூர் அவ��ுடன் கொல்ல்கத்தா கலைப்பள்ளியில் கலை போதனைகளை புத்துயிர் பெறவும் மறுவரையறை செய்யவும் பணியாற்றினார். இந்த திட்டத்தை கிழக்கத்திய கலையின் இந்தியப் பள்ளிச் சங்கத்தை அமைத்த இவரது சகோதரர் ககனேந்திரநாத் ஆதரித்தார்.\nதாகூர் ஓவியத்தின் பாரம்பரிய இந்திய நுட்பங்களை நம்பினார். இவரது தத்துவம் மேற்கின் \"பொருள்முதல்வாத\" கலையை நிராகரித்து மீண்டும் இந்திய பாரம்பரிய கலை வடிவங்களுக்கு வந்தது. முகலாய ஓவியப் பள்ளி மற்றும் விஸ்லரின் அழகியல் ஆகியவற்றால் இவர் செல்வாக்கு பெற்றார். தாகூர் தனது பிற்கால படைப்புகளில், சீன மற்றும் ஜப்பானிய கைவேலை மரபுகளை தனது பாணியில் ஒருங்கிணைக்கத் தொடங்கினார்.\nஇரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி ஆங்கிலத்தில் வெளியாகி தாகூர் குடும்பத்திற்கு சர்வதேச புகழ் அளித்தது, இது மேற்கில் அபனீந்திரநாத்தின் கலைத் திட்டங்களை நன்கு அறிய உதவியது.\nஅபனீந்திரநாத் 1942 இல் விஸ்வ பாரதியின் வேந்தராக இருந்தர். [5]\nபாரத மாதா' (சி. 1905)\nபயணத்தின் முடிவு (சி. 1913)\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 29 November 2011 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/212-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-24T15:49:01Z", "digest": "sha1:I4DSLH5WKDX62V5BZAXC4NQPCCY2KS2Y", "length": 10415, "nlines": 68, "source_domain": "thowheed.org", "title": "212. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n212. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை\n212. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை\nஇவ்வசனத்தில் (10:16) தமது தூய வாழ்க்கையை ஆதாரமாகக் காட்டி தூதுத்துவத்தை நிறுவுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது.\nதாம் இறைத்தூதர் என்பதற்குத் தமது கடந்த கால வாழ்க்கையை முக்கியமான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் முன்வைத்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அம்மக்கள் அறிந்தத���ல்லை.\nஊரில் மிகப்பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.\nசுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத்தான் அம்மக்கள் கண்டார்கள்.\n\"இவரை முழுமையாக நம்பலாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.\nஎந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்தகால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத்தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் \"நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது'' என்ற சொல்வழக்கு இங்கு உள்ளது.\nதாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.\nஇதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலைநாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்று தம்மை அறிமுகப்படுத்துவதற்கு முன் பொய், பித்தலாட்டம், ஒழுக்கக்கேடு, தீய பழக்கங்கள் போன்ற அனைத்திலிருந்தும் அவர்கள் விடுபட்டு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இவ்வசனம் சான்றாகவுள்ளது.\nஇறைத்தூதராக ஆன பின்பு அதை விடத் தூய்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தனி விஷயம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று சொன்னபோது தமக்கு எதிராக எழுப்பப்பட்ட எல்லா விமர்சனங்களையும் எப்படி முறியடித்தார்கள் என்பதை மேலும் அறிய 468வது குறிப்பைக் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 211. அனைவரும் கல்வி கற்க வேண்டுமா\nNext Article 213. மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587788", "date_download": "2020-10-24T15:12:23Z", "digest": "sha1:54FPTTE6NQNLVQ5SIRY3O3UOGBZQNI6D", "length": 17588, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் மோடி: மே.வங்கத்துக்கு 1000 கோடி நிவாரணத் தொகை: பலியானோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் மோடி: மே.வங்கத்துக்கு 1000 கோடி நிவாரணத் தொகை: பலியானோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி\nபுதுடெல்லி: மேற்கு வங்கம், ஒடிசாவில் அம்பன் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் நேற்று பார்வையிட்டார். பெரும் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்திற்கு உடனடி இடைக்கால நிவாரணமாக ரூ.1000 கோடியும், பலியானோர் குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குவதாக அவர் அறிவித்தார்.\nவங்கக் கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்கதேசத்தி��் இடையே கடந்த 20ம் தேதி கரையை கடந்தது. கொல்கத்தா உட்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நேற்று காலை பிரதமர் மோடி விமானம் மூலம் கொல்கத்தா சென்றார்.\nஅவரை மேற்கு வங்க ஆளுநர் ெஜக்தீப் தன்கரும், முதல்வர் மம்தாவும் வரவேற்றனர். பின்னர்,மூவரும் ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். பிறகு, வடக்கு 24 பர்கனாசின் பசிரத் பகுதியில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘‘புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதியும் மத்திய அரசு வழங்கும்.\nமேலும், மேற்கு வங்கத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடி இடைக்கால நிவாரணமாக ரூ.1000 கோடி வழங்கப்படும். சோதனை நேரத்திலும் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு துணிவுடன் அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது,’’ என பாராட்டினார். அதைத் தொடர்ந்து, விமானம் மூலம் ஒடிசா சென்ற பிரதமர் மோடி, முதல்வர் நவீன் பட்நாயக்குடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் ஒடிசாவுக்கு ரூ.500 கோடி நிவாரண தொகை அறிவித்தார்.\nமலர் கொத்தில்லை வணக்கம் மட்டுமே\nபிரதமர் மோடியை கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்ற மம்தாவும், புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்ற நவீன் பட்நாயக்கும் சமூக இடைவெளியை பின்பற்றினர். முகக்கவசம் அணிந்து வந்த அவர்கள், பிரதமரை வரவேற்க கைகுலுக்கவோ, மலர் கொத்து வழங்கவோ இல்லை. வணக்கம் மட்டும் தெரிவித்தனர். பிரதமரும் முகக் கவசம் அணிந்திருந்தார். .கூட்டாக பேட்டி அளித்த போதும் 6 அடி சமூக இடைவெளி விட்டு நின்றனர்.\n* மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மேலும் 5 சடலங்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம், புயலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.\n* லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.\n* கொல்கத்தா, பர்கனாஸ், கிழக்கு மிட்னபூர், ஹூக்ளி, ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம், செல்போன் சேவை கடுமையாக பாதித்துள்ளது.\n* மீட்பு பணிகளும், சாலைகள் சீரமைப்பு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்புகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடக்கின்றன.\n* வடக்கு, தெற்கு 24 ப���்கனாஸ் மாவட்டங்களில் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 700 கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.\n* தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.\n* அம்பன் புயலால் ஒடிசாவில் பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.\n1 லட்சம் கோடி இழப்பு\nபுயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா அளித்த பேட்டியில், ‘‘அம்பன் புயலால் ஏற்பட்ட சேதம், தேசிய பேரிடரை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பு. இதுபோன்ற ஒரு அழிவை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. வழக்கமான நிலை திரும்ப கொஞ்ச காலமாகும். இப்போது ஊரடங்கு, கொரோனா பாதிப்பு, புயல் பாதிப்பு என மூன்று சவால்களை ஒரு சேர சந்தித்து வருகிறோம். அம்பன் புயலால் சுமார் 8 மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு எவ்வளவு நிவாரண நிதி தர வேண்டுமென முடிவெடுப்பது அவர்கள் விருப்பம். நாங்கள் சேத மதிப்பு விவரங்களை கொடுத்து விடுவோம்,’’ என்றார்.\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘அம்பன் புயலால் மேற்கு வங்கம், ஒடிசா இரு மாநிலங்களும் கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளன. இப்புயலால் தங்கள் சொந்தங்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது முழு ஆதரவு வழங்க தயாராக இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு, இதே மாதத்தில் அய்லா புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதை விட அம்பன் புயல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. மேலும், புயல் பாதிப்பிலிருந்து மீள இந்தியா, வங்கதேச மக்களுக்கு தேவையான உதவிகளை ஐநா.வின் மனித நேய அமைப்புகள் வழங்கி வருவதாகவும், புயலால் இருநாட்டிலும் 1.9 கோடி குழந்தைகளின் உடல் நலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடி சுமார் 3 மாதத்திற்குப் பிறகு டெல்லியிலிருந்து வெளி மாநிலத்திற்கு சென்றுள்ளார். கடைசியாக அவர் கடந்த பிப்ரவரி 29ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ், சித்ரகூட் பகுதிகளுக்கு சென்றார். அதன��பின், கொரோனா பரவலால் அவர் எங்கும் செல்லவில்லை. தற்போது, 83 நாட்களுக்குப் பிறகு நேற்று மேற்கு வங்கம், ஒடிசா சென்று திரும்பி உள்ளார்.\nபுயல் பாதிப்புகள் மோடி மேற்கு வங்கம் ஒடிசா அம்பன் புயல்\nநவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nகேரள அரசு பஸ்களில் கட்டணத்தை குறைக்க முடிவு\nமருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% ஒதுக்கீடு: நடப்பு ஆண்டு அமல்படுத்தப்படுமா...நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்.\nகிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி\nஜம்மு-காஷ்மீரில், தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் : மெஹ்பூபா முஃப்தி மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்\nவளம்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவேன் என்ற மோடி ஆட்சியில் வறுமைதான் வளர்ந்திருக்கிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/10_13.html", "date_download": "2020-10-24T15:58:24Z", "digest": "sha1:JXZIWQXLOKGWHJC7KUUEHZJ7F75RKP6E", "length": 9160, "nlines": 101, "source_domain": "www.kalvinews.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணம் - நிர்மலா சீதாராமன்", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணம் - நிர்மலா சீதாராமன்\nமாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய���தியாளர்களிடம் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது. விநியோக தடைகள் ஓரளவு குறைந்துவிட்டன, ஆனால் நுகர்வோர் தேவைக்கு இன்னும் ஊக்கமளிக்க வேண்டும் என்றார்.\nமாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படும். கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் கூடுதல் பணம் செலவழிப்பதால் பொருட்களின் தேவை அதிகரித்து, வியாபாரம் ஊக்கம் பெறும் என்றார். மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணமாக இந்தாண்டு வழங்கப்படும். ரூபே கார்டு மூலம் வழங்கப்படும் பணத்தை நிதியாண்டின் இறுதி வரை அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ரூ.10 ஆயிரம் முன்பணம் மாதந்தோறும் ரூ.1000 என்ற அடிப்படையில் 10 மாதங்களில் பிடித்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nநுகர்வோர் செலவினம் மற்றும் மூலதனச் செலவுகளை அதிகரிப்பதற்காக இன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் 2021 மார்ச் 31 க்குள் செலவிடப்பட வேண்டிய தேவையை ரூ .73,000 கோடி அதிகரிக்கும் என்று மதிப்பிடுகிறோம். சாலைகள், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, நீர் வழங்கல், நகர்ப்புற மேம்பாடு மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மூலதன உபகரணங்கள் ஆகியவற்றின் மையத்தின் மூலதன செலவினங்களுக்கு ரூ .25,000 கோடி கூடுதல் பட்ஜெட் வழங்கப்படும்.\nசிறப்பு விழா அட்வான்ஸ் திட்டத்தின் ஒரு முறை வழங்க ரூ. 4,000 கோடி; அனைத்து மாநில அரசாங்கங்களும் வழங்கினால், மற்றொரு ரூ. 8,000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் இதை எந்த பண்டிகையிலும் செலவிடலாம் என்று தெரிவித்தார்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \nG.O 116 ன் படி ஊக்க ஊதியம் ஆணை பெற நிதித் துறையின் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் வ��ண்ணப்பம். (New )\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_bonda_vadai/30_type_bonda_vadai_6.html", "date_download": "2020-10-24T15:36:49Z", "digest": "sha1:2Y7I6P2GGOELODINH25GO6QFR2HQEM7K", "length": 14539, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கீரை வடை, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, நன்கு, Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான போண்டா வடை » கீரை வடை\nதேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், கடலைப்பருப்பு - கால் கப், அரைக்கீரை (அ) சிறுகீரை (அ)முளைக்கீரை - 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, சீரகம் - அரைடீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின்மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய்,இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்புசேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும்எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.\nகீரை வடை, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, நன்கு, Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-10-24T15:15:23Z", "digest": "sha1:3BZXE7QUIHIEYC3Q4BHGJKTAU5GDYSUG", "length": 225126, "nlines": 569, "source_domain": "aravindhskumar.com", "title": "விமர்சனம் | Aravindh Sachidanandam | Page 2", "raw_content": "\nஆழம் இதழில் எழுதிய கட்டுரைகள்.\nயே ஜவானி ஹே தீவானி\nஇந்திய சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. நாயகனும் நாயகி சந்தித்து, காதலிக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் காதல் செய்வதுதான் இந்திய படங்களின் வழக்கமான திரைக்கதை. அந்தவகையில், யே ஜவானி ஹே தீவானி எந்த வகையில் மாறுபட்டிருகிறது என்று பார்க்கலாம்.\nகபீர் (ரன்பீர் கபூர்), அவி (ஆதித்யா ராய் கபுர்), அதித்தி (கல்கி கோய்ச்லின்) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையை கழிக்க மணாலி செல்லலாம் என முடிவெடுகின்றனர். இவர்கள் பயணத்தில் வந்து இணைகிறார் நைனா (தீபிகா படுகோனே). நைனா மருத்துவ கல்லூரி மாணவி. மிகுந்த கட்டுபாட்டுடன் வளர்க்கப் பட்டவள். எந்நேரமும் படிப்புதான். சுற்றுலா சென்ற இடத்தில் கூட படிக்கும் அளவுக்கு, அவள் ஒரு படிப்பாளி. ஆனால் வாழ்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறவன் கபீர். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவன். யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிகொள்ள விரும்பாதவன். உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்ற ஆசைகொண்டவன். காதல், திருமணம் போன்றவற்றில் அவனுக்கு துளியும் ஆர்வமில்லை. அவன் நைனாவிற்கு, வாழ்கையை ரசிக்க சொல்லிக் கொடுக்கிறான். வாழ்வின் ஆழகான தருணங்களை கொண்டாட கற்றுத் தருகிறான். அவனின், தூய்மையான குணத்தை கண்டு அவனிடம் தன் உள்ளத்தை பறிகொடுக்கிறாள் நைனா. காதலை சொல்லலாம் என அவள் முடிவு செய்யும்போது, கபீர் மேற்படிபிற்காக வெளிநாடு செல்கிறான். வருடங்கள் உருண்டோடுகின்றன. நைனா டாக்டர் ஆகிறாள். கபீர் வெளிநாட்டில், தொலைகாட்சியில் ஒளிபதிவாளராகிறான். எட்டு வருடங்களுக்கு பின், அதித்தியின் திருமணத்தில், அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். இப்போது, கபீருக்கு நைனாவின் மீது காதல் மலர்கிறது. ஆனால் சந்தர்ப்பங்கள் அவர்களை மீண்டும் பிரித்து வைக்கிறது. இறுதியில் அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.\nஒருவகையில், படத்தின் கதை என்னமோ சம்ப்ரதாயமான காதல் கதைதான். ஆனால் திரைக்கதை தொய்வின்றி நகர்வாதால் சலிப்பு தட்டவில்லை. மேலும் படத்தில் பல திறமையான நடிகர்கள் நடித்திருப்பதால் படம் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர், தன் மீதிருக்கு��் சாக்லேட் கதாநாயகன் முத்திரையை உடைக்க விரும்பவில்லை போலும். அதனால் தான் இந்த படத்திலும் ஜாலியான கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருக்கிறார். எப்போதும் தன்னை பற்றி மட்டுமே கவலைப்படும் சுயநலமிக்க கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் தீபிகா படுகோனே. எப்போதும் தயக்கத்துடனேயே வலம்வரும் கதாபாத்திரம் இவருடையது. தீபிகா தன் முந்தைய படங்களை விட மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். உண்மையில் இவர் சிறப்பாக நடித்த முதல் படம் இதுதான் என்று கூட சொல்லலாம். இவரைப் போல் சிறப்பாக நடித்திருக்கும் இன்னொரு நடிகை கல்கி கோய்ச்லின். இவர்களை தவிர படத்தில் பெரிய ஸ்டார் பட்டாளமே உண்டு. அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். கபீரின், பொறுப்பான-அமைதியான தந்தையாக வாழ்ந்திருக்கிறார் பரூக் ஷேக். அவரை போன்ற சிறந்த நடிகரை இன்னும் சரிவர பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.\nபடத்தை எழுதி இயக்கியிருப்பவர். அயன் முகர்ஜி. இவர் தன் முந்தைய படமான, ‘வேக் அப் சித்’யிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலம், வசனம். இந்த படத்தை ஒரு பீல் குட் படமாக உருவாக்கியதில், வசனத்திற்கு முக்கிய பங்குண்டு. படத்தை திறம்பட ஒளிப்பதிவு செய்திருப்பவர் மணிகண்டன். படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான திருமண கொண்டாட்டங்களையும், குழுமையான காஷ்மீரையும் இவரது கேமரா அழகாக படம்பிடித்திருக்கிறது.\nபடத்தை தயாரித்தவர் கரன் ஜோகர் என்பதாலோ என்னவோ படத்தில் கரன் ஜோஹரின் முத்திரைகள் நிறைய இருக்கின்றன. பிரம்மாண்டமான நடனக்காட்சிகள், துள்ளலான பாடல்கள் என் கரன் ஜோஹர் படங்களுக்கே உரித்தான மசாலா காட்சிகள் படத்தில் நிறைய உள்ளன. அதனால் அயன் முகர்ஜியின் ஸ்டைல் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.\nஇளைஞர்களைப் பற்றிய கதை எனினும், படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. மேலும், காதல் காட்சிகளை விட, கபீரும் அவனது நண்பர்களும் அடிக்கும் லூட்டிகள் அதிக சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது. இறுதியில், படம் சொல்லும் கருத்து, உங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்தமாதிரி வா���ுங்கள் என்பதே. மொத்தத்தில் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம். படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.\nஉதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல….\nஉதிரிப்பூக்கள் ‘விஜயன்’, Cape fear ‘Robert De Niro’ , கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை…\nஉதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன் தனித்து நிற்கிறார். அவருடன் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார் அரவிந்த்சாமி. வருங்கால தமிழ் சினிமாவிற்கு இரண்டு திறமையான நடிகர்கள் கிடைத்துவிட்டனர்…\nநன்மையையும் தீமைக்கும் நடக்கும் போராட்டமே கடல். அதை ஒரு அழகான நாவல் வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள். கதை நகரும் பாணி நாவல் வடிவத்தில் இருப்பதன் விளைவு, பலர் இதை Slow-Screenplay என்கிறார்கள்.\nஒரு கதை வேகமாக நகர்வது கதை மாந்தர்களை பொறுத்தே இருக்கிறது. இதில் வரும் கதை மாந்தர்கள் சாதரணமானவர்கள். அவர்களின் வாழ்க்கை சாதரனமானனவை. அவர்கள் வாழ்கையின் சாதரணமான நிகழ்வுகளே இப்படத்தின் திரைக்கதை. ஆனால் கதைக்கு தேவையுடைய காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு, ஒவ்வொன்றும் Distinct-ஆன காட்சிகள். அதனால் இதை சோடை போன திரைக்கதை என்பது உசிதமன்று. திரைக்கதை கதைக்கானது, அதை இப்படத்தில் சரியாகவே செய்திருக்கின்றனர்.\nஒரே நெருடல், வழக்கமான தமிழ் படங்களை போல் கதாநாயகியை பாடலுக்காக மட்டும் பயன் படுத்திவிட்டனர். முக்கியமான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கவேண்டிய கதாநாயகி கதாப்பாத்திரம், சற்று அழுத்தமற்று போய்விட்டது…\nஇது ஒரு வித்தியாசமான கதை இல்லைதான். ஆனால் இப்படத்தில் இழையோடும் உட்கருத்துக்களும், இதில் நடித்தவர்களின் திறமையான நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. அனைவரும் தங்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து செவ்வன நடித்திருக்கின்றனர்..\nஒருவன் நல்லவனாகே இருக்க முயன்று தோற்கிறான். ஒருவன் தீயவானாக் இருந்துக் கொண்டு தான் ஜெயித்து விட்டதாக எண்ணிக்கொள்கிறான். நல்���வனாக இருப்பதா, கெட்டவனாக இருப்பதா என குழம்பும் ஒருவன் காலம் ஏற்ப்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை நம்பிக்கையுடன் இறுகப் பற்றிக்கொண்டு பக்குவமடைகிறான். இங்கு நம்பிக்கையே உண்மையான கதாநாயகன். இதுவே கடல் படத்தின் சாராம்சம்..\nDirector touch ஒரு புறம் இருக்க Writer’s touch இந்த படத்தில் நிறைய உண்டு. கதாப்பாத்திரங்களை சிறப்பாக வார்த்தெடுத்த பெருமை, கதாசிரியரையே சேரும். காட்சியை கவித்துவமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒவ்வொரு கோணமும் ஒரு கலைப்படைப்பாக அமைந்துள்ளது. அதற்க்கு பலம் சேர்த்துள்ளது ஆரவாரமற்ற பின்னணி இசை. மணிரத்னத்தின் டச் இந்த படத்தில் இல்லை என்கிறார்கள். நாயகன், அக்னி நட்சத்திரம், பாம்பே போன்ற படங்களை எடுத்த மணிரத்னத்தை இதில் தேடினால் அவர் கிடைக்கமாட்டார். இந்த கதைக்கு அவர் தேவைப்படவில்லை. புதிய முயற்சிகளை செய்ய வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை, அதை அவர் செய்திருக்கிறார். இதில் இலக்கியத்தை திரையில் இலக்கியமாகவே கொணர மணி முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மற்றப்படி மணிரத்னம் படங்களுக்கே உரித்தான வண்ணங்கள், துண்டு வசனங்கள் இந்த படத்திலும் உண்டு. தன் மற்றப் படங்களை போல் இதிலும் தான் சொல்ல வந்ததை சுருங்க-விளங்க சொல்லியிருக்கிறார்.\nகடல் ஒரு தரமான பொழுதுபோக்கு படம். மணிரத்தினம் என்ற கலைஞனின் மீது மிரட்சியும் எதிர்ப்பார்ப்பும் வைத்துக் கொண்டு ‘கடல்’ படத்திற்கு போனால் நிச்சயம் கடல் ஆழமற்று தோன்றலாம். எந்த எதிர்பார்ப்புமின்றி பார்ப்போர்க்கு, கடல் ஒரு அழகான நாவலாக தோன்றும்.வெறும் ‘Racy Entertainer’ எதிர்பார்போர்க்கு பிடிப்பதற்கு வாய்ப்பில்லை..\nPosted in இந்திய சினிமா, சினிமா, தமிழ் சினிமா, விமர்சனம்\t| Tagged aravindhskumar | 1 Comment\nஎதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதற்கிணங்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறந்ததாக அமைந்து கால புத்தகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளும்.அவ்வாறான ஒரு படமே ‘பர்ஃபி’.\nஇந்த படத்தின் ட்ரைலரே பல வகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத��து நடித்துக் கொண்டிருக்க, கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா மனநலம் குன்றிய பெண்ணாக நடித்திருக்கிறார், டார்க் (Dark) கதைகளை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்த அனுராக் பாசு முதல் முதலாக ஒரு ‘ஃபீல் குட்’ (feel good ) படத்தை எடுத்திருக்கிறார் என்பன போன்ற பல விடயங்கள் ட்ரைலரில் தெளிவாக தெரிந்தது.\nஅதே சமயத்தில் பிரெஞ்சு திரைப்படமான அமிலியின்(Amelie) பின்னணி இசையை அப்பட்டமாக ‘பர்ஃபி’’ ட்ரைலரில் உபயோகித்திருப்பதையும், அமிலியை போல் ‘கலர் கிரேடிங்’’ (Color Grading) செய்யப்பட்டிருப்பதையும் கண்டதும் ஒருவேலை அந்த பிரெஞ்சு படத்தைதான் ரீமேக் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. எல்லாக் சந்தேகங்களுக்கும் தனக்கே உரித்தான பாணியில் விடை சொல்லி இதயத்தை வருடுகிறான் ‘பர்ஃபி’’.\nடார்ஜிலிங்கில் வசிக்கும் ஏழை மாற்றுத்திறனாளி பர்ஃபி. வாய் பேச காது கேட்க இயலாதவர். அவ்வூரிற்க்கு குடி பெயரும் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணான ஸ்ருதிக்கும் பர்ஃபிக்கும் காதல் மலர்கிறது. ஸ்ருதி ஏற்கனவே திருமணம் நிச்சயமானவரெனினும் பர்ஃபியின் குணாதிசயங்களை கண்டு தன் மனதை பர்ஃபியிடம் பறிக்கொடுக்கிறார். வழக்கமாக எல்லாக் காதலுக்கும் தடையாக நிற்கும் அந்தஸ்த்து இவர்கள் காதலுக்கும் பெரும் தடையாக வந்து நிற்க, ஸ்ருதி தனக்கு நிச்சயிக்கப் பட்டவரையே திருமணம் செய்துக் கொண்டு கொல்கத்தா சென்று விடுகிறார்.\nகிட்டத்தட்ட ஐந்தரை வருடங்கள் உருண்டோடுகிறது.தன் தந்தையின் சிகிச்சைக்காக பர்ஃபிக்கு அவசரமாக பணம் தேவைப்பட, ஊரின் பெருந்தனக்காரரின் பேத்தியான ஜில்மில்லை கடத்தி பணம் பறிக்க முடிவுசெய்கிறார். மன நலம் குன்றிய ஜில்மில்லை முயன்று கடத்தி பணம் பறித்தும் விடுகிறார் பர்ஃபி. சிறு வயதிலிருந்து ஆஷ்ரமத்தில் வளர்ந்த ஜில்மில்லிற்கு பர்ஃபியை பிடித்துவிடவே, மீண்டும் வீட்டிற்கு செல்ல மறுக்கிறார். இதற்கிடையில் வங்கி ஒன்றை கொள்ளை அடிக்க முயன்ற வழக்கிலும், ஜில்மில்லை கடத்திய வழக்கிலும் பர்ஃபியை போலீஸ் துரத்துகிறது. போலீசிடம் இருந்து தப்பி ஜில்மில்லையும் அழைத்து கொண்டு பல இடங்களுக்கு பயணிக்கிறார் பர்ஃபி. எல்லார் மனதையும் கொள்ளைக் கொள்ளும் தூய்மையான உள்ளம் கொண்ட பர்ஃபி ஜில்மில்லின் உள்ளத்தையும் கொள்ளை க��ள்வதில் ஆச்சர்யமொன்றுமில்லை .இறுதியில் கொல்கத்தாவில் குடியேறும் பர்ஃபி தன் முன்னால் காதலி ஸ்ருதியை சந்திக்கிறார். பர்ஃபியிடம் கொண்ட ஊடலின் காரணமாக ஜில்மில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கொல்கத்தாவை விட்டு வெளியேறுகிறார். பின் பர்ஃபியும் ஸ்ருதியும் ஜில்மில்லை தேடுகிறார்கள். தேடல் பயணத்தின் போது, தான் இன்னும் பர்ஃபியை காதலித்துக் கொண்டிருப்பதை உணர்கிறார் ஸ்ருதி. இறுதியில் யார் யாரோடு இணைகிறார்கள் என்பதோடு முடிகிறது கதை.\nஇது எந்த அந்நிய மூலத்தையும் தழுவாத ஒரு சிம்பிளான கதை.’குறைவான வசனங்கள், நிறைவான காட்சிகள்’’ என்ற அடிப்படை திரைக்கதை விதியை பின்பற்றி எழுதப்பெற்ற திரைக்கதை. படத்தில் வசங்கள் மிகக் குறைவு. காட்சிகளாலே படத்தை நகர்த்தி தான் ஒரு தேர்ந்த கதைச்சொல்லி என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் அனுராக் பாசு. ஆனால் தேவையில்லாமல் ‘நான்-லினியர்’(NonNon-Linear) உத்தியை பயன்படுத்தி பார்வையாளர்களை குழப்பியிருக்கின்றனர். ஸ்ருதி பர்ஃபியை விட்டு பிரிந்ததும் கிட்டதட்ட ஆறுவருடம் கழித்து மீண்டும் சந்திப்பதாக அமைந்துள்ளது திரைக்கதை. ஆறு வருடம் எப்படிக் கடந்த்தோடியது என்பதை விவரிக்கவில்லை. கதைக்கு எந்த ஒரு அடிப்படை தேவையுமின்றி ‘ஆறு வருட இடைவெளி’’ என்பதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதும் விளங்கவில்லை. மேலும் திரையில் எந்தக் கதாப்பாத்திரங்களுக்கும் வயதாகவில்லை. இறுதிக் காட்சியில், கதாப்பாத்திரங்களுக்கு வயதானதைக் காட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கும் ஒப்பனை மூன்றாம் தரமாக அமைந்துள்ளது. சமிபத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆப் வசைப்பூர்’’ படத்திலும் ஒப்பனை மூன்றாம் தரமாகவே அமைந்திருக்கும். பலக்கோடி செலவழித்து எடுக்கப்படும் பாலிவுட் படங்களில் ஒப்பனை மூன்றாம் தரமாக அமைந்துள்ளது ஆச்சர்யமளிக்கிறது.முகம் சுழிக்கவும் வைக்கிறது.\nபடத்தின் இன்னொரு கதைசொல்லி இசையமைப்பாளர். தன் இசையின் மூலம் புதியதொரு கதை சொல்கிறார் அவர். பல இடங்களில் காட்சிகளை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறது இசை. அதே சமயத்தில் படத்தின் தீம் ம்யுசிக் ‘அமிலி’’ படத்திற்காக யான் டீர்சென் (Yann Tiersen) இயற்றிய இசையை நினைவுப் படுத்துகிறது.\nபர்ஃபியாக ரன்பீர் கபூர், எந்த ஒரு பெரிய நடிகரின் பாணியையும் பின��பற்றாமல் அசலான நடிப்பால் முத்திரைப் பதிக்கிறார். ஸ்ருதியிடம் தன் காதலை சொல்வதிலும், அவர் திருமணம் நிச்சயமானவர் என்பதையறிந்து சொன்ன காதலை வாபஸ் வாங்குவதிலும் ரன்பீர் வெளிப்படுத்தியிருக்கும் பாவனைகள் தனித்துவம். படம் முழுக்க அவர் வெளிப்படுத்தியிருக்கும் காமிக்கல் (comical) உடல்மொழி படம் முடிந்தபின்னும் நினைவிலிருந்து நீங்க மறுக்கிறது. ஜில்மிலாக பிரியங்கா சோப்ராவும் , ஸ்ருதியாக இலியானாவும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். பிரியங்கா அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். முன்னால் உலக அழகியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் துளிக் கூட எழாத அளவிற்கு பிரியங்காவின் நடிப்பு ஒரு மனவளர்ச்சி குன்றிய பெண்ணை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அதற்க்கு அவரின் உடையமைப்பும் பெரிதும் உதவியுள்ளது.\nஎன்னதான் கதாபாத்திரங்கள் ஒழுங்காக நடித்தாலும் அவர்களின் பாவனைகளை ஒழுங்காக படம்பிடிப்பது மிகமுக்கியமான பணி. அவ்வகையில் பர்ஃபி படத்திற்கு தன் ஒளிப்பதிவின்மூலம் உயிரூட்டியிருப்பவர், ஒரு தமிழர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். படமுழுக்க நிரம்பிக் கிடக்கின்றன வண்ணங்கள். அந்த வண்ணங்களை வண்ணமயமாக படம் பிடித்திருக்கிறது அவரது கேமரா. அதை திரைப்பட தொகுத்த படத்தொகுப்பாளரையும் பாராட்டிட வேண்டும்.\nஇந்த படத்தில் செய்யப் பட்டிருக்கும் தனித்துவமான ‘கலர்கிரேடிங்’ இதுவரை எந்த இந்தியப் படத்திலும் செய்யப்பட்டதில்லை. அதுவே காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறது.ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்திருப்பது திரையில் தெரியும்.\nபடத்தில் நிறைகள் நிறைய இருந்தாலும். திருஷ்டி வைத்தாற்போல் படத்தின் குறையாக நம் மனதை நெருடுவது அசல்தன்மையற்ற சிலக் காட்சிகள்.கருப்பு வெள்ளையில் கண்ட சார்லி சாப்லின் படங்களை கலரில் காண்கிறோமா என்று எண்ணும் அளவிற்கு பல சாப்ளின் படக்காட்சிகள் இப்படத்தில் உபயோகியப் பட்டிருக்கின்றன.. மேலும் நோட் புக் (Note Book) , கிக்குஜிரோ (Kikujiro) ,சிங்கிங் இன் தி ரெயின் (Singing in the Rain ) போன்ற பல உலக படங்களில் இருந்து காட்சிகள் தழுவப்பட்டிருக்கின்றன.\nஇதையெல்லாம் மீறி பர்ஃபி தனித்து நிற்கிறான்.காரணம், மாற்றுத் திறனாளிகளைப் பற்றி எடுக்கப் பட்ட அனைத்து படங்களும் அவர்கள் மீது பரிதாபம் விளைவிப்பதையே அடிப்படை நோக்காக கொண்டு எடுக்கப் பட்டிருக்கும்.ஆனால் பர்ஃபி பரிதாபத்தை ஏற்ப்படுத்தவில்லை. பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றான்.\nஇந்திய சினிமாவை பொறுத்தவரையில் ‘ஃபீல் குட்’’ படங்கள் மிக மிக குறைவு. அதுவும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் பொதிந்திருக்கும்\nசிறுசிறு சந்தோசங்களை மையப்படுத்தி இதுவரை யாரும் படம் எடுக்க முயற்சித்ததில்லை. அவ்வகையில் பர்ஃபி ஒரு புது முயற்சி. அதற்காகவே பர்ஃபி பாராட்டுதலுக்குரிய திரைப்படமாகிறது. வாழ்வில் ஒளிந்திருக்கும் குறைகளை மறந்து, வாழ்வை அழகாக வாழ்வதைப் பற்றி பேசும் ‘பர்ஃபி’’சுவையானவன்…\nPosted in இந்திய சினிமா, சினிமா, விமர்சனம், ஹிந்தி சினிமா\t| Tagged ஹிந்தி சினிமா | Leave a comment\nசில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும்.\nசில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை.\nஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றி படம் எடுக்க முயற்ச்சித்தமைக்கும், (ஆனால் அந்த முயற்சி மன்னைகவ்வியுள்ளது.) அதற்காக இந்த ஹீரோ மெனக்கெட்டமைக்கும் பாராட்டுக்கள்…\nஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற கதை கருவிற்கும், இந்தக் கதை களத்திற்கும் சம்பந்தமேயில்லை. படத்தின் கதை என்னவோ typical தமிழ் டபுள் ஆக்சன் மசாலா படத்தின் கதைதான். ஆனால் டபுள் ஆக்சன் படமாக எடுத்தால் ‘கெத்’ இருக்காது என்பதற்காக, வித்தியாசமான முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று ஒரு கேலி சித்திரத்தை படைத்துள்ளனர்.\nதமிழ் சினிமாவில் டபுள் ஆக்சன் கதைகள் பின்வரும் மாதிரிதான் இருக்கும். ஒரு ஹீரோ சாது, இன்னொருவர் முரடன். வில்லனை எதிர்த்து முதலில் ஒருவர் போராடுவார், பின் தவிர்க்கமுடியாத ஒரு தருணத்தில் அந்த கடமை இரண்டாமானவரை வந்து சேரும். அந்த இரண்டு ஹீரோக்களையும் ஒன்றாக ஒரே உடம்பில் இணைத்து, ‘conjoined twins’ என்ற போர்வையில் எடுக்கப்பட்ட படமே மாற்றான்.\nஅந்தக் காலத்தில் டபுள் ஆக்சன் படங்கள் எடுப்பதற்கென்றே ஒரு டெக்னிக் இருந்தது. கேமராவை நடுவில் வைத்து, வலது புறத்தில் ஹீரோவை நடிக்க வைத்து படம்பிடித்து , பின் அதே ஹீரோவை இடது புறத்தில் நடிக்க வைத்து படம்பிடித்து இறுதியில் இரண்டையும் இணைப்பார்கள். அதனால்தான் டபுள் ஆக்சன் கதாப்பாத்திரங்கள் தோன்றும் காட்சிகளில், இருவருக்கும் நடுவில் ஒரு தூணோ, இல்லை ஏதோ ஒரு symmetric பொருளோ இருக்கும். அந்த symmetric பொருளை axis-ஆக வைத்துக் கொண்டு, ஒரே ஹீரோ இரண்டு புறத்திலும் நடித்திருப்பார். என்ன ஆனாலும் கதாப்பாத்திரங்கள் அந்த axis-ஐ தாண்டக் கூடாது..\nபின் இந்தக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து, பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மிகவும் திறமையாக எடுக்கப்பெற்ற டபுள் அக்சன் படமே ‘ஜீன்ஸ்’. இரட்டையர்களை படம் முழுக்க எந்த ஒரு பிசிரும் இல்லாமல் உலவ விட்டிருப்பார் ஷங்கர். அதன் பின் நிறைய டபுள் அக்சன், ட்ரிபிள் அக்சன் தொடங்கி பத்து அக்சன் வரை படங்கள் எடுத்தாகி விட்டது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் ‘conjoined twins’ படம் எடுக்கலாம் என்று சிந்தித்துள்ளனர். ஆனால் அதை ஒழுங்காக எடுக்கவில்லை…\nபல பொய்களை திரும்ப சொல்லி உண்மையாக முயற்சிக்கும், தமிழ் சினிமாவில் ‘முதல் முயற்சி முதல் முயற்சி’ என்று அரைக் கூவல் விடுத்து படங்களை promote செய்வது ஒரு தந்திரம்.மும்பை எக்ஸ்பிரஸ் ‘முதல் high definition படம்’ என்று பிரகடனம் செய்தார்கள். ஆனால் அதற்க்கு முன்பே ‘வானம் வசப்படும்’ என்ற படம் high definition-யில் எடுக்கப்பட்டுவிட்டது.\nஅதுபோல் தான் இதுவும். இந்தியாவின் முதல் ‘conjoined twins’ படம் என்றார்கள். ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு ‘இருவன்’ என்ற ஒரு படம் வெளிவந்தது. அதுவும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றியக் கதை. பின், ‘performance capture’ டெக்னிக் பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் இந்தியப் படம் ‘மாற்றான்’ என்றார்கள். ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், அந்த ‘Performance capture’ போன்ற எந்த டெக்னிக்கும் படத்திற்கு கைகொடுக்கவில்லை என்பதுதான். இரட்டையர்கள் வரும் காட்சிகளில் படத்தின் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது. ஏதோ ஒரு ஹீரோ இன்னொரு பொம்மை ஹீரோவை தூக்கிக் கொண்டு நடப்பது போல் பல இடங்களில் தோன்றும் .இது ஒரு லோ பட்ஜெட் படமென்றால் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பல கோடிகளை இறைத்து குப்பைகளை எடுக்கும் போது தான் யோசிக்க வேண்டியிருக்கிறது, இன்னும் எத்தனை நாள் தான் ஆடியன்ஸை மாக்கான் ஆக்குவார்கள் என்று…\nஒரு ஆறுதல், இவர்கள் எங்கேயும் science fiction படம், medical fiction படம் என்று பிரகடனப் படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் கேலிக் கூத்தாகி இருக்கும்.\n‘Conjoined twins’ எப்பவும் பலவீனமாகத்தான் இருப்பார்கள், அவர்கள் எப்படி பறந்து பறந்து சண்டைப் போடுகிறார்கள் என்பன போன்ற ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு இந்த படம் ஒன்றும் சிறந்த படமில்லை. ஆனால் இந்தப் படத்தின் பின்னணியை மட்டும் பார்ப்போம்…\nதமிழ் படைப்புலகில் மட்டுமே இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளி குறைய மறுக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தால் இலக்கியத்தை மறந்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பாக்கெட் நாவலாசிரியர்கள் பாக்கெட் நாவல்களைப்போல் மூன்றாம் தரத்தில் சினிமாவிற்கு கதை எழுதுகிறார்கள்.\n‘சுபா’ என்ற இந்த இரட்டை எழுத்தாளர்கள் திறமைசாலிகளே. இந்தப் படத்திலும் அவர்களின் வசனம் தான் முதல் பகுதிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் தன் அறிவை update செய்துக் கொள்ள வேண்டும். “Learn, Unlearn, Update “ என்பது மிக முக்கியம்.\nபாக்கெட் நாவல்கள் எழுதுபவர்களிலேயே தன் அறிவை அப்டேட் செய்து வைத்திருப்பவர் இந்திரா சௌந்தரராஜன் மட்டுமே. (அவர் வெறும் பாக்கெட் நாவலாசிரியர் அன்று. திறமையான எழுத்தாளர். அதற்கு அவரின் படைப்புகள் சான்று. எனினும் பாக்கெட் நாவல் உலகத்திலேயே நின்றுவிட்டார்) அந்நியனில் சொல்லப்பட schizophrenia-வை அவர் தொன்னூறுகளிலேயே ‘விடாது கருப்பு’ என்னும் கதையில் சொல்லிவிட்டார். அதில் கருப்பு சாமி தண்டனை கொடுக்கும், அந்நியனில் அந்நியன் தண்டனைக் கொடுப்பான் .அவ்வளவுதான் தான் வித்தியாசம்.\nஆனால் மற்ற பாக்கெட் நாவலாசிரியர்கள அனைவரும் புருடா விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ‘மூடாத கல்லறை’, ‘சேராத நிலவு’ ‘மூன்றாவது குறுக்கு தெரு’ என்பன போன்ற பேர்களில் ஏதேதோ எழுதிக் குவிக்கிறார்கள். எனக்கு பிடித்த ராஜேஷ் குமார், எழுதிய ஒரு கதையில் , ஒரு கதாநாயகன் பாலைவனத்தில் தரை இறங்கிய ஒரு விமானத்தினுள் தனியாக சென்று டைம் பாம்பை deactivate செய்வார���. அதுபோன்ற மூன்றாம் தரமான புருடாக்கள் ‘மாற்றான்’ படத்தில் விடப்பட்டுள்ளது. Genetic Research, Ionization agent இது,அது என்று கதைக்கு சம்பதமில்லாமல் ஏதேதோ வார்த்தைகளை நுழைத்து (எல்லாம் எட்டாம் கிளாஸ் பாட புத்தகத்திலிருந்து எடுத்த வார்த்தைகள்) படம் காட்டியுள்ளனர். பாக்கெட் நாவல்களில் வரும் மொக்கை ட்விஸ்ட்களை படத்தில் வைத்து மொக்கை வாங்கியுள்ளனர்.\nசுவாரசியமாக பாக்கெட் நாவல் எழுதிடலாம். ஆனால் சினிமாவில் எழுதும்போது சினிமாவிற்க்கான தரத்தை மெயின்டையின் செய்ய வேண்டும்.திருப்பாச்சியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. கில்லியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வித்தியாசம்தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.\nபதினைந்து ரூபாய் பாக்கெட் நாவல் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு சில ஆயிரம் ரூபாயே ராயல்ட்டியாக கிடைக்கும். அவர் குறைந்த தர படைப்புகளை படைப்பதை தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல கோடி ருபாய் சம்பளம் வாங்கும் சினிமா இயக்குனர்கள் பாக்கெட் நாவலாசிரியர்கள் போல் மூன்றாம் தர படைப்பை படைப்பதுதான் ஆதங்கம் அளிக்கிறது…\nஇந்தப் பின்னணியில் தான் இந்தக் கதையை கவினிக்க வேண்டியிருக்கிறது. ஒட்டி பிறந்த கதாநாயகர்களின் தந்தை ஒரு விஞ்ஞானி. அவர் ‘எனெர்ஜியான்’ என்றொரு எனெர்ஜி டிரிங் பவுடரை கண்டுபிடிக்கிறார். அதை உண்ணும் குழந்தைகள் பெரும் திறமைசாலிகளாக வருவார்கள் என்று அவர் பிரகடனப் படுத்தி விற்று பெரும் தொழிலதிபராகிறார். அந்நிலையில் அப்பவுடர் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்கின்றனர் கதாநாயகர்கள். பின் நடப்பதே படத்தின் கதை. முதல்வனின் வருவது போல் ஒரு சேற்று சண்டை, ஜீன்ஸில் இரட்டையர்கள் ஐஸ்வர்யாராயிடம் செய்யும் காமெடிகளை போல் சில காமெடிகள், அந்நியனில் வரும் கிருமி போஜனம் போல் ஒரு காட்சியில் எலி போஜனம், இந்தியனில் சொந்த மகனையே எதிர்க்கும் தந்தைப்போல் இதில் உல்டாக் காட்சி என பல ஷங்கர் படங்களை மிக்ஸ் செய்து ‘மாற்றான்’ என்ற பெயரில் கொணர்ந்துள்ளனர். இந்த மொக்கை மசாலா படத்திற்கு துணையாக பல மொக்கை scientific term-களை உபயோகப் படுத்தி மொக்கை வாங்கியுள்ளனர்.\nகதாநாயகர்களின் தந்தை உக்ரைனில் Genetically modified மாடுகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்த���, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் குடித்தால் ‘extraordinary power’ வருவதாக கண்டுக்கொள்கிறார். நிற்க.\nஅவரே தமிழகத்தில் தன் பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உக்ரைனிலிருந்து வரவழைக்கப்பட்ட தீவனத்தைக் கொடுத்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் கொண்டு ‘எனெர்ஜியான்’ பவுடரை உருவாகுகிறார்.\nஒரு காட்சியில் ‘Genetic Engineering’ பற்றி பேசுகிறார்கள், இன்னொரு காட்சியில் சம்மந்தமில்லாமல் ஏதோ மாட்டுத்தீவனம் பற்றி பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில்\n‘Advanced Genetic Engineering’ பேசுவதாக நினைத்துக் கொண்டு பத்து பேரின் மரபணுவை கொண்டு ஒரு உயிரை உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்கள். படம் முழுக்க இப்படி பல அறிவியல் பெயர்களை அரை குறையாக உதிர்த்து தங்களைத் தாங்களே கேலி செய்துக் கொண்டதோடில்லாமல், இறுதியில் திரு.நரேந்திர மோடியை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு சுரேந்திர லோடி என்ற ஏதோ ஒரு பெயரில் குஜராத் முதல் அமைச்சர் என்ற கதாப்பாத்திரத்தை தேவையில்லாமல் காட்டுகிறார்கள். இதுபோன்று தேவை இல்லாக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.\nமேலும் இதில் ஒரு காட்சியில் குஜராத் கிராமவாசிகள் ஹிந்தி பேசுகிறார்கள்.குஜராத் கிராமங்களில் வெறும் குஜராத்தி தான் பேசுவார்கள். ஹிந்தி அன்று. ஹிந்தியோ, குஜராத்தியோ Subtitles போட போவதில்லை என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதால்தான் என்னவோ இதில் குஜராத்தியர்கள் ஹிந்தி பேசுவது போல் எடுத்துவிட்டார்கள் போலும்.இதையெல்லாம் தாங்கிக் கொள்ளலாம். குஜராத்தியர்களை சித்தரித்திருக்கும் விதம்தான் மிகவும் செயற்கையாக உள்ளது..\nசிறு வயதில் கிராப்ட் நோட்டில் எல்லாரும் ஐம்பது பைசா கொடுத்து போஸ்டர் வாங்கி ஒட்டி இருப்போம். பழங்கள், விலங்குகள் என்று வகை வகையான போஸ்டர்கள். அதில் இந்திய மாநில மக்கள் என்று, இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அவர்களின் traditional உடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரையும் ஒட்டியிருப்போம். அதில் ராஜஸ்தானியர்கள் என்றால் தலையில் தலைபாகை அணிந்திருப்பார்கள். அதை அப்படியே காப்பி அடித்து இதில் பயன் படுத்தி விட்டார்களா என்று எண்ணும் அளவிற்கு அந்த ராஜஸ்தானிய உடை அலங்காரத்தை இதில் குஜராத்தியர்களுக்கு செய்திருப்பார்கள். குஜராத்தில் எந்த கிராமத்திலும் அவ்வாறு உடை அணிந்திருக்க மாட்டார்கள்.\nமொத்தத்தில் மசாலா படத்தை மசாலாவாக எடுப்பதை விடுத்து, பல புருடாக்களை விட்டு ஒரு கேலி சித்திரத்த்தை உருவாக்கிவிட்டார்கள்.\nதிறமைசாலிகள் பலர் வாய்ப்பிற்காக போரடிக் கொண்டிருக்க, பல கோடிகள் செலவு செய்து பில்லா 2 , மாற்றான் போன்று மொக்கை படங்களை மீண்டும் மீண்டும் எடுப்பதுதான் வருத்தமளிக்கிறது. இதற்கிடையில் அடுத்து வரப்போகும் அந்த படத்தின் ட்ரைலரே வயிற்றில் புலியை கரைக்கிறது….\nசூரியா திறமையான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரி படங்கள் நடிப்பதுதான் முகம் சுழிக்க வைக்கிறது. திறமையான ஹீரோக்கள் இயக்குனர்களால் வீணடிக்கப் படுகின்றனரா, இல்லை அவர்களே தங்களை வீணடித்துக் கொண்டு இயக்குனரையும் வீணடித்து விடுகின்றனரா என்பது தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், ‘சிதம்பர ரகசியம்’. இவரின் அடுத்தப் படமாவது முழுவேக்காடக வரும் என்று நம்புவோம்..\nஉலகில் எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் extraordinary power கொண்டிருப்பார்கள். அவர்கள் extraordinary league-ஐ சார்ந்தவர்களாகவோ, வேற்று கிரகத்தை சார்ந்தவர்களாகவோ, நிழல் உலகத்தை சார்ந்தவர்களாகவோ, மியூட்டண்ட்களாகவோ (mutants) இருப்பார்கள்.Iron Man மட்டும் சற்று வித்யாசமானவர்.\nஆனால் மிக சாதாரண மனிதன் ஒருவன் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியின்றி , தன் சொந்த உந்துதலின் அடிப்படையில் மிகவும் விளையாட்டாக சூப்பர் ஹீரோவாக உருவெடுப்பதுபோன்ற கதையை இதுவரை யாரும் சரிவர எடுத்துவிடவில்லை. அதுவும் தமிழில் யாரும் முயற்சித்ததுக்கூட இல்லை. ‘கந்தசாமி’ படம் ஒருவகையில் அதுபோன்ற கதையே எனினும் அது சூப்பர் ஹீரோ படமாக பிரகடனப்படுத்தப் படவில்லை. ‘முகமூடி’ திரைப்படம் தொடக்கம் முதலே சூப்பர் ஹீரோ படமாக பிரகடனப்படுத்தப்பட்டவொன்று என்பதை நினைவில் கொள்வோம்…\nபூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு ‘முகமூடி’ படத்தை ஆராய்ந்தால் ஆயிரம் குறை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் அது புது முயற்சியை எடுத்திருக்கக் கூடிய ஒரு படைப்பாளியை அவமதிக்கும் செயல். எது எவ்வாறெனினும் இந்த படத்தை பாராட்டிட சில முக்கிய காரணங்கள் உண்டு.\nஉலகிலேயே முதல் ‘non-white skinned’ சூப்பர் ஹீரோ முகமூடி தான். முகமூடி மிக சாதாரணமானவன். ஒரு சராசரி மனி���ன். எந்த ஒரு அமானுஷ்ய சக்தியும் பெறாதவன். சண்டை காட்சிகளில் போராடி சண்டை போடுவது தொடங்கி, மாடிவிட்டு மாடி தாண்டும் போது மிகவும் கடினப் பட்டு தாண்டுவது வரை அனைத்து காட்சிகளும் அவன் ஒரு சாதாரணமானவன் என்பதை நினைவு படுத்துகிறது.\nஇது மிகவும் சாதாரணமான ஒரு கதை. ட்விஸ்ட் இல்லாத ஒரு திரைக்கதை. இதில் இரண்டாம் பாதி சற்று ஸ்லோவாக நகர்ந்தாலும், இது மிகவும் நாகரிகமான திரைக்கதை. காரணம் இந்த கதையை வேறு எவ்வாறும் நகர்த்த முடியாது. ஒரு லோக்கல் நாயகன் ‘சூப்பர் ஹீரோ’ ஆகிறார். அவர் மக்களுக்கு நல்லது செய்கிறார். இது ஒரு typical தமிழ் படத்தின் திரைக்கதையே. (அந்த காலத்தில் வந்த S.A Chandrasekar அவர்களின் படக் கதைகளை விட சாதாரணமான கதையே ‘முகமூடி’ ) ஆனால் ‘larger than life hero’ ‘robin hood’ போன்ற கதாபாத்திரங்களை அமைத்து இந்த படத்தை இயக்கி இருந்தால், இது ஒரு மிகமிக சராசரி படம் என்று கூறி ஒதுக்கி விடலாம். ஆனால் மிகவும் தைரியமாக ஒரு ‘super hero’ கதப்பாத்திரத்தை தமிழ் திரையுலகில் முதன்முதலாக உலவவிட்டதற்க்கு முகமூடி குழுவினை நாம் பாராட்டிட வேண்டும். இது வரை தமிழில் உள்ள எந்த ஜாம்பவானும் சூப்பர் ஹீரோ கதையை எடுத்திடவில்லை. சரித்திரக் கதைகளும், சூப்பர் ஹீரோ கதைகளும், Pirates கதைகளும் சமகால தமிழ் சினிமாவில் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. பொன்னியின் செல்வனை படமாக எடுக்க கடந்த ஐம்பது வருடமாக முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சாண்டில்யன் அவர்கள் கதைகளையே திரைக்கதை போன்றுதான் எழுதியிருப்பார். அதையும் நாம் படமாக எடுக்க முயற்சித்ததில்லை. நிற்க.\nஇந்த சூழ்நிலையில்தான் ஒரு படைப்பாளி ஒரு புது முயற்சியை செய்கிறான். அந்த முயற்சியை பாராட்டுவதும் விமர்சிப்பதும் பார்வையாளர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் ஒரு படைப்பை புறங்கையால் ஒதுக்கித் தள்ளுவதற்க்குமுன் அதற்க்கான நியாயமான காரணங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறு வைக்க இயலாத பட்சத்தில் நாம் ஓரவஞ்சனை செய்கிறோம்…\nஇந்தியாவில் உள்ள வெகு சில finest ஸ்கிரிப்ட் ரைட்டர்களில் மிஷ்கினும் ஒருவர். அஞ்சாதே, நந்தலாலா போன்ற படங்கள் அதற்க்கு சான்று. (நந்தலாலா சுட்ட படமே எனினும் அதன் மூலத்தை விட ஸ்கிரிப்ட் அருமையாகவே எழுதப் பட்டிருக்கும் ). அந்த படங்களையே நாம் சரி வர ஆதரிக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் இ��்த படத்தின் ஸ்கிரிப்டை, ஒரு படைப்பாளியின் புது முயற்சியை ஓரவஞ்சனையோடு ஆராய்ச்சி செய்திடக் கூடாது.\nஇந்த படத்தை எடுத்தற்காக, இந்த படக்குழுவை நிறைய பேர் தூற்றுகிறார்கள். ஒருவன் திருவிழாக்கூட்டத்தில் புது சட்டையை அணிந்துக் கொண்டு வந்து அனைவரிடமும் காட்டுகிறான். அது பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்கிற உரிமை மட்டுமே அனைவருக்கும் உண்டு. அதனை கிழித்தெரியும் உரிமை யாருக்குமில்லை.அதுபோன்று இந்த படத்தினை தகுதியற்று எடுத்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டும் உரிமை யாருக்குமில்லை.\n’முகமூடி’ ‘சூப்பர் ஹீரோ’ மாதிரியே இல்லை என்று நாம் எவ்வாறு கூற முடியும் ‘சூப்பர் ஹீரோவிற்க்கென்ற குணாதிசியங்களை வரையறுத்தது யார் ‘சூப்பர் ஹீரோவிற்க்கென்ற குணாதிசியங்களை வரையறுத்தது யார் நம் புராணங்களில் வரும் ‘அனுமான்’ கதாப்பாத்திராமே ஒரு வகையான சூப்பர் ஹீரோ தானே. சிறு வயதில் நாம் அனைவரும் ‘பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயதர் ஓம் கர்ணா சாஸ்த்ரி’ என்கிற ‘சக்திமான்’ என்ற ஒரு கதாபாத்திரத்தை கண்டு கைத்தடி இருக்கிறோம். அந்த கதைகள் எல்லாம் சராசரியாக தானே இருக்கும்.அவர்கள் ‘அசாதாரணமான மனிதர்கள். ‘முகமூடி’ சாதாரணமானவன். அவ்வளவுதான்.\n‘சூப்பர் ஹீரோ’ என்றால் இப்படிதான் இருப்பார் என்ற ஒரு நிழல் அந்நியப்படங்களின் மூலம் நம் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் நியாயமாக இருந்தாலும் லோக்கலாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ‘முகமூடி’ கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ள பெரும்பாலானோர் மறுகின்றனர். ‘சூப்பர் ஹீரோ’ கனவு ஒவ்வாருத்தருக்குள்ளும் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஃபேண்ட்டசியின் விளைவே சூப்பர் ஹீரோக்கள். ஒவ்வொருவரும் சிறு வயதில் அலாவுதின் அற்புத விளக்கைப் பற்றி கனவு கண்டிருப்பார்கள். தான் ஸ்பைடர் மேனாக உருவெடுத்தால் எப்படி இருக்கும் என்றும் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அவ்வாறான கதாப்பாத்திரங்கள் தமிழ் பேசினால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டு ஒரு படைப்பாளி இங்குபடமாக எடுத்திருக்கிறார். இதில் அவர் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியையும் நாடவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. ஏனெனில் முகமூடி மிகவும் சாதாரணமானவன், உங்களையும் என்னையும் போன்று..\nஒரு லோக்கல் ��ூப்பர் ஹீரோ லோக்கலாக தான் உருவாகமுடியும். அதனால்தான் சூப்பர் ஹீரோவிற்க்கு ஆடை தைக்கும் காட்சிகள் முதல், அவர் செய்யும் சாகசங்கள் வரை அனைத்தும் சாதாரணமாக அமைந்துள்ளது. தமிழ் சூழலில், மக்களுக்கு ஒரு கதாப்பாத்திரம் நல்லது செய்கிறான் எனில், குழந்தைகளை காப்பாற்றுகிறான், கொள்ளையில் இருந்து வங்கியை காப்பாற்றுகிறான் என்றுதான் திரைக்கதை அமைக்க முடியும்.மிகவும் advanced படமாக எடுக்கவேண்டும் என்றால் ‘Bio-war’ ‘nuclear weapon’ போன்ற விஷயங்களிலிருந்து ‘சூப்பர் ஹீரோ’ மக்களை காப்பற்றுகிறான் என்று கதை எழுதலாம். ஆனால் அவ்வாறான படங்களை இங்கு எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள். திரு.ஜனநாதன் இயக்கிய ‘ஈ’ திரைப்படம் ‘Bio-war’ பற்றி பேசிய முதல் தமிழ் படம். அந்த படத்தினை ஏன் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை\nஅதனால் முகமூடியின் காட்சிகள் ஆங்கில படத்தில் வரும் சராசரி காட்சிகள் என்று விமர்சிப்பவர்கள் ஒரு விடயத்தை நினைவில் கொள்ளவேண்டும். ‘முகமூடி’ என்பது சிறு முயற்சியே. பெரிய சாதனைகள் அனைத்தும் சிறு முயற்சியில் இருந்தே தோன்றுகிறது என்பதால் ‘முகமூடி’ என்ற சாதாரணமான ‘சூப்பர் ஹீரோவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவன் வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்திடுவான். (Mugamoodi is an ordinary guy with extraordinary potential.) இந்த படத்திற்க்கு செய்ய வேண்டிய நியாயத்தை செய்தால் அடுத்தடுத்து பிரமாண்டமான, இன்னும் சிறந்த பாகங்களை எதிர்பார்க்கலாம். அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். தமிழின் முதல் சூப்பர் ஹீரோவாகிய முகமூடியை ஒதுக்கித் தள்ளினால், வேறு யாரும் சூப்பர் ஹீரோ படம் எடுக்க முயற்ச்சிக்க மாட்டார்கள்…\nஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்துள்ளதை திரையில் உணரலாம்.இந்த படத்தின் கதாநாயகன் ஜீவா,தன் கதாப்பாத்திரத்திற்க்கு மிகவும் நியாயம் செய்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நகர்கிறது. அதனை அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரை பாராட்டிட வேண்டும். காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர், தன் அருமையான பின்னணி இசையின் மூலம். ஆனால் இசை சில இடங்களில் Hans zimmer-ஐ ஞாபகப்படுத்துகிறது. (எப்படி sci-fi கதைகளில் Issac Asimov-வின் தாக்கத்தை தவிர்க்க முடியாதோ, அதே போன்று சமகாலத்தில் பிரமாண்டமான இசையில் Hans zimmer-யின் தாக்கத்தை தவிர்க்க இயலாது)\nஉலகில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருந்தாலும், “creative Directors” என்று சொல்லக் கூடியவர்கள் வெகுசிலரே. Kurosawa, Coppola போன்று. இந்தியாவில் அனுராக் கஷ்யப், தியாகராஜ குமாரராஜா, மிஷ்கின் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த creative Directors. அவர்கள் தனக்கென்று ஒரு ‘classic style’ வைத்துள்ளனர். மிஷ்கின் வெறும் காலை மட்டும் காட்டுகிறார் என்கிறார்கள். ஆனால் அவர் படங்களில் கால் ஆயிரம் கதை சொல்கிறது. நந்தலாலாவில் எங்கும் பயணிக்கும் கால்களை அதிகம் காட்டியிருப்பார், அது பயணம் சம்பத்தப் பட்ட படம் என்பதால்.\nஅஞ்சாதே, யுத்தம் செய் போன்ற படங்களின் முதல் காட்சிகள் நினைவில் இருக்கலாம். ஒரு இயக்குனர் ஒரு காட்சியை எப்படி வேண்டுமானாலும் எடுத்திட முடியும். ஆனால் அதில் அவர் காட்டும் creativity தான் அவரை தனித்து நிற்கச்செய்கிறது. அதற்க்கு அஞ்சாதே படத்தின் முதல் காட்சி ஒரு தலைசிறந்த உதாரணம். அது போல இந்த படத்திலும் அந்த ‘டைரக்டர் டச்’ இருக்கிறது. குறிப்பாக கதாநாயகன் முகமூடியாக உருவெடுக்கும் (transition) அந்த ஒரு காட்சி, a perfect director touch. மேலும் சில காட்சிகள் Kurosawa way of making-ஐ நினைவுப்படுத்தும். ஒரு சூப்பர் ஹீரோ கதையை Akira kurosawa ஸ்டைலில் பார்க்க விரும்புபவர்கள் முகமூடியை பார்க்கலாம். (திரு. மிஷ்கின் அவர்களின் படங்களில் குரோசாவாவின் தாக்கம் நிறைய உண்டு. நந்தலாலாவில் அவரது நடிப்பு குரோசாவாவின் ஆஸ்தான நடிகரான ஜப்பானின் Toshiro Mifune அவர்களின் நடிப்பை பல இடங்களில் நினைவுப்படுத்தும் )\nஇந்தபடத்தின் ஸ்கிரிப்டை ஒரு புறம் குறைக் கூறுகிறார்கள். தமிழ் படைப்புலகில் கதைகளுக்கு பஞ்சமில்லை. இங்கு ஆயிரக் கணக்கான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இலக்கியத்திற்க்கும் திரைப்படத்திற்க்கும் உள்ள இடைவெளி இன்னும் குறைந்தபாடில்லை. ‘யவன ராணி’ கதையில் சாண்டில்யன் நிறைய வித்தைகள் காட்டியிருப்பார். ஒரே நாவலில், கடல் கொள்ளையர்கள், கடற் போர். நிலப் போர், தத்துவங்கள் என நிறைய விவரித்திருப்பார். ஆனால் அதனை இதுவரை யாரும் படமாக எடுத்திடவில்லை. காரணம் அதனை அவ்வளவு எளிதாக ‘execute’ செய்திட இயலாது. அருமையான கதைகளை பக்கம் பக்கமாக எழுதிடலாம். ஆனால் அதனை ‘execute’ செய்வது தான் மிக பெரிய பணி. ‘execution’ வெறும் திறமை சார்ந்ததன்று. சூழலை சார்ந்ததுமாகும். ‘ஸ்பீட்’ போன்று ஒரு ஸ்கிரிப்டை இங்கு எழுதிடமுடியும், ஆனால் எந்த ரோட்��ில் பேருந்தை ஓட விடுவது\nஸ்பைடர் மேன் டிரைனை ‘web’ விட்டு தடுப்பது போன்ற காட்சியை இங்கு எப்படி அமைத்திட முடியும்\nசூப்பர் மேன் மாடி விட்டு மாடி தாண்டுகிறார் என்றால், மவுண்ட் ரோட்டில் தானே எடுக்க முடியும் அப்போதும்,கேலி செய்பவர்கள் கேலி செய்வார்களே\nபேட் மேன் வைத்துருப்பது போன்ற வாகனங்களின் ‘prototype’ செய்வது கூட இங்கு கடினமாயிற்றே \nஇவை அனைத்திற்க்கும் ‘செட் போட்டால் எவ்வளவு கோடிகள் இறைக்க வேண்டும். கிராபிக்ஸ் காட்சிகளிலும் நிறைய தமிழ் படங்கள் மொக்கை வாங்கியுள்ளதே. அவ்வாறெனில் உலக தரத்திற்க்கான கிராபிக்ஸ் எவ்வாறு சாத்தியம்\nஎல்லா ஸ்க்ரிப்ட்களையும் execute செய்திட முடியாது.. இந்த சூழ்நிலையில் execute பன்னக்கூடிய அளவிற்க்கு ஒரு சிம்பிலான சூப்பர் ஹீரோ ஸ்கிரிப்டை எழுதி, அதை மிகவும் நாகரிகமான முறையில் படமாக்கிய ஒரு குழுவை, பல புது முயற்சிகளுக்கு விதை விதைத்துள்ள ஒரு குழுவை தவறாக விமர்சிப்பதோ, அவர்களின் படைப்பை புறக்கணிப்பதோ எற்ப்புடைய செயலாகாது.\nபடத்தோட கிளைமாக்ஸ் பற்றி நிறைய விமர்சனம் உண்டு. சமீபத்தில் வந்த ‘மதுபானக்கடை’ படமும் திடீர்னு முடிந்திடும். ஆனால் அந்தப் படத்தை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அது ஒரு தலை சிறந்த முயற்சி. அது ஒரு off-beat படம். ஆங்கிலத்தில் சிறைச்சாலையினுள் நடக்கும் கதைகள், சூப்பர் மார்க்கெட்டில் நடக்கும் கதைகள் என நிறைய படங்கள் வந்திருக்கு. தமிழ்ல TASMAC-உள்ள நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட அந்த படத்தை எத்தனைப் பேர் ஆதரித்தோம் விமர்சிப்பவர்கள் எந்த முயற்சி செய்தாலும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்….\nஅன்பேசிவம் சுட்டபடமே எனினும் ஒரு தலை சிறந்த தமிழ் படம். ஆனால் அது ஓடவில்லை . ஆரண்ய காண்டம், தென் மேற்கு பருவக் காற்று, வாகை சூடவா போன்ற நிறைய நல்லப் படங்கள் இங்கு ஓடவில்லை. ஆனால் அந்த அளவுக்கு முகமூடி தலை சிறந்த படமென்று சொல்லவில்லை. ‘முகமூடி’ ஒரு சாதாரணமான படம்.ஆனால் அசாதாரணமான முயற்சி. அந்த முயற்சியைதான் நாம் பாராட்டிட வேண்டும்.\nஆங்கிலப் படங்கள் அளவிற்க்கு technology இந்த படத்தில் உபயோக படுத்தப் படவில்லை என்று விமர்சிக்கிறார்கள். அதற்கான அவசியம் இக்கதைக்கு இல்லை. ‘டார்க் நைட் ரைசஸ்’ போன்ற படங்களோடு ‘முகமூடி’ படத்தினை ஒப்பிட்டு பார்ப்பது ம���கவும் தவறு. நோலான் படங்கள் மாதிரி இந்தப் படங்கள் இருக்காது. சமகால உலக சினிமாவில் நோலான் சிம்மசொப்பனம், பல சுயாதீனப் படைப்பாளிகளுக்கு மனதளவில் மானசீக குருவாக அவர் விளங்குறார் என்பதில் எந்த ஐய்யப்பாடுமில்லை. கடந்த பதினைந்து வருடத்தில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆனால் நோலான் போன்ற படைப்பாளிகள் இயங்கும் சூழல் வேறு. நம் படைப்பாளிகள் இயங்கும் சூழல் வேறு. நம்முடைய சூழலை சார்ந்துதான் இந்தப் படத்தை விவாதிக்கணும். தமிழ் சூழலில் முகமூடி ஒரு மிகப்பெரிய முயற்சி..\nஇப்போது இருக்கும் தமிழ் சூழலில் ‘முகமூடி’ மாதிரிதான் ஒரு தமிழ் சூப்பர் ஹீரோ படம் எடுக்க முடியும். முகமூடி ஒரு நாகரிகமான படம். பாராட்டுதளுக்குரிய முயற்சி. அதனால் எந்த ஒரு பெரிய எதிர்பார்புமின்றி, மூளையில் எந்த ஒரு நிழல் உருவத்தின் தாக்கமுமின்றி, தமிழ் சூப்பர் ஹீரோ எப்படி இருப்பான் என்ற ஆசையோடு , பாட்டி மடியில் படுத்து கதை கேட்கும் குழந்தைப் போல ‘முகமூடி’ படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் பிடிக்கும். இதில் இருக்கும் உழைப்பு புரியும்..\nஅதை விடுத்து, நாங்க Dark Knight Rises மாதிரி இருந்தாதான் சூப்பர் ஹீரோ படமென்று ஏற்றுக் கொள்வோம் என்று சொல்ற எல்லாரும் கொஞ்சம் காத்திருந்தால், foreign technology implement பண்ணி இங்கு யாராவது டார்க் நைட் ரைசஸ விட நல்ல படமே எடுப்பாங்க. முன்னாடி சொன்ன மாதிரி அதுக்கு நம்ம கொஞ்சம் காத்திருக்கணும். காத்திருப்போம் ஒரு நாற்பது வருடம்…..\nபில்லா II-ஒரு பார்வையும், தமிழ் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களும்\nஒரு படத்தை பற்றிய விமர்சனம் அந்த படத்தை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. படம் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். பார்க்க விரும்பாதவர்கள் எந்த காலத்திலும் பார்க்கப் போவதில்லை. ஆனால் முத்தாய்ப்பாக வரும் நல்ல படங்களை கொண்டாடவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதை சமயத்தில் பில்ட்-அப்போடு வந்து ஊரை ஏமாற்ற முயற்சிக்கும் படங்களை அலச வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.கால புத்தகத்தில் படங்களின் இருப்பை பற்றிய கருத்துக்களை பதிவு செய்யவேண்டியது ரசிகர்களின் கடமை…\nஇங்கு ரசிகர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள், திரைப்படங்களின் ரசிகர்கள். நடிகர்களின் ரசிகர்கள் அன்று. உலக திரைப்ப��ங்களை எந்தவொரு ‘ஓரவஞ்சனை’யும் இல்லாமல் பார்க்கும் ரசிகன் என்ற முறையில் இங்கு இந்த விமர்சனங்களை பதிவு செய்கிறேன்.\nஎனக்கு எல்லா படங்களும் ஒன்றுதான். ‘வில்லு’ எனினும், ‘மங்காத்தா’ எனினும் ‘ராஜபாட்டை’ எனினும், வேறு எந்த படம் எனினும் எல்லாம் ஒன்றுதான். பெரும்பாலான படங்கள் முதல் நான் முதல் காட்சி பார்த்துவிடுவேன். உலக திரைப்படங்களை உன்னிப்பாக கவனிப்பது மட்டுமே என் வேலையாக இருப்பதால் ‘ஆயிரம் விளக்கு’ , ‘நாங்க’, ‘நான் சிவன் ஆகிறேன்’ , ‘கொண்டான் கொடுத்தான்’, ‘ஒத்தக் குதிரை’, ‘வெங்காயம்’, ‘ நில் கவனி செல்லாதே’ ‘நஞ்சுபுரம்’ என பலரால் கவனிக்கப் படாத பல தமிழ் படங்களை திரையரங்கிற்க்கு சென்று பார்த்தவன்-பார்பவன் என்ற முறையில் ஒரு திரைப்படத்தை பற்றி எழுதும் எல்லா உரிமைகளும் எனக்கிருக்கிறது….\n“பணக்காரனா இருந்தாலும் பிச்சக்காரனா இருந்தாலும், கூலியா இருந்தாலும் உழைத்தால்தான் மேல வரமுடியும்” என்று ‘பில்லா II’ படத்தில் ஒரு வசனம் வரும்.அதே போல ஒவ்வொரு படமும் பல பேரின் உழைப்பினால்தான் வெளியே வருகிறது.அதற்காக எல்லாம் படத்தினையும் சிறந்த படமென்று கருத இயலாது. ‘ஆரண்ய காண்டம்’ போன்ற அருமையான படங்கள் மண்ணை கவ்வுவதும், ‘சகுனி’போன்ற மொக்கை படங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்வதும், தமிழ் சினிமாவின் சாபக் கேடு.\nஅதே போல், தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் அளவிற்க்கு,\n‘பில்லா II’ ஒன்றும் தலை சிறந்த படமன்று. உலக சினிமாவின் ரசிகர்கள் யாராலும் அதை உரக்க சொல்லிட முடியும். சில நூறு ரூபாய்கள் இறைத்து, ‘இந்த படமாவது நல்லா இருக்காதா’ என்ற நப்பாசையில் ஒவ்வொரு தமிழ் படத்தினையும் பார்க்கும் போது, அந்த படமும் நன்றாக இல்லாத பட்சத்தில் அதை வெளிப்படையாக விமர்சிப்பதை விட வேறு இல்லை.\n“அமெரிக்கன் நியூ வேவ்” (american new wave) சினிமாவின் மிக முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் Brian de palma-வால் 1983யில் இயக்கப்பட்ட ‘scarface’ படத்தின் அப்பட்டமான தழுவலே ‘பில்லா II’.\nபில்லா II என்ற பெயரில் பில்லாவின் வாழ்கையின் முற்பகுதியை படமாக எடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் திரைக்கதை எழுதியுள்ளனர்.,‘Scarface’ திரைக்கதையை உருவி பின் அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றுகிறேன் பேர்வழி என்று மூன்று பாடல்களை சொருகி, பின் இதனை பில்லா ஒன்றோடு இணைக்க வேண்டும்மென்பதால் மிகவும் கடினப்பட்டு ‘scarface-யின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி, அதே சமயத்தில் ‘scarface’-யின் முக்கிய காட்சிகளை தவிர்க்க முடியாமல் தவித்து இறுதியில் ஒரு ‘copy cat’ படத்தினை கொணர்ந்துள்ளனர். இது ‘prequel’ என்பதால், பில்லா இறுதி வரை உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் ‘scarface’-யின் கெத்தான கிளைமாக்ஸ் காட்சியினை இப்படத்தில் வைக்க இயலவில்லை…\nவசங்களை மையப் படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் scarface. அத்திரைப்படத்தின் சில முக்கிய வசங்களை இதற்கு முன்னே தமிழ் சினிமாவின் ‘செவ்வனசெம்மல்கள்’ உருவி விட்டதால், இந்த திரைப்படத்தில் வேறு வழி இன்றி அந்த முக்கிய வசனங்கள் வந்த காட்சிகளை தவிர்த்துள்ளனர்.அதனால்தான் படம் இரண்டு மணி நேரம் மட்டும் ஓடுகிறது. இல்லையேல் ஆங்கில மூலத்தை போன்று மூன்று மணி நேரம் ஓடியிருக்கும். scarface-யின் முக்கிய காட்சிகள் அனைத்தும் இந்தப் படத்தில் திணிக்கப் பட்டிருக்கிறது. தழுவல் திரைப்படங்கள் தமிழுக்கு புதிதன்று, ஆனால் ‘scarface’-யின் வெளிப்படையான தழுவலென்று சொல்லிவிட்டு இவர்கள் ஒரு ‘கேங்க்ஸ்டர்’ படம் எடுத்திருந்திருக்கலாம்.அதை விடுத்து பில்லா II எடுத்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் ‘scarface’-யின் டோனி மொன்டானா (Tony montana) கதாப்பாத்திரத்தையும் ‘டேவிட் பில்லா’ கதாப்பாத்திரத்தையும் இணைக்க முயற்சித்து, தோற்றுள்ளனர்.\nஉலக திரைக்கதைகளில் மிக முக்கியமாக கருதப்படும் கதாப்பாத்திரங்கள் மூன்று,\nவிசித்திரமான கதாப்பாத்திரங்கள் பல உண்டெனெனினும், மேற்கூறிய மூன்று கதாப்பாத்திரங்களும் மிக மிக விசித்திரமானவர்கள், எப்போது எதைச் செய்வார்கள், எந்த ‘modulation’-இல் பேசுவார்கள் என்று வரையறுத்துக் கூற இயலாது. அவ்வாறான ஒரு கதாபாத்திரத்தை மிகவும் பரிச்சயமான ‘பில்லா’ கதாப்பாத்திரத்தோடு இணைக்க முயற்ச்சித்ததை தவிர்திருக்கலாம்…\nஎந்த பாணியில் திரைக்கதை எழுதினாலும் அதில் continuity இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் அது அணுவளவும் இல்லை. திடீரென பழைய கார்கள் வருகிறது, பழைய துப்பாக்கியை உபயோகப் படுத்துகிறார்கள்.அடுத்தக் காட்சியில் நவநாகரிக உடைகளும், பொருட்களும் காட்டப் படுகின்றன. திடீரென்று 5000 ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில் ஒரு கோடி ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். பின் 300 மில்லியன் டாலர்ஸ் என்கிறார்கள், 500 மில்லியன் டாலர்ஸ் என்கிறார்கள். உன்னிப்பாக கவனித்தால் கிட்டதட்ட 25 வருடங்களை சில நிமிடங்களில் காட்சிப்படுத்தியிருப்பது போன்று தோன்றும்.( “அமெரிக்கன் நியூ வேவ்” சினிமாவின் தாக்கம்.) ஆனால் இது அத்தனை வருடங்கள் நடக்க கூடிய கதையன்று.\nஒரு சாதாரணமானவன் எப்படி பெரிய கேங்க்ஸ்டராக மாறுகிறான் என்பன போன்ற ஒரு கதையை அழகாகவும் ஆழாமாகவும் எடுத்திருக்கலாம்.ஆனால் அதை ‘பில்லா II’ என்ற பெயரில் எடுக்கும் போது, கதை நடக்கும் காலத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்து (தொண்ணூறுகளின் இறுதியிலோ, அல்லது இரண்டாயிரத்தின் தொடக்கத்திலோ) அதில் பில்லா கேங்க்ஸ்டராக உருவாகிறார் என்று காட்டியிருக்கலாம்.ஆனால் ஒரு காட்சியில் கதாப்பாத்திரங்கள் , ஏதோ எம்பதுகளில் வருவதை போன்ற ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். அடுத்தக் காட்சியில் சமகாலதில் அணிந்துள்ள நவநாகரிக உடைகளை உடுத்தியுள்ளனர்.(குறிப்பாக கதாநாயகி முதல் காட்சியில் உடுத்தும் பழைய காலத்து உடையையும் அடுத்தக் காட்சியில் உடுத்தும் கவர்ச்சியான சமகால உடையையும் கவனிக்கவும்) திரைக்கதை ஆசிரியர்கள் மிகவும் குழம்பியுள்ளனர் என்பது திண்ணம்.தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் வேலையை செவ்வன செய்துள்ளனர் திரைக்கதையாசிரியர்கள்.\nஇங்கு இந்த திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமை நமக்கு இருக்கும் பட்சத்தில் , அதில் இருக்கும் சிறப்பம்சங்களை பாராட்ட வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அவ்வாறான ஓர் சிறப்பம்சம் ‘அஜீத்’.\nதொடக்கத்தில் இந்த கலைஞன் மீது பெரிதொரு பிரமிப்பு இருந்ததில்லை. பல வருடங்களுக்கு முன் இவர் நடித்த ‘ஜனா’ படத்தை 60 ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் ஒரு தியேட்டரில் பார்த்ததாக ஞாபகம். (பில்லா-2 குஜராத்தில் 300 ரூபாய் ) பால்கனி டிக்கெட்டே 15 ரூபாய் விற்ற அந்த தியேட்டரில் 60 ரூபாய் மிக மிக அதிகம். தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது எழும்பிய ஒரு எண்ணம் ‘அய்யோ\nபின் உலக சினிமாவப் பற்றிய பார்வை விஸ்தரிப்படைந்த\nஇவரின் பில்லா வெளிவந்தது. பெரிதாக எந்தஒரு அலட்டல்\nஇவர் அந்தப் படத்தில் நடந்ததற்கும்-நடித்ததற்கும் பறந்தன,கைதட்டல்கள்.\nதொடக்கம் முதலே இவர் ஆசை, வாலி, முகவரி என பல படங்களில் தன்\nஇவர் ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளப்படவில��லை,\n‘நான் கடவுள்’ படத்தில்இவர் நடிக்காமல் விலகியது, இவரின்\nபுத்திசாலிதனத்திற்கு அடையாளம். நிச்சயம் இவர் உழைப்பு அந்த\nபடத்தில்வீணடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன்பின் கதைகளை\nதேர்ந்தெடுப்பதில் இவர் தடுமாறியதன் விளைவே திருப்பதி,\nபரமசிவன், ஆழ்வார் போன்ற திரைப்படங்கள்…\nஎது எவ்வாறெனினும் இவரிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது\nமெத்தட் ஆக்டிங் (Method Acting).\nகதாப்பாத்திரத்தை உள்வாங்கி வெறும் முகபாவங்களிலேயே\nநடிப்பிற்க்கு இணையானது இவருடைய நடிப்பு திறன்….\nதமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும்\nபடைப்பாளிகளை மட்டும் சார்ந்ததன்று.அதில் ‘அஜித்’ போன்ற\nமெத்தட் ஆக்டர்களின் பொறுப்பு மிக முக்கியமானது. அதற்க்கு\nஅவரை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நல்ல\nவீணடித்ததற்கு,வீணடிப்பதற்கு தமிழ் சினிமாவிற்கு நிகர்\nதமிழ்சினிமாவே. உலக அளவில் மார்லன் ப்ரண்டோவாக\nஉருவெடுத்திருக்க வேண்டிய சிவாஜி கணேசன்\nஎன்பதே நிதர்சனமான உண்மை. நவரச நாயகன் கார்த்திக்,\nஇளைய திலகம் பிரபு போன்ற சிறந்த நடிகர்கள் தமிழ் சினிமாவின்\nபக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசும் நடிகர்களும், இறுதிக்\nகாட்சியில் கேமரா நோக்கி அழுவதும், உரக்க வசனம்பேசுவதுமே\nநடிப்பு என நம்பும் நடிகர்களும் நிறைந்த தமிழ் சினிமாவில்,\nஅஜித் போன்ற உன்னத நடிகர்கள் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்…\n‘அஜித்’ என்ற இந்த கலைஞன் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்\nபட்சத்தில் உலக சினிமாவில் இந்த தமிழ் நடிகன்\nசினிமாவை தான் தோளில் தாங்கியாவரே…\nநல்ல படங்களை கொடுக்கும் பொறுப்பு படைபாளிகளுடையதெனில்,\nஅதை கேட்டு வாங்கி ஆதரிக்கும் பொறுப்பு ரசிகர்களுடையது …\nகடந்த இருபது வருடத்தில் தமிழ் சினிமா கண்ட முக்கிய நடிகன் அஜித் என்பது யார் ஏற்க்க மறுத்தாலும் நிலைக்கக் கூடிய உண்மை… ஆனால் அந்த நடிகன் மீண்டும் மீண்டும் ஏதோ ஒருவகையில் வீனடிக்கப்படுகிறான். திரைக்கதை சோடை போகுபோது அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு வீணாய் போவதை தவிர்க்கமுடிவதில்லை. ‘அஜீத்’ இத்திரைப்படத்தை தன் தோளில் சுமந்திருந்தாலும், குழப்பமான ஒரு திரைக்கதையால் இதனை சிறந்த படமாக கருத முடியவில்லை…\nபடத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பல பாராட்டக் கூடிய விடயங்கள் உண்டு. ஆனால் திரைக்கதை என்ற முத��கெலும்பு உடையும் போது, மற்ற நல்ல விடயங்களும் கட்டாயத்தால் சுக்குநூறாகி விடுகிறது.. இந்த படத்தின் ‘மேக்கிங்’ மிக மிக அருமை.கோடிகளை இறைத்து எடுக்கபடும் படங்களில் ‘மேக்கிங்’ நன்றாக அமையாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்…\nபல கவர்ச்சி காட்சிகளையும், கொலை காட்சிகளையும் ‘க்ளோஸ்-அப்’ ஷாட்டில் எடுத்துள்ள இயக்குனரின் ‘தில்’லை பாராட்டிட வேண்டும். அதனால் தான் படத்திற்க்கு ‘A’ சான்றிதல் வழங்கியுள்ளனர். ஆனால் ‘ஏ’ சான்றிதல் படத்திற்க்கு வரும் எந்த ஒரு ரசிகனையும் தடுத்து நிறுத்தாது என்பதை இன்னும் தங்களை கலாச்சார காவலர்களாக கருதிக் கொள்ளும் ‘தமிழ்நாடு தணிக்கை குழுவினர்’ உணரமறுக்கின்றனர். (இவர்கள் பருத்திவீரன், ஆரண்ய காண்டம் போன்ற உன்னதமான பதங்களுக்கும் ‘ஏ’ சான்றிதல் வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.)\nஹிந்தி சினிமாவில் ‘Hate story’, ‘Gangs of wassaypur’ போன்ற படங்களை மிக தைரியமாக எடுக்கின்றனர். ‘Jalla Wallah’ ‘I am a Hunter’ போன்ற இரட்டை அர்த்த பாடல்களை ‘தில்’லாக எழுதுகின்றனர்.அவர்களின் அடாசிட்டி (audacity) பாராட்டுதலுக்குரியது. அதுபோன்ற அடாசிட்டியான கவர்ச்சி- கொலை காட்சிகளை ஹாலிவுட் பாணியில் இத்திரைப்படத்தில் வைத்து அதை இறுதி வரை வெட்டி எறியாமல் தில்லாக படத்தை வெளியிட்ட இயக்குனரை நிச்சயம் பாராட்டிட வேண்டும்.\nபடம் முழுக்க நிரம்பிக்கிடக்கும் அருமையான வசனங்களுக்காக வசனகர்த்தா விற்க்கு பாராட்டுக்கள். படத்தொகுப்பு சில-பல இடங்களில் ‘Rock & Rolla’ , ‘Shoot’em up’ போன்ற படங்களை நினைவு படுத்தினாலும், பிசிர் இல்லாமல் மிகவும் அருமையாக படத்தை தொகுத்துள்ளதால் படத்தொகுப்பாளரையும் பாராட்டிடுவோம்.\nபடம் முழுக்க இருவர் மட்டுமே துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டு திரிவது கொஞ்சம் ஓவர். ஒரு காட்சியில் ஸ்டைலாக பில்லா நடந்து வருவார். பின்னாடி குண்டு வெடிக்கும். கடைசியாக இந்த காட்சியை வல்லரசு படத்தில் பார்த்ததாக ஞாபகம். கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா தவிர்த்திருந்த ‘funny Build up’\nகாட்சிகள் அவை.அந்த காட்சிகளை மீண்டும் இந்த படத்தில் புகுத்தியுள்ளனர்.\nஎந்த திரைக்கதையானாலும் அதனுள் தேவையில்லாத\nகதாப்பாத்திரங்களை நுழைத்திடக் கூடாது.ஒரு காட்சியில் கதைக்கு\nசம்பந்தமில்லாமல் ரோட்டில் செல்லும் ஆயிரம் நபர்களை காட்டலாம்.\nஆனால் கதைக்கு தேவ���யேயொழிய அவர்கள் யாரும் வந்து கதை\nமாந்தர்களுடன் உரையாடக் கூடாது.கதைக்கு தேவையில்ல\nகதாப்பாத்திரங்கள் இப்படத்தில் நிரம்பிக் கிடக்கின்றன.\nமுதல் பாகத்தோடு படத்தினை இணைக்க வேண்டும் என்பதற்காக ‘ஜகதீஷ்’ கதாபாத்திரம் வந்துவிட்டு போகும்.அதேபோல் எதுவும் செய்யாமல் கவர்ச்சி காட்ட இரண்டு கதாநாயகிகள். (பெரும்பாலான தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் இன்னும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன் படுகிறார்கள் ). Scarface படத்தில் அம்மாவாக வரும் கதாபாத்திரம் இதில் அக்காவாகவும், தங்கச்சியாக வரும் கதாபாத்திரம் இதில் அக்கா பெண்ணாகவும் வருகின்றனர். இதில் ஒரு வசனம் பேசுவதற்காக மட்டும் வந்துவிட்டு செல்கிறது அக்கா கதாபாத்திரம்.\n‘scarface ‘ திரைப்படத்தில் டோனி மோன்டனா எவ்வளவு ‘ஆட்டிட்யுட்’ நிறைந்தவர் எனக் காட்டி, இறுதில் அதே ஆட்டிட்யுடுடன் மாண்டு போவதை போல் கதையை அமைத்திருப்பார்கள். ‘scarface ‘ கதையை எவ்வளவு அரைவேக்காடாக எடுக்க இயலுமோ அவ்வளவு அரைவேக்காடாக எடுத்திருக்கிறார்கள் பில்லா II திரைக்கதையாசிரியர்கள்.\nஇங்கு ஒரு ஆங்கிலப் படத்தின் கதையை வீணடித்ததற்காக மட்டும் வருத்தப் படவில்லை. ‘அஜித்’ போன்ற ஒரு தலை சிறந்த நடிகனை மீண்டும் மீண்டும் வீணடிப்பது மேலும் வருத்தமளிக்கிறது. Al Pacino, Robert De Niro, Jack Nicholson போன்று ஒரு சிறந்த நடிகராக அஜித் உருவேடுக்கவேண்டுமென்றால் Scorcese, Coppala போன்ற இயக்குனர்கள் இங்கு நிச்சயம் தேவை. இல்லையேல் மென்மேலும் விக்ரம், அஜித், சிம்பு போன்ற சிறந்த நடிகர்களின் திறமை வீணடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும். (வருகால தமிழ் சினிமாவின் ‘ப்ராமிசிங் ஹீரோக்கள்’ இவர்கள் மூவரும் என்பதை யாராலும் மறுக்க இயலாது..)\nநல்ல படங்களை கேட்டு வாங்க வேண்டிய பொறுப்பு ரசிகர்களுடையது. ‘வழக்கு எண் ‘ போல முத்தாய்பாக வரும் தரமான படங்களை கொண்டாடிட வேண்டும். அதை இங்கு செய்ய மறுக்கிறார்கள். தான் இன்னாரின் ரசிகன் என மார்த்தட்டிக் கொண்டு பிற நடிகர்களின் ரசிகர்களிடம் சண்டை பிடிப்பதே அவர்களின் வேலையாகி விட்டது. ரசிகர்களால் தான் படம் ஓடுகிறதென்றால் , ‘பாபா’ படம் சக்கை போடு போட்டிருக்க வேண்டும். திரு. ரஜினிகாந்திற்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் வேறு எந்த நடிகர்களுக்கும் இல்லை. ‘Autobiography of Yogi’ என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு நாகரிகமான படம் பாபா. அதில் திரு.ரஜினிகாந்த் சொல்ல வந்த நல்ல விடயங்கள் ஏராளம். ஒதுக்கி தள்ளும் அளவிற்கு அது மோசமான படம் இல்லை. எனினும் பெரும்பாலனோர் அந்த படத்தை ரசிக்கவில்லை (அன்பே சிவம் போன்ற உன்னத படங்களையே நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நினைவில் இருக்கலாம்). அதனால் ரசிகர்களால் தான் படம் ஓடுகிறது என்பது மாயை. ஏனெனில், ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்கள் படைத்த அஜித் அவர்களின் எல்லா படங்களும் ஓடி இருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை என்பதை நாம் அறிவோம். ரசிகர்களையும் மீறி ஜனரஞ்சக சினிமா ரசிகர்கள்தான் படத்தின் வெற்றி-தோழ்வியை நிர்ணயிக்கிறார்கள். (பல நேரங்களில் அவர்கள் ‘மொக்கை’ படங்களை வெற்றியடைய செய்கிறார்கள் என்பது வேறு விடயம் )\nஅதனால் வெறும் நடிகர்களின் ரசிகர்களாக மட்டுமில்லாமல் நல்ல சினிமாவின் ரசிகர்களாக படம் பார்க்கும் அனைவரும் இருக்கும் பட்சத்தில், தமிழில் நல்ல படங்கள் வந்து குவியும். நல்ல நடிகர்களின் திறமைகளும் வீணடிக்கப்படாது. நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நாம் ஆதரிக்கும் பட்சத்தில் அந்த படங்களின் புகழ் வளர்ந்து இந்திய அளவில் சென்றடையும். தமிழின் தலை சிறந்த படங்கள் அனைத்தும் இந்திய அளவில் எடுத்து செல்லப் பட வேண்டும். அதற்க்கு நாம் நல்லப் படங்களை மட்டும் கொண்டாடவேண்டும்\nதென்னிந்தியாவிற்கு வெளியே இருப்பவர்கள் பெரும்பாலோனருக்கு தமிழ் படத்திற்கும், தெலுங்கு படத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அவர்கள் அனைவரும் வெறும் அதிரடி மசாலா தெலுங்கு படங்களை பார்த்து விட்டு, அதுதான் ‘South Movies’ என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல மசாலா தெலுங்கு படங்கள் ஹிந்தியில் டப் செய்யப் படுகிறது. அதனோடு சேர்த்து ‘சுள்ளான்’ ‘கஜேந்திரா’ போன்ற படங்களை டப் செய்து அன்றாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். (காலக் கொடுமை \n‘Tere Naam’ என்ற ஒரு அருமையான ஹிந்தி படத்தை பாராட்டி பேசும் பலருக்கும், அது ‘சேது’ என்ற பெயரில் பாலாவால் தமிழில்தான் முதலில் செதுக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்திருக்கவில்லை. தலைசிறந்த இயக்குனர்கள் இங்கிருப்பதை அவர்கள் யாரும் அறியவில்லை. ‘சிங்கம்’ ‘சிறுத்தை’ போன்ற படங்களே இங்கு எடுக்கப் படுவதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் ‘Finest actors’ தமிழில்தான் இருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.\nஇதை மாற்றுவது ரசிகர்களின் கடமை. வெற்றி , தோல்வி, பாக்ஸ்-ஆபிஸ் என்பதை பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் , ‘Fanaticism’ என்ற போர்வையில் நமக்குள்ளேயே அடித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு நல்ல படங்களை கொண்டாடிட வேண்டும். பிற மாநிலத்தாருக்கு அப்படங்களை அறிமுகப் படுத்திட வேண்டும். நல்ல படத்தினை ரசிகர்கள் கொண்டாடிடும் பட்சத்தில், அந்த படத்தை படைத்த படைப்பாளி மென்மேலும் நம்பிக்கைப் பெற்று அந்த படங்களை இந்திய அளவில் கொண்டு செல்ல முயற்சிப்பான். அவ்வாறு எடுத்துச் செல்லும் பட்ச்சத்தில் தமிழ் படைப்பாளிகள், கலைஞர்களின் மதிப்பு மென்மேலும் உயரும். ஒரு சமுகத்தின் படைப்பாற்றல் அச்சமுகத்தின் மக்களின் வாழ்வு நிலையை பொருத்தது என்பதால், நல்ல தமிழ் படங்கள் இந்திய அளவில் அங்கிகாரம் பெறும்போது அந்த படத்தின் ரசிகர்களாகிய தமிழர்களின் பெருமையும் உயரும்.\nதலை சிறந்த படங்களை தந்துக்கொண்டிருந்த வங்காள, மராத்திய திரைத்துறைகள் இப்போது தூங்கிவிட்டது. எதார்த்த படங்களை தந்துக் கொண்டிருந்த மலையாள சினிமாவும் இப்போது பெரிதாக பாரட்டிடும்படி செயல்ப்படவில்லை. ஹிந்தியில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் ‘மொக்கை’ படங்களே. அதனால் இந்திய அளவில் தலை சிறந்த படங்களை படைக்கும் திறமை இப்போது தமிழ் சினிமாவிற்கு மட்டுமே இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். நல்லப் படங்களை மட்டுமே ஆதரித்து கொண்டாடும் பொறுப்பு தமிழ் ரசிகர்களுடையது என்பதை கருத்தில் கொள்வோம்..\nஅதனால் ‘பில்லா-2’ போன்ற சராசரி படங்களை கொண்டாடிக் கொண்டும், நமக்குள்ளேயே அடித்துக்கொண்டும் இருக்காமல், அஜித் போன்ற உன்னத நடிகனை வைத்து நல்ல படங்களை இயக்கிட வேண்டும் என்று படைப்பாளிகளை வற்புறுத்துவோம். மாற்று சினிமாவினை வரவேற்றிடுவோம். அவ்வாறு நாம் நல்ல படங்களை கொண்டாடிடும் பட்சத்தில், ஒரு நல்ல நடிகனின் திறமை வீணடிக்கப் படாத பட்சத்தில் , தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘Al Pacino’ உருவாவதை யாராலும் தடுக்க இயலாது…\nசினிமா என்பது 24 lies per second (24 பொய்கள்) என்று ஒரு பெரிய இயக்குனர் குறிப்பிட்டார்.அவ்வாறிருக்கவேண்டிய அவசியமில்லை, சினிமாவில் சினிமாத்தனம் கலக்காத எதார்த்தமும் சாத்தியம் என்பது உலக சின��மா அறிந்தவர்களின் கருத்து. அந்த கருத்து மீண்டும் ஒரு முறை தமிழ் சினிமாவில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது, வழக்கு எண் 18/9 என்ற ஒரு உன்னத படைப்பின் மூலம்….\nதிரைக்குப் பின் பணிப்புரிந்திருக்கும் தேர்ந்த படைப்பாளிகள், திரையில் வெறும் புது முகங்களை உலாவவிட்டு ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார்கள்.\nமுதல் சில காட்சிகளுக்கு பின் சில unusual கேமரா மூவ்மெண்டுகளுடன் படம் நகரத் தொடங்குகிறது.அதுவே படத்தின் மீது ஒரு புது வகையான பிரமிப்பை ஏற்ப்படுத்துகின்றது. அந்த பிரமிப்புகளையும் எதிர்ப்பார்புகளையும் இறுதிவரை தக்க வைத்துக் கொள்ள பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர், அதில் வெற்றி பெற்றும் இருக்கிறார்.\nசிறந்த கதை அம்சம் கொண்ட படங்களில், தொழில்நுட்ப அம்சங்கள் வியக்கத்தக்க வைக்கும் அளவிற்க்கு இருக்க வேண்டியதில்லை என ஏனோ இங்கு நம்பப் படுகிறது. பல நல்ல கதை கொண்ட திரைப்படங்கள் வெறும் நாடக பாணியில் அமைந்திருப்பது நினைவிருக்கலாம். அந்த குறுகிய நம்பிக்கைகளை அவ்வப்போது சில படைப்பாளிகள் உடைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘கற்றது தமிழ்’ போன்ற திரைப்படங்கள் கதையம்சம், மேக்கிங் என அனைத்திலும் உலகத்தரம் வாய்ந்த ஒன்று. அந்த வரிசையில் நாம் வழக்கு எண் 18/9 படத்தை இணைத்திடலாம்.\nபுதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது பலரால் தமிழ் திரையுலகில் அறிமுகப் படுத்தப் படுகிறது. பல புதிய முயற்சிகள் மேற்க்கொள்ள படுகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த முயற்சிகள் வீணாகிப் போவதை தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது. ஒரு முக்கிய அந்நிய தொழிற்நுட்பத்தை ஒரு இயக்குனர் பல கோடி செலவு செய்து இங்கு அறிமுகப் படுத்துகிறாரென்றால்,அவர் பெருமை பட்டுக் கொள்ளலாமேவொழிய அம்முயற்சியால் யாதொரு பயனும் விழையாது. காரணம், பல கோடி மூலதனம் எனும் பட்சத்தில் எல்லாராலும் அம்முயர்ச்சியை பின்பற்ற இயலாது.\n“புதிய முயற்சி என்ற பெயரில், வெறும் அறியாமையினால் 30 வருடதிர்க்கு முன் எங்கோ-எவரோ செய்த ‘புதிய’ முயற்சியை செய்திடாதீர்கள்” என்கிறார் ஜோசப் வீ மாசலி என்ற ஒளிப்பதிவாளர். புதிய முயற்சி என்ற பெயரில் ஏதோ ஒன்றை செய்திடக் கூடாது என்பதே அவரின் கர��த்து.\nஅதே சமயத்தில் எளிதாக அனைவராலும் பின்பற்றக் கூடிய முயற்சிகள் ஒழுங்காக-சரியானவர்களை சென்றடையாத பட்சத்தில் அந்த முயற்சிகளும் வீண்.\nடிஜிட்டல் ஒளிப்பதிவு, ரெட் ஒன் காமிரா உபயோகம் என பல முயற்சிகள் இங்கு மேர்க்கொள்ளப் படுகின்றன. மும்பை எக்ஸ்பிரஸ், தவமாய் தவமிருந்து, அச்சமுண்டு அச்சமுண்டு என பல படங்களை ஒளிப்பதிவில் புதுமை செய்ததற்க்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.ஆனால் ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் மிகவும் பாராட்டுதலுக்குறிய ஓர் முயற்சி செய்யப்பட்டுள்ளது. Canon EOS 7D என்ற விலை அதிகமில்லா ஒரு DSLR கேமராவினை உபயோகப் படுத்தியுள்ளனர். இது எல்லோராலும் எளிதாக பின்பற்ற முடிந்த ஒன்று.\nDSLR கேமராவில் எடுக்கப் பட்ட இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படம், சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணி….\n‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒளிப்பதிவில் செய்யப்பட்ட இம்முயற்சி வெற்றிப் பெற்றுருக்கிறது. இது நிச்சயம் பல திறமைசாலிகளுக்கு சொர்க்க வாசலை திறந்து விட்டுருக்கிறது. இனி நிறைய சுயாதீன திரைப் படைப்பாளிகள் குறைந்த செலவில் நிறைய தரமான படங்களை தரப் போகிறார்கள் என்பது உறுதி…அதற்க்கு காரணமாய் அமைந்த இப்படக் குழுவினை பாராட்ட வேண்டியது ஒவ்வொரு ரசிகனின் கடமை.\nஒரு எளிமையான கதை கருவிற்கு, ஆழமான திரைக்கதை எழுதிடுவது சாதரணமான விடயமன்று. மிகவும் தேர்ந்த திரைக்கதையாசியரால்தான் அது சாத்தியப்படும். இப்படத்தின் திரைக்கதையாசியர் தன் திறமையை மீண்டும் நிருபித்திருக்கிறார். அவர் தனது முந்தைய படங்களில் எழுதிய அருமையான திரைக் கதைகளைவிட, இத்திரைக்கதை இன்னும் ஆழமாக-அழகாக அமைந்துள்ளது.\nபல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஹாலிவுட்’ திரையுலகிலேயே யாரும் ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிடுவதில்லை.அங்கு எழுதப்படுவது பெரும்பாலும் தழுவல் திரைக்கதைகளே. ஆனால் தமிழ் படைப்பாளிகளால் மிகவும் எளிதாக ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிட முடியும்.திரு.பாக்கியராஜ் போன்றோர்கள் அதற்க்கு உதாரணம்.அதை நினைத்து நாம் நிச்சயம் பெருமைபட்டுக் கொள்ளலாம்…\nஇரண்டாவது பாதியில் திரைக்கதை, காட்சிகளை விளக்குவதற்கு சற்று நேரம் பிடிக்கிறது. அதை வைத்து இது ‘மெதுவாக நகரும் திரைக்கதை’ என யாராலும் குற்றம் சாட்டமுடியாது. இப்படமே இரண்டு மணிநேரம் தான் என்பது ந��னைவிருக்கட்டும். கதையின் ஓட்டத்தை பொறுத்து காட்சிகளை ஆழமாக விளக்கும் பொறுப்பும் உரிமையும் படைப்பாளிக்குண்டு.(உலகின் தலை சிறந்த படமாக கருதப்படும் ‘செவன் சாமுராய்’ படம் கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஓடும்.) இந்த படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் படவில்லை,சுருங்க-விளங்க சொல்லியிருப்பது சிறப்பம்சம்.\nஹிந்தியில் வெளிவந்த ‘சலாம் பாம்பே’ திரைப்படத்திற்கு பின் தெருவோர-சேரி மனிதர்களை பற்றிய சினிமாத்தனமில்லா சினிமா இதுவே. கற்பனை செய்துகொள்ளுங்கள். இயக்குனர் நினைத்திருந்தால் மசாலா காட்சிகளை புகுத்தி இருக்கலாம். இரண்டு சேரி நண்பர்கள். அவர்கள் ‘காபரே நடனம்’ பார்க்கிறார்கள் என்று காட்சி அமைத்து ஒரு ‘ஐட்டம் நம்பர்’ பாடலை சொருகி கல்லாவை நிரப்ப முயற்சித்திருக்கலாம். ஆனால் அந்த போலித்தனங்களை செய்யாததே அவர் ஒரு உன்னத படைப்பாளி என்பதற்கு சான்று. ஒரு படைப்பாளியின் முயற்சிகளும்-சிந்தனைகளும் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் படைப்புலகில் அவனுக்கொரு நிரந்தர-உயர்ந்த இடம் வந்து சேர்வத்தை யாராலும் தடுக்க இயலாது .\n‘லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்’ என டைட்டிலில் பிரத்யேகமாக குறிப்பிட்டிருக்கிறார்கள், அதற்க்கு நியாமும் செய்திருக்கிறார்கள். கதையின் தேவையை மட்டும் உணர்ந்த இசை. ஆடம்பரமற்ற அந்த இசை ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.\nஇசையில் பல உலகத் திறமைகள் கை கோர்த்திருக்கிறது என்பது தெளிவு. இசை சற்று வித்தியாசமாக அமைந்திருப்பது படத்தின் பெரிய பலம்.\nசமகால தமிழ் திரை உலகில் நம்பிக்கைக்குரிய ஓர் பாடலாசிரியர், நா.முத்துக்குமார்..வைரமுத்து, வாலி வரிசையில் அடுத்த இடம் பிடிக்க எல்லாத் தகுதிகளையும் பெற்றவர்.காதலியை தேவதை, உலகழகி என வர்ணித்து வந்துக் கொண்டிருந்த பாடல்களுக்கு மத்தியில் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை’ என்று முத்தாய்ப்பாக அவர் எழுதிய சரணம் நினைவிருக்கலாம்.அவரே இந்த படத்திற்க்கும் பாடல்களை எழுதியுள்ளார், மீண்டும் முத்தாய்பான வரிகள்.\n“வானத்தையே எட்டி பிடிப்பேன் ” என்ற எளிமையான வரிகளால் வலிகளின் ஆழங்களை விளக்குகிறார் பாடலாசிரியர்.\nசினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. திரைக்கு பின் இருப்பவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தும், திரையில் உலாவும் நடிக��்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாத பட்சத்தில் வெற்றியை சுவைத்திட முடியாது. எல்லோரும் திறம்பட வேலை செய்தும் எல்லோருக்கும் அங்கிகாரத்தை பகிர்ந்தாளிக்காமல் விடுவது கலைஞர்களுக்கு சமுதாயம் செய்கிற துரோகம்.\nபருத்தி வீரன் படத்தில் நடிகர்களை கண்டுகொண்டவர்கள், இயக்குனரை அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். நான் கடவுள் படத்தில் இயக்குனரை கண்டுகொண்டவர்கள், அதில் சிறு வேடமேனினும் பெரிதாய் நடித்த நடிகர்களை பாராட்ட மறந்துவிட்டனர்.\nஇப்படத்தில் திரைக்கு பின்னால் சிறப்பாக உழைத்தவர்களை போன்று, திரையில் நடித்த அனைவரும் தங்கள் வேலையை உணர்ந்து செவ்வன செய்துள்ளனர். மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலவகையான மனிதர்களை நாம் இங்கு கதாப்பாத்திரங்களாக சந்திக்கலாம்.\n “கொஞ்ச வருஷம் வேலை செஞ்சா கடனை அடச்சிடலாம்” என்று கூறி சிறுவனை வடநாட்டிற்கு அழைத்து செல்லும் புரோக்கர்.\n“கொஞ்சம் வருஷம் ஜெயில இருந்த போதும்” என்று கூறி இளைஞனை ஜெயிலுக்கு அழைத்துசெல்லும் போலீஸ்காரர், என நிறைந்திருக்கும் குரூரமான மனிதர்கள்.\nதெருவில் விழுந்துகிடக்கும் ஒருவனுக்கு உணவு வாங்கித்தரும் விலைமாது, பின் ஒரு காட்சியில் அவன் தரும் பணத்தினை தயக்கத்துடன் பெற்று கொள்ளும் அதே பெண், ‘நீயும் கல்யாணம் காட்சி பண்ணி நல்லா வாழ வேணாமா’ என்று சொல்லும் தள்ளு வண்டிக்காரர், ‘நான் கடைசி வரைக்கும் உன் கூடவே இருக்கணும் நண்பா’ எனக் கூறும் கலைக் கூத்தாடி நண்பன், தன் பெண்ணை காப்பாற்ற எந்நேரமும் கத்திக் கொண்டே இருக்கும் தாய் என படம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள் விளிம்பு நிலை மனிதர்கள். அக்கதாப்பாதிரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் அத்தனை நடிகர்களும்.\nஇது ஒரு புறம் இருக்க, செல்போனிற்க்காக அலையும் பள்ளி மாணவி, தடம் மாறி திரியும் பணக்கார மாணவன் என உயர்குடி மனிதர்கள் இன்னொரு புறம். இரண்டு வாழ்க்கைத்தரங்களுக்குள்ள முரண்பாடு இங்கு காட்டப் படுகிறது. இங்கு இவர்கள் இப்படி, அவர்கள் அப்படி என்ற கம்யுனிச உபதேசம் செய்யப்படவில்லை.இரண்டு வகையான மனித வாழ்கையை அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறார்கள். அதில் இருக்கும் முரண்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உரைக்கும்… (Gods must be crazy என்றொரு ஆங்கிலபடத்தில் காட்டுவாசிகளுக்கும் நகர மனிதர்களுக்கும் இர���க்கும் முரண் அருமையாக படம்பிடிக்கப் பட்டிருக்கும். அதை பார்க்கும் போதும் மனிதக் குளத்திலுள்ள வேறுபாடுகள் உரைக்கும்..)\nபடத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு கதாநாயகிகள், தெருவோர இளைஞனாக நடித்திருக்கும் ஓர் கதாநாயகன், அவனின் நண்பனாக நடித்திருக்கும் ஒருவர்- இந்த நால்வரும் கதையை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.\nவேலைக்கார பெண்ணாக வருகிறார் ஒரு கதாநாயகி. பார்வையாலேயே நாயகனை வெட்டுவதே இவர் வேலை. வசனங்கள் இவருக்கு மிகக் குறைவு. ஆனால் இவரின் பார்வைகளும் முக அசைவுகளும் ஆயிரம் வசனம் பேசுகிறது.\nபள்ளிகூட மாணவியாக வரும் இன்னொரு கதாநாயகியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார். ஆசையும் பயமும் ஒருங்கே நிறைந்த ஒரு கதாப்பாத்திரம். வீட்டில் நிலவும் கட்டுபாடுகள், அதை உடைக்க தூண்டும் ஆசைகள், அதன் பின் எழும்பும் பயத்தினை வெளிப்படுத்தும் விதம் என தனி முத்திரைப்பதிக்கிறார்.\nவேலு என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கதாநாயகன் உணர்வுபூர்வமான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். தாயை நினைத்து அழும் காட்சி தொடங்கி, இறுதியில் காதலிக்காக அழும் காட்சி வரை இவர் நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது. கண்களை பணிக்க வைக்கும் அருமையான நடிப்பு. ஆர்பாட்டமில்லா நடிப்பு. சும்மா ஒருவர் அழுதுக் கொண்டிருந்தால் அது அளுகாச்சி படமாக ஆகியிருக்கும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. தன் கதாப்பாதிரத்தை முழுவதுமாக உணர்ந்து தெளிவாக செயற்பட்டிருக்கிறார்.பல இடங்களில் வேலு கதாபாத்திரம் கதையை தன் தோளில் சுமக்கிறது என்றால் அது மிகையல்ல. வருங்காலத்தில், ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் பட்சத்தில் இவர் சிறந்த நடிகராக உருவெடுத்திடுவார் என நம்பலாம்….\nபடத்தில் இழையோடும் ஒரு வகையான ‘ப்ளாக் ஹுமருக்கு’ வழிவகுத்திருப்பது கதாநாயகனின் நண்பன் கதாபாத்திரம். படத்திற்கு மிக முக்கியமான துணைக் கதாப்பாத்திரம் அவர்…\nகாட்சிகளின் பின்னியில் சிலஇடங்களில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றது. இத்திரைப்படம் ஒவ்வொரு காட்சியாக செதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்…\nதமிழ் திரையுலகில் திடிரென ஒரு இயக்குனர் நல்ல பட���் கொடுப்பார். அதில் நடிகரும் நன்றாக நடித்திருந்தால் படம் சிறந்த படமாக வந்திடும். பின் காலப் போக்கில் நடிகர் ஆக்சன் ஹீரோவாக\nஉருவெடுக்க வேண்டும் என்பதற்காக, தடமாறி தடுமாறி சென்றிடுவார்.அந்த இயக்குனரோ புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில்\nதன் இடத்தை தக்க வைத்துக்கொள்வார். இல்லாவிடில் அவரும் காணமல் போய்விடுவார்.\nபல ஜாம்பவான்களை வைத்துபடம் இயக்கிய பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் வெள்ளத்தில்\nஇந்த படத்தின் இயக்குனரை பற்றி அந்தக் கவலை வேண்டாம். சிட்டிசன் என்ற ஒரு படம் வெளிவரயில்லையெனில் சாமுராய் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதன்பின் இவர் துவளாது ‘காதல்’ போன்ற அருமையான படைப்புகளை கொடுத்திருக்கிறார். வருங்காலத்திலும் அதுபோன்ற நல்ல படைப்புகளை அவர் கொணர்வார் என நம்புவோம்..\nஇயக்குனரும், நடிகரும் தடுமாறும்பட்சத்தில் அவர்கள் தந்த சிறந்த படைப்பும் காற்றில் கரைந்து போகும்….ஆனால் சில படங்கள் மட்டுமே யார் எப்படி சென்றாலும் காலம் எப்படி சூழன்றாலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்ளும், உதிரிப்பூக்கள், பருத்திவீரன், கற்றதுதமிழ் போன்று..அவ்வாறான படங்களில் பணிபுரிபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அந்த படத்தின் பெயரோடு சேர்ந்து அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். இத்திரைப்படமும் அவ்வாறான படமே.. இந்த படைப்பாளிகளும் கலைஞர்களும் இந்த உன்னதமான படைப்போடு சேர்ந்து வாழ்ந்துக்கொண்டிருக்கப்போகிறார்கள்…\nசிறந்த நடிகர்கள், சிறந்த ஒளிப்பதிவு படத்தொகுப்பு, சிறந்த தொழில்நுட்பம், சிறந்த திரைக்கதை-இயக்கம் என பல விஷயங்கள் சிறப்பாக அமையப்பெற்ற இப்படம் தமிழ் திரைபடவுலகில் மிக முக்கியமான படம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.\nநாற்பது வருடங்களாக உதிராமல் குலுங்கிக் கொண்டிருக்கும் உதிரிப்பூக்கள் போல\nஇத்திரைப்படமும் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கப் போகிறது. இனிமேல் வரப்போகும் பல சுயாதீனப் படைப்புகளுக்கு ‘வழக்கு எண் 18/9’ என்ற இப்படமே முன்னோடி என்பதால், இப்படகுழுவினர் அனைத்து திசைகளிலிருந்தும் பாராட்டுகளுக்கு தகுதியானவாராகிறார்கள். இக்குழுவினரை மனவிட்டு பாராட்டிடுவோம்…\nஉலகத் திரைப்படவிழாவிற்க்கு செல்லும் தமிழ் படங்கள் அனைத்தும் இந்திய துணைக்கண்டத்தை ஒரேயட��யாக தாண்டி விடுவதாலோயென்னவோ, தென்னாடிற்க்கு வெளியே தமிழ் படங்களை பற்றி யாருக்கும் தெரிவதில்லை.அந்த நிலையினை தமிழ் படைப்பாலிகள் மாற்ற வேண்டும். முதலில் இந்தியா முழுக்க இது போன்ற சிறந்த தமிழ் படங்கள் எடுத்துச் செல்லப் பட வேண்டும்.\nஒரு படைப்பின் வெற்றி மக்களின் ரசனையையே வெளிப்படுதுகிறது. தரமான படங்கள் தோற்பதும், மசாலா படங்கள் வெற்றி பெறுவதும் தாழ்ந்த ரசனையையே காட்டுகிறது. அவ்வாறான மசாலா தமிழ் படங்கள் சில இந்திய அளவில் முன்னமே உலவத் தொடங்கிவிட்டதால், தமிழ் திரையுலகின் மீது ஒரு வகையான கீழ்தர்மான பார்வையே படர்ந்துள்ளது.\n‘வழக்கு எண் 18/9’ போன்ற ஒரு உன்னத படைப்பு இந்திய அளவில் எடுத்துச் செல்லப்படும் பட்சத்தில், இது இன்னொரு ‘பதேர் பாஞ்சாலி’ என கருதப்படும். தமிழ் படங்கள் மீதான மதிப்பு உயரும். இங்கு நிறைய தகுதியான படைப்பாளிகள் இருப்பதால், அவர்கள் சிறந்த தமிழ் படங்களை இந்தியா முழுக்க இனியாவது எடுத்து சென்று தமிழ் திரையுலகின் மதிப்பினை உயர்த்துவார்கள் என நம்புவோம்…\nவிமர்சனம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தின் முழு கதையையும் விவரிப்பது, உலக சினிமாவின் உன்னத ரசிகனாகிய நான், என்னைப் போன்ற ரசிகர்களுக்கு செய்கிற துரோகம். அதே சமயத்தில் சில முக்கிய காட்சிகளை விவரிக்காமல் விமர்சனம் எழுதிவிடமுடியாது…\nஅருமையான ஒளிப்பதிவு ,படத்தொகுப்பு, கலைஇயக்கம், அருமையான நடிகர்கள் என்று பல அனுகூலமான விடயங்களிருந்தும் பல காரணங்களால் ‘ அரவான்’ ஒரு சராசரி படமாகவே விளங்குகிறது.\nஉங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பாததால், இதை சராசரி படம் என முன்னமே சொல்லிவிடுகிறேன். வலுவற்ற திரைக்கதையால், பல புது முயற்சிகள் இருந்தும் இதை தலைச் சிறந்த பட வரிசையில் வைக்க முடியாததற்கான கட்டாயத்திற்கு நாம் ஏன் தள்ளப் படுகிறோம் என்பதை மட்டும் இங்கு கவனிப்போம்.\nபீரியட் திரைப்படம் என்பது காலத்தோடு பின்னோக்கி சுழன்று பிற்கால மனிதர்களை திரையில் விளையாடவிடுவது. அம்மாதிரியான திரைப்படங்களில் இசையும் சேர்ந்து பின்னோக்கி சுழல வேண்டும். இத்திரைப்படத்தின் இசை சிறந்த இசையே எனினும் அது பல இடங்களில் முன்னோக்கி சுழன்று விட்டது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், கள்வர்கள் கூட்டமாக ஆடும் அந்த காட்சியில் பின்னனியில் ஒலிக்கும�� இசை கார்ஸ் இன்ஸ்ட்ருமெண்டலின் (Corrs instrumental) இன்னொரு வகை.\nபீரியட் படங்களை இரு வகையில் எடுத்திட முடியும். ஏதோ ஓர் காலத்தை தேர்ந்தெடுத்து அக்கால விடயங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைப்பது ஒரு வகை. உதாரணம், வாகை சூடவா.\nஇன்னொரு வகை,ஒரு ஜனரஞ்சகமான கதையை எடுத்துக் கொண்டு அதை ஏதோ ஓர் காலத்தில் கொண்டு பொருத்துவது, உதாரணம் சுப்ரமணியபுரம்.\nஅரவான் திரைப்படத்தின் கதை கள்வர்களின் வரலாறு எனக் கூறப்பட்டாலும்.அவர்களின் வரலாறு ஆழமாக காட்டப்படவில்லை.வசனங்களை பேசும் விதம் ஓர் சமகால படத்தைப் போலவே தொனிக்கிறது. ஒரு சமகால மதுரை ஸ்கிரிப்டை பீரியட் படமாக செய்துவிட்டனர் என்றே சொல்லலாம்.\nகதை பயணிக்கும் காலம் கி.பி 18ஆம் நூற்றாண்டு என்று மட்டும் சொல்லப்படுகிறது. இது இயக்குனரின் புத்திசாலிதனத்தையே காட்டுகிறது. காரணம், குறிப்பிட்ட வருடத்தைக் கொண்டு கதை எழுதும்போது, நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். காட்சிகள் சரியாக அமையாத பட்சத்தில், வரலாற்றில் பிழையும் வரலாற்றுப் பிழையும் நிகழ்ந்திடும். வரலாற்றைக் குறிபிடாததால் ஏதோ ஒரு காலத்தில் இம்மாதிரியான கூட்டம் வாழ்ந்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாமெனினும் காட்சிகளை மிகவும் மேலோட்டமாக காட்டியதை தவிர்த்து சற்றே ஆழமாக காட்டியிருக்கலாம்.\nமற்றபடி காட்சியமைப்பில் பீரியட் திரைப்படத்திற்கான நியாயம் செய்திருக்கின்றனர்.பீரியட் திரைப்படமென்பதற்கிணங்க அனைத்து காட்சிகளும் அருமையாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்திருக்கிறது என்பது தெளிவு. அதனால் அவர்களை பாராட்டிவிடுவோம்.\nசில இடங்களில் கதாநாயகியின் உடையமைப்பு நவீனமாக தோன்றினாலும், அவர்களின் நடிப்பு அருமையாக அமைந்திருப்பதால் சிறு சிறு குறைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கு படம் பெரிதளவில் சொதப்புவது திரைக்கதையிலேயே. மூலக்கதையெனும் முடிச்சு திரைக்கதையில் ஒழுங்காக அவிழ்க்கப் படவில்லை.\nபடம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன கிளைக் கதைகள்,\nகாவல் கோட்டம் நாவலைப் போல.நாவலின் முக்கிய பலம்\nகிளைக் கதைகள்,படத்தின் முக்கிய பலகீனம் கிளைக்\nஒரு நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.\nஅது படைப்பாளிகளுக்கும் படிப்பாளிகளுக்கும் மட்டும்\nசொந்தமானது. ஆனால் சினிமா சற்றே வித்தியாச��ானது,\nபல தரப்பு மக்களும் பார்ப்பது. ஒரு நாவலில் பத்து பக்கம் எழுதிவிட்டு திடிரென்று கதையை 2௦௦ வருடத்திற்கு பின்\nஎடுத்து செல்ல இயலும். ஆனால் சினிமாவில் அது சாத்தியமன்று.\nஎவ்வளவு பெரிய திரைக் கதையாசிரியராக இருந்தாலும்\nவிதிகளை பின்பற்றியே தீர வேண்டும். அதில் மிகவும்\nஅடிப்படையாக கருதப் படுவது “Inciting incident”.\nநிறைய வருவதே படத்தின் பலகீனம்.\n“Inciting incident”எனப்படுவது ஒரு கதையின்கருவை\nதூண்டிவிடுவது. காதல் கதை என வைத்துக் கொண்டால்,\nகதாநாயகன் கதாநாயகியை முதன் முதலில் பார்ப்பது, “Inciting incident”.\nஅங்கிருந்து கதை தன் நிஜப் பாதையில் பயணிக்க வேண்டும்.\nஇத்திரைக் கதையில் மிக பிரம்மாண்டமாக திட்டம்\nபோட்டு கள்வர்கள் கொள்ளையடிக்கும் காட்சியில் படம்\nதொடங்குகிறது. கொத்தாக திரியும் கள்வர்கள், தங்கள் ஊர்\nபேரை சொல்லி வேறொருவன் திருடிகிறான் என்று\nதெரிந்ததும் கொதிக்கிறார்கள். அவன் யார்\nஎன்று கண்டுபிடித்து தருவதாக அவர்கள்\nபாளையக்காரர்களிடம் வாக்களிக்கும் போது கதை தூண்டப்படுகிறது.\nஇங்கு ஒரு Racy Entertainer தொடங்கிவிட்டது என்றெண்ணும் போது,\nஅடுத்த கட்சியிலேயே கள்வன் கண்டுபிடிக்கப் பட்டு எதிர்பார்பு சோடை\nபின்னொரு காட்சியில் களவாணி கூட்டத்திடம் ஒரு பெரியவர் வந்து, “முடிஞ்சா ஆறு தலைமுறையா யாரும் களவாட முடியாத அந்த கோட்டையில களவாடிகாட்டுங்க” என்று சவால் விடுகிறார். ஏதோ ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது என்றெண்ணும் போது,அந்த காட்சியும் சப்பையாக முடிந்துவிடுகிறது.\nஇவ்வாறு ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்பைக் கூட்டி அடுத்து வரும் காட்சிகளில் அதை தக்க வைத்துக் கொள்ள இயலாமல், திரைக்கதை திணறுகிறது. இப்பாணி இறுதி வரை தொடர்வதால், பிரம்மாண்ட திரைக்கதைக்கு இருக்க வேண்டிய ‘கெத்’ மடிந்துவிடுகிறது.\nபடத்தின் டைட்டிலில் கூடுதல் கதை (Additional Story) வசந்தபாலன் என்று போடுவதை காணும் போதே நெருடல் ஏற்படுகின்றது.\nகூடுதல் கதை, திரைக்கதை, இயக்கம்-வசந்தபாலன்\nகூடுதல் கதை என்பது வழக்கத்திற்க்கு மாறான ஒரு சொல். ஒரு கதையை நாவலிலிருந்தோ, வேறு யாரிடோமோ இருந்து பெற்றபின். திரைக்காக சில கதைகளை மூலக் கதையோடு பிரத்யேகமாக இணைக்கும் போது ‘Screen Story’ என்பார்கள். அதனை திரைக்கான கதையென்று குறிப்பிடலாமேயொழிய ‘கூடுதல் கதை’என்று குறிப்பிட இயலாது.\nதமிழ் சினிமாவில் கிரெடிட் சிஸ்டம் (Credit System) ஒழுங்காக பின்பற்ற படுவதில்லையென்பதற்க்கு இதுவே சான்று. காவல் கோட்டம் நாவலே திரைக்கதை போன்றுதான் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்கு தனியாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கும் பட்சத்தில், மூலக்கதை-சு. வெங்கடேசன். திரைக்கான கதை, திரைக்கதை- வசந்தபாலன் என்று குறிப்பிட்டுருக்க வேண்டும். அதைவிடுத்து ‘கூடுதல் கதை’ என குறிப்பிட்டது ஒரு எழுத்தாளனை அவமதிக்கும் செயல்.\nமிகப்பெரிய திரைக்கதையாசிரியரான திரு.சுஜாதா அவர்களின் திறமையை உறிந்துக்கொண்டு வெறும் ‘வசனகர்த்தா’ என்றழைத்த தமிழ் சினிமா, சு.வெங்கடேசனுக்கு கிரெடிட் வழங்காததை எண்ணி ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nஇது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் எதிர்பார்புகளை தக்க வைத்துக் கொள்ள இயலாமல் திணறும் திரைக்கதை இரண்டாவது பகுதியில் ஒரு சராசரி தமிழ் அழுகாச்சிப் படமாக உருமாறி எப்போது முடியுமென என்னும் அளவுக்கு நீண்டுக்கொண்டே போகிறது.\nபடத்தின் பலக்காட்சிகளில் மெல் கிப்சனின் (Mel Gibson) தாக்கத்தை தவிர்திருக்கலாம். அபகாலிப்ட்டோவின் (Apacalypto) மறுபதிவோ என என்னும் அளவுக்கு பல இடங்களில் அரவான் கதாபாத்திரம் அபகாலிப்ட்டோவின் ஜாகுவார் பாவ் (Jaguar paw) கதாபாத்திரதை நினைவு படுத்துகிறது. சில இடங்களில், குறிப்பாக படத்தின் இறுதி காட்சி ‘Brave Heart’ வில்லியம் வாலாசை (William wallace) ஞாபகப் படுத்துகிறது. அரவானிடம் குதிரையில்லை என்பதே பெரிய வித்தியாசம்.\nகோட்டைக் கலவின் இறுதிக்காட்சியை பார்க்கும் போது, புதுபேட்டை படத்தில் கொக்கி குமாரை அவனின் நண்பர்கள் வில்லனிடமிருந்து மீட்டுக் கொண்டுவரும் காட்சி நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.\nபடத்தில் தேவையற்ற ஸஸ்பென்ஸ் நிறைய வைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் மூன்று விதமான ஸஸ்பென்ஸ் வைக்க முடியும்\nதிரையினுலுள்ள கதாபாத்திரங்களுக்குள் வைக்கப்படும் ஸஸ்பென்ஸ்\nதிரைக்கு வெளியிலிருக்கும் பார்வையாளர்களுக்கு வைக்கப்படும் ஸஸ்பென்ஸ்\nஎந்த வகை ஸஸ்பென்ஸ் வைத்தாலும் பார்வையாளர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும். இங்கு அது ஏற்பட மறுக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.\nஇப்போதெல்லாம் low cost compositing, கிராபிக்ஸ் போன்றவை மிகவும் சாதாரணமாகிப் போய்விட்டது. அபப்டி இருந்தும் ஏன் தமிழ் சினிமா இன்னும் கேவல���ான கிராபிக்ஸ் காட்சிகளை வைத்துக் கொண்டிருக்கிறது என்று இன்னும் விளங்கவில்லை. நல்ல கிராபிக்ஸ் அமைக்க முடியாத பட்சத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை தவிர்பதே புத்திசாலிதனம். அரவான் திரை படத்தில் கோட்டை களவின் போது உபயோகப் படுத்தப் பட்டுள்ள கிராபிக்ஸ் காண சகிக்க வில்லை. ஆயிரத்தில் ஒருவன் படம் கிராஃபிக்ஸில் சறுக்கியதை கண்டும் இன்னும் தமிழ் சினிமா பாடம் கற்கவில்லை.\nஅரவான் என்ற மகாபாரதக் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு,பின் அந்த கதாபாத்திரம் போலவே திரைப்படத்தின் நாயகன் பாத்திரமும் அமைய வேண்டும் என்ற கட்டாயத்தில் திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால்தான் இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைக்கப் பட்டிருக்கிறது…\nஇறுதியில் ‘மரண தண்டனையை ஒழிப்போம்’ என்று ஒரு கருத்துசொல்லப்படுகிறது. இது வந்த வரை லாபம் என்ற நோக்கில் சொல்லப் பட்ட கருத்தே ஒழிய உன்னத நோக்கில் சொல்லப் பட்ட கருத்தன்று. ஏதோ ஒன்றை காட்டிவிட்டு இறுதியில் ஏதோ ஒரு கருத்தினை சொல்வதை மேடை நாடகத்தில் வேண்டுமேனில் ஏற்றுக் கொள்ளலாமேயொழிய திரைப்படத்தில் ஏற்றுக் கொள்ளயியலாது.\nமேலும் பிரிட்டிஷ் காலத்தில் நரபலி தடை செய்யப் பட்டது என படத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதே பிரிட்டிஷ் காலத்தில்தான் யானையை வைத்து மனிதன் கழுத்தை மிதித்து கொள்ளும் வழக்கம் பின்பற்றப் பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வந்துக் கொண்டிருந்த பெரும்பாலான படங்கள் பீரியட் படங்களே. காலப் போக்கில் அவ்வாறான படங்கள் மறைந்து விட்டது. பீரியட் படங்களுக்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கும். போட்ட காசுக்கு உத்திரவாதமில்லை. அனைத்தையும் கடந்து, தைரியமாக இப்படத்தை எடுத்த ‘அரவான்’ குழுவிர்க்கு பாராட்டுக்கள். பெரும் உழைப்பிருந்தும் படம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை.\nஇதை ஒரு நல்ல படம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வோம். ‘தலைசிறந்த படம்’ என்னும் வரிசையில் இப்படத்திற்க்கு இடமளிக்கயியலாது.\n100 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களை வரிசைப்படுத்த முயன்றால், அதில் உதிரிப்பூக்கள், வீடு, ஹேராம், விருமாண்டி, பருத்திவீரன், வாகைசூடவா, ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் நிச்சயம் இடம்பெறும்.அதனோடு சேர்த்து ‘அரவான்��� படத்தையும் வைத்திடயியலாது. தலைசிறந்த படங்களை அடுக்கும் மேடை மிகவும் குறிகியது,. அங்கே நிறைய படங்களை திணித்திட இயலாது.\nதமிழ் சினிமாவை உன்னிப்பாக கவனிப்போமேயானால் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களின் மூன்றாவது-நாலாவது படத்தில் தன்னை தானே கடவுள் என்று கருதிக்கொண்டு, தான் படைப்பதே வேதம் என்ற எண்ணத்தோடு சறுக்கியது விளங்கும். அந்த எண்ணங்களை அடக்கியாளும் இயக்குனரே பலவருடம் ஆட்சிப் புரிகிறான்.\nஇங்கு இன்னும் நல்லபடம் எது, மாற்று சினிமா எது, கலைப்படைப்பு எது, என்று வகைப்படுத்த இயலா குழப்பம் நிலவுகிறது.. மாயை நிறைந்த இச்சூழ்நிலையில் நல்லக்கதைக்களமிருந்தும், திறமைசாலிகள் பலரிருந்தும், திரைக்கதையில் சோடைப் போன அரவான் திரைப்படத்தை வெறும் சராசரி படமாக கருதமுடியுமேயன்றி தலைசிறந்த படமாக கருதயியலாது.\nஇல்லை, இது தலை சிறந்த படம்தான் என கூக்குரலிடுபவர்கள் கூக்குரலிட்டுக்கொள்ளட்டும்.\nIMDB தமிழ் பட தர வரிசையில், தமிழ் ரசிகர்களின் உபயத்தால் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ போன்ற படங்கள் முதல் பத்து இடத்திற்க்குள் இருக்கிறது. அதைப் பார்க்கும் உலக-உன்னத சினிமா ரசிகன் எவனும் தன்னையறியாமலேயே சிரித்துவிடுவான்.\n‘அரவான்’ மிக மிக அருமையான-தலைசிறந்த படமென்று சொல்லுபவர்கள் சொல்லிக் கொள்ளட்டும். அதனை கண்டு, உலக சினிமாவின் தீவிர ரசிகர்கள் எங்கோவொரு மூலையில் சிரித்துக் கொண்டிருப்பார்கள்……\nதமிழ் சினிமாவில் தனிமனித உணர்வுகளை மையப்படுத்தி\nஎடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு. ஒரு மனிதனின்\nவாழ்கையை நேர்கோட்டு சித்திரமாக காட்ட யாரும் அதிகம்\nமுயற்சித்ததில்லை. தமிழ் சினிமாவுக்கென எழுதப்பட்ட\nஇலக்கணம் அவ்வாறான படங்களை ஆதரித்ததில்லை.\nஇங்கு காதலை, காதலியை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப்\nபற்றிய படங்களே அதிகம். தன் லட்சியத்தை துரத்திப்\nபிடிக்கும் மனிதர்களைப் பற்றி யாரும் படப் பிடிக்க\nவிரும்பியதில்லை. ஒவ்வொருவரும் வாழ்கையில் ஏதோ\nஓர் லட்சியத்தை அடைய போராடிக் கொண்டிருக்கிறோம்,\nஅவ்வாறான போராட்ட களங்களை படம் பிடிக்க தமிழ்\nசினிமா ஏதோ ஒரு வகையில் அஞ்சிக்கொண்டிருக்கிறது.\n“ஆறில் இருந்து அறுபது வரை” படத்திற்கு பின் எந்த ஓர்\nபடமும் தனி மனித உணர்வினை பேசிடவில்லை.\nஇங்கு குறிப்பிடப்படுவது மெல்லிய உணர்வுகளை.\nபோலீஸ் ஆவதை லட்சியாமாக கொண்டு ஆக்ரோசமாக\nபயணிக்கும் கதாநாயகனைப் பற்றிய படங்கள் நிறைய\nவந்துள்ளது. அந்த படங்களில் மசாலாத்தன்மையே அதிகம்\nஇருந்ததேயன்றி உணர்வுகளின் காட்சியமைப்பு மிகக் குறைவு.\nஅப்படி மசாலா காட்சிகளை அதிகம் தவிர்த்து, எதார்த்தத்தோடு\nபயணிக்கும் படமே ‘ மயக்கம் என்ன’\nவனவிலங்கு புகைப்படக்காராரக வர விரும்பும் ஓர் சராசரி\nஇளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களே இப்படம்.\nபல போராட்டங்களுக்கு பின் அவன் இறுதியில் தன் லட்சியத்தை\nBeautiful Mind போன்று இதுவும் உங்களை எந்த வகையிலும்\nஏமாற்றாத ஓர் அருமையான படம்.\n‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்திலும் கதாநாயகன்\nஇலட்சியத்திற்காக போராடுவார். ஆனால் அதில் வரும் கதாநாயகன்\nசித்தாந்தம் பேசும் ஓர் மனிதனாக காட்டபட்டிருப்பார். ஆனால்\nமயக்கம் என்ன படத்தின் கதாநாயகன் ஓர் சாதரணமானவன்.\nஉங்களையும் என்னையும் போன்று. அதுவே இந்த படத்தின்\nமிகப்பெரிய பலம். ஒரு காட்சில் கதாநாயகன் கண்ணீர் வடிப்பார் ,\n“எனக்கு வேற எதுவுமே தெரியாது யாமினி “.\nஇங்குதான் கதாபத்திரம் தன் இயலாமையை ஒத்துக்கொள்கிறது.\nஇதுவே தனி மனித யதார்த்தம் …\nசில படங்கள் மட்டுமே , கதையை பல முறை கேட்டாலும்.\nதிரைக்கதையையே படித்தாலும், பார்க்கும் போது சலிப்பு தட்டாது.\nமேற்கூறிய அணைத்து ஆங்கில படங்களும் அந்த\nஅந்த படங்களில் நடித்த நடிகர்களின் திறமை.\nமயக்கம் என்ன படத்திலும் நடிகர்கள் பிளந்து கட்டுகிறார்கள்.\nகுறிப்பாக தனுஷ், ரிச்சா, சுந்தர்..\nஇது அருமையான படம் என சிலரும், மிகவும் மெதுவான\nதிரைக்கதைஎன சிலரும், இதற்குமுன் தன்\nபடத்தில் வைத்த காட்சிகளையே செல்வா\nமீண்டும் வைத்துள்ளார் என சிலரும் குறிப்பிடுகின்றனர். ஆனால்\nஇவை அனைத்தையும் தவிர்த்து மயக்கம் என்ன திரைப்படம்\nநிறைய ஆக்கப் பூர்வமான விமர்சனங்களுக்கு வழிவிட்டு\nதமிழ் திரைப்படங்களில் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு\nமுக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களை விரல் விட்டு\nஎண்ணிவிடலாம். மொழி, தென்மேற்கு பருவகாற்று போன்ற\nபடங்கள் பெண்ணின் கதாபாத்திரத்தை முன்னிறுத்தியே\nஎடுக்கப்பட்டன . ஆனால் ஓர் கதாநாயகனின் வெற்றிக்கு\nநாயகிதான் காரணம் என குறிப்பிடும் படங்கள் தப்பி தவறியும்\nதமிழில் வந்ததில்லை. நம் சமுதாயம் ஆண் ஆதிக்கம் நிறைந்��து.\nநாம் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் அதுவே உண்மை.\nஇதற்க்கு முன் பெண்களை முன்னிலைப் படுத்தி வந்த படங்கள்\nசற்றே வேறு வகையை சார்ந்தவை . முதல் பாதியில் நிறைய\nஆட்டம் போடும் கதாநாயகன் இரண்டாம் பாதியில்\nகதாநாயகி மஞ்சள் அல்லது சிகப்பு புடவை உடுத்தி ‘அம்மா அம்மா ‘\nஎன கதறிடுவார். ஏதோ ஓர் பிரபல நடிகை அம்மனாக வந்து\nகதாநாயகனை காத்திடுவார். இது போன்ற படங்களை பற்றி\nஇங்கு பேசவில்லை. அது பெண்களை மூடர்களாக காட்டி\nபணம் சம்பாதித்த ஆணாதிக்க படங்கள்\nமயக்கம் என்ன படத்தில் காட்டப்பட்டிருக்கும் மனைவி ,\nபடத்திலேயே குறிப்பிட்டது போன்று ஓர் “இரும்பு பெண்” .\nCinderalla Man படத்தில் வரும் மனைவியை போல. கணவனின்\nஎல்லா தோல்விகளிலும் உடனிருந்து அவனை முன்னிற்கு\nகொண்டு வரும் ஓர் அருமையான மனைவி….\n”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”\nபடத்தில் இன்னொரு முக்கிய விஷயம் இயக்குனர் தன்\nநடிகர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை.காரணம் நிறைய\nஅழுவை காட்சியில் தைரியமா க்ளோஸ் அப் வச்சிருக்கார்.\nபிறகு அணைத்து கதாப்பாத்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்து\nகாட்சிகள் அமைக்கப்பெற்ற படம் இதுவாதான் இருக்கமுடியும்\nசெல்வா இந்த படத்துல எங்கேயும் சறுக்கல.. ஆயிரத்தில் ஒருவன்\nஇரண்டாம் பாகத்துல இருந்த அந்த தலைகனம் இதுல இல்ல.\nரொம்ப எளிமையா, ஆனா அதே சமையம் அருமையாகவே\nஇந்த படம் A beautiful mind படத்தின் தழுவல்னு சொல்றதெல்லாம்\nபொய். A beautiful mind படத்தில் இறுதிகாட்சியில் விருது வாங்கிட்டு\nஹீரோ தன் மனைவிக்கு நன்றி சொல்லுவார். அதே மாதிரி ஒரு\nகாட்சி இப்படத்தில் இருப்பதனால் இந்த படத்த தழுவல்\nதமிழ் சினிமாவ பொறுத்த வரையில் கெளதம் மேனனும்,\nசெல்வராகவனும் திரைக்கதை எழுதுற வேகம்\nதிடீர் திடிர்னு படம் எடுத்து மிரட்றாங்க\n(எங்க இருந்து கதைய உருவுறாங்க\nஎன்பது தற்போது தேவைற்ற விடயம் )\nசெல்வா படங்களில் வழக்கமா கதாநாயகிய\n(அவ்வாறெனினும் அதில் விரசம் இருக்காது.)ஆனால்\nஇந்த படத்தில் வழக்கத்திற்கு மாறாக\nகதாநாயகிய ரொம்ப அருமையா சித்தரித்திருக்கார்.\nதனுஷ் தேர்ந்த நடிகர் என மீண்டும் நிருபித்துள்ளார். புதுப்பேட்டை\nபடத்திலேயே அப்பாவி இளைஞனாகவும், மிக பெரிய தாதாவாகவும் .\nமுதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே போன்று\nஇப்படத்திலும் ஓர் மெத்தன புகைப்பட கலைஞனாக\nஇருந்து பின் ஓர் தலை சிறந்த\nகலைஞாக மாறும் அந்த மாறுதல்,நடிப்பின் உச்சம்.\nகதாநாயகியும் தன் பங்கிற்கு அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.\nவெறும் முக பாவத்திலேயே பல இடங்களில் மனதை கொள்ளைகொள்கிறார்.\nபடம் புகைப்படக் கலைஞன் சம்பத்தப்பட்ட படம் என்பதால்,\nஒளிப்பதிவாளரும் வித்தை காட்டியுள்ளார். அனைவரும் தங்கள்\nஇசை நன்றாக இருந்தது என்பதோடு நிறுத்திக்கொள்வோம். பல இடங்களில்\nஜி.வி.பிரகாஷின் இசை அவரது பழைய படங்களை ஞாபகபடுத்துகிறது.\n(அந்த பழைய படங்களின் இசையும் பிரெஞ்சு இசையை ஞாபகப்படுத்தும்.\nஅது வேறு விடயம். ) இயக்குனர் தன் பழைய இசையமைப்பாளரோடு\nகூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் பத்து தீம் மியூசிக்யாவது\nகிடைத்திருக்கும்.ஆனால் இப்படத்தில் ஒரே தீம் மியூசிக் தான்\nசுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது.\nஅதுவும் எரிக் சேரா வின் (Eric Serra) இசையை நினைவு படுத்துகிறது\nதமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் கொரிய ஜப்பானிய\nதிரைப்படங்களின் தாக்கம் அதிகாமாக தெரிகிறது.\nசேரன்,மிஸ்கின் தொடங்கி இப்போது இந்த படத்திலும்\nமுன்பெல்லாம் கதை, திரைகதைகளே தழுவப்படும்.\nஇப்போது படத்தை எடுக்கும் முறை (Way of Making) தழுவப்படுகிறது.\nஒரு காட்சியை முடிக்கும் போது கதாபாத்திரங்களின் உணர்வுகளை,\nமுக பாவங்களை சில நொடிகள் பதிவு செய்து பின் அடுத்த காட்சிக்கு\nநகரும் முறையை நீங்கள் கொரிய ஜப்பானிய திரைப்படங்களில்\nகாணலாம். அது போன்ற காட்சிகள் இப்போது தமிழிலும்\nதொற்றிக்கொண்டுவிட்டது. இந்த படத்திலும் அதை நீங்கள் உணரலாம்.\nஅருமையான வசனங்களை இந்த படத்தில் செல்வா எழுதியுள்ளார்.\nஇதுவரை ஆங்கிலத்தில் லட்சியவதிகளைப் பற்றி எடுக்கப்பட்ட\nஅணைத்து படங்களிலும் வசனங்கள் முக்கிய பங்கு வகித்தன.\nRocky, Pursuit of happiness போன்ற படங்களில் வருவது போல\nஇந்த படத்திலும் ஊக்கம் அளிக்ககூடிய வசனங்கள் சில உண்டு.\n“மனசுக்கு புடுச்ச வேலைய செய்யனுங்க. இல்லனா செத்துரனும்”\nஎன தனுஷ் பேசும் வசனம் பாலோ கோயேலோ (Paulo coelho)\nநாவல் படிச்ச ஒரு உணர்வ ஏற்படுத்துது.\nமொத்ததுல படம் நிச்சயம் பார்ப்பவர்களை மயக்கிடும் …\nசில பேர் படம் ரொம்ப ஸ்லோவா நகர்றதா குறை சொல்றாங்க…\nஆனா நம்ம வாழ்க்கையே ஸ்லொவ் தாங்க..\nகில்லி மாதிரி பாஸ்டா படம் வேனும்ன,\nஅடுத்த வாரம் ஒஸ்தி ரிலீஸ் ஆகுது..அத போய் பாருங்க…\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/examination-results/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF-UG-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-111080100066_1.htm", "date_download": "2020-10-24T14:35:50Z", "digest": "sha1:3G6BE6YWSOWLSNYWHXDXTPI6TGLCS3SU", "length": 8595, "nlines": 146, "source_domain": "tamil.webdunia.com", "title": "Madras University Distance Education Results | சென்னை பல்கலை தொலைதூர‌க் க‌ல்‌வி UG முடிவுகள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னை பல்கலை தொலைதூர‌க் க‌ல்‌வி UG முடிவுகள்\nசென்னை பல்கலைக் கழகம் கடந்த மே மாதம் நடத்திய தொலை‌த்தூர‌க் க‌ல்‌வி‌‌ UG பட்டப் படிப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னை பல்கலை பட்டப் படிப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nசென்னை பல்கலைக் கழகம் தொலைத்தூரக் கல்வி தேர்வு முடிவுகள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/07/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-24T14:52:57Z", "digest": "sha1:SDS5YTEVIE64GYVZOVSZQ7GAUZYV755L", "length": 5309, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "நாடாளுமன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்த���ானி குறித்த அறிவிப்பு..!! – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி குறித்த அறிவிப்பு..\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி குறித்த அறிவிப்பு..\nநாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.\nஇந்த வர்த்தமானி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரோட்டுக்கடை பானி பூரியை, நம் வீட்டிலேயே செய்ய முடியுமா\n4500 பேருக்கு கொரோனா தொற்று..\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்..\nயார் இந்த விஜய் சங்கர்..\nடிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பறக்கும் பிரசாரம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gurudevar.org/true-indhuism/1divine-services-forum/", "date_download": "2020-10-24T14:14:08Z", "digest": "sha1:2F7CKGTKYH2J6VBTCKQDQMEGXGRN2KAI", "length": 9010, "nlines": 60, "source_domain": "www.gurudevar.org", "title": "அருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nஅருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி\nஅருட்பணி விரிவாக்கத் திட்ட உறுத���மொழி\nஅருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி\nஇந்து மறுமலர்ச்சி இயக்கம் (பண்பாட்டுக் கழகம்) தோற்றம்: கி.பி.1772\nபதினெண்சித்தர்களின் வாழ்வியல் நெறியான “சித்தர் நெறியே” இந்து மதம். இதில் கலந்து விட்ட மூடநம்பிக்கைகள், மடமைகள், கற்பனைகள்,…. முதலியவற்றை பயிற்சிகள் தருவதன் மூலம் அகற்றுவதே நோக்கம்.\nஉலக மதங்களுக்குச் சித்தர் நெறியே தாய் எனவே, அவரவர் தத்தம் மதவழி வழிபட அநுபவப் பூர்வமான வழிபாட்டு முறைகளைக் கற்றுத் தருதலே நோக்கம்.\nஅமைதியுடன், அன்புடன், நிறைவுடன், நிம்மதியுடன் இல்லறம் இனிது அமைய உதவும் ஆன்மீக உணர்வுகளை சித்தர் நெறி மூலம் வளர்க்கப்படுவதே நோக்கம்.\n‘சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ மற்றும் ‘உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு’ முதலியவற்றை உருவாக்குவதே நோக்கம்.\nசித்தர்களின் ஓகாசன, யோகாசனப் பயிற்சி மூலம் உடல், உயிர், ஆவி, ஆன்மா முதலியவைகளை வளமாக்குதலும் வலிமையாக்குதலும் நோக்கமாகும்.\nமருத்துவ உலகில் தெரியாமை, புரியாமை, அறியாமை, புதிர்,….. முதலியவை இருப்பதை முற்றிலும் மாற்றிடச் சித்தர்களின் மருத்துவக் கொள்கைகளை அனைவருக்கும் வழங்குதலே நோக்கம்.\nமனித சமுதாய வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள், மாறுபாடுகள், முரண்பாடுகள், குறைபாடுகள், பற்றாக்குறைகள், இயலாமைகள், வறுமைகள், தேக்கங்கள், வீக்கங்கள், முடக்கங்கள்,….. முதலிய அனைத்தையும் முற்றிலும் அகற்றிடச் சித்தர்களின் செய்திச் செழுமையிலும், கண்ணோட்டத்திலும் உலக வரலாறு, இலக்கியம், கலை, தொழில் முதலிய அனைத்துத் துறைகளையும் புதுப்பித்து எழுதுதலே நோக்கம்.\nமானுட நலப் பாதிப்புகள், ஊழ்வினை, சூழ்வினை, ஆள்வினை, பாரம்பரியம், நாள், கோள், மீன், இராசி, காற்று, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, கண்ணேறு,… முதலியவைகளின் ஆட்சியால் விளைகின்றன என்ற பேருண்மையை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் நலம் விளைவிக்க அருட்பணி விரிவாக்கத் திட்ட யாக சாலைகள் மூலம் முயலுதலே நோக்கம்.\nமதம், மொழி, இனம், சாதி, வட்டாரம், கட்சி முதலியவைகளின் பெயரால் நிகழுகின்ற சர்வாதிகாரங்களையும், சுரண்டல்களையும், ஏமாற்றுக்களையும், அடிமை நிலைகளையும் முழுமையாக அகற்றுதலே நோக்கம்.\nநாத்திகத்தாலும், மதமறுப்பாலும், வெறுப்பாலும், பண்பாட்டுத் துரோகத்தாலும், இன விரோதத்தாலும், தாய்மொழி��் பற்றின்மையாலும், நாட்டுப் பற்றின்மையாலும் ஏற்பட்டுவிட்ட இகழ்ச்சிகளை, தாழ்ச்சிகளை, வீழ்ச்சிகளை, இழப்புகளை ஈடுசெய்வதே நோக்கம்.\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்\nஅருளாட்சி ஆணைகள் - முன்னுரை\nஅருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்\nசித்தர் நெறி சிறு விளக்கம் .\nஇந்துமதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம்\nதமிழரின் அறிவியல் சாதனைக்குச் சான்று\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/12th-standard-student-translated-rahul-gandhi-speech-kerala-trending-tamilfont-news-248993", "date_download": "2020-10-24T15:06:33Z", "digest": "sha1:B2QKQUUVYQYKBZNO6ASTIRQDDD52ABU5", "length": 15464, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "12th standard student translated Rahul gandhi speech kerala trending - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..\nராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இன்று காலை வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கருவாராக்குண்டு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்டிக்கொடுத்த புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தத் தொடங்கினார். வழக்கமாக, ராகுல் காந்தி உரையை காங்கிரஸ் தலைவர்கள் மொழிபெயர்ப்பு செய்வதுதான் வழக்கம். ஆனால், இன்று ராகுல் தனது உரையை தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களை நோக்கி, ``எனது பேச்சை மொழிபெயர்க்க முடியுமா\" எனக் கேட்டார். ராகுல் அப்படிக் கேட்கவே அங்குள்ள மாணவர்கள் மத்தியில் ஒருவித படபடப்பு உருவானது. அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் ஸபா பெஃபின் என்ற 12-ம் வகுப்பு மாணவி தைரியமாக மேடைக்கு வந்தார். மாணவியை வரவேற்ற ராகுல், அவர் பெயரை கேட்டுக்கொண்டார். பின்னர், ராகுல் மாணவர்கள் மத்தியில் அறிவியல் குறித்தும் நாடு குறித்தும் பேச அதைத் தெளிவாக மலையாளத்தில் மொழிபெயர்த்தார் ஸபா. அவரின் மொழிபெயர்ப்பை மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.\n��டைசியாகப் பேசி முடித்ததும் ``நன்றாக மொழிபெயர்த்தீர்கள்'' என ஸபாவை வெகுவாகப் பாராட்டிய ராகுல் காந்தி அவருக்கு சாக்லேட் கொடுத்து அசத்தினார். இந்தக் காட்சிகளைத்தான் இணையத்தில் பகிர்ந்து ஸபாவைக் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய அப்பள்ளி ஆசிரியர் ஒருவர், ``ராகுல் காந்தியின் உரையை ஸபா சிரமமின்றி மொழிபெயர்த்தார். அவள் பொருத்தமான வார்த்தைகளைக் குறிப்பாக மலப்புரம் பாஷையில் உடனுக்குடன் மொழிபெயர்த்து எங்கள் அனைவரையும் திகைக்க வைத்துவிட்டாள். ஸபாவால் எங்கள் பள்ளிக்குப் பெருமை\" எனக் கூறியுள்ளார்.\nஇது குறித்து ஸபா பெஃபின் கூறும் போது, ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்க்க முடியுமா என சற்று தயக்கமா இருந்தது, ஆசிரியர்களும் நண்பர்களும் நம்பிக்கைக் கொடுத்தனர் என்று கூறினார். இவர் பேசிய வீடியோ டிவிட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nவிஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கின்றாரா\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் க��ரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\nமத்திய தார் பாலைவனத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்\n2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..\nசட்டத்தின் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கமல் கட்சி அறிக்கை\n2 நிமிடம் ப��தும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/news/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-24T14:52:37Z", "digest": "sha1:UUUYL52VJTBY4SI2C7HQLY72COIHTSJI", "length": 24690, "nlines": 207, "source_domain": "www.malaioli.com", "title": "அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் 2 ஆம் தவணை விடுமுறை", "raw_content": "\nசர்வதேச விண்வெளி நிலைய கசிவை தேயிலை இலைகளைப் பயன்படுத்தி கண்டறிந்த விஞ்ஞானிகள்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி முறை, கழிப்பறை மற்றும் உணவு தயாரிப்பதற்கான அடுப்பு ஆகியவற்றில் சிக்கல்கள் எழுந்தது. இந்த பிரச்சினையானது 19-20 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டுள்ளது என்றும், அதனை தொழில்நுட்பக்குழு...\nநடுக்கடலில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி\nசர்வதேச மாடல் அழகி டெமி ரோஸ் 15 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்ததை கொண்டாடும் விதமாக செம ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இங்கிலாந்து நடிகையான இவர், உள்ளாடை விளம்பரங்கள், ஃபேஷன்...\nகம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nகம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதிகாலை 5.00 மணி வரையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. கொவிட் - 19 வைரஸ்...\nகுஷ்புவா இது, 50 வயதில் என்ன போஸ் பாருங்க\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது ஒரு விஷயத்திற்காக தான். அதாவது இவர்...\nஅனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் 2 ஆம் தவணை விடுமுறை\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.\nதிவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி படுத்த்ப்பட்டதை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை முதல் 2 ஆம் தவணை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nPrevious articleபிரான்சில் 5 இலங்கையர்கள் பலி.. மேலும் ஐவர் காயம்\nNext articleபிக் பாஸ் சீசன் 4 தொடங்கியது: போட்டியாளர்களின் பட்டியல் விவரம்\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தில் இருந்த 37 பேர், மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 24 பேர் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்பை...\nநவதிஸ்பனையில் 20 பேர் தனிமை\nகொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...\nகம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nகம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதிகாலை 5.00 மணி வரையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. கொவிட் - 19 வைரஸ்...\nநவதிஸ்பனையில் 20 பேர் தனிமை\nகொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...\nபாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை\nபுஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட ப��ன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...\nஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...\nதெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு\nகண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...\nதெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்\nபதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...\nமத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்\nமத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...\nநீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...\nமணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்\nதிருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...\n உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க\nஉடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...\nஇரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஇரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...\nஉடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்\nநீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....\nபெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா\nநம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...\nநவதிஸ்பனையில் 20 பேர் தனிமை\nகொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...\nபாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை\nபுஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...\nஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐ��்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...\nதெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு\nகண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...\nதெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்\nபதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/how-do-i-start-living-a-healthy-lifestyle", "date_download": "2020-10-24T14:46:31Z", "digest": "sha1:QAU4UGIHODUZZTPBVH6UC4KO56E3FF3T", "length": 4254, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "How do I start living a healthy lifestyle? Archives - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\n – தெரிந்துக்கொள்ள இதோ 13 வழிகள்\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்ட��� கீரை சூப்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nவிடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு\nகொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி\nநொய் உப்புமா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/03/52-2015.html", "date_download": "2020-10-24T14:46:51Z", "digest": "sha1:3MPEVHXZ66XSPJHTJSVHR45GBKIQ4CW6", "length": 11394, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:52 -தமிழ் இணைய மாசி த்திங்கள் இதழ் :,2015 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:52 -தமிழ் இணைய மாசி த்திங்கள் இதழ் :,2015\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"இருபது பதினைந்து நல்லதாய் அமையட்டும்\"‏ [கந்தையா த...\nசிரிக்க இங்கே ''க்ளிக்'' பண்ணுங்க\nஒளிர்வு:53: - பங்குனி த்திங்கள் - தமிழ் இணையஇதழ் :...\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி, இஸ்லாமியருக்கு\nஒளிர்வு:52 -தமிழ் இணைய மாசி த்திங்கள் இதழ் :,2015\nதமிழின் வியத்தகு மாண்புகள் பகுதி 1\nதமிழின் வியத்தகு மாண்புகள் - பகுதி 2\nபண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பா...\nவாயுத் தொல்லை வராமல் இருக்க\nதமிழ்நாடு ஒரு அலசல்- 03\nநடைப் பயிற்சியால் கிடைக்கும் 10 ஆரோக்கிய பலன்கள்\nதமிழ்நாடு ஒரு அலசல் -02\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங��ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T14:45:37Z", "digest": "sha1:QZHE46PVEXUZKH35IX34TZ5IB6VN7ABF", "length": 5130, "nlines": 90, "source_domain": "krishnagiri.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டனர் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஆட்சியர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டனர்\nமாவட்ட ஆட்சியர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டனர்\nவெளியிடப்பட்ட தேதி : 03/12/2019\nவட்ட ஆட்சியர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டனர் [ 26 KB ]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/child-rearing-feature/what-nutrients-women-need-during-pregnancy-119080800018_1.html", "date_download": "2020-10-24T15:45:20Z", "digest": "sha1:6VZ62H2VRXMBVDBGDCSLHMRDEL32SPDI", "length": 13342, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் சத்துக்கள் என்ன...? | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் சத்துக்கள் என்ன...\nகர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதில் கர்ப்பிணிகளுக்கு அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து.\nகர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.\nமனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து உடலைக் காக்கவும் இரத்த சிவப்பு அணுக்கள் அவசியம்.\nகர்ப்பமடைகிறபோது கர்ப்பிணியின் உடலில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்துக் குறைபாடு என்பது அலட்சியமாக விடப்பட்டால் அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிர்களையே பறிக்கும் அபாயம் உள்ளது.\nகர்ப்பத்தின்போது பெண்ணின் உடலுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடும் இன்னொரு காரணம். இந்த இரண்டு குறைபாடுகளுமே இரத்த சோகையைத் தீவிரப்படுத்துபவை.\nபெண்களிடம் இரத்தசோகை பிரச்சனை இருப்பது மிகப் பரவலான ஒன்று என்கின்றன ஆய்வுகள��. மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தப் போக்கு இதற்கு முக்கியமான காரணம். மாதவிடாயின் 3 முதல் 4 நாட்களில் பெண்கள் ஒவ்வொரு முறையும் 10 முதல் 35 மி.லி. இரத்தத்தை இழக்கிறார்கள்.\nஇரத்தத்தில் வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்ட அவர்கள் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அதன் விளைவாக அவர்களுக்கு இரத்த சோகை வருகிறது. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் இரத்த சோகை பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது.\nசம்மணமிட்டு உணவருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...\nவெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்தினால் என்ன பலன்கள் தெரியுமா....\nதட்டையான வயிற்றை பெற உதவும் ஆசனங்கள்\nஇத்தனை நோய்களுக்கு அற்புத தீர்வு தரும் கருஞ்சீரகம்.....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/2020/09/84349/", "date_download": "2020-10-24T15:04:23Z", "digest": "sha1:H4AJYBZOJ4UTR3TVXNTNPGB3DOJNPOME", "length": 55369, "nlines": 414, "source_domain": "vanakkamlondon.com", "title": "சுவிட்சர்லாந்தில் போர்த்துகீசிய நபர் கொடூர கொலை பின்னணி என்ன ? - Vanakkam London", "raw_content": "\nகிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\n -மக்கள் இயக்�� நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nசென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...\n‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..\n‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்....\nகிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nசென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...\n‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..\n‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்....\nகிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு\nகிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில்...\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.\nஅனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.\nஅமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை\nஉலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.இந்த ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆக்ஸ்போர்டு...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.24 கோடியாக அதிகரிப்பு\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...\nசுவிட்சர்லாந்தில் போர்த்துகீசிய நபர் கொடூர கொலை பின்னணி என்ன \nசுவிட்சர்லாந்தின் வாட் மண்டலத்தில் போர்த்துகீசிய நபர் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்த விவ���ாரத்தில், தாக்குதல்தாரியின் பின்னணி வெளியாகியுள்ளது.\nவாட் மண்டலத்தின் Morges பகுதியில் 29 வயதான போர்த்துகீசிய நபர் சனிக்கிழமை மாலை கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.\nதற்போது இந்த வழக்கை விசாரணை எடுத்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், தாக்குதல்தாரி தொடர்பில் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nபோர்த்துகீசிய நபரை கத்தியால் தாக்கிய அந்த 26 வயது சுவிஸ் இளைஞர் தொடர்பில் பொலிசாருக்கு ஏற்கனவே தெரியும் எனவும், 2017 முதலே அவர் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nமேலும், அந்த இளைஞர் பல குற்றவியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மட்டுமின்றி இவர் கிரேட்டர் லொசேன் பகுதியைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட இஸ்லாமியவாதி எனவும், துருக்கிய பெற்றோருக்கு பிறந்த இவருக்கு சுவிஸ் கடவுச்சீட்டு இருப்பதும் பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.\n2019-ல் எரிபொருள் நிலையம் ஒன்றிற்கு நெருப்பு வைக்க முயன்று பொலிசாரிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து இந்த செப்டம்பர் மாதமே பிணையில் வெளிவந்துள்ளார்.\nஇவருக்கு உளவியல் பாதிப்பு இருப்பதாகவும், நீதிமன்றம் சிகிச்சைக்கு உத்தரவிட்டும், இதுவரை அவர் சிகிச்சைக்கு செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.\nசனிக்கிழமை இரவு Morges பகுதியில் இருந்து பொலிசாருக்கு குறித்த தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.\nஉடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினரால் அந்த நபரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.\nஇதனிடையே சம்பவயிடத்தில் இருந்து தாக்குதல்தாரி தப்பியிருந்தாலும், துரித நடவடிக்கையால் ஞாயிறு பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விஜயம்\nNext articleகிளிநொச்சியில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை\nகிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள��ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்\nஇந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.\nசென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்\nஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.\nலண்டனில் இலங்கை இளைஞன் கொலை செய்யப்பட்டார்\nஇலண்டன் கனிமொழி - August 23, 2020 0\nலண்டனில் இலங்கை இளைஞன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்டTashan Daniel (20) என்ற இளைஞன் கால்...\nதாயை கழுத்தை நெறித்து கொலை\nஇந்தியா கனிமொழி - August 22, 2020 0\nபுதுச்சேரியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பாகூரை சேர்ந்த ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது...\nகாதலனை சந்திக்க சென்ற யுவதிக்கு நேர்ந்த கொடூரம்\nஅமெரிக்கா கனிமொழி - August 19, 2020 0\nஅமெரிக்காவிலிருந்து மெக்சிக்கோவின் எல்லை நகரத்திலுள்ள தனது காதலனை சந்திக்க சென்ற யுவதியொருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாசை சேர்ந்த லிஸ்பெத் புளோரஸ் (23)...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.24 கோடியாக அதிகரிப்பு\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித ��ழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...\nமக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு\nசீனாவின் வுகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை கொத்து கொத்தாக பலி கொண்டு வந்தது. தடுப்பு மருந்துகள்...\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nஅமெரிக்கா கனிமொழி - October 24, 2020 0\nஉலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்துகள் இன்னும்...\nமழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nபருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...\nசிறுநீர் கற்களை கரைக்கும் தண்டு என்ன தெரியுமா\nமருத்துவம் கனிமொழி - October 19, 2020 0\n*வாழைத்தண்டுடன், பருப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் ருசியோடு உடலுக்கும் நல்லது. *இத்தண்டில் பின்னப்பட்டிருக்கும் நார்கள் குடலில்சிக்கியிருக்கும் வேண்டாத பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.\nபுதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா\nஆன்மிகம் கனிமொழி - October 23, 2020 0\nயாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள். நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது....\nகண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா\nகண் இமை முடிகளுக்கான மஸ்காரா வாங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், கண் இமை முடிகளுக்கான மஸ்காரா குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறுகிய...\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nநடிகர்கள் கனிமொழி - October 24, 2020 0\nசென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...\nஆடை விற்பனையக வ��்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி\nநீர்கொழும்பு- மாநகர சபை அங்காடி கடைத்தொகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்\nஇந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம்\nஇந்தியா பூங்குன்றன் - October 18, 2020 0\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசியை மக்களிடம் விரைந்து சென்று சோ்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி அபராதம் செலுத்திய நடிகை\nசினிமா பூங்குன்றன் - October 17, 2020 0\nசென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை சீற்றம்\nஇந்தியா பூங்குன்றன் - October 14, 2020 0\n14.10.2020. விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் \nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைபிரதமர்சஜித்கொரோனா தொற்றுவிநாயகர்அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2019/11/07/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-24T14:08:53Z", "digest": "sha1:7KSWI6LZC5TI4OKROHGEAWRFFN3D5A74", "length": 23184, "nlines": 167, "source_domain": "vimarisanam.com", "title": "கூக்குரலி’ன் அடுத்த பிசினஸ் – 15% Discount-உடன் அறிமுகம்….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஆதிசங்கரர் சொன்னதென்ன …\nகூக்குரலி’ன் அடுத்த பிசினஸ் – 15% Discount-உடன் அறிமுகம்….\nநாம் பிசினஸ் என்று சொன்னபோது\nசிலர் “சேவை”யைப் போய் “பிசினஸ்” என்று\nசேவையுமில்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை;\nஎங்களுடையதெல்லாம் – “ப்யூர் பிசினஸ்” தான் என்ற��.\nபொதுவாக யார் Discount கொடுப்பார்கள்…\n15 % டிஸ்கவுண்ட் for EARLY BIRDS- என்றால் –\nஇது சேவையா அல்லது வியாபாரமா…\nஇங்கே எத்தனை கோடி வியாபாரம் நடக்கிறது…\nவரி வகைகள் எதாவது உண்டா…\n“ஆசி” பெற்றவர்களை யாராவது கேள்வி கேட்க\nதலைவர்களை வைத்து திறப்பு விழா நடத்துகிறார்கள்…\nவிமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி- 05 கீழே –\n-தாடி, மீசை வளர்த்துக் கொண்டு சாமியார் வேடம்\nபோடுவர்கள் எல்லாம் உண்மையில் சந்நியாசிகளா என்ன….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஆதிசங்கரர் சொன்னதென்ன …\n8 Responses to கூக்குரலி’ன் அடுத்த பிசினஸ் – 15% Discount-உடன் அறிமுகம்….\n10:27 முப இல் நவம்பர் 7, 2019\n///“ஆசி” பெற்றவர்களை யாராவது கேள்வி கேட்க\nகல்கி பகவானையே விரட்டினவங்களுக்கு இவர் எந்த மூலை\nமேலே உள்ளவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான். வெகு விரைவில் குப்பைகளை சுத்தப்படுத்திவிடுவான்\n12:26 பிப இல் நவம்பர் 7, 2019\n//15 % டிஸ்கவுண்ட் for EARLY BIRDS- என்றால் – இது சேவையா அல்லது வியாபாரமா…\nபெரிய சாம்ராஜ்யத்தை பிஸினெஸ் மூலம் கட்டி எழுப்பிவிட்டு, அதனை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டு மறையவேண்டியதுதான். கடைசியில், பணத்தைச் சேர்த்தோம் என்ற பாவம்தான் மிஞ்சும். கல்விக்கு மாணவர்கள் தாமாக முன்வந்து தட்சணை (வெற்றிலை, பாக்கு, பழம் மட்டும்கூட தட்சிணையில் சேரும்) கொடுத்து கற்றுக்கொள்வார்கள். ஆசிரியர் கேட்கமாட்டார். அதுபோல பல்வேறு கலைகளைக் கற்றுத் தருபவர்களும் அப்படித்தான். அப்படி இருக்கும்போது மாணவன் அங்கே தன் உழைப்புப் பங்களிப்பையும் கொடுப்பான். அது அவனை உருவாக்குவதற்கான முறை. இப்படி இருந்த பாரத தேசத்தின் கல்வி எப்படி எப்படி மாறிவிட்டது என்பது நமக்குத் தெரிகிறது.\nஎங்கு ‘காசு வாங்கி அதற்குப் பதிலாக நாம் ஒன்றைப் பெற்றுக்கொள்கிறோமோ’ அது பிஸினெஸ் என்பதை குழந்தைகள் அறியும். அவ்வளவுதான் சொல்ல முடியும்.\n15% Early birds discountக்கே நீங்க ஆச்சர்யமாப் பார்த்தா எப்படி இதன் அடுத்த நிலை, சமஷ்டி யோகா கோர்ஸில் சேர்ந்தால், சுலப தியானமுறை Free, எங்களிடம் 2 லட்ச ரூபாய் ஆசிரம நிதியாக நன்கொடை வழங்��ுபவர்கள், எங்கள் ஆசிரமக் கிளையில் முன்னரே புக் செய்துகொண்டு வருடத்துக்கு 3 நாட்கள் இலவசமாக அறைகளில் தங்கலாம், சத்குருவை/குருவை சந்தித்து படம் எடுத்துக்கொள்ள 50,000 நன்கொடை என்று எத்தனையோ இருக்கின்றன. (இதன் இன்னொரு வடிவம், இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை, கட்சி நிதி etc. என்று ஏகப்பட்ட ஆலயக் கட்டிடங்களை, 40,000 கோடிகளைத் தங்கள் சொந்தச் சொத்தாக வைத்துக்கொண்டுள்ள கருணாநிதியின் குடும்பம், படம் எடுத்துக்கொள்ள 1 ரூபாய் 2 ரூபாய் என்று நல்ல நோக்கத்திற்காக வாழ்நாள் முழுதும் உழைத்த பெரியாரின் சொத்துக்களை யாரோ குடும்பச் சொத்தாக ஆக்கிக்கொண்டு அனுபவிப்பது).\n1:06 பிப இல் நவம்பர் 7, 2019\nஅதெப்படி புதியவன் சார், எந்த போஸ்ட்க்கு கமெண்ட் போட்டாலும் அதுல இலவச இணைப்பு மாதிரி கருணாநிதிய பத்தி ஒரு கருத்து திணிச்சிரிங்க…\n3:29 பிப இல் நவம்பர் 7, 2019\nபாருங்க… தமிழகத்துல, இந்தியாவுல எந்த அனர்த்தத்துக்கும் ஆரம்பம் என்று பாத்தீங்கன்னா, திமுக, கருணாநிதிதான் இருக்கும். நான் சொல்வதில் அர்த்தம் இருக்கான்னு மட்டும் பாருங்க ப்ளீஸ்…\nநித்தி, ஜக்கி, பெரியார் இவங்க எல்லாம் சேர்த்துவச்சதை (இவங்களைப்போல் உள்ள மத்தவங்களும்தான்), எவனோ அனுபவிப்பான், அனுபவிக்கிறான். ஆனால் கருணாநிதி மட்டும், தான் சேர்த்துவைத்ததை தன் குடும்பம் மட்டும் அனுபவிக்குமாறு வைத்திருக்கிறார். அதுல கருணாநிதி தனிப்பட்டுத்தான் தெரியுறார். “அழக் கொண்ட எல்லாம் அழப்போம்” என்பது அவர்கிட்ட மட்டும்தான் தோத்திருக்கான்னு காலம்தான் பதில் சொல்லும்.\n4:56 பிப இல் நவம்பர் 7, 2019\nஒரு விதத்தில் புதியவன் சொல்வது\n4:59 முப இல் நவம்பர் 8, 2019\nசார் நீங்க சொல்றது எல்லாமே மிகவும் சரி தான்… கருணாநிதி இந்தியாவுக்கு மட்டுமில்லை இந்த உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டு, எப்படி சாதாரண மனுஷன் டிக்கட் எடுக்காம ரயில் ஏறி வந்து பத்து, பதினைஞ்சு தலைமுறைக்கு சொத்து சேர்த்துக்கொடுத்து அதை காப்பாத்தவும் வழி பண்ணிட்டு போயிருக்காருன்துக்கு… ஆனா ஜக்கி பத்தி பேசும்போதும் கருணாநிதியை இடையில கோர்த்து விடறது திசை மாறுற அல்லது மாற்றுற (மன்னிக்கவும்) மாதிரி தோணுது.. அதுக்கு தான் நான் சொன்னேன்…\n2:37 பிப இல் நவம்பர் 7, 2019\nJolly Payyan – அவர் மறுமொழி போடுவதே\nகருணாநிதி/ஸ்டாலினை அட்டாக் பண்ண ஒரு சான்ஸ்\nகிடைக்குமென்று தானே �� நீங்க அடிமடிலயே கைய\n5:00 முப இல் நவம்பர் 8, 2019\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nமர்மங்கள் நிறைந்த - வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ...\nமாறி வரும் விவேக் ....\nஅகல்யை - இது புதுமைப்பித்தனின் பார்வை ....\nஒத்த செருப்பால் (அ)(க)-டி'பட்ட திமுக தலை ....\nகலைஞர் உல்டா செய்து 'ஹிட்' ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்....\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்குமா… ரஜினி கட்சி துவங்குவாரா … \nஐடியா-க்களுக்கு ஏது எல்லை .....\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஒத்த செருப்பால் (அ)(க)-டி… இல் புதியவன்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஅகல்யை – இது புதுமைப்பித… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nஅகல்யை – இது புதுமைப்பித… இல் Raghuraman\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் மெய்ப்பொருள்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் R KARTHIK\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் M.Subramanian\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் tamilmani\nமாறி வரும் விவேக் …… இல் அருணாசலம்\nகலைஞர் உல்டா செய்து ‘ஹிட… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஒத்த செருப்பால் (அ)(க)-டி’பட்ட திமுக தலை …. ஒக்ரோபர் 24, 2020\nமர்மங்கள் நிறைந்த – வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/07/47.html", "date_download": "2020-10-24T15:14:51Z", "digest": "sha1:MWV7AX4DMUVFN53PF4DTDVLQMR4U4JX2", "length": 5710, "nlines": 57, "source_domain": "www.anbuthil.com", "title": "ஒரு இலவச மென்பொருளில் 47 பலன்கள்", "raw_content": "\nஒரு இலவச மென்பொருளில் 47 பலன்கள்\nஒரு சில சமயங்களில் ஒரே வேலைக்கு நாம் பல மென்பொருட்களை நிறுவி இருப்போம். ஆனால் அதில் கூட நமக்கு திருப்தி இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஒரே மென்பொருள் நமக்கு 47 வகையான மென்பொருள் தரும் வசதிகளை தந்தால்\nமுதலில் இங்கே சென்று DVD Video Soft மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇதை இன்ஸ்டால் செய்ய உங்கள் கணினியில் .Net Framework 2 SP2 இருக்க வேண்டும். இன்��்டால் செய்து முடித்தவுடன், கீழே உள்ள படம் வரும்.\nஇதன் சில முக்கியமான சிறப்பம்சங்கள்:\n1. வீடியோ மற்றும் ஆடியோகளை வெவ்வேறு வகையான Format களில் Convert செய்ய உதவுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் போன் நிறுவனத்துக்கே தருகிறார்கள், அத்தோடு உங்கள் போன் மாடல் தெரிவு செய்யும் வசதியும் உள்ளது. (Mobile என்ற வசதியில்)\n2. DVD களை Burn & Rip செய்யும் வசதி. (CD,DVD,BD வசதியில்)\n3. Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. (Youtube என்ற வசதியில்-Free Youtube Download) ஒரே கிளிக் மூலம் நிறைய வீடியோக்களை தரவிறக்கும் வசதி தரும்.\n4. சின்ன சின்ன வீடியோ எடிட்டிங் செய்யும் வசதியை தந்துள்ளது. (DVD& Video வசதியில்)\n6. உங்களிடம் 3D கண்ணாடி உள்ளதா 3D-யில் Image & Video போன்றவற்றை உருவாக்க 3D என்ற வசதி பயன்படும்.\n7. iPod, iPhone என்று தனி வசதி தரப்பட்டு உள்ளது. (Apple Devices வசதி)\nஅந்த மென்பொருளின் சில சிறப்பம்சங்களை மட்டுமே கூறி உள்ளேன். அசத்தலான இதை தரவிறக்கம் செய்து, மற்றவற்றை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.\nInstall செய்யும் போது, கீழே வரும் Window வரும் போது, “DVDVideo Soft Toolbar” என்பதை Unclick செய்து விடுங்கள்.\nஅன்பை தேடி தளத்திற்காக கற்போம் பிரபு.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/where-is-yesudas-why-the-silence/", "date_download": "2020-10-24T15:09:06Z", "digest": "sha1:7PCANHPKAF637DPZIKWGMY2MAH4AUQ5G", "length": 10904, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "இயேசுதாஸ் எங்கே? மவுனம் ஏன்? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் இயேசுதாஸ் எங்கே\nஎண்பதுகளின் இசைவானத்தில் இயேசுதாஸ் – எஸ்.பி.பி.தான் சூரியன் சந்திரன். விஜய்யும் அஜீத்தும் இணைந்து நடித்தால் இன்றைக்கு எத்தனை வரவேற்பு இருக்குமோ அந்த அளவிற்கு அன்றைக்கு இயேசுதாசும் எஸ்.பி.பியும் இணைந்து பாடிய ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள..’பாடலுக்கு இருந்தது. இன்றைக்கும் மேடைகளில் அந்த பாடலை வேறு பாடகர்கள் பாடினாலே அத்தனை வரவேற்பு.\n’தளபதி’ சினிமாவில் பாடியபோது எத்தனை எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருந்ததோ, அதுபோலவே, பின்னாளில் லக்‌ஷ்மண் ஸ்ருதி இசைவிழாவில் ஒருமுறை இயேசுதாசும் – எஸ்.பி.பியும் அந்த பாடலை மேடையில் இணைந்து பாடுகிறார்கள் என்றபோதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு, வரவேற்பு.\nஅதன்பிறகு இளையராஜா இசைநிகழ்ச்சி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் அவ்விருவரும் அப்பாடலை பாடியபோதும் அதே ஆர்ப்பாட்டம்தான். இயேசுதாஸ் மீதான மரியாதையினால் தனது இசையில் அவரை, ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ன்னு பாடவும் வச்சார் எஸ்.பி.பி.\nகர்நாடக இசையில் கொடிகட்டியவர் இயேசுதாஸ். ஆனால், ’’நான் முறையாக சங்கீதம் கற்றுவந்தவன் அல்ல. மேடைகளில் பாடிக்கொண்டிருந்தபடியே சினிமாவுக்கு வந்துவிட்டேன்’’ என்று சொல்லிவந்தவர் எஸ்.பி.பி. இந்த விவகாரத்தை ஒருமுறை மேடையில் பேசியபோது கொண்டுவந்தார் இயேசுதாஸ். ’’கர்நாடக இசை தனக்கு தெரியாது என்று சொல்லிவருகிறார் எஸ்.பி.பி., ஆனால் சங்கீத ஜாதிமுல்லை உள்ளிட்ட அவர் பாடல்களை கேட்டால், இவருக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது என்று சொன்னால் நம்பமுடிகிறதா’’ என்றூ கேட்பார் இயேசுதாஸ்.\nஇசையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து உலகம் முழுவதும் இசைநிகழ்ச்சிகள் நடத்திய எஸ்.பி.பி., ‘’இயேசுதாஸ் அண்ணாதான் என் குரு. அவருக்கு பாத பூஜை செய்வது எனது காணிக்கை’’என்று சொல்லிவிட்டு, அவரது பாதங்களை கழுவி, பாதபூஜை செய்து ஆசி பெற்றார்.\nகடந்த 50 நாட்களுக்கு மேலாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் எஸ்.,பி.பிக்கு இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்ட பலரும் ஆறுதல் சொல்லி வந்தநிலையில், இயேசுதாசிடம் இருந்து ஒரு ஆறுதலும் வரவில்லையே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.\nஇந்நிலையில், எஸ்.பி.பி. மறைந்து, குடியரசுத்தலைவர், பாரத பிரதமர் வரைக்கும் இரங்கல் தெரிவித்தும், இயேசுதாஸ் ஏன் இன்னமும் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஏன் மவுனமாக இருக்கிறார் என்றே கேள்வி எழுப்புகிறார்கள் இருவரின் இசை ரசிகர்களும்.\nதமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் ���டமாற்றம்\n18 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளுவர்...\nமனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்\nபெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்யகோரி, திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவருமான வரி தாக்கல் செய்ய – டிசம்பர். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான...\nராஜராஜனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா: பேரரசனுக்கு நன்றிக் கடன் செலுத்தப்படுமா\nதஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் பிறந்த நாள் விழாவான சதய விழா நாளை மறுதினம் 26.10.2020 திங்கட் கிழமை அன்று நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் ஒருநாள் நிகழ்வாக விழாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/06/19-slpp.html", "date_download": "2020-10-24T14:22:12Z", "digest": "sha1:FGU7H5IMRSHIVTZIGT66XXP5XMFOPZXG", "length": 5550, "nlines": 49, "source_domain": "www.yazhnews.com", "title": "\"19ஆவது திருத்த சட்டத்தை திருத்தவே எமக்கு மூன்றில் இரண்டு தேவை!\" -லொஹான் றத்வத்த", "raw_content": "\n\"19ஆவது திருத்த சட்டத்தை திருத்தவே எமக்கு மூன்றில் இரண்டு தேவை\nநாட்டில் தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க ஜனாதிபதியும், அரசாங்கமும் அயராது உழைத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nவெலிகமவில் ஊடகங்கலுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்தார்.\n“தற்போது நாட்டில் செயல்படும் நாடாளுமன்றம் இல்லாததால் சில பிரச்சினைகள் வெளிவந்துள்ளன. எனவே ஒரு முறையான தேர்தலை நடத்துவதன் மூலம் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.\nதற்போது நாட்டில் ஒரு வலுவான தலைவர் மற்றும் அரசாங்கம் இருக்கின்றது.\nஆகையினால் தலைவரால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையான நாடாளுமன்றத்தை நியமிக்க பொதுமக்களுக்கு கடமை உள்ளது.\nநிலையான நாடாளுமன்றத்தை நியமிப்பதன் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவ��ளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் றத்வத்த கூறுகையில்,\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு பொது மக்கள் மீண்டும் அதிகாரத்தை தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் 19ஆவது திருத்தம் மூலம் நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது. எனவே நாட்டை உறுதிப்படுத்த புதிய சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/Tense-situation-in-.html", "date_download": "2020-10-24T14:30:14Z", "digest": "sha1:7ZULC4TNUGI3DNTT2ZOTXVR35IFIKGMR", "length": 4822, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "யாழில் பதற்றம் - ஏராளமான இராணுவத்தினர் களத்தில்", "raw_content": "\nயாழில் பதற்றம் - ஏராளமான இராணுவத்தினர் களத்தில்\nயாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து பெருமளவிலான இராணுவத்தினரும், பொலிசாரும் குவிக்கப்படடு யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர்.\nஎனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் கறுப்பு உடையணிந்த மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் ஒன்றுகூடியிருந்தனர்.\nஇதன்போது அங்கு குவிந்த பொலிஸார் மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு பணித்துள்ளனர், எனினும், மாணவர்கள் அதை நிராகரித்தனால் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/2-17-%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-24T14:06:45Z", "digest": "sha1:C3VGAWBVLN4H56L2FJ2SKQNYA7G2635J", "length": 26260, "nlines": 128, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 2.17.யதார்த்தனுடன் கூடுதல்", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\nபோகிற வழியில் ஒரு கருவாலி மரம் இருந்தது. அந்த மரத்தண்டை போகவே, அதின் கீழ் பழைய பிரயாணி ஒருவன் படுத்திருந்து அயர்ந்து நித்திரை செய்யக் கண்டார்கள். 1 அவனுடைய உடுப்பினாலும், தடியினாலும், கச்சையினாலும் இவன் மோட்ச பிரயாணிதான் என்று அவர்கள் திட்டமாய் அடையாளம் கண்டு கொண்டார்கள்.\nவழிகாட்டியாகிய தைரிய நெஞ்சன் அந்த ஆளை தட்டி எழுப்பினார். உடனே அந்த கிழட்டு பிரயாணி திடுக்கென்று எழுந்து கண்ணை ஏறடுத்துப் பார்த்து, என்ன செய்தி அப்பா நீ யார்\nதைரி: வா மனுஷனே வா ஏன் அவ்வளவு கோபம் இங்கே உனக்கு சத்துருக்கள் ஒருவரும் இல்லை, எல்லாரும் சிநேகிதர்கள்தான் என்றார். அப்போது கிழவன் மெதுவாக எழுந்து சண்டைபோடப் போகிற வனைப் போல் கால் வைத்து முறுக்கிப் பார்த்துக் கொண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அதற்கு வழிகாட்டி: என் பேர் தைரிய நெஞ்சன், உச்சித பட்டணத்துக்கு போகும் இந்தப் பிரயாணிகளை நான் வழி நடத்திக்கொண்டு போகிறேன் என்றார்.\nயதார்த்தன்: அதற்கு யதார்த்தன் என்னும் அந்தக் கிழவன்: என் குற்றம் மன்னிக்கும்படி மன்றாடுகிறேன். சில காலத்துக்கு முன்னர் அற்ப விசுவாசியின் பணங்களை பறி முதல் செய்த கொள்ளைகாரருடைய கூட்டத்தை நீங்கள் சேர்ந்தவர்களாக்கும் என்று நான் நினைத்து பயந்தேன். இப்போது காரியம் வேறே என்று கண்டு கொள்ளுகிறேன். நீங்கள் எல்லாரும் மகா யோக்கியர் போல காணப்படுகின்றீர்கள். 2\nதைரி: நாங்கள் அந்தக் கொள்ளைக்காரராகவே இருந்தால் நீஎன்னதான் செய்வாய்\n என் மூச்சுப்போகும் அந்தக் கடைசி மட்டும் ஒரு கை பார்த்துத்தான் இருப்பேன். அப்படியே நடந்து இருக்குமானால் நான் தோற்றுப் போவேன் என்று மாத்திரம் கனவிலும் எண்ண வேண்டாம். எனெனில் ஒரு கிறிஸ்தவன் தானே இடம் கொடுத்தால் அன்றி மற்றப்படி தோல்வி அடையவே மாட்டான்.\nதைரி: பெரியவரே, நன்றாய்ச் சொன்னீர். நீர் இவ்வளவு யதார்த்தத்தோடு பேசினதினால் உம்மைச் சேவல் கோழியிலும் ஜாதி சேவல் கோழி என்று சொல்லுவேன்.\nயதா: இதினாலே நீரும் மெய்யான மோட்ச பிரயாணம் இன்னதென்று அறிந்த ஆசாமி என்று நான் கண்டு கொண்டேன். ஏனெனில் நம்மைப்பற்றி இவர்கள் மெத்த லேசாய் யாராலும் கீழ்ப்படுத்தப்படலாம் என்று பலர் எண்ணிக் கொள்ளுகிறார்கள்.\nதைரி: நாம் இங்கே ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டது சந்தோசமான காரியம்தான். ஆனால் தயவுசெய்து தங்கள் நாமதேயம் என்னவென்றும் தங்களுடைய பிறப்பிடம் இன்னது என்றும் நான் அறிந்து கொள்ளலாமா\nயதா: என் பேரை நான் சொல்லமாட்டேன். ஆனால் மூடத்தனம் என்னும் ஊரில் இருந்து வந்தேன். அது நாசபுரிக்கு நான்கு மைல் களுக்கு அப்பால் இருக்கிறது.\nதைரி: ஓகோ, நீர் அந்த ஊர்க்காரரா அப்படியானால் நான் உம்மை அரைவாசி அறிவேன் போல் இருக்கிறது. உம்முடைய பேர் யதார்த்தன் அல்லவா\nயதா: அப்படிச் சொன்ன உடனே பெரியவர் முகம் சுண்டிப் போயிற்று. அவர் சொல்வார்: நான் என் பேரின் அர்த்தப்படியுள்ள யதார்த்தன் அல்ல. வெறும் பேருடைய யதார்த்தன். 3 என் பேரின் பிரகாரம் என் குணமும் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் ஐயா நான் என்னுடைய ஊரின் பேரை சொன்ன உடனே நீர் ஆளின் பேரை உத்தேசித்துச் சொல்லி விட்டீரே, அது எவ்விதம்\nதைரி: என் எஜமான் உம்மைக் குறித்து முன்னமே சொல்லி இருக்கிறார். ஏனெனில் அவருக்கு இந்த பூலோகத்தில் நடந்தேறுவது எல்லாம் நன்றாய்த் தெரியும். ஆனால் உங்கள் ஊர் நாசபுரியைவிட நாணங்கெட்டதாச்சுதே அதில் இருந்து யாராவது மோட்ச பிரயாணி கள் எழும்புவார்களா என்று நான் அடிக்கடி அதிசயப்பட்டது உண்டு.\nயதா: எங்கள் ஊர் நிரக்ஷரேகைக்கு வெகு தூரத்தில் இருக்கிறதால் 4 சூரியனின் வெப்பம் இல்லாமல் நாங்கள் குளிர் பிடித்து மடமையாகி இருக்கிறோம். என்றாலும் ஒரு மனுஷன் பனிக்கட்டி உறைந்திருக்கும் மலையில் வசித்தாலும் நீதியின் சூரியன் அவன்மேல் தன் கதிர்களை வீசினால் உறைந்துபோன அவன்இருதயம் உருகிவிடும் அல்லவா என் விஷயமும் அப்படியே இருக்கிறது.\nதைரி: அந்த வார்த்தையை நம்புகிறேன், பெரியவரே நான் நம்புகிறேன், அது வாஸ்தவம் என்று எனக்குத் தெரிந்தும் இருக்கிறது என்றார்.\nஇதின் பின் அந்தப் பெரியவர் பிரயாணிகள் எல்லாரையும் அன்பின் பரிசுத்த முத்தத்தால் முத்தம் இட்டு அவரவர் பேர் என்னவென்றும், அவர்கள் பயணம் புறப்பட்டது முதல் பட்டபாடுகள் என்னவென்றும் விசாரித்தார்.\nகிறி: அப்பொழுது கிறிஸ்தீனாள்: என் பேரை நீர் கேள்விப்பட்டு இருக்கலாம் என்று நம்புகின்றேன். மகாத்துமாவாகிய கிறிஸ்தியானே எனது கணவன், இந்த நான்கும் அவருடைய பிள்ளைகள் தான் என்றாள். அவள் தன்னை இன்னார் என்று இனம் சொன்ன உடனே அந்தப் பெரியவர் எவ்வளவு அதிசயப்பட்டார் தெரியுமா அவர் தரையிலே துள்ளிக் குதித்தார், சிரித்தார், அவர் பின்னும்சொல்லுகிறார்.\nயதா: அவனைப்பற்றி மெத்த மெத்த கேள்விப்பட்டது உண்டு. அவன் தன் ஜீவ காலத்தில் பண்ணின பிரயாணமும் அந்த பிரயாணத்தில் அவன் செய்த யுத்தங்கள் முதலியவைகளைப்பற்றியும் நான் வெகுவாக கேள்விப்பட்டிருக்கின்றேன். உன் மனதின் ஆறுதலுக்காக சொல்லுகிறேன். அவனுடைய பேர் இந்த இடங்களில் எல்லாம் தொனிக்கிறது. அவனுடைய விசுவாசம், அவனுடைய துணிவு, அவனுடைய சகிப்புத்தன்மை, சகல நிலைகளிலும் அவன் காட்டிய உண்மை இவை முதலானதெல்லாம் அவன் பேரை பிரபலப்படுத்தி விட்டது என்று சொல்லி அந்தப் பையன்களுடைய பேரைக் கேட்டார். அவனவன் தன் தன் பேரைச் சொன்னான். அவர் மத்தேயுவைப் பார்த்து: நீ ஆயக்காரனாகிய மத்தேயுவைப்போல் சிற்றின்பத்தில் அல்ல, பேரின்பத்தில் நாட்டமாய் இரு என்றார். (மத்தேயு 10 : 3) அவர் சாமுவேலைப் பார்த்து, சாமுவேலே நீ தீர்க்கத்தரிசியாகிய சாமுவேலைப்போல் விசுவாசியாகவும், ஜெப தியானம் செய்கிறவனாகவும் இரு என்றார். (சங்கீதம் 99 : 6) யோசேப்பைப் பார்த்து, நீ போத்திப்பார் வீட்டில் இருந்த யோசேப்பைப்போல் கற்புள்ளவனும், தீமைக்கு விலகி ஓடுகிறவனுமாய் இரு என்றார். (ஆதியாகமம் 39 : 12) அவர் யாக்கோபைப் பார்த்து, நீ நீதியுள்ள யாக்கோபைப் போலவும் கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைப் போலவும் இரு என்றார். (அப்போஸ்தலர் 1 : 13, 14) அப்பால் அவர்கள் தயாளியின் காரியங்களை அவருக்குச் சொல்லி, அவள் எவ்விதமாய் தன் ஊரையும், உறவினரையும் வெறுத்து கிறிஸ்தீனாளோடும் அவளுடைய பிள்ளைகளோடும் புறப்பட்டாள் என்று விவரித்துக் காட்டினார்கள்.\nஉடனே அந்தப் பெரியவர்: மாதே உன் பேரே தயாளி தாயாமே. தயையே உன்னை ஆதரித்து, தயையின் ஊற்றைக் கண்ணாரக் கண்டு களிகூரும் மட்டும், உன் வழியில் நேரிடும் சகல துன்பங்களிலும் இருந்து அந்த தயை உன்னை வழிநடத்துவதாக என்று வாழ்த்தினார். இந்த விருத்தாப்பிய மகானுபாவர் அவரவரை வாழ்த்தும் வார்த்தைகளை எல்லாம் தைரிய நெஞ்சன் கேட்டு, அகமகிழ்ந்து புன்னகை கொண்டார்.\n1. இந்த விஷயத்தில் நித்திரைபண்ணினது தப்பிதம் அல்ல, பிரயாணியானவன் நியாயப் பிரகாரமே இங்கு இளைப்பாறினான்.\n2. நாம் தோழமை பிடிக்கும் எல்லாரும் மெய்யாய் நம்பிக்கொள்ளப் படத்தக்கவர்கள் என்று நாம் எண்ணலாகாது. நாம் படபடப்புடன் சிநேகிதரை சம்பாதிக்காதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியது. பக்தி வாழ்வு சம்பந்தமாய் இது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.\n3. இந்த தேசத்தில் அநேக கிறிஸ்தவர்கள் நல்ல அர்த்தமுள்ள பேர்களை தரித்துக் கொள்ளுகிறார்கள். அவர்கள் ஜீவியமும் அவர்கள் பேர்களுக்கு இசைந்தாற்போல் இருக்க அவர்கள் பிரயாசப்பட வேண்டும்.\n4. சில ஜனங்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் பல காரியங்களின் ஏதுவால் மற்றவர்களுக்கு ஒப்பும் நன்மை அடையாமல் தடைப்பட்டு இருக்கிறாப்போல் தோன்றுகிறது. பக்தியுள்ளவர்கள் மத்தியில் இருக்கும் ஒரு பொல்லாதவன் வெளிச்சத்துக்கும், அனலுக்கும் அருகில் இருக்கிறான். ஆனால் அவன் தன்னைப்போல ஒத்தவர்களின் கூட்டத்தில் இருந்தால் இருளும் குளிர்ச்சியும் அவனை வளைந்து கொள்ளுகிறது. என்றாலும் தேவன் அப்படிப்பட்டவர்களுக்கும் கிருபை உள்ளவராய் இருக்கிறார்.\nமுகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்\n1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்\n1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்ம���ப் பள்ளம்)\n1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்\n1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்\n1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்\n1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்\n1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்\n1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்\n1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை\n2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது\n2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்\n2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது\n2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது\n2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்\n2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்\n2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது\n2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை\n2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது\n2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது\n2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்\n2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்\n2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்\n3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்\n3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்\n3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது\n3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்\n3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை\n3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்\n3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”\n3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_362.html", "date_download": "2020-10-24T15:22:34Z", "digest": "sha1:DUK5GQ6TSSOVLIGGTF2AFDVZJLLOQQWH", "length": 17092, "nlines": 69, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின் உயிருக்கு ஆபத்தா?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின் உயிருக்கு ஆபத்தா\nபதிந்தவர்: தம்பியன் 20 July 2017\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஇந்நி��ையில், பொலிஸார் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nவித்தியா கொலை வழக்கில் பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்த போது, அவர் தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர். அத்துடன், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.\nஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறும் ஊர்காவற்றுறை நீதிவானிடம் புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதவான், ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nஸ்ரீகஜன் அண்மையில் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிறீகஜனை கைது செய்வதற்கு சி ஐ டி தீவிரம்\nசப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் சிறீகஜனைக் கைது செய்வதற்கு தாம் நடவடிக்கை எடுத்த போது, அவர் தலைமறைவாகி விட்டதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.\nஅதையடுத்தே அவர் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை காப்பாற்றும் நோக்கில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் ஒரு அணியால் மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கும், சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜனுக்கும் இந்த கொலை விடயத்தில் நல்ல தொடர்பு இருந்துள்ளது .\nஅந்த அந்த வகையில்தான் இந்த கொலை வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் சிக்குவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளதாகவும் குறைந்து 15-20 வருட சிறை செல்லும் நிலையுள்ளது.\nஅதனால் இந்தியா சென்று அங்கிருந்து ஒரு நாட்டுக்கு செல்லும் நோக்கில்தான் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் ஒரு முயற்சி செய்துள்ளார்.\nஇப்போது சப் இன்ஸ்பெ���்டர் சிறீகஜன் இந்த வழக்கில் நீதி மன்றில் நிறுத்தப்பட்டால் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சிக்க மிக அதிக வாய்ப்புள்ளது. அதனால் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை ஏதாவது செய்து விட வேண்டிய தேவையுள்ளது.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய சாட்சியம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரணை செய்த குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் சாட்சி முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.\nஇவர் தற்போது மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக அவர் செயற்பட்டார் என குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த சாட்சியத்தின் போது பொலிஸ் தரப்பில் எல்லோரும் சுற்றவாளிகளாகவும் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் மட்டுமே சகல குற்றங்களையும் செய்தது போன்று சாட்சியை அமைக்கலாம். அதாவது சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன்தான் இந்த கூட்டு பாலியல் கொலையை மறைத்தார், குற்றவாளிகளை தப்ப வைத்தார் போன்று சாட்சி அமையலாம்.\nஅதாவது பொலிஸ் தரப்பின் முழுக் குற்றமும் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் மீது வந்து விழக் கூடிய நிலையுள்ளது. அந்தளவு சாட்சிகளை திசை திருப்பியிருக்க முடியும் .\nபிரதி பொலிஸ் மா அதிபரைக் காப்பாற்றும் நோக்கம்.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை காப்பாற்ற வேறு ஒரு முயற்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பதிபா மஹானாம நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.\nலலித் ஜயசிங்க மற்றும் பதிபா மஹானாம ஆகிய இருவரும் நண்பர்களாகும். இதனால் கடந்த 17ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று லலித் ஜயசிங்கவை, மஹானாம சந்தித்துள்ளாராம்.\nஅது ஒரு புறம் இருக்க சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் மீது சகல குற்றங்களையும் சுமத்தி அவரை சிக்க வைக்கும் போது நீதி மன்றில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் அரச தரப்பு சாட்சியாக மாறும் நிலை வரலாம்.\nஅதனால் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை ஒரு தரப்பு கொலை செய்து விட்டு சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு நிலையை உருவாக்கலாம் .\nஅதனால் பொலிசில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன் சரண் அடையலாம். அதுதான் பாதுகாப்பு. அல்லது சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை முற்றாக இல்லாமல் செய்து என்றுமே, எங்குமே காணமுடியாமல் போகலாம்.\nஅதன் மூலம் இந்த வழக்கில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க முற்றாக விடுதலை பெறலாம்.\nஇந்த வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் சிறீகஜன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்காவுக்கான மிக முக்கிய சாட்சி .\nஅதனால் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை கடல் வழியாக தப்பிக்க வைக்க அல்லது தற்கொலை என்று சொல்ல அல்லது முற்றாக இன்ஸ்பெக்டர் சிறீகஜனை அழித்து ஒழிக்க சாட்சியே இல்லாது புதைத்து விட மிக அதிக வாய்ப்புள்ளது.\nவடக்கில் எத்தனையோ கொலை நடந்துள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் சிறீகஜனை என்றுமே, யாருமே, எப்போதுமே கண்டு கொள்ள முடியாதவாறு செய்து விட மிகவும் அதிகமான வாய்ப்பு உள்ளது, பார்க்கலாம்.\nஇந்தக் கொலைக்கு முக்கியமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும், குற்றத்தை மறைத்தவர்களுக்கு குறைந்தது 20 வருட சிறை செல்லும் தண்டனையும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.\n0 Responses to வித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின் உயிருக்கு ஆபத்தா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின் உயிருக்கு ஆபத்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%C2%AD%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-24T15:23:15Z", "digest": "sha1:YW7UK652ER2PGZPO4MVA4Q6BUZXUUIJQ", "length": 5822, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "கடுகதித் தொட­ருந்து மோதி -முதி­ய­வர் உடல் சிதறிச் சாவு!! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் கடுகதித் தொட­ருந்து மோதி -முதி­ய­வர் உடல் சிதறிச் சாவு\nகடுகதித் தொட­ருந்து மோதி -முதி­ய­வர் உடல் சிதறிச் சாவு\nகிளிநொச்சி பளை முக­மா­லைப் பகு­தி­யில் தொட­ருந்து மோதி 60 வயது முதி­ய­வர் நேற்று உயி­ரி­ழந்­துள்­ளார்.\nசுழி­பு­ரத்­தைச் சேர்ந்த சுப்­பி­ர­ம­ணி­யம் குண­சீ­லன் என்­ப­வரே தொட­ருந்து மோதி உயி­ரி­ழந்­த­வர் என்று பளைப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.\nகொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கி வந்த கடு­கதி தொட­ருந்து முக­மா­லையை அண்­மித்த போது சாலை­யோ­ரம் நின்ற இந்த நபர் திடீ­ரென தண்­ட­வா­ளத்­தி­னுள் ஏறி­ய­போது தொட­ருந்து மோதி, உடல் சின்­னா­பின்­னா­மா­கி­யது என்று சம்­ப­வத்தை நேரில் கண்ட தொட­ருந்­துக் கட­வைக் காவ­லாளி தெரி­வித்­தார்.\nசுழி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் எனக் கூறி கடந்த இரு தினங்­க­ளாக முக­மாலை பேருந்து தரிப்­பி­டத்­தில் தங்­கி­யி­ருந்­த­தா­க­வும் முக­மா­லை­யில் உள்ள காணி­யைக் காட்­டு­வ­தற்கு ஒரு­வர் வர­வேண்­டு­மெ­னக் கூறி­யுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.\nஇந்த நபர் வைத்­தி­ருந்த கைப்­பை­யி­னுள் பணம், காணி உறுதி மற்­றும் கட­வுச்­சீட்டு போன்­றவை காணப்­பட்­ட­தெ­ன­வும் அவற்­றைப் பளைப் பொலி­ஸார் எடுத்­துச் சென்­றுள்­ள­னர் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.\nPrevious articleஇறந்த திமிங்கிலம் -கீரிமலையில் ஒதுங்கியது\nNext articleதடைகளைத் தகர்த்து – மாவீரர் நாளை தமிழ் மக்கள் கடைப்பிடிப்பர்- சம்­பந்­தன் நம்­பிக்கை\nநன்னீர் மீன்பிடியாளர்களின் நலன்கருதி ஒன்றரை இலட்சம் மீன்குஞ்சுகள் நேற்று கடநீரேரியில் விடப்பட்டன.\nநகை கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய நால்வர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது…\nயாழில் வாள்களுடன் வீடு புகுந்த காவாலிக் கும்பல் – பெண் உட்பட இருவர் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Curiosity", "date_download": "2020-10-24T14:47:12Z", "digest": "sha1:XQ24HTLLBXYOVOYJZCPXPYNIZ62F2HUW", "length": 10652, "nlines": 183, "source_domain": "ta.termwiki.com", "title": "தர்மசங்கடமான நிலை உருவாகலாம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > தர்மசங்கடமான நிலை உருவாகலாம்\nநாஸாவின் தர்மசங்கடமான நிலை உருவாகலாம் உள்ளது கார் sized, அ��ுசக்தி-கண்காணிக்கவும் செவ்வாய் rover என்று 2011 நவம்பர் 26 கரையோரப் நாசா விண்கலம் செலுத்தப்பட்டது என்றும் 2012 ஆகஸ்ட் 6 செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. செலவில், 2.6 பில்லியன் டாலர், இந்த rover என்பது equipped இணைந்து நவீன அறிவியல் வழங்குவதுடன் சிவப்பு கிரகத்தின் தொடர்புகளையும் ஏற்படுத்திக் எந்த 17 கேமராக்கள் தொலைவில் மற்றும் மண் அல்லது ராக் மாதிரிகள் முடிக்கிறது ஒதுக்கீடு வழங்குவதுடன் கற்கள் பெறுபவர்கள் surveying ஒதுக்கீடு லேசர் சேர் சூட்டை.\nதர்மசங்கடமான நிலை உருவாகலாம் இரு முறை போல் நீண்ட மற்றும் ஐந்து முறை போல் பலத்த சாராவி மற்றும் வாய்ப்பு செவ்வாய் ஆராய்ச்சி ரோவர் ஆக உள்ளது. போல் அல்லாமல் முந்தைய செவ்வாய் ரோவர், தர்மசங்கடமான நிலை உருவாகலாம் செய்த சமாதானம் நுழைதல் க்குள் ஒரு spectacle Martian பகுதியில், ஏழு நிமிடங்கள் தீவிரவாதத்தின். என்று popularly தெரிந்த மேலும் accurately இலக்கை rover தரையிறங்கும் பகுதி அனுமதிக்க வான கிரேன், கேபிள்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய சூப்பர்சானிக் பாராசூட் பயன்படுத்தி இந்த தரையிறங்கும் செயலை தொடர்புடைய.\nPowered மூலம் ஒரு அணுத் thermoelectric மின்னாக்கி (RTG), தர்மசங்கடமான நிலை உருவாகலாம் இருக்கும் செயல்பாடு இரண்டு வருடங்களாக. கலிபோர்னியாவில் நாசா ஜெட் Propulsion ஆய்வகம் இருந்து , rover கட்டுப்பாட்டில் உள்ளது.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன���படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஎழுத்து அல்லது சித்திர sprayed, scratched, அல்லது பொது சுவர்கள் அல்லது அனுமதி இல்லாமல் பிற பொது பரப்புகளையும் painted.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/07/blog-post_11.html", "date_download": "2020-10-24T14:12:49Z", "digest": "sha1:UEH3V53CH5X65IAK3UWRQWAVLNVU5MUV", "length": 6098, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "கிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகளா ? உங்க வதந்திக்கு அளவே இல்லையா - ADMIN MEDIA", "raw_content": "\nகிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகளா உங்க வதந்திக்கு அளவே இல்லையா\nJul 11, 2019 அட்மின் மீடியா\nகிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகள் அடங்கிய ரசாயனம் தடவப்பட்டுள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் ஒரு படத்தை பலரும் சமூக ஊடகங்களில் ஷேர் செய்கின்றார்கள்\nஇது உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது.\nதமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்களே என்று இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இ��ி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25886", "date_download": "2020-10-24T14:53:26Z", "digest": "sha1:7K4Q32G5UU2KYLAUJXD4Z46MTCQAJSKX", "length": 7264, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபிப்ரவரி 29, சனி: சஷ்டி விரதம். பெருவயல் முருகப்பெருமான் மேஷ வாகனத்தில் பவனி. காங்கேயநல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில்\nமார்ச் 1, ஞாயிறு : சஷ்டி. கார்த்திகை. காங்கேயம் முருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி.\nமார்ச் 2, திங்கள்: காரமடை அரங்கநாதர் உற்சவாரம்பம். நத்தம் மாரியம்மன் பவனி. வேதாரண்யம் சிவபெருமான் பவனி. முருகப்பெருமான் சேஷ\nமார்ச் 3, செவ்வாய்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் திருவீதியுலா. திருக்கச்சிநம்பிகள் திருநட்சத்திரம். திருச்சி நாகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் 63 பேர்க்கு காட்சி கொடுத்தல்.\nமார்ச் 4, புதன் : திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் மரத்தோளுக்கினியானில் பவனி. கோயம்புத்தூர் கோனியம்மன் தேரோட்டம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தேரோட்டம். திருச்சி நாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம். காஞ்சி சுந்தரமூர்த்தி நாயனார் கண்பெற்ற நாள். காஞ்சி தேவராஜஸ்வாமி தென்னேரி தெப்பல், நுங்கம்பாக்கம் சீதாராம சுவாமிகள் ஜெயந்தி.\nமார்ச் 5, வியாழன்: ஸ்மார்த்த ஏகாதசி. குலசேகராழ்வார். காஞ்சி ஏகாம்பரநாதர் தவன தோட்ட உற்சவம்.\nமார்ச் 6, வெள்ளி: ஏகாதசி. காரமடை அரங்கநாதர் திருகல்யாண வைபவம். வைஷ்ணவ ஏகாதசி. ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை இன்று வைணவப் பெரியோர்கள் அருள் பெற பெரியாழ்வார் மூல மந்திர ஹோமம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/India%20-%20China", "date_download": "2020-10-24T15:17:06Z", "digest": "sha1:RVJQXKUVUOC3HCNLWZ2T3DVYOJIIPLYZ", "length": 8712, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for India - China - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் ...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் த...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்துக் கொள்ள...\nகொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன- WHO\nஅதிகரிக்கும் சீனாவின் அத்துமீறல்கள்... இந்தியாவின் துருப்புச் சீட்டாகும் திபெத், தலாய்லாமா\n--இந்தியா - சீனா இடையேயான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் தற்போது பதற்றம் தணிந்தாலும், எதிர்காலத்தில் எல்லை தொடர்பான பிரச்னைகளில் திபெத் விவகாரமும், தலாய் லாமாவும் இந்தியாவின் முக்கிய துருப்புச் சீட...\nலடாக் எல்லையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nஇந்தியா- சீனா இடையே இன்று ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் மலைச்சிகரங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சீனா திரும்பப் பெற வேண்டும் என இக்கூட்டத்தில் இந்தியா வலியுற...\nநள்ளிரவையும் தாண்டி நடைபெற்ற இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான 6ம் கட்ட பேச்சுவார்த்தை\nஇந்திய-சீன ராணுவ உயரதிகாரிகள் இடையேயான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரு தரப்பிலும் செய்து கொள்ளப்பட்ட 5 அம்ச ஒப்பந்தம் தொடர்...\nலடாக் எல்லை பதற்றம் நிலவும் நேரத்தில் இந்தியாவுக்கு பிரான்ஸ் நிலையான ஆதரவு\nலடாக்கில் எல்லை பதற்றம் நிலவும் இந்த நெருக்கடியான நேரத்தில், இந்தியாவுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரான்ஸ், ராணுவ உதவி உள்ளிட்ட தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இரு...\nதேச பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து எப்போது பேசுவீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக...\nஎல்லையில் சீனத் தற்காப்பு வீரர்கள்\nகால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன், தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்குச் சீனா அனுப்பிவைத்ததாக அந்நாட்டின் நாளேடு தெரிவித்துள்ளது. சீனா நேசனல் டிபென்ஸ் நியூஸ் என்னும் ...\nஎல்லையில் உரிமை கோரிய பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவில் படைகள் - சீனா ஒப்புதல்\nஎல்லைக்கோட்டில் சீனா தனது உரிமை கொண்டாடிய பகுதியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில்தான் படைகளை நிறுத்தியிருப்பதாக இந்திய -சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையின் போது சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்த...\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சா��்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன குஷ்பூ விளாச இது தான் காரணம்\nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190529103756", "date_download": "2020-10-24T14:50:17Z", "digest": "sha1:FZSSNHHNEWZ653WNUA5PIRG7VH2KDLLU", "length": 8078, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "இன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்..!", "raw_content": "\nஇன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்.. Description: இன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்.. Description: இன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்..\nஇன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்..\nசொடுக்கி 29-05-2019 உலகம் 1412\nநம் கண்முன்னே பார்க்கும் விசயங்களுக்கே உதவி செய்யாமல் பலரும் நகர்ந்து சென்று விடுகின்றனர். ஆனால் எங்கோ ஒரு மூலையில் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, விமானம் ஏறிவந்து உதவியிருக்கிறார் ஒரு கோடீஸ்வரர். இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் தான் உலகம் உயிர்ப்புடன் இருப்பதாக சமூகவலைதளங்களில் அது வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பெருவை சேர்ந்த விக்டர் மார்டின் இயல்பிலேயே மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். அதேநேரம் விக்டர் மார்டின் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். இவனது வீட்டில் மின்சார வசதி கூட இல்லாத நிலையிலும், பள்ளிக்கு போய்விட்டு வந்ததும் தெருவிளக்கு வெளிச்சத்தில் இருந்து படிப்பதை வழக்கமாக வைத்திருந்தான் சிறுவர் விக்டர் மார்ட்டின்.\nஇதைப் பார்த்து சிலாகித்துப் போன ஒருவர் அதை வீடீயோவாக எடுத்து, தன் பேஸ்புக் பக்கத்தில் போட, சிறுவனின் படிப்���ு ஆர்வமும், அதற்கு முட்டுக்கட்டை போடும் அவனது குடும்ப சூழல் குறித்தும் பலருக்கும் தெரிய வந்தது. இதை சோசியல் மீடியாவில் பார்த்து தெரிந்துகொண்ட பஹ்ரைனில் வசிக்கும் யாகுப் யூசப் அகமது என்னும் இளம் கோடீஸ்வரர் அவருக்கு உதவ நினைத்தார்.\nஅங்கிருந்து பெருவுக்கு விமானத்தில் வந்த அவர் சிறுவன் விக்டரின் இருப்பிடத்தை தேடிக் கண்டுபிடித்தார். வந்ததுமே, சிறுவனின் வீட்டுக்கு மின்சாரம் வசதி செய்து கொடுத்தார். கூடவே சிறுவன் பயிலும் பள்ளிக்கூடம், அவன் வசிக்கும் வீட்டையும் சீரமைக்க உதவுவதாகச் சொல்ல, சிறுவன் கண்ணீர் மல்க நன்றி சொன்னான். இதுவும் இப்போது வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nமா ர டை ப் பா ல் இ ற ந் த பிரபல நடிகர்... அவரின் குழந்தைக்காக பத்து லட்சத்தில் வெள்ளி தொட்டில் செய்த தம்பி நடிகர்..\nகாதல் ரசம் சொட்ட பெண் சிங்கத்தை நெருங்கிய ஆண்சிங்கம்.. மில்லியன் பேரின் இதயத்தை தொட்ட காட்சி..\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிரட்டலான கண்டுபிடிப்புகள் \n தொழிலாளியின் ஸ்கேன் ரிப்போர்டை பார்த்து அலறிய டாக்டர்கள்...\nபிறந்த வீடு டூ புகுந்த வீடு... திருமணவீட்டில் கேட்ச் செய்யபட்ட நெஞ்சுருக்கும் காட்சிகள்\nகதறி அழுதபடி வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.. கள்ளத்தொடர்பு பற்றிய சர்ச்சைக்கு பதிலடி..\nஇப்படியும் கூட டிக்கெட்க்கு இடம் பிடிக்கலாம்.... இது ரயில்வே துறை ஆச்சர்யம்...\nஎழுத்தாளராகவும் மாறிய பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/217929?ref=archive-feed", "date_download": "2020-10-24T14:51:53Z", "digest": "sha1:745ISNGFVVAS543WSGMXXCC3T4AHZEPF", "length": 7943, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி தலைமையில் பொசன் பெரஹெரா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி தலைமையில் பொசன் பெரஹெரா\nபொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவ மிக்க பொசன் பெரஹெரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் வரலாற்று சிறப்பு மிக்க வட்டதாகையவுக்கு அருகில் ஆரம்பமாகியிருந்தது.\nஇந்த பொசன் பெரஹரா நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nசங்கைக்குரிய வென்டறுவே உபாலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் அனுசரணையுடன் மாவட்டத்தின் அரச நிறுவனங்கள், விவசாய சமூகத்தினர், தன்னார்வ நிறுவனங்கள், வர்த்தக சமூகத்தினரது முழுமையான பங்களிப்பில் பெரஹெரா நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் பிரதேசத்தின் மகாசங்கத்தினர், பொலன்னறுவை நகர பிதா சானக்க சுதத் ரணசிங்க, மாவட்ட செயலாளர் பண்டுக்க அபேவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/2-1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T15:31:07Z", "digest": "sha1:4TDEB74GEXGSPH5ZNTIUHTFT3IDKWCIU", "length": 28089, "nlines": 122, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 2.1.கூரியபுத்தி பிரசன்னம்", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\nநான் சொப்பனம் காண்கையில், இதோ விருத்தாப்பியமுள்ள ஒரு துரை நான் படுத்திருந்த இடத்துக்கு வந்தார். அவர், நான் எந்த திசையாய்ப் பயணம் போகிறேனோ அந்த திசையாகவே அவரும் கொஞ்ச தூரம் வருகிறவரானதால் அவரோடு கூடிப்போவது உத்தமம் அல்லவா என்று எண்ணி நானும் எழுந்து பயணப்பட்டாற் போல் இருந்தது. நாங்கள் இருவரும் வழிநடக்கையில் பிரயாணிகள் எப்போதும் செய்கிற வழக்கப்படி நாங்களும் சம்பாஷணை பண்ணிக்கொண்டு போகிறதுபோலவே இருந்தது. எங்கள் பேச்சு கிறிஸ்தியானையும் அவன் பண்ணின பிரயாணத்தையும் பற்றின தாகவே இருந்தது. நாங்கள் சம்பா ஷணையை ஆரம்பித்தது இப்படித்தான்:\n அதோ நமது பாதையின் இடதுபாரிசமாய் அடியில் தெரிகிறதே அது எந்த ஊர்\nஅதற்கு கூரியபுத்தி என்ற பேருடைய அவர், அதுதான் நாசபுரி என்ற பட்டணம், அதில் அனந்தம் குடிகள் உண்டு. ஆனால் அவ்வளவு பேரும் பிரபல துஷ்டரும் சர்வ சோம்பேறிகளாய் இருக்கிறார்கள் என்று சொன்னார்.\nஉடனே நான், அது அந்தப் பட்டணம்தான் என்று நினைத்துக் கொண்டு, நான் ஒரு தரம் அந்த ஊர் வழியாகப் போனேன். அதைக்குறித்து நீர் சொல்லும் சாட்சி உள்ளதுதான் என்று சொன்னேன்.\nகூரியபுத்தி: உள்ளதே உள்ளது. அங்கே வாசம் பண்ணு கிறவர்களை மெய்யாகவே மெச்சிப் பேச ஏதுவிருக்குமானால் எனக்கு மெத்த சந்தோசமாய் இருக்கும் என்றார்.\nஅப்போது நான் அப்படியானால் நீர் காரியங்களை நிதானமாய் வரையறுத்துக் கொள்ளுகிற யூகசாலி என்றும் நலமானவைகளைக் குறித்து கேட்கவும் பேசவும் பிரியமுடையவர் என்றும் எனக்குத் தோன்றுகிறது. ஐயா இந்த ஊரிலிருந்து சில காலத்துக்கு முன் மேலோகத்துக்கு பயணம் போன கிறிஸ்தியான் என்ற பேருடைய ஒருவனைக் குறித்து ஏதாவது செய்தி கேள்விப்பட்டிருப்பீரா என்று கேட்டேன்.\n அவனுடைய பிரயாணத்தில் அவனுக்கு உண்டான இடையூறுகள், வருத்தங்கள், போர்கள், சிறையிருப்புகள், புலம்பல்கள், பெருமூச்சுகள், பயங்கரங்கள், அச்சங்கள் எல்லாவற்றையும் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மாத்திரமா அவன் பேர் நமது தேசம் முழுவதிலும் தொனிக்கிறது. அவனையும் அவன் காரியங்களையும் அறியாதவர்களும் அவனுடைய பிரயாண விபரங்களின் நாளாகம புஸ்தகம் இல்லாதவர்களுமான வீட்டுக்காரர் மெத்தக் கொஞ்சப்பேர்தான். அவனுடைய அபாயமான பிரயாணம் அநேகரை ஏவிவிட்டு அவனைப்போல பயணம் புறப்படவும் செய்திருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் இங்கே இருக்கையில் எங்களுடைய பார்வைக்கு பைத்தியக்காரனாக காணப்பட்டபோதிலும், அவன் போன பின்பு ���ப்பொழுது எல்லாராலும் வெகு மேன்மையாய் பேசிக்கொள்ளப்படுகிறான். 1 அவன் இப்பொழுது இருக்கிற இடத்தில் ஜெயவீரன் போல் இருக்கிறான் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவன் பட்ட அவதிகளில் எவன் தலையிடுவான் என்று சொல்லிக்கொண்ட பலர் அவன் அனுபவிக்கிற வாழ்வுகளை எண்ணி வாய் ஊறுகிறார்கள் என்றார்.\nஅப்போது நான், அவர்கள் அவனைக் குறித்து நினைப்பதெல்லாம் நிஜமானதாய் இருந்தால் அவர்கள் நினைவு நல்லதுதான். ஏனெனில், அவன் அப்போது ஜீவ ஊற்றினிடத்திலும் அதின் கரையோரத்திலும் வாசம்பண்ணி, அவ்விடத்தில் அவன் அனுபவிக்கிறதை எல்லாம் கஷ்டமில்லாமலும், துக்கமில்லாமலும் அனுபவித்துக் கொண்டிருக் கிறான். ஆதலால் அவன் இருக்கிற இடத்தில் பாக்கியவானாய் வாழுகிறான் என்று அவர்கள் நினைத்தார்களானால் அது யதார்த் தமான நினைவுதான். ஏனெனில் அவ்விடத்துச் சந்தோசங்கள் சஞ்சலம் கலந்தவைகள் அல்ல. ஆனால் ஜனங்கள் அவனைப்பற்றி என்னதான் பேசிக்கொள்ளுகிறார்கள் என்று தயவுசெய்து சொல்லமாட்டீரா\n ஜனங்கள் அவனைக் குறித்து வெகு வெகு விநோதங்களை எல்லாம் பேசிக் கொள்ளுகிறார்கள். அவன் இப்பொழுது வெண்ணுடை தரித்து வீதிகளில் உலாவுகிறான் (வெளி 3 : 4) என்றும் கழுத்தில் தங்கசரப்பணி அணிந்திருக்கிறான் என்றும் தலையில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொற்கிரீடம் தரித்திருக்கிறான் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலர், அவனுடைய பிரயாணத்தில் வெளிப்பட்ட ஒளிமய ரூபிகளைப் போன்ற கூட்டத்தார் அவனுக்குத் தோழராய் இருக்கிறார் கள் என்றும் இவ்விடத்தில் அயல்வீட்டுக்காரர் ஒருவருக் கொருவர் எப்படி உறவாடிக் கொள்ளுவார்களோ அப்படி அவர்கள் இவனோடு உறவாடுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள். இதுவும் அல்லாமல் அவன் இப்பொழுது வாசஞ்செய்கிற தேசத்தின் அரசர் தமது விலையுயர்ந்த கொலுமண்டபத்தில் வாசம்பண்ணும்படி ஒரு அலங்கார மாளிகையை அவனுக்குக் கொடுத்திருக்கிறார் என்றும் அவன் ஒவ்வொரு நாளும் அரசனோடு புசித்துக் குடித்து உலாவி சம்பாஷித்துக் கொண்டிருக்கிறான் என்றும் அவ்விடத்திலுள்ள யாவருக்கும் நியாயாதிபதியாய் இருக்கிறவருடைய மலர்ந்த முகமும் தயாளமான பேச்சும் அவனுக்கு கிடைக்கிறதென்றும் (சகரியா 3 : 7 லூக்கா 14 : 14, 15) உறுதியாய்ச் சொல்லுகிறார்கள். இதுமாத்திரமோ அவன் போயிருக்கும் தேசத்தின் ஆண்டவராகிய ராஜ பிரபு இந்த திசைகளுக்கு சீக்கிரம் வந்து அந்த கிறிஸ்தியான் மோட்ச பிரயாணம் செய்ய ஆரம்பித்ததை அவர்கள் கண்டபோது அவனுடைய அயலார் முதலியவர்கள் அவனை அவ்வளவு அற்பமாய் எண்ணி பரியாசமும் நிந்தையும் செய்ய தலைப்பட்டதற்கு காரணம் ஏதாவது உண்டா என்று விசாரித்து அறியப்போகிறார் என்றும் சிலர் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். (யூதா 14, 15 வசனங்கள்) ஏனெனில் அவன் இப்பொழுது தன் அதிபதிக்கு அதிகப் பிரியமானவனாய் இருக்கிறான் என்றும் கிறிஸ்தியானுக்கு நேரிட்ட கனவீனங்கள் எல்லாவற்றையும் குறித்து அவர் கரிசனை கொண்டு அவை அனைத்தும் தமக்கே செய்யப்பட்ட அவமானங்களாக 2 மனதில் எண்ணிக்கொண்டிருக்கிறார் என்றும் (லூக்கா 10 : 16) அவர் அப்படி அவன்மேல் பிரியங்கொள்ளுகிறது அதிசயம் அல்ல, ஏனென்றால் அவர்பேரில் அவன் கொண்ட அன்பின் தாபம் அப்படிப்பட்டது என்றும் அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள் என்றார்.\nஅதற்கு நான், உம்முடைய வார்த்தைகளைக் கேட்கிறதால் என் மனதில் உண்டாகிற சந்தோசம் இவ்வளவென்றில்லை. அந்த ஏழை மனுஷனையிட்டுத்தான் எனக்கு அதிக சந்தோசம் உண்டாகிறது. இப்பொழுது அவன் தன் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கிறதும் கண்ணீரின் பலனை களிப்போடு அறுப்பதும் எனக்கு சந்தோசத்தை உண்டாக்குகிறது. அவன் தன் சத்துருக்களின் அபாயங்கள் செல்லும் தூரத்துக்கு அப்பால் போய்விட்டதும் அவனைப் பகைக்கிறவர் களுடைய எல்லையை தாண்டிவிட்டதும் சந்தோசம்தான். (வெளி 14 : 13. சங்கீதம் 126 : 5, 6) அவனைப்பற்றிய சமாசாரம் இந்த நாடெங்கும் பரம்பிவிட்டதும் என்னைச் சந்தோசப்படுத்துகிறது. அது இன்னும் மோட்ச பிரயாணம் புறப்படாத அநேகரை புறப்பட ஏவி நன்மையை உண்டாக்க மாட்டாதென்று யார் சொல்லக்கூடும் ஐயா அவனைப் பற்றிய செய்தி எல்லாம் என் மனதில் இன்று நடந்தாற்போல் இருக்கிறது. ஆனால் அவனுடைய மனைவியையும், மக்களையும் குறித்து ஏதாவது கேள்விப்பட்டிருப்பீரா ஐயோ அந்த ஏழை ஆத்துமாக்கள் என்னதான் செய்தார்களோ\nகூரியபுத்தி: யாரைக் குறித்து கேட்கிறாய் கிறிஸ்தீனாளையும் அவள் மக்களையும் குறித்தா கிறிஸ்தீனாளையும் அவள் மக்களையும் குறித்தா கிறிஸ்தியான் எப்படியோ அப்படியே அவர்களும் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் எல்லாரும் ஆரம்பத்தில் அவனைப் பைத்தி��க்காரனாக்கி, கிறிஸ்தி யான் அழுதாலும் அங்கலாய்த்தாலும் கெஞ்சினாலும் அதை எல்லாம் அசட்டைபண்ணினபோதினும், அப்புறம் அவர்கள் எண்ணம் மாறினதால் அவர்களும் மூட்டைக்கட்டிக்கொண்டு பயணப் பட்டார்கள்.\nநல்ல காரியம், மெத்த சந்தோசம் ஆனால் பெண் ஜாதியும் பிள்ளைகளும் எல்லாருமா\nகூரியபுத்தி: ஆம், எல்லாரும்தான். அதின் விபரம் எல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் எல்லாரும் புறப்பட்ட சமயத்தில் நான் அவர்கள் வீட்டண்டை நின்றேன். அந்த சமாச்சாரம் எல்லாம் எனக்கு திட்டமாய் தெரியும்.\nஅப்போது அந்தச் செய்தியை நிஜமாகவே நடந்ததென்று ஒருவன் சொல்லலாம் போலத் தோன்றுகிறதே என்று சொன்னேன்.\nகூரியபுத்தி: அதை நிஜம் என்று சொல்ல நீ பயப்பட வேண்டிய தில்லை. அவர்கள் எல்லாரும் மோட்ச பிரயாணத்தில் புறப்பட்டு விட்டார்கள். அந்த நல்ல ஸ்திரீயும் அவளுடைய நான்கு பிள்ளைகளும் போனது நிஜம். நாம் இருவரும் ஒரே வழியாக இன்னும் வெகு தூரம் போவோம்: ஆகையால் அதின் விபரங்களை எல்லாம் நான் உனக்குச் சொல்லுகிறேன், கேள்:\n1. யாதாம் ஒருவனுடைய விசேஷமாய் ஒரு பக்திமானுடைய நற்குணங்கள் அவன் உயிரோடு இருக்கிறபோது அதிகமாய் கவனிக்கப்படாவிட்டாலும் அவன் மரித்தபின் நன்றாய் மதிக்கப்படுகின்றன.\n2. தேவன் தமது ஜனங்களை தம்முடைய அவயவங்கள் போல நினைத்து தமக்குப் பதில் ஆட்களாக அவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறபடியால் அவர்களுக்குச் செய்யப்படுகிற நன்மை தீமைகளை தமக்கே செய்ததுபோல பாவிக்கிறார். மத்தேயு 25 : 35 – 45 பார்க்க.\nமுகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்\n1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்\n1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)\n1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்\n1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்\n1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்\n1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்\n1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்\n1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்\n1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை\n2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது\n2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்\n2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது\n2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது\n2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்\n2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்\n2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் வ���ட்டது\n2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை\n2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது\n2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது\n2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்\n2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்\n2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்\n3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்\n3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்\n3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது\n3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்\n3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை\n3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்\n3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”\n3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20756", "date_download": "2020-10-24T14:17:52Z", "digest": "sha1:7SBJMR7XFSXR4DQ7NS57R5BWBVACCDKG", "length": 18267, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 24 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 450, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 13:15\nமறைவு 17:58 மறைவு 00:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 20, 2018\nதிமுக சார்பில், அதன் தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1082 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதிராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தெருமுறை பரப்புரைக் கூட்டம், 14.07.2018. சனிக்கிழமையன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.\nகட்சியின் நகர பொறுப்பாளர் எம்.ஏ.கே.முத்து முகம்மது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினம் நகருக்கு இதுவரை செய்யப்பட்டுள்ள நலத்திட்டப் பணிகள் குறித்து, அண்மையில், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலறிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் – குழுமத்தை விமர்சித்துப் பேசினார்.\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினத்திற்குத் தான் செலவழிக்க – நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தடையாக இருந்ததாக அவர் தனதுரையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇக்கூட்டத்தில், நகர திமுகவினர் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபேருந்து நிலையம் அருகிலுள்ள காவல் சாவடியை அகற்றிட “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் வலியுறுத்தல்” குழுமம் மீண்டும் வலியுறுத்தல்\nநாளிதழ்களில் இன்று: 23-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/7/2018) [Views - 391; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/7/2018) [Views - 390; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/7/2018) [Views - 362; Comments - 0]\nஜூலை 21 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டினத்தில் பலத்த சூறைக் காற்று பல்லாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது பல்லாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீவை., திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகியாக காயலர் நியமனம்\nDCW தொடர்பான “நடப்பது என்ன” குழும நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்கு குழுமம் விளக்கம்” குழும நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்கு குழுமம் விளக்கம்\nகாயல்பட்டினத்தில் மருத்துவ உதவி: “நடப்பது என்ன” குழுமம் நிகழ்நிலை அறிக்கை” குழுமம் நிகழ்நிலை அறிக்கை\nஎதிர்பார்த்தது தவறா அண்ணாச்சி அவர்களே... “நடப்பது என்ன” குழுமம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் பேசியதைத் தொடர்ந்து குழுமம் அறிக்கை\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு & நுண்ணயிர் உரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2018) [Views - 422; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2018) [Views - 411; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2018) [Views - 509; Comments - 0]\n” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள் (\nநாளிதழ்களில் இன்று: 17-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2018) [Views - 417; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 459; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2018) [Views - 433; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=19641&categ_id=12", "date_download": "2020-10-24T15:36:31Z", "digest": "sha1:4PM64TB7KKPFLKNCWP67U6T5XQBW7HRO", "length": 11110, "nlines": 114, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்....அடுத்தகட்ட கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nவெங்காயம் இருப்பு வைக்க வரம்பு நிர்ணயம் மத்திய அரசு அதிரடி\nகாற்றின் தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது...இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாய்ச்சல்\nவருண் சக்ரவர்த்தியின் சுழலில் சுருண்ட டெல்லி - 59 ரன்கள் வித்���ியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி\nதென்பென்னை ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்து: வெள்ள அபாய எச்சரிக்கை..\nஅமெரிக்க மக்களின் உயிரை டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் - ஜோ பைடன் குற்றச்சாட்டு\nஐ.பி.எல். 2020: டெல்லிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி\nநகைச்சுவை நடிகர் சூரி மீது விஷ்ணுவிஷாலின் தந்தை அதிரடி நடவடிக்கை\nஅன்னியச் செலாவணி முறைகேடு: பஞ்சாப் முதல்வர் மகனுக்கு சம்மன்..\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு\nஐ.நா சபையில் பேசிய பிரதமரின் தடுப்பூசி குறித்த பேச்சுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், தடுப்பூசி குறித்து, இந்திய பிரதமர் மோடி அளித்துள்ள வாக்குறுதிக்கு, என் நன்றி. நம் வளங்கள் மற்றும் திறமையை ஒன்றாக திரட்டி பணியாற்றினால் தான், கொரோனா தொற்றுக்கு முடிவு காண முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துஉள்ளது.\nஐக்கிய நாடுகள் சபை எனப்படும், ஐ.நா., சபையின், 75ம் ஆண்டு பொதுச் சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில், பிரதமர் மோடி, நேற்று முன்தினம் பேசினார்.\nஅப்போது, 'உலகில், தAடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அதன் சார்பில், உலக சமூககத்துக்கு ஒரு உறுதியை வழங்குகிறேன். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்து மனிதர்களுக்கும் உதவ, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக திறன் முழுமையாக பயன்படுத்தப்படும்' என்றார்.\nபிரதமர் மோடியின் இந்த வாக்குறுதிக்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ், 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளதாவது:\nஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், தடுப்பூசி குறித்து, இந்திய பிரதமர் மோடி அளித்துள்ள வாக்குறுதிக்கு, என் நன்றி. நம் வளங்கள் மற்றும் திறமையை ஒன்றாக திரட்டி பணியாற்றினால் தான், கொரோனா தொற்றுக்கு முடிவு காண முடியும்.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.\nவெங்காயம் இருப்பு வைக்க வரம்பு நிர்ணயம் மத்திய அரசு அதிரடி\nகாற்றின் தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது...இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாய்ச்சல்\nஅரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்....அடுத்தகட்ட கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nவெங்காயம் இருப்பு வைக்க வரம்பு நிர்ணயம் மத்திய அரசு அதிரடி\nகாற்றின் தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது...இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாய்ச்சல்\nவருண் சக்ரவர்த்தியின் சுழலில் சுருண்ட டெல்லி - 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி\nதென்பென்னை ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்து: வெள்ள அபாய எச்சரிக்கை..\nஅமெரிக்க மக்களின் உயிரை டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் - ஜோ பைடன் குற்றச்சாட்டு\nஐ.பி.எல். 2020: டெல்லிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி\nநகைச்சுவை நடிகர் சூரி மீது விஷ்ணுவிஷாலின் தந்தை அதிரடி நடவடிக்கை\nஅன்னியச் செலாவணி முறைகேடு: பஞ்சாப் முதல்வர் மகனுக்கு சம்மன்..\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nநாளொன்றுக்கு ஒரு கொய்யா, அலறியடித்து ஓடும் புற்றுநோய்\nஊரடங்கு நாட்களினால் கண் பார்வை கோளாரா\nஜிம்மிற்கு போக சோம்பேறித்தனம், ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டுமே\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை வைத்து மோசடியில் ஈடுப்பட்டு வரும் மர்ம கும்பல்\nநவராத்திரி ஸ்பெஷல் கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:24:45Z", "digest": "sha1:RLJKD56EQPPGTXIIQZAYDSOJPJ4OLUMF", "length": 7134, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊடகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதகவல்தொடர்பில், ஊடகம் (ஊடகங்கள்) என்பது தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இது பெரும்பாலும், மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம் என்றும் குறிப்பிடப்படும், மாறாக ஒருமையில் இது ஊடகம் என குறிப்பிடப்படுகிறது.\nமனித தகவல் தொடர்பு பண்டைய காலங்களில் குகை ஓவியங்கள், வரையப்பட்ட வரைபடங்கள், மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. இதன் பின்னர் தொழிநுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய நவீன கைபேசிகளின் மூலம் சமூக வலைத்தளங்கள் வரை ஊடகங்கள் மக்களுடன் இரண்டறக் கலந்துள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-10-24T15:39:13Z", "digest": "sha1:YTMIA5RJBOOJGCBYP2EFTAYMPZBUEK43", "length": 5427, "nlines": 78, "source_domain": "tamil.innewscity.com", "title": "அமெரிக்காவின் பிரச்சாரத்தை ஹேக் செய்யும் ரஷ்ய மற்றும் சீனா! | inNewsCity Tamil", "raw_content": "\nஅமெரிக்காவின் பிரச்சாரத்தை ஹேக் செய்யும் ரஷ்ய மற்றும் சீனா\nஅமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை ரஷ்யாவின் உளவு நிறுவனங்கள் ஹேக் செய்துள்ளதாகவும். அதேபோல், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரச்சாரங்களை சீனா ஹேக் செய்வதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் கனித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.\nஅமெரிக்கத் தேர்தல் தொடர்பான விஷயங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான தகவல்களை ரஷ்யா மற்றும் சீன ஹேக்கர்கள் முந்தைய ஆண்டுகள் இருந்ததைவிட தற்போது அதிவேகமாகத் திருடுவதாகவும், ஆக்கிரமிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேபோல், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் சார்பில் 200 நிறுவனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. சீன ஹெக்கர்கள் ஜோ பிடனின் பிரச்சார நிறுவனங்களின் மின்னஞ��சலை உளவுப் பார்ப்பதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசைக்கிளில் பயணத்தை தொடங்கிய புலம் பெயர் தொழிலாளர்கள்\nபெண்களுக்கு தோன்றும் மீசையை நிரந்தரமாக போக்குவது எப்படி\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\n8ஆம் கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் முதல்வர்\nசிறப்புக் கட்டுரை: உலக சுற்றுலா தினம் – சவால்களும் சிக்கல்களும்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/8226/marriage-to-vampu-actor-and-moonusha-actress", "date_download": "2020-10-24T14:57:14Z", "digest": "sha1:PPTK2X3AVBLKVQELNYDNNRKKDOXPI7VZ", "length": 7306, "nlines": 73, "source_domain": "eastfm.ca", "title": "வம்பு நடிகருக்கும், மூணுஷா நடிகைக்கும் திருமணமா?", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nஆயுதபூஜையை முன்னிட்டு பல மடங்கு விலை உயர்ந்த பூஜை பொருட்கள்\nநிபந்தனைகளுடன் பன்னாட்டு மாணவர்களை மீண்டும் அனுமதிக்க முடிவு\nகாணொலி வாயிலாக குஜராத்திற்கு 3 வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்\nஐந்தரை டன் குட்கா போதைப் பொருளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார்\nபெண்கள் பற்றி இழிவாக பேசிய திருமாவளவனுக்கு சாட்டையடி கேள்வி\nவம்பு நடிகருக்கும், மூணுஷா நடிகைக்கும் திருமணமா\nவம்பு நடிகரும், மூணுஷா நடிகையும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்று செய்தி காட்டுத்தீ போல் சமூக வலைதளங்களில் சூடு கிளப்பி வருகிறது.\nவம்பு நடிகர் என்றாலே சின்ன காதல் மன்னர் என்று கோலிவுட் வட்டாரங்களில் சொல்வார்கள். அந்தளவிற்கு காதலும் இவரும் பின்னி பிணைந்து இருந்தனர். இரண்டு நடிகைகளுடன் காதல் ஏற்பட்டு பிரேக் அப் ஆனது.\nபின்னர் இரண்டாவதாக காதல் செய்த நடிகையுடன் மீண்டும் காதல் என்று செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வம்பு நடிகருக்கும்- மூணுஷா நடிகைக்கும் திருமணம் என்ற செய்தி உலா வருகிறது. மூணுஷா நடிகையும் வம்பு நடிகருக்கு சளைத்தவர் இல்லை. தெலுங்கு நடிகருடன் காதல், பிரேக் அப், தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்த��் என்று பல்வேறு செய்திகளில் அடிப்பட்டவர்தான்.\nஇவர்கள் இணைந்து நடித்த படங்களில் இவர் க்யூட் ஜோடியாகதான் இருந்தனர். தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் இருவரின் திருமண செய்திகளுக்கு இருதரப்பும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.\nபடத்தை தயாரிக்கும் பெண்ணை காதலிக்கும் இசைக்குடும்ப...\nகெத்து காட்ட செய்தார்; விமர்சனத்தால் அவமானப்பட்ட...\nவாய்ப்பு கேட்டு பிரபல நடிகரை நச்சரிக்கும் முன்னணி...\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மாரடைப்பால்...\nஇன்றைய ஐபிஎல் போட்டியில் 154 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான்...\nகெய்ல்-க்கு பந்து வீசுவதற்கு முன் கால்களை கட்டி விட...\nபெங்களூரு அணி பவுலர்களின் மிரட்டல் பந்து வீச்சில் 84...\nஇரண்டு மெய்டன் ஓவர் வீசி ஐ.பி.எல். போட்டியில் பெரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179322/news/179322.html", "date_download": "2020-10-24T14:56:39Z", "digest": "sha1:UWEFSV66XLHA72QTYUAVQU2VMPT7MRSQ", "length": 15667, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது\nநான் இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளேன். படிப்பு முடித்த கையோடு எனக்கு வேலை கிடைத்துள்ளது. கல்லூரியைப் பொறுத்தவரை உடைகள் அணிவதற்கு பெரிய சட்டதிட்டம் எல்லாம் கிடையாது. ஜீன்ஸ், டாப், ஷர்ட், ராப் அரவுண்ட், ப்லாசோஸ் ஷார்ட் டாப் என்று சுற்றதக் கொண்டு இருந்தோம். இப்போது அலுவலகம் என்று வரும் போது மற்றவர்கள் கண்களை உறுத்தாமல் உடையை அணிய வேண்டும் என்று தோன்றுகிறது. எவ்வாறு உடைகளை தேர்வு செய்து அணியலாம் என்று ஆலோசனை வழங்குங்களேன்.\nடாக்டர்கள் என்றால் வெள்ளை கோட், வக்கீல்களுக்கு கறுப்புகோட், காவல்துறையினருக்கு காக்கிசட்டை, நர்சுகளுக்கு வெள்ளை கவுன்… என அவரவர் துறைக்கு ஏற்ப உடைகள் உள்ளன. ஆனால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என தனி உடைகள் கிடையாது. அவர்கள் என்ன உடைகள் அணியலாம் என்று ஆலோசனை கூறுகிறார் பிரபல உடை அலங்கார நிபுணர் தபசும்.‘‘அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் க��்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.\nசில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேன்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம். அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.புடவையென்றால் நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.\nசன்னமான புடவைகளை தவிர்க்க வேண்டும்.\nபொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். இதற்கு டியுனிக்ஸ் மிக்ஸ் அண்ட் மேட்ச் கிடைக்கிறது. அவ்வாறு அணியும் போது தோள்பட்டையில் ஓட்டை மற்றும் ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை தவிர்ப்பது நல்லது. ஸ்லீவ்லெஸ் என்றால் ஓவர்கோட் அல்லது ஷ்ரக் அணியலாம். அதே போல் முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது. நிறைய பிரல்கள் கொண்ட ரபில்ஸ், மேக்சி, கவுன் போன்றவை பார்ட்டிக்கான உடைகள். இதனை அலுவலகத்திற்கு அணியக்கூடாது.\nஇப்போது ப்ளாசோக்கள் ஃபேஷன். பொதுவாக ப்ளாசோக்களுக்கு ஷார்ட் டாப் தான் அணிந்தார்கள். அந்த டிரண்ட் இப்போது மாறி வருகிறது. இதற்கு மொராக்கன் டாப், நீளமான டியுனிக், குர்த���திகள், குர்த்தாக்கள், சிலர் அனார்க்கலி டைப் டாப்பும் அணிகிறார்கள். இது பார்க்க நேர்த்தியாகவும் ரிச் லுக் கொடுக்கும்.சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.\nஉடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.\nதேவைப்பட்டால் கைப்பையில் சீப்பு, காம்பாக்ட்பவுடர், பொட்டு வைத்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் முகத்தை கழுவி சின்னதாக மேக்கப் போட்டுக் கொண்டால் அவர்கள் மட்டும் இல்லாமல் அவர்களை பார்க்கும் மற்றவர்களும் புத்துணர்ச்சி பெறுவார்கள். சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற\nசட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கறுப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…’’\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\nபாண்டே மதுவந்தி பேச்சுக்கு செருப்படி பதில் சீமான்\nசீமானை கடுப்பேற்றிய பத்திரிகையாளர் கேள்வி கிழித்து எடுத்த சீமான்\nசீமானின் வாழ்கையை மாற்றிய மேடை\nஉடலுக்கு பலம் தரும் தினை\nபெண்மை எழுதும் ��ண்மை நிறமே\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/135970/", "date_download": "2020-10-24T14:05:35Z", "digest": "sha1:IUMUDBUOOBXOSSZONF5K3FOX7B3LNNFB", "length": 7810, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு: 3 பேர் வைத்தியசாலையில்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவட்டுக்கோட்டையில் வாள்வெட்டு: 3 பேர் வைத்தியசாலையில்\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nசுழிபுரம் மேற்கு பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.\nதனிப்பட்ட முரண்பாடு ஒன்றே வாள்வெட்டு சம்பவமாகியுள்ளது. இதில் மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n5 பேரை பொலிசார் கைது கெய்துள்ளனர்.\nரென்னிஸ் பந்திற்குள் ஹெரோயினை மறைத்து சிறைக்குள் வீச முயன்றவர் கைது\nயாழ் வர பணமின்றி கொரோனா மையத்தில் அந்தரித்த 12 யுவதிகள்: அழைத்து வந்துவிட்டு தனிமைப்பட்ட சாரதி, நடத்துனர்\n: குடிநீர்த்தாங்கியில் மீட்கப்பட்ட சடலம்\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nமேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று\nமுல்லைத்தீவு மையத்தில் 59 பேருக்கு கொரோனா\nகாணாமல் போன மாணவன் கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு: கொலையா\nசாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி வாசிகளிற்கும் கொரேனா\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்று (24) இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மேலும் 201 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 37 பேரும், நாடு முழுவதுமுள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 24 பேரும், தொற்றாளர்களுடன்...\nமுல்லைத்தீவு மையத்தில் 59 பேருக்கு கொரோனா\nகாணாமல் போன மாணவன் கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு: கொலையா\nசாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி வாசிகளிற்கும் கொரேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1/bb5bbeb9abb1bcd-b95ba4bb5bc8-ba4b9fbcdb9fbc1baebbe-bb5bc7bb2bc8", "date_download": "2020-10-24T14:23:45Z", "digest": "sha1:3IROSFKJOBDCHCAHI5DYIT7B6SSYCJZ4", "length": 19166, "nlines": 169, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வாசற் கதவை தட்டுமா வேலை? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / வாசற் கதவை தட்டுமா வேலை\nவாசற் கதவை தட்டுமா வேலை\nவேலை கிடைக்க ஆலோசனைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n70 சதவீதத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ‘சிட்டி’யை விட்டு வெளியில் இருக்கின்றன. படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ‘சிட்டி’யில் அமைந்துள்ளன. இந்த இடைவெளி கிராமப்புறங்களுக்கும், நகர்புறங்களுக்குமான வேலை வாய்ப்பில் வேறுபாட்டை உருவாக்குகிறது.\nதங்களுக்கான சிரமத்தை தவிர்க்க, நகரத்திற்குள் இருக்கும் கல்லூரிகளில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடத்தவே தொழில் நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன.\nஇது ஒருபுறம் இருக்க, நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தேவைகள் குறித்து பெருநகரங்களில் உள்ள மாணவ, மாணவிகள் ஓரளவு அறிந்துவைத்துள்ளனர். அவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.\nநிறுவனங்களும், ‘சிறு பகுதிகளில் நாங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் உள்ள ஆட்கள் கிடைக்கமாட்டார்கள்’ என்று எண்ணி, அப்பகுதிகளுக்கு சென்று ஆட்களை தேர்வு செய்ய தயங்குகின்றன. இந்நிலையைபோக்கி, அனைவருக்கும் போதுமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.\nநிறுவனங்கள், தங்களுக்கு தகுந்தாற்போல் ஆப்டிடியூட், டிராயிங், டிசைன், டெக்னிக்கல் போன்ற பல்வேறு தேர்வுகளை நடத்துகின்றன. இவற்றில் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து, ஊர் பாரபட்சமின்றி, அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nபெயர் பெற்ற பிரபல நிறுவனங்களை மட்டுமே பெரும்பாலான மாணவர்கள் அறிந்துவைத்துள்ளனர். பிரபல நிறுவனங்களைவிட சிறந்த வாய்ப்புகளை வழங்கும் எத்தனையோ நிறுவனங்கள் உள்ளன. அவற்றை இன்றைய மாணவர்கள் அறிவதில்லை; அறிய முயலுவதும் இல்லை. ஐ.டி., நிறுவனங்கள் மட்டுமல்ல, அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும். ‘தங்களது படிப்பிற்கு எந்த ந���றுவனங்களில் என்னென்ன வேலை செய்ய முடியும்’ என்பதை அறிந்துகொள்வது, அவசியமல்லவா\nஉதாரணமாக, மெக்கானிக்கல் படித்த பெண்களை, டிசைனிங் வேலைக்கு சில நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. பொதுவாக வெகு குறைவான பெண்களே மெக்கானிக்கல் படிப்பை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், ‘நீங்கள் படித்த துறையிலேயே உங்களுக்கு வேலை இருக்கிறது வாருங்கள்’ என்றால், ‘தற்போதுதான் பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர்ந்தோம்; முன்பே சொல்லியிருக்கலாமே சார்...’ என்கின்றனர்.\nநிறுவனங்கள் மற்றும் அவற்றின் தேவை குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தானே, இவ்வாறு வேறு வழியின்றி கிடைத்த வேலைக்கு செல்கின்றனர்\nமறுபுறம், எந்தவிதமான முன் தயாரிப்பும் இல்லாததால், பெரும்பாலனோர் ‘இன்டர்வியூ’ல் சோபிக்காமல் போகின்றனர். நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பே, அந்த நிறுவனத்தின் தன்மை குறித்தும், எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்தும் அறிந்துகொண்டோம் என்றால், வாழ்க்கையே மாறிவிடும்.\n15 சதவீதம் வரையிலான பட்டதாரிகள் தான் போதிய வேலை வாய்ப்புத் திறன் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது. ஆனால், எனது அனுபவத்தில் 35 சதவீதம் வரையிலான மாணவர்களுக்கு வேலைத் திறன் இருப்பதை உணர்கிறேன். இதற்கு முக்கிய காரணம், இன்டர்வியூ-ல் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் தான். வேலை வாய்ப்பு முகாம்களில் மாணவர்கள் ஓரிரு முறை பங்கேற்றாலே, நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.\nகிராமப்புற மாணவர்களுக்கு போதிய ‘கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்’ இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அத்தகைய மாணவர்களுக்கு டெக்னிக்கல் திறன் அதிகம் உள்ளது. ஐ.டி., நிறுவனங்களில் தான் பேச்சுத் திறன் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுத் திறனும் அவசியம் தான். ஆனால், ஐ.டி., நிறுவனங்களுக்கும் ‘டெக்னிக்கல்’ திறன் அவசியம் தானே\nஇதில் உள்ள முக்கிய பிரச்னை என்னவென்றால், கல்லூரி பாடத்திட்டம் சி, சி++, ஜாவா போன்ற அடிப்படையோடு நின்றுவிடுகிறது. ஐ.டி., நிறுவனங்களும், அதன் தயாரிப்புகளும் டாட்நெட், பிஎச்பி, சிசார்ப் என வேறு விதத்தில் சென்றுகொண்டிருக்கிறது. சிறந்த வேலை கிடைக்க அடிப்படையோடு நின்றுவிடக்கூடாது.\nஉங்கள் துறை சார்ந்த நிறுவனங்களையும், அவற்றின் தேவையையும் அறிந்து, அதற்கேட்ப உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்; அதுவே நல்ல வேலை கிடைக்க வழி.\nஆதாரம் : தினமணி கல்விமலர்\nபக்க மதிப்பீடு (58 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nதேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம்\nவங்கி வேலையை பெற வளர்க்க வேண்டிய திறமைகள்\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nபிடித்த பணியில் சேர்வதே வாழ்வின் பிரதான வெற்றி\nமுன்னேற்றத்திற்கான வழி - நேர மேலாண்மை\nஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்\nஎண்ணங்கள் தெளிவானால் வாழ்வினில் வெற்றி வசமாகும்\nவாசற் கதவை தட்டுமா வேலை\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 07, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:06:41Z", "digest": "sha1:YOA3D27U26KST6RGBUQBZALI3BE5JYHB", "length": 7198, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யெமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► யெமனி அரசியல்வாதிகள்‎ (1 பக்.)\n► யெமனி பெண்கள்‎ (1 பக்.)\n► யெமனில் உள்ள பள��ளிவாசல்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\n2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள்\n2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள்\nஏமனில் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2011, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0/", "date_download": "2020-10-24T14:59:58Z", "digest": "sha1:5WR4QDHPH56SWDKYY3T7GUD6JYV5PAPM", "length": 6754, "nlines": 79, "source_domain": "tamil.innewscity.com", "title": "'இந்தி தெரியாது போடா' – வைரலாகும் மீம்ஸ்கள்! | inNewsCity Tamil", "raw_content": "\n‘இந்தி தெரியாது போடா’ – வைரலாகும் மீம்ஸ்கள்\nமத்திய பாஜக அரசு இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ”இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் வைரலாகி வருகிறது.\nமும்மொழி கல்விக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைப் புகுத்த மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் இந்தி பேசாத மாநிலங்கள் எழுந்துள்ளது.\nஅதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ”விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால் சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினேன், அந்த அதிகாரியோ நீங்கள் இந்தியர் தானே என்று கேட்டார்; இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என பதிவிட்டிருந்தார். இந்நிகழ்வானது பெரும் விவாதப் பொருளாக மாறியது.\nஇதற்கிடையே, மத்திய ஆயுஷ் அமைச்சக கூட்டத்தில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என ஆயுஷ் செயலாளர் பேசியதும், தனக்கு இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேன் என இயக்குனர் வெற்றினாறன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்ததும் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளானது.\nஇந்நிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் சிரீஷ் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் “தமிழ் பேசும் இந்தியன்”, இந்தி தெரியாது போடா” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஊடகவியலாளர்களின் பின்புலங்களைத் தீவிரவாத செயல்பாடாகப் புனைவது ஜனநாயகத்திற்கு எதிரானது – இயக்குனர் கோபி நயினார்\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை: தூக்குத்தண்டனை விதித்தது வரவேற்கத்தக்கது- விஜயகாந்த்\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\n8ஆம் கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் முதல்வர்\nசிறப்புக் கட்டுரை: உலக சுற்றுலா தினம் – சவால்களும் சிக்கல்களும்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/14/security.html", "date_download": "2020-10-24T15:44:33Z", "digest": "sha1:EBXPJX24D5WRJ2YHWTB3KGIOPJ23RMEO", "length": 12740, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுதந்திர தினம்: நாடு முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு | Independence day: High security in all states - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா\nபெரியார் பேசியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.. இது குற்றமா.. திருமாவளவனுக்கு ப.சிதம்பரம் ஆதரவு\nமாவீரர்கள் வாழ்ந்த கொங்கு சீமை.. தமிழக மானத்தை மீட்டெடுக்க வேண்டும்.. ஸ்டாலின் அழைப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 779 பேர் பாதிப்பு\nஅரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா.. 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு\n வெளியானது ஏபிபி டிவி- சி வோட்டர் சர்வே\nSports தலைகுனிய வைத்தார்கள்.. கிண்டல் செய்தார்கள்.. மொத்தமாக திருப்பி அடித்த தமிழக வீரர்.. ரெக்கார்டு\nMovies ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக் ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல\nFinance பிள���ப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதந்திர தினம்: நாடு முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு\nபுதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஒரு விழாவை - அதுவும் சுதந்திர தின விழாவை - பலத்த பாதுகாப்புடன் கொண்டாட வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாடு இருக்கிறது; நாமும்இருக்கிறோம்.\nபாகிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், நாகா-உல்பா தீவிரவாதிகளின் மிரட்டல், உள்ளூர் தீவிரவாதிகளின் அதிரடித் தாக்குதல்கள் என்றுஅனைத்துப் பகுதிகளிலும் இருந்து பிரச்சனைகள் வரும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லியில் மட்டும் சுமார் 80,000 பேர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.\nடெல்லி செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வாஜ்பாய் கொடியேற்றிய பிறகு, சுதந்திர தினவிழா அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்குப் பிறகே, மீண்டும் செங்கோட்டை பொதுமக்களுக்காகத் திறந்து விடப்படும்.\nஇதற்கிடையே, பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைக்கிறார். தமிழகத்தில், கருணாநிதி கைது செய்யப்பட்டசம்பவத்திலிருந்தே, போலீசாரை நினைத்து திமுகவினரும், அரசியல் கட்சிகளை நினைத்து பொதுமக்களும் பெரும் பயத்துடன் தான் உலவி வருகின்றனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை, திமுக பேரணியின்போது நடந்த வன்முறைச் சம்பவமும் மக்களின் அச்ச உணர்வை மேலும் தூண்டியுள்ளது. இருந்தாலும்,போலீசார் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் விதமாக, \"சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை\"யைத் தமிழக போலீசார் செவ்வாய்க்கிழமை சென்னையில்நடத்தினர்.\n9 பிரிவுகளா��� நடந்த இந்தப் போலீஸ் அணிவகுப்பில், கடலோரக் காவற்படையினரும், கடற்படையினரும் கூட அணிவகுத்துச் சென்றனர். தமிழக டிஜிபியான ஏ.ரவீந்திரநாத், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/festival-recipes/ganesh-chathurthi-recipes/sesame-kozhukkattai/", "date_download": "2020-10-24T15:21:01Z", "digest": "sha1:F5QJFF4UWOQICZOI4OFN4XYGFALH3LAL", "length": 7556, "nlines": 114, "source_domain": "www.lekhafoods.com", "title": "எள்ளு கொழுக்கட்டை", "raw_content": "\nஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி\nஅரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.\nகருப்பட்டி, எள்ளு, தேங்காய்த்துறுவல், ஏலக்காய் பொடி இவற்றை கலந்து கொள்ளவும்.\nஅரிசி மாவில் உப்புத்தூள், சுடு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nமாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டங்களாக தட்டி, இதன் நடுவில் சிறிதளவு எள்ளு கலவையை வைத்து அரை வட்டமாக மடித்து, ஓரங்களை பொருத்திக் கொள்ளவும்.\nஇதுபோல எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.\nஇட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும்.\nஇட்லி தட்டுகளில் சில கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து எடுக்கவும்.\nஎல்லா கொழுக்கட்டைகளையும் இது போல் வேக வைத்து எடுத்து, பரிமாறவும்.\nதீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/16135508/1261638/If-requirement-arises-I-may-visit-Jammu-and-Kashmir.vpf", "date_download": "2020-10-24T15:46:29Z", "digest": "sha1:FUGIDZHHEXN4FVIOIRL2APDIWNGTQIKL", "length": 9411, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: If requirement arises, I may visit Jammu and Kashmir, says Chief Justice", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேவைப்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன்- தலைமை நீதிபதி அதிரடி\nபதிவு: செப்டம்பர் 16, 2019 13:55\nதேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீருக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ��லைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, காஷ்மீரின் தற்போதைய நிலவரம் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கினார். காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாகவும், ஊடகங்களுக்கு தடை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.\nஅதன்பின்னர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியதாவது:-\nஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வருவதை மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேசமயம் தேசிய பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும்.\nஉயர் நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத நிலை இருந்தால் அது சாதாரண பிரச்சினை அல்ல. அசாதாரண நிலை நிலவுவதாக தகவல் வருகிறது. எனவே, அவசியம் ஏற்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன்.\nஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும்.\nஇவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nசீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு\nகாஷ்மீர் : 407 நாட்களுக்கு பின்னர் வீடுக்காவலில் இருந்து பிடிபி கட்சியின் மூத்த தலைவர் விடுதலை\nகாஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் வாபஸ்\nஇந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nமெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nபோலந்து அதிபருக்கு கொரோனா தொற்று\nஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலி\nஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nவருண் சக்ரவர்த்தியின் சுழலில் சுருண்ட டெல்லி - 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/19073042/1256862/aavin-milk-price-hike-All-party-leaders-condemn.vpf", "date_download": "2020-10-24T15:02:52Z", "digest": "sha1:HUMIQ7KADRPWQKU5Y7CC3HCYB43MZ3JX", "length": 24255, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆவின் பால் விலை உயர்வு- அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம் || aavin milk price hike All party leaders condemn", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆவின் பால் விலை உயர்வு- அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்\nஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இதேபோல் பொதுமக்களும், விலை உயர்வை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.\nஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இதேபோல் பொதுமக்களும், விலை உயர்வை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.\nஆவின் பால் விலை உயர்வு\nஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.\nபால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்தது.\nகடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு இப்போது விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nபால் விலையை அரசு திடீரென்று உயர்த்தியதற்கு பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி தெரிவித்து உள்ளனர். பால் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியது நியாயம் அல்ல என்றும், இந்த விலை உயர்வை தொடர்ந்து ஆவினின் மற்ற தயாரிப்புகளான வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.\nஎனவே பால் விலை உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஇதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் பால் விலை உயர��வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் நொடிந்து போய் இருக்கின்ற நேரத்தில், பசு, எருமை மாடு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தி விலையை உயர்த்தி தமிழக அரசு கொடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன். பால் உற்பத்தியாளர்கள் கஷ்டங்களை உணர வேண்டும். ஆனால், அதே நேரத்தில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விற்பனை விலையை அதிகமாக உயர்த்தியது சரி அல்ல” என்று தெரிவித்து உள்ளார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் கொள்முதல் விலையை ஏற்றினால் கூட விற்பனை விலையை இந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மாதிரியான அத்தியாவசியமான பொருட்களை அப்படியே வாங்கி லாபத்திற்கு விற்கக் கூடாது. வியாபார நோக்கத்தில் அரசு ஈடுபடக்கூடாது. இதுபோன்ற பொருட்களுக்கு அரசு மானியம் தந்து, விலையை உயர்த்தக்கூடாது. ஒரு வியாபாரி செய்கிற வேலையை அரசு செய்கிறது. இந்த அரசு சமூக நோக்கத்தோடு செயல்படவில்லை. சில விஷயங்களில் லாபம், நஷ்டம் பார்க்கக்கூடாது. கொள்முதல் விலையை உயர்த்துவதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் விற்பனை விலையை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்” என்று கூறி உள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.4, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.6 என உயர்த்தி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா பாலுக்கும் சேர்த்து ரூ.6 வரை உயர்த்தி உள்ளனர். பொதுமக்களை பாதிக்கிறவாறு இப்படி விலையை உயர்த்தி இருப்பது சரியல்ல. சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, பொதுமக்கள் நலன் பாதிக்கப்படாதவாறு பால் விலை உயர்வு இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு பசும்பால் உற்பத்தியாளருக்கு ரூ.4, அதை வாங்கும் நுகர்வோருக்கு ரூ.6 உயர்த்தி நிர்ணயம் செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த விலை உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ��ொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் விலை உயர்வுக்கு மாட்டுத்தீவனங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு உள்பட பல காரணங்களை தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கூறினாலும், அது ஏற்புடையதல்ல. பால் கொள்முதல் விலையை விட விற்பனை விலை அதிகமாக உள்ளது. ஆவின் நிறுவனத்தை முறைப்படுத்தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. ஏழை-எளிய மக்களின், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் தமிழக அரசு உடனடியாக இந்த பால் விலை ஏற்றத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.\nதி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஆளும் அ.தி.மு.க. அரசு இதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலேயே பால் விலை ஏற்றப்படுகிறது என்று அரசு கூறும் காரணம் ஏற்புடையதல்ல. அத்தியாவசிய பொருள் என்ற நிலையிலேயே பொது வழங்கல் முறையில் பால் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதை லாப வணிக நோக்கில் பார்ப்பது அரசுக்கு அழகல்ல. இது கண்டனத்துக்குரியது. இதனை தமிழக வாழ்வுரிமை கட்சி திரும்பப்பெற கோருகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.\nபால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., பொது மக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களில் அரசு யோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், பாலை பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்துவதால் அவர்களை பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூ��ி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nவாணியம்பாடி அருகே 27 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்\nஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்கள் விலை கடும் உயர்வு\nஅய்யம்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது\nஆம்பூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - அமைச்சர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nபள்ளிபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிக்கினார்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/04/blog-post_12.html", "date_download": "2020-10-24T14:13:17Z", "digest": "sha1:RLVFOISHEKHEQIWWS42QWYPU2UYCYAVJ", "length": 22320, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!! ~ Theebam.com", "raw_content": "\n“எல்லாப் பறவைகளுக்கும் இறைவன் உணவைக் கொடுத்துள்ளான்; ஆனால், அவற்றின் கூட்டினுள் வைக்கவில்லை”. இந்த வரிகள் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியவை.\nபறவைகளுக்கான உணவு உள்ளது; ஆனால் அவை வசிக்கும் கூட்டினுள் இல்லை. அந்த உணவு இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அங்கு சென்று உண்ணவேண்டும், வேறு பறவைகள் முந்திவிட்டால், உணவைத்தேடி வேறு இடம் செல்ல வேண்டும், உள்ளுணர் அறிவு (Intuition) என்ற துணைகொண்டு தம் வாழ்நாளை மிகவும் இயல்பாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைகின்றன பறவைகள்.\nஇந்த உள்ளுணர் அறிவு நமக்கு இல்லையா என்ற கேள்வி எழும். உள்ளது. ஆனால், அது சொல்வதைக் கேட்கப் பொறுமையில்லாமல் பழக்கத்தின் காரணமாக நாம் செயல்படுவதால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன.\nபட்டினியால் பறவை இறந்ததாக இதுவரை தகவல் இல்லை. இடைவிடா முயற்சி நாம் விரும்புவதைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்குப் பறவைகள் சிறந்த உதாரணம். உணவுக்காக நம் வீட்டுக்கு வரும் பறவைகள் எந்த அளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.\nவினாடி நேரம் தாமதித்தாலும், பாதிப்பு வரும் என்பதை நன்கு உணர்ந்து, மிக விரைவாகச் செயல்படுகின்றன பறவைகள். சுறுசுறுப்பு மகிழ்ச்சியைத் தரும்; மகிழ்ச்சி சுறுசுறுப்பைத் தரும். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. சோம்பி இருந்தால் தம் வாழ்க்கையை இழந்து விட நேரும் என்பதை உணர்ந்தே செயல்படுகின்றன.\nஇத்தகைய சுறுசுறுப்பும் இடைவிடாமுயற்சியும், செயல்களின் மீது ஈடுபாடும் கொண்டு செயல்படுபவர்களிடம் வெற்றித்தேவதை கை குலுக்கும்.\nஇந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்துள்ள மாபெரும் பொக்கிசம் நம் உடல்தான். தினமும் இரவு உறங்கி, மறுநாள் காலை எழும் நாம், அன்றைய பணிகளுக்காக நம் உடலைத் தயார்படுத்துவதைப் பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.\nஉடற்பயிற்சி, குளியல், உணவுதேடல், பொழுதுபோக்கு (பாட்டுப்பாடுதல்), எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புநிலையில் செயல்படுதல் ஆகியன அவை நமக்குக் கூறுபவை. பெரும்பாலான சிறுவர்கட்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் சொல்லித்தரப்படவில்லை. காரணம், அவர்களது பெற்றோருக்கும் தெரியாததுதான். எனவே, சூரிய உதயத்துக்கு முன் எழுவதும் குளித்தபின்பே பணிகளைத் துவக்குவதும், ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்வதும், சரியான நேரத்தில் சத்தான எளிமையான உணவு உட்கொள்வதும் உடலை நலத்துடன் பராமரிக்கும்.\nஇயற்கையோடு இணைந்து வாழ்வதால் மனமகிழ்ச்சியாகவே பறவைகள் உள்ளன. எவ்வித வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளிலும், தனது உள்ளுணர் அறிவால் தேவைப்பட்டால் இடத்தை மாற்றிக்கொண்டு, கிடைத்ததை உண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றன.\nமற்றபறவைகளோடு ஒப்பிடுவதும், அளவுக்கு அதிகமாக சேமிப்பதும், சோம்பி இருப்பதும் பறவைகளுக்கு என்னவென்று தெரியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியைத் தன் குரல் ��ூலம் (பாட்டாக) வெளிப்படுத்தி சூழ்நிலையை ரம்மியமாக்குகிறது.\nதம் சுற்றத்துடன் அன்பாக இருப்பதும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஆவண செய்வதும் பறவைகளின் உடன் பிறந்த குணங்கள். சுயநலமே இல்லாமல் வாழ்ந்து வருபவை. பாதுகாப்பு உணர்வுடன் கூட்டமாகப் பயணிப்பவை. பறவைகட்கு விரோதி – வலிமை வாய்ந்த பறவைகள், மிருகங்கள் மற்றும் மனிதர்கள் தான்.\nவலிய பறவை, எளிய பறவையைத் தாக்குவதும், சில மிருகங்கள் தம் உணவுக்குப் பறவைகளைக் கொல்வதும் இயற்கையின் அமைப்பு. ஆனால், பகுத்தறிவு இருந்தும், விஞ்ஞானத்தில் முன்னேறியும், பிரபஞ்ச பரிணாமத்தை நன்கு உணர்ந்து கொண்ட பின்பும் மனிதன், தன் உணவுக்காகப் பறவைகளைக் கொல்வது, வளர்த்து பின் கொல்வது, மகிழ்ச்சிக்காக, அவைகளைச் சிறைப்படுத்தி வைப்பது மிருக குணங்களின் வெளிப்பாடாகவே உள்ளது.\nதனது ஆற்றலை அறியாத காரணத்தால் தான், மனிதன் மிகவும் எளிய பறவைகளைச் சிறைப்படுத்தி (வளர்ப்பது)யும், உணவாக உண்டும் வாழ்கிறான். இதைப் பரிசீலித்து தெளிவு பெறவேண்டும்.\nஅம்மா என்றால் அன்பு. அன்புக்கு பாரபட்சம் கிடையாது. சாதி, மத பேதங்களைக் கடந்தது அன்பு. உலகம் முழுவதுமுள்ள பறவைகளில் ஒவ்வோர் பிரிவும் (உதாரணம் கிளி, புறா, கோழி) ஒரே மாதிரியான சப்தம் (மொழி) மூலம் தம் எண்ணங்களை வெளிப்படுத்தி வாழ்கின்றன. தம் உயிர்காத்தல் என்பதுதான் அவற்றின் மிக முக்கியப் பணி.\nஆடம்பரங்களை என்றுமே விரும்பாத மனநிலையில் வாழ்கின்றன. தன் இனத்தில் ஒன்றுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், குழுவாகக் கூடித் தம் அன்பை வெளிப்படுத்தி தேவைகளைச் சமயோசிதமாய் தெரிவித்து, உதவி பெற்று அன்புடன் வாழ்கின்றன.\nபிறந்தது முதல் இறக்கும் வரை உழைப்பு, உழைப்பு, ஓயா உழைப்பு தான். உழைப்பையே ஓய்வாக நினைத்துக்கொண்டு விருப்பத்தோடு செயல்பட்டு வருகின்றன. எந்தப் பகுதிக்கு, எந்த நேரம் சென்றால் உணவு கிடைக்கும் என்று தெளிந்து அந்த இடம் செல்வதை என்னவென்று சொல்வது\nசாதாரணப் பறவைகட்கு இவ்வளவு திறமை இருக்கும்போது, நமக்கு இந்தத் திறமைகள் இல்லையா என யோசியுங்கள். நமக்கு அவைகளை விட ஏராளமான திறமைகள் உள்ளன. அவைகளைத் தெரியவிடாமல் செய்பவை, பொறாமை, பேராசை, ஈகோ (Ego) எனும் ஆணவம்.\nஎனவே, இவைகளை நீக்குவோம். வானம் பாடிகளாய், இந்த மனித வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வோம்.\nதாய் மொழ���யில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபண்டைய காலத்தில் காது வளர்த்தல்\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\nவாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை\nமீன், மீன், மீன் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-sep-2017/33866-2017-09-19-05-25-19?tmpl=component&print=1", "date_download": "2020-10-24T15:06:49Z", "digest": "sha1:7AFQ4ZLPIB6X6U7M2QHKGFTSR5MYDNDV", "length": 27181, "nlines": 88, "source_domain": "keetru.com", "title": "மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி", "raw_content": "\nபிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2017\nஅறவழிப்பட்ட பக்தியைப் ‘பக்திநெறி’ என இங்கு பொருள்கொள்ளப்படுகிறது. வெறும் பக்தி எல்லாம் பக்திநெறி எனும் பெயரில் அழைக்கத்தக்கன அல்ல. பக்தி என்பது அகவயப்பட்டது; நெறி என்பது புறவயப் பட்டது. முன்னது சிந்தனை; பின்னது செயல். உணர்வு, எண்ணம், சிந்தனை, கருத்து, கொள்கை, கோட்பாடு, மெய்யியல் என முறைவழிப்படூஉம் எல்லாம் செயல் வழிப்படூஉம் என ஆகும்போதுதான் அவை ‘நெறி’ எனப் பெயர் பெறும் தகுதியைப் பெறுகின்றன. இல்லை யெனில், அவை வெறுமனே அகவயப்பட்டவையாகவே இருந்துவிடும். ஆனாலும் கூட, அகவயப்பட்ட எந்த ஒன்றும் புறவயப்படாமல் இருந்துவிடாது. ஏனெனில், புறத்தின் - பொருளின் - நிகழ்வின் தாக்கத்தால்தான் அகம் உணர்வைப் பெறுகிறது; எண்ணத்தை வளர்க்கிறது; சிந்தனையைப் பெருக்குகிறது; கருத்துக்களை உருவாக்கு கிறது; கொள்கைகளை வடிவமைக்கிறது; கோட்பாடுகளைத் தகவமைக்கிறது; மெய்யியலை வளர்க்கிறது. இந்த நோக்கு நிலையில், “புறமில்லாமல் அகமில்லை; அகமில்லாமல் புறமில்லை” எனும் தருக்க இயைபை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.\nஎனவே, ‘பக்தி’ என்ற உணர்வெண்ணச் சிந்தனைக் கருத்துக் கொள்கைக் கோட்பாட்டு மெய்யியல் ‘நெறி’ என்ற செயல்வடிவுக்கு வந்தே தீரும். இங்கு நெறி எனப் படுவது அறநெறியேயாகும். இத்தகைய இயங்கியல் நெறிப்படி, மணிமேகலை எனும் காப்பியப் பனுவலில் இடம்பெற்றுள்ள பௌத்தப் பக்திநெறிக் கூறுகளை வெளிக்கொணர இக் கட்டுரை முயல்கிறது.\n‘பக்திநெறி’ என்பது மெய்யியலுக்கும் செயலி யலுக்கும் உயிரிழைத் தருக்க இயைபைக் கொண்டது. ‘பக்தி’ என்பது பற்றுதல் ; ‘நெறி’ என்பது பின்பற்றுதல். ‘பக்திநெறி’ என்பது பற்றிப் பின்பற்றுதல் என்பதாகிறது.\nஇந்துமதம் உட்பட எல்லா மதங்களுமே இறைவனை முன்னிட்டு பக்தியை வளர்க்கின்றன. பௌத்தமோ, செயன்மையை முன்னிட்டு பக்தியை வளர்க்கிறது. இந்தச் செயன்மை புத்தனை முன்னிட்டு அல்ல என்பது பௌத்தப் புரிதல். இது தொடக்க கால நிலை. ஆனால், காலப் போக்கில் புத்தனை வழிபடுதல் என்ற நிலைக்குப் பௌத்தமும் வந்து சேர்ந்துவிட்டது.\nஇ���்னும் சில செய்திகளை இந்த இடத்தில் தெரிந்துகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\n1. உலகில் அறிவை முன்னிறுத்திய முதல் மதம் பௌத்தம்\n“புத்தம் சரணம் கச்சாமி -\nதம்மம் சரணம் கச்சாமி -\nநெறியைப் பின்பற்றுவதென உறுதி ஏற்கிறேன்\nசங்கம் சரணம் கச்சாமி -\nசங்கத்தைப் பின்பற்றுவதென உறுதி ஏற்கிறேன்”\n2) எந்த ஓர் இடத்திலும், ‘கடவுள் உண்டா’\nஎனும் வினாவுக்குப் புத்தர் விடைபகன்றாரில்லை. இதன் உட்கிடை, “இல்லாத கடவுளைச் சிந்திப்பது வீண்வேலை” என்பதாகும்.\n3) “மனிதரை வெளியிலே உள்ள யாரும (External Agencies) முன்னேற்ற முடியாது. மனிதன் தன்னாலேதான் உயரவேண்டும். தன் முயற்சியும் தன்னொழுக்கமும் மனித முயற்சிக்கு அடிப்படையாகும் என்றும் மனப் பண்பாடுதான் வாழ்க்கையின் இலட்சியம் என்றும் வழிகாட்டியவா புத்தர்பிரான்” (கந்தசாமி., சோ.ந.1977 :1).\nஆனாலும், பௌத்தமும் பிற சமய நடவடிக்கை களை ஒத்த சில நடைமுறைகளைப் பின்பற்றத்தான் செய்தது. ஒரே ஒரு சிறப்புக் கூறு பௌத்தத்துக்கு உண்டு. அது பக்தியை நெறிப்பட்ட நிலையில் நடைமுறைப் படுத்தியதுதான் அச் சிறப்புக் கூறாகும்.\nஎல்லாச் சமயங்களும் பக்தியில் தொடங்கி நெறியை வந்தடைந்தன வந்தடையவில்லை. பௌத்தமோ நெறியில் தொடங்கி பக்திக்கு வந்தடைந்துள்ளது. எனவே, பொருத்த மான தருக்க இயைபைக் கொண்டதாகப் பௌத்தப் பக்திநெறி விளங்குகிறது. இத்தகைய பக்திநெறியை மணிமேகலை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.\nபுத்தரே கடவுளை ஏற்றுக்கொள்ளாததால் புத்தரது காலம்வரை கடவுள் பக்தி போன்ற பான்மை இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். எனவே, புத்தர் வரையறுத்தபடி,\n“புத்தம் சரணம் கச்சாமி” என்பதே நீடித்து வந்தது. புத்தரது காலத்துக்குப் பிறகு அவரது போதனைகள் சீடர்களால் தொகுக்கப்பட்ட பின்பு,\n“புத்தர் சரணம் கச்சாமி” என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது.\nபுத்தர் தோன்றும்முன் அறம் மங்கிக்கிடந்த சமூகத்தில் புத்தர் தோன்றிய பின்பு அறநெறி செழித்து வளரத் தொடங்கியது. மனிதர்களை நால்வர்ண வழிப் பாகுபாட்டுள்ளும் மனிதரில் ஒரு பகுதியினரை மனிதராகவே கொள்ளாமல் ‘பஞ்சமர்’ என்ற இழி பாகுபாட்டுக்குள்ளும் வைத்திருந்த சமூகத்தில், ‘அனைவரும் மனிதரே’ என்ற பொதுநிலையில் வைத்துப் போற்றிய சமயமாகப் பௌத்தம் ஒளிர்ந்தது; மிளிர்ந்தது. இந்திய மனிதருள் பெரும்பான்மை அல்லது ஒன்றைப் பெரும்பான்மை என்ற நிலையிலிருந்த பஞ்சமர், பௌத்தத்தைக் கொண்டாடி ஏற்றனர்.\nபஞ்சமரை மனிதராகக்கூட ஏற்காத பிராமணீய இந்துமதச் சனாதனச் சகதிக்குள்ளிருந்து மீட்டெடுத்துச் சமத்துவமாக நடத்தியது பௌத்த சங்கம். பௌத்தத்தை அடித்தட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினர். அவர்களது ஏற்புயர்வுநிலைக் கொண்டாட்டத்தின் செயல்வடிவமாகப் புத்தரை ஒரு இரட்சகர் - மீட்பர் என்ற நிலையில் வைத்துப் பார்த்ததன் விளைவே புத்தரைக் கடவுள்நிலையில் வைத்துப் பக்திப் பரவசத்துடன் போற்றவைத்தது. இத்தகைய பின்னணியில் உருவானதே ஹீனயான பௌத்தப் பக்திநெறி.\nஉலகம் கடவுளால் படைக்கப்பட்டது; இயக்கப் படுகிறது என்ற பல்வேறு மதங்களும் சொல்லிவருவது என்பது நம்பிக்கை சார்ந்தது. உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை; ஆனால் உலகின் சமத்துவப் பண்பாட்டு நடைமுறை புத்தரால் படைக்கப்பட்டது என்று பௌத்தம் சொல்லி வருவது என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. இத்தகைய அணுகுமுறையில், ஹீனயானத்தை விட மகாயானம் செழித்து நின்றது. புத்தரைக் கடவுள் நிலையில் வைத்துப் பார்க்கத் தொடங்கிய ஹீனயானப் பார்வையைக் கடந்து புத்தரைக் கடவுளாகவே வைத்துப்பார்க்கும் பார்வையை மகாயானம் தொடங்கி வைத்தது.\nமணிமேகலையில் சில பகுதிகள் புத்தரின் பாசுரங் களாக அமைந்துள்ளன. வைணவ நெறிக்குரிய பிரபத்தி (சரணாகதம்) கொள்கை மகாயான பௌத்தத்தில் சிறப்பிடம் பெற்றது (கந்தசாமி.,சோ.ந.1977 :10).\n“எங்கோ னியல்குண னேதமில் குணப்பொருள்\nதகைபா ராட்டுதல் அல்லது யாவதும்\nமிகை நாவில்லேன்” (5 : 71-79)\n“புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்\nஆயிர வாரத் தாழியந் திருந்தடி\nநாவா யிரமிலே னேத்துவ தெவனென்” (5: 98-105)\n“இளவள ஞாயிறு தோன்றிய தென்ன\nபூமிசை யேற்றினேன் புலம்பறு கென்றே” (10: 11-15)\n“மாரணை வெல்லும் வீர நின்னடி\nஉரகர் துயர மொழிப்போய் நின்னடி” (11 : 61-70)\nபாசுரம் - 1 புத்தரை வணங்க வேண்டியதன் காரணங்களை எடுத்துரைக்கிறது.\nபாசுரம் - 2 புத்தரைப் புகழ அவரை என்னென்ன பெயர்களிலெல்லாம் விளக்கலாம் என்பதைக் கூறுகிறது.\nபாசுரம் - 3 ஞாயிறால் இவ்வுலகம் விளக்கமுறுவது போல் புத்த ஞாயிற்றொளி திகழ்கிறது என்பதை விதந்தோதுகிறது.\nபாசுரம் - 4 எத்தகைய பயனுறு புதுமை, புரட்சி களையெல்லாம் புத்தர் செய்தருளினார் என்பதை யெல்லாம் எடுத்துரைப்பதோடு அவன் திருப்��ாதங்களை எவ்வாறெல்லாம் வாயாரப் பாடிப் போற்றலாம் எனப் பட்டியலிடுகிறது.\nஇப் பாசுரங்கள் அனைத்தும் புத்தரைக் கடவுளாகப் பாவித்து சேவித்து கூவித் துதிப்பது என்ற பக்திப் பரவச நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன.\nகாவிரிப்பூம்பட்டினம், இந்திர விகாரம், புத்தர் கோயில் (புலவோன் கோவில், மணி. 19 : 5), மணிபல்லவம், இரத்தினத் தீவம் (11:21), இலங்காத் தீவம் (28:107), கிழக்கிந்தியத் தீவுகள் - நாகபுரம் (25: 1-6), வஞ்சி, காஞ்சி, மதுரை, பாதபங்கயமலை ஆகிய புத்தரின் புனிதத் தலங்களாகத் திகழ்கின்றன. இந்தத் தலங்களிலெல்லாம் பௌத்தத் தெய்வங்களுக்குக்\nகூட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகின்றன. இங்கு சென்று வழிபட்டு வருவதைப் பெறும் பேறாகவும் அவ்விடங் களைப் புண்ணியம் பெறும் இடமாகவும் கருதுகின்றனர். இத்தகைய நடவடிக்கை பக்தியின் ஒரு பகுதி வெளிப்பாடாகும். புத்த பீடிகை வணக்கங்களும் மலர்தூவி வழிபடும் வழிபாட்டு முறையும் பக்தி நடவடிக்கையாகும்.\nபக்தியின் பிரிக்கஇயலாத பண்பு நம்பிக்கை. நரகம், சொர்க்கம், லோகங்கள், பேய் உலகு, அசுரர் உலகு, தேவரின் அறுவகை உலகு என்ற நம்பிக்கைகள் மகாயான பௌத்தத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன.\nபுத்தர் எடுத்த விலங்குப் பிறவிகள் - முயல், குரங்கு, களிறு, மான், நாய், நாகம், தவளை, மீன், மரத்திலுறையுங் கடவுள், பன்றி, மடங்கல், சேவல் ஆகியன.\nபுத்தர் எடுத்த மனிதப் பிறவிகள் - துறவி 83 முறை, அந்தணன் 0 24, அரசன் - 58, கள்வன் -2, சூதன் -1, வெறியாடுபவன் -1 ஆகியன. (கந்தசாமி.,சோ.ந. 1977 : 101 - 102).\nஎல்லா உயிர்களிலும் புத்தர் இருக்கிறார்; எல்லா உயிர்களாகவும் புத்தர் இருக்கிறார்; எல்லா உயிர் களுக்காகவும் புத்தர் இருக்கிறார் என்ற பக்தி நம்பிக் கையை இவை விதைக்கின்றன. மனிதப் பிறவிகளில் துறவியாக 83 முறை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப் படுவது புத்தரைக் கடவுளாகக் கொண்டாடினாலும் புத்தரின் துறவுநெறியின் மேன்மைக்குக் கட்டியங் கூறுகிறது.\nபௌத்த வாழ்வியலின் முன்மாதிரிகளாக பௌத்த தெய்வங்கள் விளங்குகின்றன. ஹீனயான பௌத்தத்தில் இல்லாத இந்தத் தெய்வ உருவாக்கங்கள் மகாயான பௌத்தத்தால் உருவாக்கப்பட்டவை. மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் உட்பட பல தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன.\nமணிமேகலா தெய்வம், தீவதிலகை, சாம்பாபதி, மணிமேகலை, சிந்தாதேவி, கந்திற்பாவை, க��்ணகி ஆகியோர்.\nபுத்தன், இந்திரன், சாத்தன், தருமராசன், அறவண அடிகள், புண்ணியராசன், சங்க தருமன், கோவலன், மாரன் ஆகியோர்.\nபெண் தெய்வங்களில் மணிமேகலா தெய்வம் கடற் தெய்வமாக வழங்கப்படுகிறது. அதிலும் கடல்திசை காட்டும் தெய்வமாக இயங்குகிறது. மணிமேகலைக் காப்பியத்தினதும் பௌத்த சமயத்தினதுமான முதன்மை நோக்கம் பசி ஒழிப்பே. இந்தப் பசி ஒழிப்புக்கு உரிய அமுதசுரபியை மணிமேகலைக்குச் சொன்னது இந்த மணிமேகலா தெய்வமே. கடலில் தத்தளிப்போருக்குத் திசைகாட்டுவதுபோலப் பசியில் துன்புறுவோர்க்கு உணவுதந்து பசியமர்த்தும் கலங்கரை விளக்கமாக மணிமேகலை தானே விளங்குகிறாள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்ச் சமூகம் கண்ணகியை எவ்வாறு இன்றும் கொண்டாடி வருகிறதோ அவ்வாறே மணிமேகலையையும் தெய்வமாகக் கொண்டாடி வருகிறது என்பது கண்கூடு. தமிழகத்தில் பரவலாகவும் வணிகப் பகுதிகளாலும் மிகுதியாகவும் இடம்பெற்றுள்ள ‘அன்னபூரணி’ வழிபாடு மணிமேகலை வழிபாடேயாகும். அன்னம் - உணவு, பூரணம் - நிறைவு. அன்னத்தை அமுதசுரபியில் பூரணமாய்ப் பெற்றிருந்தவள் என்பதால் மணிமேகலை, அன்னபூரணி யானார். இன்றும் தமிழகத்தில் திகழ்ந்துவரும் அன்ன தான நடவடிக்கைகளில் முன்னோடி மணிமேகலையே ஆவாள்.\nஅன்னபூரணி வழிபாடாக இன்றும் நீடித்திருக்கும் பௌத்தப் பக்திநெறி பிற மதங்களைப்போல் வழிபட்டு விட்டு எவ்வாறேனும் வாழலாம் என விட்டுவிடுவ தில்லை பௌத்தம். பிற மதங்களில் உள்ள பக்தி நடவடிக் கைகளை உட்செறித்துக் கொண்டபோதிலும் அற நெறியைப் பற்றியழுகுவதும் சமத்துவம் பேணுவது மான போக்குகளிலும் பௌத்தத்திற்கு நிகரான வேறொரு மதம் உலகில் இல்லை எனலாம்.\nபக்தி நடவடிக்கைகளில் மூழ்கியுள்ள இந்து மக்களை மீட்டெடுக்கும் நடைமுறை உத்தியாகவும் பௌத்தப் பக்திநெறி திகழ்கிறது எனலாம்.\n1. கந்தசாமி.,சோ.ந. பௌத்தம், டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன், மேல்நிலை மெய்யுணர்வு கல்வி நிலையம், சென்னை, 1977.\n2. மாதவன்.,சு, தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும், செம்மொழி, தஞ்சாவூர், 2008.\n3. மாதவன்.,சு, தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பௌத்த வழக்காறுகள், செம்மொழி கருத்தரங்கம், திராவிட பல்கலைக் கழகம், குப்பம், 2014.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெள��வராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%82-1455-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-10-24T14:33:34Z", "digest": "sha1:HIC56C3X5V4VFJIRA2RBS7AO74MHMTF4", "length": 7552, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "மீனவருக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து! - EPDP NEWS", "raw_content": "\nமீனவருக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து\nபிலிப்பைன்ஸில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.\nஅப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது.\nநீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.\nஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அரிய முத்துவின் மதிப்பு தெரியாமல் அதனை வீட்டிலேயே வைத்துள்ளார்.\nஇந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவர் வசித்து வந்த மரத்தால் செய்யப்பட்ட வீடு திடீரென தீவிபத்திற்கு உள்ளானதும் அந்த முத்துவை எடுத்துக்கொண்டு மற்றொரு வீட்டிற்கு குடி செல்ல முயன்றுள்ளார்.\nஅப்போது, அப்பகுதியில் வசித்து வந்த சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் எதிர்பாராத விதமாக இந்த முத்துவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து விலையில்லா கற்கள் பற்றி ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.\nசுமார் 34 கிலோ எடையுள்ள அந்த முத்துவை ஆய்வு செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் உலகிலேயே ��ிகப்பெரிய முத்து இது தான் என தெரியவந்தது.\nஇதன் இப்போதைய மதிப்பு 76 மில்லியன் பவுண்ட்(14,55,13,26,472 இலங்கை ரூபாய்) என தெரியவந்துள்ளது. கடந்த 1934ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 6.4 கிலோ எடையுள்ள ‘அல்லா’ என்ற பெயருடைய முத்து தான் உலகின் பெரிய முத்து என பெயர் பெற்றுருந்தது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு முத்து அந்த பெயரை முறியடித்து தற்போது நியூயோர்க் நகரில் உள்ள கண்காட்சியில் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிர்காக்கும் பணியை கற்றுக்கொள்ளும் நாய்கள்\nதலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றாரா ராகுல்\nபூண்டோடு அழித்து விடுவோம் வட கொரியாவை மிரட்டும் தென் கொரியா\nஜெருசலம் பற்றி பண்டைய குறிப்பு\nஅதிரடி நடவடிக்கையில் பேஸ்புக் நிறுவனம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/17/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-24T15:11:08Z", "digest": "sha1:4YCFBQTEOS4WOQS5T2X2X4FH2ZGLCZJH", "length": 5595, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2345 பேர் பாதிப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2345 பேர் பாதிப்பு\nகனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2345 பேர் பாதிப்பு\n2345 பேர் பாதிப்பு… கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டாயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டதோடு, 35பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்து 732பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 699பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 20ஆயிரத்து 543பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 61ஆயிரத்து 490பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதில் 188பேரின் நிலை மிகவு��் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nPrevious article69 மில்லியன் வருடம் பழமையான டைனோசர் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த சிறுவன்\nஉலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன\nசூரியனால் பூமிக்கு ஆபத்து – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஒரு நற்செய்தியை வெளியிடவிருப்பதாக நாசா அறிவிப்பு\nஇன்று 1,228 பேருக்கு கோவிட் தொற்று- எழுவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n’என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை’ – டிரம்ப்\nசீனா: ஆண்டுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-10th-october-2019-thurssday-026627.html", "date_download": "2020-10-24T15:53:55Z", "digest": "sha1:Z5PWR6VFB6XS2NHKZKCY5JCP47OR76KF", "length": 28859, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "குருவின் ராஜயோகம் உங்க ராசிக்கு இருக்கா?... தெரிஞ்சிக்கங்க... | Daily Horoscope For 10th october 2019 Thurssday - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினமும் இத்தனை தடவ நீங்க நடந்தீங்கனா... உங்க உடல் எடை குறைவதோடு இதய நோயும் வராதாம்...\n2 hrs ago ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\n3 hrs ago மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்\n3 hrs ago நவராத்திரி 9 ஆம் நாளன்று சித்திதாத்ரி தேவியின் அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா\n4 hrs ago ஆபாசப்படம் பார்ப்பதில் மூன்று வகை உள்ளதாம்... ஒன்று மட்டும்தான் ஆரோக்கியமானதாம்... நீங்க என்ன வகை\nNews பெரியார் பேசியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.. இது குற்றமா.. திருமாவளவனுக்கு ப.சிதம்பரம் ஆதரவு\nSports தலைகுனிய வைத்தார்கள்.. கிண்டல் செய்தார்கள்.. மொத்தமாக திருப்பி அடித்த தமிழக வீரர்.. ரெக்கார்டு\nMovies ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக் ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சு��்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுருவின் ராஜயோகம் உங்க ராசிக்கு இருக்கா\nஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.\nஇன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய சிந்தனையின் போக்குகளில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பொருளுாதாரச் சிக்கல்கள் குறைய புது வழி பிறக்கும். மனதில் தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: உங்க ஜாதகத்தில் ராகு கேது எப்படி இருக்கிறது - பலன் தரும் பரிகாரங்கள்\nஉடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடி முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தப்பபட்ட பயணங்கள் யாவும் லாபகரமாகவே முடியும். வெளியூர் பயணங்களினால் புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nசமூக சேவையில் ஆர்வம் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். வேலை தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல செய்திக்ள வரும். தேவையில்லாத எண்ண ஓட்டங்களால் மனதில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகும்.பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவழக்கத்தைப் போல ஆடம்பரச் செலவுகள் செய்யாமல் குறைத்துக் கொண்டால் நல்ல லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ளும்போது கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். அதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டு இருப்பீர்கள். வெளியில் எடுத்துச் செல்லும் ஆவணங்கள் மற்றும் உடைமைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் நீங்கி, மனம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலமாக லாபம் உண்டாகும். உங்களுக்குக் கிடைக்கும் கௌரவப் பதவிகளால் அடுத்தவர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ளவர்களுடைய தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் கூடுதல் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு ஏற்றபடி முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். உறவினர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.\nஇதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா... இந்த அறிகுறி இருக்குமாம்...\nவீட்டில் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். அதனா்ல வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மனதுக்குள் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தருவீர்கள். தொழில் சம்பந்தமாக பங்குதாரர்களிடம் தேவையற்ற விவ���தங்களைத் தவிர்த்திடுங்கள். பழைய நீண்ட நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லாபம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சள் நிறமும் இருக்கும்.\nசோம்பல் அதிகரிக்கும். வேலைகளில் மந்தத்தன்மை நிலவும். வீட்டில் உள்ளவர்களிடம் வீம்பு பிடிக்காமல் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களின் வாயிலாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய எதிர்காலம் தொடர்பாக, புதிய இலக்குகளை நிர்ணயம் செய்ய முயற்சி செய்வீர்கள். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான புதிய வாய்ப்புகள் பெருக ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.\nபணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, நீங்கள் எதிர்பார்த்த கிடைக்கும். அதனால் மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல்கள் நிலவும். உத்தியோகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோல் செய்கின்ற வேலைகளிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உழைப்புக்கேற்ற பலன் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். வாகனங்களின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். எதிர் பாலினத்தவர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு உண்டாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமுமு் இருக்கும்.\nபரம்பரை சொத்துக்கள் தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்களுடைய வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் பெருகும். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் கவனத்தடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6-ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nதொழில் சம்பந்தமாக எடுக்கும் புதிய முயற்சிகள் கைகூடி வரும். படிப்பு விஷயம் தொடர்பாக வெளியூா் பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். உங்களுடைய நண்பர்களின் உதவியால் உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் ஆதாயங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது ரொம்ப கவனமா இருக்கணுமாம்... உஷார்...\nஇந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nஇன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்கப்போகுதாம்... உஷார்\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்று குடும்ப செலவு எக்கச்சக்கமா இருக்க போகுதாம்... கவனமா இருந்துக்கோங்க...\nஇந்த 3 ராசிகாரங்களுக்கு இந்த வாரம் நினைச்சதெல்லாம் நடக்கப்போற வாரமா இருக்கப்போகுதாம்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க கடுமையான ஆரோக்கிய பிரச்சினையால அவதிப்பட போறாங்களாம்...\nசனிபகவான் இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும்தான் செய்யப்போகிறாராம்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு செல்வம் வீடு தேடிவரப்போகுதாம்... சரியா யூஸ் பண்ணிக்கோங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க கோபத்தால பெரிய நஷ்டத்தை சந்திக்க போறாங்களாம்... எச்சரிக்கையா இருங்க\nஇன்று 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகவும் 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்தான நாளாகவும் இருக்கப்போது\nRead more about: horoscope ராசிபலன��� இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nOct 10, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுண்டாக இருப்பவர்களை ஒல்லியாக மாற்ற உதவும் ஐஸ் தெரபி - எப்படி பயன்படுத்தணும் தெரியுமா\n'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nநவராத்திரியின் 5 ஆம் நாளான இன்று இந்த நிற உடை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ukrituximabtrial.org/ta/zeta-white-review", "date_download": "2020-10-24T14:16:53Z", "digest": "sha1:TRVQ7JMPVQFEX7TUX7SCQVQAAIDWSDCY", "length": 27503, "nlines": 113, "source_domain": "ukrituximabtrial.org", "title": "Zeta White ஆய்வு, இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருவயதானதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைஅழகான கண் முசி\nZeta White உடன் சான்றுகள் - ஆய்வுகள் உண்மையில் சாதிக்க வெட்கம்\nஅழகான பற்கள் Zeta White வெளிப்படையாக மிகவும் உகந்த தீர்வு. பல உற்சாகமான பயனர்கள் ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். Zeta White விளைவு மிகவும் ஒளி மற்றும் நம்பகமான உள்ளது. பற்கள் வெண்மையாக்குவதில் தயாரிப்பு எந்த அளவிற்கு மற்றும் பாதுகாப்பாக செயல்படுகிறது, இந்த கட்டுரையில் நாம் விளக்குகிறோம்.\nதயாரிப்பு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இயற்கையின் நன்கு அறியப்பட்ட சட்டங்களை பயன்படுத்துகிறது. விரும்பத்தகாத பக்க விளைவுகளையும், மலிவான விலையையும் குறைக்க, Zeta White கண்டுபிடிக்கப்பட்டது.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nகூடுதலாக, மொபைல் ஃபோன் அல்லது நோட்புக் வழியாக ஒரு மருத்துவ பரிந்துரை இல்லாமல் இரகசியமாக பொருட்களை எளிதாக வாங்க முடியும் - இங்கே வாங்குவோர் முக்கிய பாதுகாப்��ு தரநிலைகள் (SSL குறியாக்கம், தரவு தனியுரிமை மற்றும் பொருத்தம்) ஆகியவற்றின் அடிப்படையில் நிச்சயமாக உள்ளது.\nZeta White மற்றும் என்ன அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nஎல்லா வகையான பொருட்களும் Zeta White உபயோகிப்பதற்காகப் பேசுகின்றன:\nநீங்கள் ஒரு மருத்துவர் பெற அல்லது இரசாயன மடல் பயன்படுத்த வேண்டும்\nZeta White சாதாரண மருந்து அல்ல, ஆகவே மிகவும் செரிமானம் & குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் உங்கள் குணநலனையும் கேலிசெய்கின்ற ஒரு மருத்துவரும், மருந்தாளருமானவரை சந்திக்க தேவையில்லை\nநீங்கள் இன்பம் கொண்டு பல் வெண்மை பற்றி பேசுகிறாயா முடிந்தவரை அரிதாக உள்ளதா அவர்கள் இல்லை என்றால், நீங்கள் இந்த தீர்வு பொருட்டு வாய்ப்பு உள்ளது, மற்றும் யாரும் அதை பற்றி கேட்கிறார்\nZeta White இன் விளைவு என்ன\nஅந்த விளைவு Zeta White துல்லியமாக அடைய ஏனெனில் குறிப்பிட்ட பொருட்கள் ஒன்றாக வேலை ஒன்றாக வேலை.\nஇது தற்போதுள்ள செயல்முறைகளை பயன்படுத்துவதன் மூலம், நமது உடலின் மிகவும் அதிநவீன கட்டுமானத்திலிருந்து மதிப்பு சேர்க்கிறது.\nஉடல் பற்கள் வெளுக்கக் கூடிய உபகரணங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் இவை அனைத்தும் தொடங்குகின்றன.\nஉற்பத்தியாளரின் பொது இணைய முன்னிலையில், பின்வரும் விளைவுகள் உயர்த்தி காட்டப்பட்டுள்ளன:\nஇந்த தயாரிப்புடன் சாத்தியம் என்று விவாதிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இந்த முடிவு பயனர்களைப் பொறுத்து மிகவும் தீவிரமான அல்லது மென்மையானதாக இருக்கலாம் என்பது தெளிவு. ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நிச்சயம் கொண்டு வர முடியும்\nஎந்த இலக்கு குழுவை Zeta White வாங்க வேண்டும்\nஒரு நல்ல கேள்வி ஒருவேளை இருக்கலாம்:\nஎந்த வாடிக்கையாளர்களுக்கு Zeta White குறைவாக பொருத்தமானது\nZeta White எடை இழப்பு பெரிதும் உதவுகிறது. அதேபோல், Flexa ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும். இது உண்மை.\nநீங்கள் Zeta White சாப்பிடலாம் என்று நினைக்காதே மற்றும் திடீரென்று எந்த பிரச்சனையும் தீர்க்கப்படும். இந்த கட்டத்தில், நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nபற்கள் வெண்மையாக்கும் ஒரு நீண்ட முன்னேற்ற செயல்முறை. இது ஒரு சில வாரங்கள் அல்லது ஒரு நீண்ட நேரம் ஆகலாம்.\nமறுபுறம், Zeta White வழி சுருக்கவும் முடியும். நிச்சயமாக நீங்கள் எப்படியும் படிகளை தவிர்க���க வேண்டும்.\nநீங்கள் கடைசியாக அழகான பற்கள் பார்க்கிறீர்களானால், நீங்கள் தயாரிப்பு வாங்க முடியாது, ஆனால் தொடர்ந்து விண்ணப்பத்தைத் தொடர வேண்டும். இந்த வழியில், ஒருவேளை நீங்கள் விரைவில் முதல் முடிவு எதிர்பார்க்க வேண்டும். இதை செய்ய 18 ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதயாரிப்பு Zeta White பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் மீது மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக, ஒரு மருந்து இல்லாமல் அணுக முடியும்.\nபொதுவான கருத்து தெளிவாக உள்ளது: Zeta White பயன்படுத்தும் போது எரிச்சலூட்டும் பக்க விளைவுகள் ஏற்படாது.\nநுகர்வோர் செய்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மூலம் சான்றுகள் என, சோதனைகளில் விதிவிலக்காக வலுவான இருந்ததாக தோன்றும் அளவு அறிவுறுத்தல்கள் கவனிக்க குறிப்பாக முக்கியம்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஎனவே, நீங்கள் சான்றிதழ் விற்பனையாளர்களிடம் மட்டுமே Zeta White ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் - இந்த நோக்கத்திற்காக எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - நகல்களை (போலிஸ்) தவிர்க்கவும். இத்தகைய தவறான தயாரிப்பு, ஒரு வெளித்தோற்றத்தில் குறைவான விலைக் காரணி உங்களை கவர்ந்திழுக்க கூடும் என்றாலும், வழக்கமாக எந்தவொரு விளைவுகளும் இருக்காது மற்றும் மோசமான முடிவில் எதிர்பாராத முடிவில் முடியும்.\nதனிப்பட்ட பொருட்கள் ஒரு சுவாரசியமான தோற்றம்\nதயாரிப்பு வழக்கில், அது உள்ளடக்கிய அனைத்து பொருட்களையும் விடவும், அத்துடன், விளைவின் சிங்கத்தின் பங்குக்கு பொருத்தமானது.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாக இருப்பதற்கும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பதற்கும் நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஆனால் இந்த பொருட்களின் சரியான அளவு என்ன அற்புதமானது தயாரிப்பு முக்கிய கூறுகள் அனைத்து இந்த சரிசெய்யப்பட்ட அளவு வந்து.\nநான் ஆரம்பத்தில் ஒரு செயலில் மூலப்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்று ஆச்சரியப்பட்டேன் என்றாலும், விரிவான ஆய்வு பிறகு நான் மீண்டும் இந்த பொருள் ஒரு whaleening பற்கள் ��ரு முக்கிய பங்கை முடியும் என்று இன்னும் நம்பிக்கை உள்ளது.\nஇப்போது Zeta White கலவை சுருக்கம்:\nபெரிய விவரம் இல்லாமல், Zeta White விண்மீன் கூட்டம் இன்னும் அழகான பற்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரியும். அதேபோல், Anti Aging Treatment ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும்.\nதயாரிப்பு பயன்பாட்டை பற்றி ஒரு சில அர்த்தமுள்ள அறிக்கைகள்\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் மிகவும் தடையாக இல்லை, அதனால் நிறைய உற்சாகம் நிலவும்.\nயாரும் கவனித்துக் கொள்ளாமல் Zeta White எப்போதும் மொபைல். இறுதியில், பயன்பாட்டிற்கான அல்லது எதிர்கால கணிப்பிற்கான பரிந்துரையை சமாளிக்க பயனற்றது, அனைத்து விவரங்களையும் பற்றி தெரியாமல்.\nZeta White எந்த முடிவுகள் உண்மையானவை\nஎன்று Zeta White பற்களை ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை whiten என்று\nபல ஆர்வமுள்ள பயனர்கள் மற்றும் போதுமான ஆதாரங்களைக் காட்டிலும் என் கருத்தில் இந்த உண்மையை விளக்குகின்றன.\nசெயல்திறன் எவ்வளவு அவசரமானது மற்றும் கவனிக்கப்படுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் இது தனிப்பட்ட பயனரை சார்ந்துள்ளது - ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக செயல்படுகிறது.\nஉண்மையில், Zeta White உடனான அனுபவங்கள் சிறிது காலத்திற்குள் வரும் அல்லது குறைவாக கவனிக்கப்படக்கூடியதாக இருக்கும்.\nமற்றவர்களின் பெரும்பான்மையினரின் அதே அளவிற்கு நீங்கள் திருப்தி அடைவீர்கள், சில நாட்களில் பற்களை வெளுப்பதில் வெற்றி பெறுவீர்கள் .\nஉங்களுக்காக, மாற்றம் நிச்சயம் கவனிக்கப்படாது, ஆனால் அந்த வெளிநாட்டு நபர்களுக்கு நீங்கள் எதிர்பாராத பரிசோதனைகள் கொடுக்கின்றன. நீங்கள் புதிதாக பிறந்த மனிதர் எந்த விதத்திலும் மறைக்க முடியாது என்பது உண்மைதான்.\nZeta White சிகிச்சைகள் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nZeta White நேர்மறை ஆய்வுகள் நிறைய உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். முன்னேற்றம் சில நேரங்களில் வித்தியாசமாக இருக்கிறது, ஆனால் பெரும்பாலான விமர்சனங்களை நேர்மறையான கருத்தை விட அதிகம்.\nஇருப்பினும், Zeta White பற்றி எந்த கவலையும் நீங்கள் உணர வேண்டும், நீங்கள் உண்மையில் ஏதாவது ஒன்றை சரிசெய்ய உந்துதல் இல்லாமல் இருக்கலாம்.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு நல்லது என்பதை உறுதிசெய்வதற்கான சில முடிவுகள் இங்கு உள்ளன:\nZeta White உதவியுடன் மரியாதைக்குரிய சாதனைகள்\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்ற கருத்துகளை கருதுகின்றன. இதன் விளைவாக, எனினும், மிகவும் கவர்ச்சிகரமான மற்றும், நான் முடிந்தவரை, பெரும்பான்மை பொருந்தும் - நீங்கள் கூட.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஉங்கள் Zeta White -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nவாடிக்கையாளர்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம்:\nகுறிப்பாக செயலில் பொருட்கள் கலவையை, பல அறிக்கைகள் மற்றும் விலை ஈர்க்கக்கூடிய வாதங்கள் உள்ளன.\nமொத்தம், நான் பல வழிகளை காண முடியும் என்று முடிவு செய்யலாம், அதனால் சோதனை ரன் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது.\nசுருக்கமாக, தீர்வு ஒரு பயங்கர உதவி உள்ளது. ஆனால் நீங்கள் ஒன்றுக்கு கவனம் செலுத்த வேண்டும்: தயாரிப்பாளரின் தளத்தில் ஒவ்வொரு முறையும் நேரடியாக தயாரிப்பு வாங்கவும். சந்தேகத்திற்குரிய ஆதாரங்களில் இருந்து நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.\nஎந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் இது சேர்க்கப்படலாம் என்பதே முக்கியமான நன்மைகளில் ஒன்று. Chocolate Slim ஒரு சோதனையாக இருக்கலாம்.\nஒரு முயற்சி, நான் பரிந்துரைக்கிறேன், உறுதியாக இருக்கிறேன். நான் Zeta White ஒரு நேர்மறையான விதிவிலக்கு என்று நிரூபிக்க போதுமான பற்கள் வெண்மை தீர்வுகளை முயற்சி.\nநீங்கள் தொடங்குவதற்கு முன்பே முதலில் பரிந்துரைக்கக்கூடிய குறிப்பு:\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, Zeta White ஒரு மாற்று மூலத்திலிருந்து ஒருபோதும் வாங்கப்படக்கூடாது. இறுதியாக ஒரு முடிவுக்கு வரும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு என் முயற்சியைச் சமாளிக்கும் முன், அவர் இணையத்தில் மலிவான விலையில் வாங்குகிறார். இதன் விளைவாக அவர் என்ன நினைத்தார் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nஎனவே, இந்த தயாரிப்புகளுக்கு நீங்கள் முடிவு செய்தால் மோசமான ஆச்சரியங்களை எதிர்பார்க்காதீர்கள், இந்த நேரத்தில் நாங்கள் பரிசோதித்து, தற்போதைய கட்டுரைகளை மட்டுமே வழங்க முடியும்.\nநாம் பார்த்ததைப் போல, Zeta White இலிருந்து வாங்குவது பரிந்துரை செய்யப்பட்ட தயாரிப்பாளருடன் மட்டுமே பொருந்துகிறது, எனவே சோதிக்கப்படாத மூன்றாம் தரப்பினருடன் ஆர்டர் செய்வது நல்லது அல்ல. நீங்கள் தீர்வு முயற்சி செய்ய ம���டிவு செய்திருந்தால், நீங்கள் எங்களுடனான இணைந்த ஆன்லைன் கடையைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள் - இங்கே நீங்கள் குறைந்த செலவு, அபாயமற்ற மற்றும் ஒழுங்கற்ற ஒழுங்குமுறைகளை பெறுவீர்கள், அசல் நிதியை நிர்ணயிக்க வேண்டும்.\nநிச்சயமாக, நாங்கள் ஆய்வு செய்த மற்றும் நம்பகமான ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும்.\nமுடிந்தவரை அதிக அளவிலான தொகுதிகளை பெற எந்தவொரு விஷயத்திலும் இது அறிவுறுத்தப்படுகிறது, இவ்விதத்தில் ஒரு நபர் பணத்தைச் சேமித்து, நிலையான சீரமைப்பைத் தவிர்க்கலாம். நீண்ட கால பயன்பாடானது மிக உறுதியானது என்பதால், இந்த வகை அனைத்து வகைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இது Varikostop விட மிகவும் உதவியாக இருக்கும்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nZeta White க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/227898/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-24T14:11:00Z", "digest": "sha1:T44KTO22A4LXXTHC6WRX7LBMNU6L2B66", "length": 4181, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "மீள விளக்கமறியலில் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nரத்கம இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 17 பேரும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாலி பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குணவல முன்னிலையில் இன்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதென் மாகாண விசேட குற்ற விசாரணை பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 17 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nரத்கம – ரத்ன உதாகம பகுதியைச் சேர்ந்த அசேல மஞ்சுள குமார மற்றும் ரஷித் சிந்தக ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி கடத்தி கொலைசெய்யப்பட்டு, எரியூட்டப்பட்டதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை இந்தியன்ஸ் அணி, 10 விக்கட்டுக்களினால் வெற்றி\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட செய்தி..\nகொத்தட்டுவ மற்றும் முல்லேரியா காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு (காணொளி)\nசற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..\nசற்று முன்னர் மேலும் 256 பே���ுக்கு கொரோனா..\nஇஸ்ரவேலுடனான உறவை மீண்டும் ஆரம்பித்த சூடான்..\nஉலக சுகாதார அமைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிப்பு..\nபலத்த சுகாதார பாதுகாப்பிற்கு கீழ் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விவாதம்..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா மற்றும் ஈரான் முயற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8-4/", "date_download": "2020-10-24T14:54:15Z", "digest": "sha1:XQ4RSIX3VXLXLQN4RODEA6SAPXZ2NDMM", "length": 8908, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் - பாகம் 4 - Nilacharal", "raw_content": "\nHomeScienceசுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் – பாகம் 4\nமாசற்ற காற்று, ஒலி முதலியவனவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 ஆகியவற்றைத் தொடர்ந்து பாகம் 4 வெளியாகிறது. பூக்களில் அயல்மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள் என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல், சுற்றுப்புறம் தூய்மையாக இருந்திட பசுமை இயக்கம் பரவட்டும் எனச் சுட்டும் விழிப்புணர்வு கட்டுரை, கடலின் மீன்வளத்திற்குப் பெருந்துணையாற்றும் பவளத்திட்டுக்களை பாதுகாப்போம், கார்பன் மோனாக்ஸைடு தரும் அபாயம் மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம் என்று அறிவுறுத்தும் அற்புதக் கட்டுரைகள் உள்ளடக்கமாக உள்ளன , தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி, காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள், கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு, கடலில் கலக்கும் சாத்தான்கள், புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும், கார்பன் தரும் சவால், ஒஸோன் உறை பாதுகாப்பின் அவசியம் என நம் வாழ்வைப் புரட்டிப்போடும் கட்டுரைகள் நிறைந்தது என்றால் மிகையில்லை.\nTo understand and appreciate the pure air and sound, Thoughts on Environment IV has been published in continuation of Part I, II and III. Very thoughtful articles such as “Telling Effects of paper cups on the honey bees”, on “Save green campaign” that helps in keeping environment clean bringing awareness among the readers, on keeping the islands to ensure the safety of fish- culture in the seas, on the dangers that carbon monoxide brings, on the need to protect the society from sound pollution etc. lend color to the book. Other articles on the sufferings of earth due to heat waves, illnesses arising out of de-forestisation, increasing acids in the sea, shrinking vegetation and fishes due to heat on earth, challenge posed by carbon, pollution of the sea through wasted chemicals and bio wastes, need to protect ozone layer and several such illuminating and informative articles lend color and weight to the book. (மாசற்ற காற்று, ஒலி முதலியவனவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு சுற���றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 ஆகியவற்றைத் தொடர்ந்து பாகம் 4 வெளியாகிறது. பூக்களில் அயல்மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள் என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல், சுற்றுப்புறம் தூய்மையாக இருந்திட பசுமை இயக்கம் பரவட்டும் எனச் சுட்டும் விழிப்புணர்வு கட்டுரை, கடலின் மீன்வளத்திற்குப் பெருந்துணையாற்றும் பவளத்திட்டுக்களை பாதுகாப்போம், கார்பன் மோனாக்ஸைடு தரும் அபாயம் மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம் என்று அறிவுறுத்தும் அற்புதக் கட்டுரைகள் உள்ளடக்கமாக உள்ளன , தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி, காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள், கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு, கடலில் கலக்கும் சாத்தான்கள், புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும், கார்பன் தரும் சவால், ஒஸோன் உறை பாதுகாப்பின் அவசியம் என நம் வாழ்வைப் புரட்டிப்போடும் கட்டுரைகள் நிறைந்தது என்றால் மிகையில்லை.)\nமனித உடலியல் – பகுதி 1\nஅறிவியல் அதிசயங்கள் – பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/Tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-24T15:07:45Z", "digest": "sha1:Y5UW4GUJ4K5SDR4FABD222VCHMED2K52", "length": 9177, "nlines": 117, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, அக்டோபர் 24, 2020\nதில்லியில் அக்டோபர் முதல் வாரம் வரை பள்ளி திறப்பு இல்லை...\nகேரள மாநிலம் ஒருபடி மேலே சென்று அடுத்தாண்டு ஜனவரி வரை....\nதனித் தேர்வர்கள் முழுத் தேர்ச்சி இல்லை: தமிழக அரசு பதில்\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவரும்....\nஇந்திய நெடுஞ்சாலைகள்... இனி உள்நாட்டு முதலாளிகளுக்குதானாம்...\nசுங்கக்கட்டணக் குறைப்புக்கு உத்தரவாதம் அளிக்குமா அல்லது சுங்கச்சாவடி கட்டணத்தையே ரத்து செய்யுமா\nநான் கருணை காட்டச் சொல்லவில்லை; மன்னிப்பு கேட்கப் போவதும் இல்லை... நீதிபதிகளை விமர்சித்ததற்காக தண்டனையை ஏற்கத் தயார்...\nஇன்னும் 2 நாட்கள் அவகாசம் தருகிறோம். அவமதிப்பு கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க மறுக்கும் அவரின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள்.....\nவலைப்பதிவு : மிராஜ் 2000 போர் விமானங்கள் வந்த பொழுது தூர்தர்ஷன் கூடஇப்படி செய்த��� வெளியிட்டது இல்லை\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் ....\n‘எக்கேடும் கெடுங்கள்’ என விட நான் டிரம்ப் இல்லை...\nதமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஆலைகளே இல்லை\nதொழிலுக்கு பதிலாக மாற்று தொழிலை செய்து கொள்ளுமாறு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு....\nஇந்தியாவில் இப்போதும் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் இல்லை... கொரோனா பரவலை லாபமாக பார்க்கிறது கார்ப்பரேட் மருத்துவம்\nநாட்டின் அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கான அரசியல் சக்திகளுக்கும் முன் முக்கியமான ஒரு கடமையாக எழுந்துள்ளது....\nதில்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை...\nகொரோனா தடுப்பு பணியில் சுழன்றதால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது....\nகூலி தராமல் ஏமாற்றிய ஒப்பந்ததாரரை கைது செய்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து நடத்துநர் தற்கொலை முயற்சி போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nதொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nமதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருமாவளவன் மீது வழக்குப் பதிவா- மு.க ஸ்டாலின் கண்டனம்\nவிவசாய தொழிலாளர் சங்க தலைவர் மீது அதிமுகவினர் தாக்குதல் மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்\nதிருப்பூர் மாவட்டத்தில் 2493 வாக்குச் சாவடிகள் இறுதி வரைவு பட்டியல் வெளியீடு\nவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nநுாறுநாள் வேலைத் திட்டத்தை விரிவுப்படுத்தக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்\nகோவை: திருநங்கை கொலையில் ஒருவர் கைது\nபிஎஸ் என்எஎல் ஓய்வூதியர் சங்கத்தின் 12ஆவது அமைப்பு தினம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/deepika-padukone-is-the-leading-update-on-hollywood-film-119012400018_1.html", "date_download": "2020-10-24T15:54:56Z", "digest": "sha1:RYUI67ZK2GLUX6DC7NKDIJPNVFNFSL2Y", "length": 10061, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "தீபிகா படுகோன் நடிக்கும் ஹாலிவுட் படம் குறித்து முக்கிய அப்டேட் | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதீபிகா படுகோன் நடிக்கும் ஹாலிவுட் படம் குறித்து முக்கிய அப்டேட்\nதீபிகா படுகோன் நடிக்க உள்ள ஹாலிவுட் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வேண்டும் xXx4 என்று படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் பிரபல ஹாலிவுட் நாயகன் வின் டீசலுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் செரினா உங்கர் என்ற ரோலில் நடிக்கிறார்.\nஃசீனாவில் இந்த ஆண்டு பிற்பாதியில் xXx4 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 2020ம் ஆண்டு படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிரிக்கெட்டராக ஜீவா – ரன்வீர், தீபிகா படத்தில் வாய்ப்பு\nஇந்திய சினிமாவின் குயின், தீபிகா படுகோன்க்கு இன்று பிறந்த நாள்\nஅமெரிக்க ஓட்டல் மெனுவில் தீபிகா படுகோனே தோசை: புத்தாண்டில் அறிமுகம்\n4 வருடங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம்: ரகசியத்தை வெளியிட்ட தீபிகா படுகோன்\nவரும் 2019ம் ஆண்டில் வெளியாகப் போகும் முக்கியமான ஹாலிவுட் படங்கள் லிஸ்ட் இதோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1419377.html", "date_download": "2020-10-24T15:06:27Z", "digest": "sha1:DF6MGZT7T63O37PEZVSRQZJ22CL432IA", "length": 9940, "nlines": 67, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா? விஞ்ஞானிகள் கருத்து..!!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவில் முதன்முதலாக சீனாவில் மருத்துவம் படித்து வந்த கேரள மாணவிகள் மூலம் கடந்த ஜனவரியில் அடியெடுத்து வைத்தது. மெல்ல மெல்ல கால் பதித்தது. கொரோனாவை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11-ந் தேதி அறிவித்தது.\nஅதைத் தொடர்ந்து இந்தியா உஷாரானது. மார்ச் 24-ந் தேதி 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்கு இதுதான் ஒரே வழி என அப்போது மோடி குறிப்பிட்டார். அப்போது நாட்டில் பாதிப்பு என்றால் அது ஏறத்தாழ 500 பேருக்கு சற்று அதிகம், உயிரிழப்பு வெறும் 12 பேர் தான்.\nஇன்றைக்கு இந்த 6 மாத காலத்தில் கொரோனா நாடு முழுவதும் பரவி விட்டது. நேற்றைய நிலவரப்படி 57 லட்சத்து 32 ஆயிரத்து 519 பேருக்கு தொற்று பாதிப்பு, 91 ஆயிரத்து 149 பேர் உயிரிழப்பு, தினமும் சராசரியாக 80 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு என்றாகி விட்டது.\nதடுப்பூசி சோதனைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளபோதும், கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவு இல்லை என்றே விஞ்ஞானிகளின் கருத்து எதிரொலிக்கிறது.\nஅதுகுறித்த விஞ்ஞானிகள் பார்வை இது-\nரமணன் லட்சுமி நாராயணன் (தொற்று நோய் நிபுணர், அமெரிக்கா):-\nஉத்தரபிரதேசம், பீகாரில் தொற்று அதிகரிக்கிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகள் நடத்தினால் மட்டுமே அதிகரிக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் பலவீனமான சுகாதார அமைப்புகளைக்கொண்டு மறைக்கப்பட்ட தொற்றுநோய் உள்ளது. தொற்று மெதுவாக பரவுகிறது. ஆனாலும் கட்டுப்பாட்டில் இல்லை.\nகணிசமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதால், அவர்கள் பரப்புவதற்கு வாய்ப்பு இல்லை. அரசும், தனிநபர்களும் எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில், தொற்று நோய் குறைந்துள்ளது. ஆனால் பரவல் இன்னும் குறையத்தொடங்குவதற்கு முன்பு சிறிது உயரும்.\nசத்யஜித் ராத் (நோய் எதிர்ப்பு நிபுணர், இந்தியா):-\nஇந்தியாவில் இன்னும் சமூகங்களில் தொற்று பரவும் நிலையில்தான் உள்ளது. முதலில் நகர்ப்புறங்களில் அடர்த்தியான இடங்களிலும், இப்போது நான் பிற பகுதிகளிலும் பரவலான மாறுபட்ட வேகத்தில் பரவி வருகிறது.\nவினீதா பால் ( நோய் எதிர்ப்பு நிபுணர், இந்தியா):-\nஉலகின் பிற பகுதிகளில் இருந்���ு அனுபவங்கள் வாய்த்தும், இந்திய அரசு அதிகம் கற்றுக்கொள்ளவில்லை. பல்லாண்டு காலமாக பொதுசுகாதார உள்கட்டமைப்பை குறைத்து மதிப்பிட்டதால், தொற்றுநோயை கையாளும் விதம் மோசமாக இருந்தது. ஊரடங்கை சுமத்துவதற்கான நியாயமான காரணம் இதுதான்.\nமனித குல வரலாற்றில், வைரஸ் தோன்றிய 8,9 மாதங்களில் தடுப்பூசி சோதனைகள், மரபணுக்கள் வரிசைப்படுத்தல் தொடங்கியது இப்போதுதான். இது தொழில்நுட்ப முன்னேற்றம். இருப்பினும் இந்தியாவில் தொற்று அடுத்து வரும் மாதங்களில் முடிந்து விடும் என்று சொல்வதற்கில்லை. தொடர்ந்து பாதிப்பு கூடத்தான் செய்யும்.\nஇவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\n“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1965_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:26:42Z", "digest": "sha1:WZDFYOJDA2BZI53F6R76RTJDTJL47TE4", "length": 10014, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1965 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1965 பிறப்புகள்.\n\"1965 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 68 பக்கங்களில் பின்வரும் 68 பக்கங்களும் உள்ளன.\nதொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்\nபி. ஜி. என். உன்னிதன்\nவி. சி. பழனிச்சாமி கவுண்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=8734", "date_download": "2020-10-24T15:48:36Z", "digest": "sha1:ASS2ZFNABOSD4LX6UJC62HJIXBP3B7JB", "length": 14208, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* அறிவு வளர வளர மனிதன் அடக்கமுடன் இருக்க வேண்டும். இதுவே அறிவின் அடையாளம்.\n* குலத்தால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது கூடாது. குணத்தால் மனிதனை அளப்பதே சிறந்தது.\n* குடும்பம் என்னும் வண்டிக்கு கணவனும், மனைவியும் சக்கரம் போல இயங்க வேண்டும்.\n* துன்பம் இன்றி வாழ நினைத்தால், எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்றுங்கள்.\n* தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், வாழ்வதில் அர்த்தமில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.premrawat.com/component/content/article/274-english/home/home-tamil/5333-lockdown-with-prem-rawat-tamil-day-11-from-hindi?tmpl=component&print=1&Itemid=101", "date_download": "2020-10-24T14:12:18Z", "digest": "sha1:SUD4BSKI7TEBJ2NEPIH6BNSOQU3VUKQP", "length": 1954, "nlines": 24, "source_domain": "www.premrawat.com", "title": "Prem Rawat - Prem Rawat", "raw_content": "முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #8 - March 31\nபிரேம் ராவத் ஆற்றிய உரை (31, மார்ச், 2020)\n“முன்னேற தைரியத்துடன் இருப்போம். பிரச்னைகள் அவ்வளவு பெரிதல்ல. இதை நாம் மறந்துவிடக்கூடாது, தைரியமா இருந்தால் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காணமுடியும். நாம் முன்னேற முடியும். இந்த மூச்சு நம் உள்ளே வந்து போகும் வரைக்கும், நம்மிடம் பலம் இருக்கிறது. கர்வம் இல்லை, பலம். எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், நாம் பயப்படத் தேவையில்லை. எல்லாவற்றையும் விட பெரிய விஷயம்.” – பிரேம் ராவத் (31, மார்ச், 2020)\nபிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/harvester/29/kubota-harvesking-dc-68g-hk-combine-harvester/", "date_download": "2020-10-24T15:44:49Z", "digest": "sha1:3DL3GPRGBYMMY3DEGJML7D733MNRWLYR", "length": 25108, "nlines": 211, "source_domain": "www.tractorjunction.com", "title": "குபோடா HARVESKING DC-68G-HK விலை விவரக்குறிப்பு மதிப்புரைகள் மற்றும் அம்சங்கள் | டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபவர் ந / அ\nகட்டர் பட்டி - அகலம் 900 x 1903 MM\nசிலிண்டர் இல்லை ந / அ\nபவர் சோர்ஸ் ஸெல்ப் ப்ரொபெல்லது\nகுபோடா HARVESKING DC-68G-HK ஹார்வெஸ்டர் அம்சங்கள்\nகுபோடா ஹார்வெஸ்கிங் டிசி -68 ஜி-எச்.கே.\nகுபோடா ஹார்வெஸ்கிங் டிசி -68 ஜி-எச்.கே உங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு. இந்த இடுகையில், குபோடா அறுவடை dc68g விலை, விவரக்குறிப்பு மற்றும் தயாரிப்பு பற்றிய பல தகவல்களைப் பெறுவீர்கள்.\nஇந்த குபோடா ஹார்வெஸ்கிங் டிசி -68 ஜி-எச்.கே பின்வரும் அம்சங்களுடன் பின்வருமாறு வருகிறது;\nகுபோடா ஹார்வெஸ்கிங் டிசி -68 ஜி-எச்.கே விவரக்குறிப்புகள்\nகுபோடா அறுவடை dc68g 60 லிட்டர் எரிபொருள் தொட்டி கொள்ளளவைக் கொண்டுள்ளது.\nஇது 900x1903 மிமீ அகல கட்டர் பட்டியின் அகலத்தைக் கொண்டுள்ளது.\nகுபோடா இணை dc68g ஹெச்பி 68 ஹெச்பி.\nகுபோடா காம்பைன் அறுவடை dc68g இல் 4 சிலிண்டர்கள் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட இயந்திரம் உள்ளது.\nகுபோடா ஹார்வெஸ்கிங் டி.சி -68 ஜி-எச்.கே சுயமாக இயங்கும் சக்தி மூலத்தைக் கொண்டுள்ளது.\nகுபோடா ஹார்வெஸ்கிங் டி.சி -68 ஜி-எச்.கே இன்ஜின் இடப்பெயர்ச்சி 2434 சி.சி.\nஇந்தியாவில் குபோடா ஹார்வெஸ்கிங் டிசி -68 ஜி-எச்.கே விலை\nஇந்தியாவில் குபோடா அறுவடை dc68g விலை இந்திய விவசாயிகளுக்கு மிகவும் மலிவு, ஏனெனில் குபோடா அறுவடை dc68g விலை ஒவ்வொரு விவசாயியின் பட்ஜெட்டிலும் ��ளிதாக பொருந்துகிறது.\nமேலும் அறுவடை செய்பவர்கள் அல்லது வேறு ஏதேனும் கருவிகளைப் பற்றிய விரிவான தகவல்கள் நீங்கள் டிராக்டர்ஜங்க்ஷனுடன் இணைந்திருக்க வேண்டும்.\nஇதே போன்ற அறுவடை செய்பவர்கள்\nஅகலத்தை வெட்டுதல் : 2100 mm / 6.5 feet\nஜான் டீரெ W70 தானிய அறுவடை\nஅகலத்தை வெட்டுதல் : 14 Feet\nஅகலத்தை வெட்டுதல் : 3200 (10.5) Feet\nஅகலத்தை வெட்டுதல் : ந / அ\nஅகலத்தை வெட்டுதல் : ந / அ\nஅகலத்தை வெட்டுதல் : ந / அ\nஅகலத்தை வெட்டுதல் : 10.49 Feet\nஅகலத்தை வெட்டுதல் : 4400\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன குபோடா அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள குபோடா டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள குபோடா டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/massey-ferguson-1035-di-12934/15023/", "date_download": "2020-10-24T14:42:30Z", "digest": "sha1:QP7YBI5MZC2NBRG7BWTUIG4V34VTZ2AU", "length": 24968, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 1998 மாதிரி (டி.ஜே.என்15023) விற்பனைக்கு Ambala, Haryana - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 1,80,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1998, Ambala Haryana இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nசோனாலிகா DI 745 III\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஐச்சர் 371 சூப்பர் பவர்\nமஹிந்திரா ஜிவோ 365 DI\nசோனாலிகா 42 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nகெலிப்புச் சிற்றெண் DI 450 NG 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mannar.dist.gov.lk/index.php/en/", "date_download": "2020-10-24T14:05:49Z", "digest": "sha1:JOK4UCXHJJ5GMTF2JHTJYBOQ7P6UHXF5", "length": 53640, "nlines": 392, "source_domain": "mannar.dist.gov.lk", "title": "Home", "raw_content": "\nமன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா – 2019\nவட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா கடந்த 2019.10.29 செவ்வாய்க் கிழமை அன்று மன்னார் நகர மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது . விழாவின் முதல் கட்டமாக மன்னார் பாலத்திலிருந்து பண்பாட்டு பேரணி தமிழின்னியம் பண்பாட்டு ஊர்திகள் மற்றும் வேடப்புனைவிலர்கள், குதிரையாட்டம் ஆகியவற்றுடன்...\nதிருக்குறள் பெருவிழா - 2019\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது . அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர்...\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC Meeting)\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச...\nமாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா - 2019\nமன்னார்மாவட்டத்தின் 2019ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத��தில் கடந்த 16.07.2019 ( செவ்வாய்) அன்று பி.ப 2.30 மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. குணபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. C.A. மோகன்றாஸ் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக 05 பிரதேச செயலகங்களுடைய செயலாளர்கள்,தேனீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் MARDAP இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர். ...\nதேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மா...\nதேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட நல்லிணக்கக்குழு கூட்டமானது ஏப்ரல் மாதம் 30ம் திகதி பி.ப 2 மணியளவில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. மாவட்ட செயலாளர் திரு.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களாக அதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் வண.அருட்தந்தை விக்டர் சோசை, மௌளவி வண.எஸ்.ஏ.அசீம், வண.அப்போஸ்தலிக்க...\ntable,th,td{border:2px solid green;} table{border-collapse:collapse;width:20%;} td{height:30px;} tbody tr:nth-child(even){background:orange;} கிளை /பிரிவு : நிதி இல மக்களுக்கு வழங்கப்படும் சேவை தேவை படும் ஆவணம் சேவை நிறைவு செய்ய தேவை படும் காலம் சேவை கட்டணம் சேவை தொடர்பான நேரடி அரச அலுவலர் பெயர் தொலைபேசி இல 01 பிரதேச செயலகங்களில் காணப்படும் ஓய்வூதியம் தொடர்பான நீண்ட கால பிரச்சனைகளை தீர்த்தல். உரிய பிரச்சனை தொடர்பான ஆவணங்கள் 02 வாரம்...\nநேர்மறை தலைமைத்துவ பயிற்சி | Positive Leadership Training\nதலைமைத்துவ ஆளுமை விருத்தி எனும் தலைப்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை லோறன்ஸ் அடிகளார் அவர்களால் மன்னார் மாவட்ட செயலக ஊழியர்களுக்கு இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை மாட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. சி. ஏ மோகன்றாஸ் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.இக்கருத்தரங்கில் மடு பங்குகின் முன்னால் பங்குத்தந்தையும் குடும்பநல பணியகத்தின் தலைவருமான அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை அவர்களும், மற்றும் பிரதம கணக்காளர், கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும்...\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி.\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னா��் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.\nகூட்டறிக்கை – 28.03.2019 மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல். உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின் தலைமையில் 28.03.2019 அன்று...\nவடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும்..\nவடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண ஹொக்கி போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும், மன்னார் மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், மற்றும் பயிற்றுனர்களுக்கும் எமது மாவட்ட செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.\nஅனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு.\nஅனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.\nபோதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு.\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்���ரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு (03.04.2019) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது . இன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும், அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில் அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு...\nயுத்த இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள்\nயுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச...\n'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்.\nவீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஇங்கே தெரிவுசெய்வதன் மூலம் உங்கள் முறைபாடுகள் / பின்னூடலை வழங்க முடியும்\nஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டுடத்தல் நிகழ்வு.\nமன்னார் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உயிர் காப்புச் சங்கம் மற்றும் பீப்பிள் லீசிங் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் எருக்கலம்பிட்டி கல்லடி களப்பு பகுதியில் 27.03.2019 அன்று ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பணிப்பாளர், பீப்பிள் லீசிங் முகாமையாளர், ஊழியர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், தப்ரபேன் கடலுணவு ஏற்றுமதி...\nசிவில் பதிவு பிறப்பு பதிவு வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் தனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் பதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் பதிவுசெய்யப்படாத பிறப்பு பதிவு காலங்கடந்த பிறப்பு அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கல்...\nஇலங்கையின் எழுபத்தியொராவது சுதந்திர தின நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தல...\nஇலங்கையின் எழுபத்தியொராவது சுதந்திர தின நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலமையில் இன்று(4)காலை யில் நடைபெற்றது.\nமாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கல் சேவையினை மேம்படுத்தும் வகையில்......\nஅனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்துக்கென மூன்று தண்ணீர் பௌசர்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவற்றை மன்னார் மாவட்ட செயலாளர் சி. எஸ் மோகன்றாஸ் அவர்கள் மடு நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர்களின் ஊடாக வழங்கிவைத்தார்.\nமடுக்கரை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் அறநெறிபாடசாலைக்கான அடிக்கல் நடப்பட்டது\nமன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழா.\nமன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவும் சாதனைப்பெண்கள் கௌரவிப்பு விழாவும் 08.03.219 அன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் நகரசபை மண்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி. குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி.ஏ. மோகன்றாஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக முசலி பிரதேச செயலாளர் திரு. கே.எஸ் வசந்தகுமார்,...\nஆவணங்கள் பதிவு செய்வதற்கான விரைவான ஒருநாள் சேவை' எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம்\nஆவணங்கள் பதிவு செய்வதற்கான விரைவான ஒருநாள் சேவை' எனும் தொனிப்பொருளிலான தேசிய ���ேலைத்திட்டம் கடந்த 16.03.2019 சனிக்கிழமை அன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.உள்ளக, உள்நாட்டலுகல்கள் , மாகான சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்புரைக்கு இணங்க பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட செயலக காணி பதிவகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த...\nஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டுடத்தல் நிகழ்வு.\nமன்னார் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உயிர் காப்புச் சங்கம் மற்றும் பீப்பிள் லீசிங் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் எருக்கலம்பிட்டி கல்லடி களப்பு பகுதியில் 27.03.2019 அன்று ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பணிப்பாளர், பீப்பிள் லீசிங் முகாமையாளர், ஊழியர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், தப்ரபேன் கடலுணவு ஏற்றுமதி...\nஇங்கே தெரிவுசெய்வதன் மூலம் உங்கள் முறைபாடுகள் / பின்னூடலை வழங்க முடியும்\n'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்.\nவீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nயுத்த இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள்\nயுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச...\nபோதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு.\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்தரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு (03.04.2019) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது . இன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும், அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில் அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு...\nஅனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு.\nஅனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.\nவடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும்..\nவடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண ஹொக்கி போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும், மன்னார் மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், மற்றும் பயிற்றுனர்களுக்கும் எமது மாவட்ட செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.\nகூட்டறிக்கை – 28.03.2019 மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல். உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின் தலைமையில் 28.03.2019 அன்று...\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி.\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,...\nமன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா – 2019\nவட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன்\nமன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா கடந்த 2019.10.29 செவ்வாய்க் கிழமை அன்று மன்னார் நகர மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது . விழாவின் முதல் கட்டமாக மன்னார் பாலத்திலிருந்து பண்பாட்டு பேரணி தமிழின்னியம் பண்பாட்டு ஊர்திகள் மற்றும் வேடப்புனைவிலர்கள், குதிரையாட்டம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பமானது.\nஇந் நிகழ்வில் 5 பிரதேச செயலாளர்கள் ,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள் ,சர்வ மத தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை விரும்பிகள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nமன்னார் மாவட்ட செயலாளர் திரு .சி .ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருவாட்டி . சரஸ்வதி மோகநாதன் (செயலாளர் – உள்ளூராட்சி அமைச்சு வடக்கு மாகாணம்.) அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், “மன்னெழில்” சிறப்பு மலர் வெளியீடும், பிரதேச செயலகங்களினூடாக தெரிவு செயப்பட்ட 25 கலைஞர்களுக்கு “மன்கலை சுரபி” விருது வழங்கலும் இடம்பெற்றது.\nஇவ் விழாவில் பட்டிமன்றம், நாடகம், நடனம் , நாட்டுகூத்து என பல்வேறு நிகழ்வுகள் மேடையேற்றபட்டன.\nதிருக்குறள் பெருவிழா - 2019\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது .\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.\nஇவ்விழாவில் பிரதம விருந்தினராக திரு.அ .பத்திநாதன் (பிரதம செயலாளர் ,வட மாகாணம் ) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திரு.மனோன்மணி சண்முகத்தாஸ் (முன்னாள் ஆய்வு பேராசிரியர் கச்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்),வண பிதா தமிழ் நேசன் அடிகளார் (தமிழ் சங்கம், மன்னார்) அவர்களும் கலந்து கொண்டனர் .\nகாலை 10.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலை வரை விருந்தினர்களும் மன்னார் மாவட்ட செயலக அலுவலர்களும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர் .அதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்புரை செந்தமிழ் அருவி மகாதர்ம குமாரக் குருக்கள் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை உரை மற்றும் சிறப்புரையுடன் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்று கலை நிகழ்வுகளை தொடர்ந்து நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது .\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC Meeting)\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், ��ாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட திணைக்களங்களின் தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.\nஇக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்கள்,பிரச்சனைகள் போன்றவை கலந்துரையாடி தீர்வு காணப்பட்டதுடன் இறுதியில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனமும் வழங்கி வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerbalakumaran.com/ahobilam/", "date_download": "2020-10-24T15:21:00Z", "digest": "sha1:5REBAHT5ZCH7MME4OWOIOJ4BAUJQOUOJ", "length": 7510, "nlines": 136, "source_domain": "writerbalakumaran.com", "title": " அஹோபிலம் | Writer Balakumaran - பாலகுமாரன்", "raw_content": "\nஎது கடவுள் என்ற கேள்விதான் உலகத்தில் இருக்கின்ற எல்லா மதங்களும் தோன்றக் காரணமாய் இருந்திருக்கிறது. எல்லா மதங்களினுடைய முதல் கேள்வியும், எது கடவுள் என்பதும், இதுவே கடவுள் என்று சொல்வதுமாகவே இருந்திருக்கின்றன. கடவுள் தேடுதல் ஒரு அயற்சியான விஷயம்தான். மிக மிக சத்தியத்தோடு இருப்பவர்களுக்கே சத்தியம் வசப்படும். இவ்விதம் கடவுளை வசப்படுத்தி அளப்பரிய ஆனந்தம் அடைந்தவர்கள். இது தான் வாழ்வு இதுதான் வாழ்வில் உண்மையான என்பதை கண்டுகொண்டு குதித்தவர்கள். அதை மற்றவருக்கு சொல்ல முயற்சித்தார்கள். இந்து மதத்திலுள்ள அம்மாதிரியான முயற்சிகளுக்கு புராணக்ககதைகள் என்று பெயர். கடவுளைக் கண்ட திகைப்பில் வேத வரிகளாக வந்தவை, இன்னும் விளக்கமாகி உபநிடதங்களாக மாறி, உபநிடதங்களின் விளக்கமாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் புராணக் கதைகளாக மாறின. எல்லா புராணக்கதைகளும் கடவுள் தேடுதலை, கடவுள் பற்றிய ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்பவை.\n அது மாபெரும் சக்தி.எல்லையில்லா சக்தி. அது எங்கிருக்கிறது எங்கும் இருக்கிறது. அப்பா…நீ சொன்னது புரியவில்லையே, விளங்கும்படி சொல் என்று கேட்பவர் கூவ, அறிந்தவர் மறுபடியும் சொல்லத் துவங்குகிறார். அது மேலேயும் இல்லை. கீழேயும் இல்லை. அது உள்ளேயும் இல்லை. வெளியேயும் இல்லை. அது வெளிச்சத்திலேயும் இல்லை. இருட்டிலேயும் இல்லை. அடடா…என்ன சொல்கிறீர்கள். இங்கேயும்மில்லை அங்கேயுமில்லை என்றால் நான் எப்படி புரிந்து கொள்வது எங்கும் இருக்கிறது. அப்பா…நீ சொன்னது புரியவில்லையே, விளங்கும்படி சொல் என்று கேட்பவர் கூவ, அறிந்தவர் மறுபடியும் சொல்லத் துவங்குகிறார். அது மேலேயும��� இல்லை. கீழேயும் இல்லை. அது உள்ளேயும் இல்லை. வெளியேயும் இல்லை. அது வெளிச்சத்திலேயும் இல்லை. இருட்டிலேயும் இல்லை. அடடா…என்ன சொல்கிறீர்கள். இங்கேயும்மில்லை அங்கேயுமில்லை என்றால் நான் எப்படி புரிந்து கொள்வது எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள். இவை இரண்டுக்கும் நடுவே இருக்கிறார் என்று பதில் வந்தது. இன்னும் தெளிவாகச் சொல்லுங்கள். கேள்வி எழும்பியது.\nஅன்னதானம் – பகுதி 4\nஅன்னதானம் – பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/16.html", "date_download": "2020-10-24T14:22:49Z", "digest": "sha1:F7YITEQHQL2JX65P4DOPQ5DDNNG3JE7W", "length": 5141, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமரை ஜனாதிபதியால் பதவி விலக்க முடியும்: சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமரை ஜனாதிபதியால் பதவி விலக்க முடியும்: சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு\nபதிந்தவர்: தம்பியன் 27 July 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியும் என்று அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.\nசிங்கள மொழியிலுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில், பிரதமரைப் பதவி விலக்குவதற்கான அதிகாரம், ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் அந்த அணி சுட்டிக்காட்டியது.\nஅரசியலமைப்பின் 19வது திருத்தத்தை பயன்படுத்தி, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கவேண்டும் என்று அந்த அணி வலியுறுத்துகின்றது.\nகொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to பிரதமரை ஜனாதிபதியால் பதவி விலக்க முடியும்: சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மர��ித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமரை ஜனாதிபதியால் பதவி விலக்க முடியும்: சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-24T16:29:03Z", "digest": "sha1:ULTM6DHMMJ3UEXRZ4CABEAW3NPGSDHOY", "length": 16857, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. மதுசூதனன் நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி.மதுசூதனன் நாயர் (ஆங்கிலம்: V. Madhusoodanan Nair) ஒரு இந்திய கவிஞரும் மலையாள இலக்கிய விமர்சகருமான இவர், கவிதைகளை பாராயணம் செய்வதன் மூலம் பிரபலப்படுத்திய பங்களிப்புகளைப் பெற்றவர். [1] மலையாள இலக்கியத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிப்புகள் கொண்ட கவிதைகள், இவரது சொந்த கவிதைகள் மற்றும் பிற முக்கிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்ற இசை தொகுப்புகளுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். கேரள சாகித்ய அகாதமி 1993 ஆம் ஆண்டில் கவிதைக்கான இவர்களின் வருடாந்திர விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது. சாகித்ய அகாடமி விருது, ஆசான் சுமாரக கவிதா புரஸ்காரம், பத்மபிரப இலக்கிய விருது, குஞ்சு பிள்ளை விருது, ஆர். ஜி. மங்களம் விருது, சௌபர்னிகாதீரம் பிரத்திபா புரஸ்காரம் உள்ளிட்ட பல கௌரவங்களையும் இவர் பெற்றுள்ளார்.\nவி. மதுசூதனன் நாயர் பிப்ரவரி 25, 1949 அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நெய்யாற்றிங்கரைக்கு அருகில் உள்ள சிறிய நதிக்கரை கிராமமான அருவியோடு என்ற இடத்தில் வேலாயுதன் பிள்ளை, கௌரிகுட்டி அம்மா ஆகியோருக்கு பிறந்தார். [2] தோற்றம் பாட்டு என்ற பாட்டுவகையை படிப்பவராக இருந்த இவரது தந்தையிடமிருந்து பல சடங்கு பாடல்களின் பாரம்பரியத்தை இவர் ஆரம்பத்தில் பின்பற்றினார். இவரது ஆரம்பகால பள்ளிப்படிப்பு நெய்யாற்றிங்கரையிலும், கோட்டூர்கோணத்தில் உள்ள உள்ளூர் பள்ளிகளில் இருந்தது. அதன் பிறகு வேலுத் தம்பி நினைவு நாயர் சேவை சங்கத்தின் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று, திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குங்குமம் வார இதழ், வீக்சனம் தினசரி இதழ் ஆகியவற்றில் பணியாற்றினார். மேலும் கேரள பாஷா நிறுவனத்தில் துணை ஆசிரியராக பணியாற்றுவதற்கு முன்பு திருவனந்தபுரம் அகில இந்திய வானொலியின் நிலையத்தில் திட்ட அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர், திருவனந்தபுரம் புனித சேவியர் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து கல்வியாளர்களுக்கு மாறினார். [3] சேர்ந்து கல்வியாளராக மாறினார் [3] மலையாளத் துறை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை அங்கிருந்து பணியாற்றினார். [4]\nமதுசூதனன் நாயர் எஸ். மாலதி தேவி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு இரேஷ்மி, இரம்யா என்ற இரண்டு மகள்களும், விஷ்ணு என்ற மகனும் உள்ளனர். [2] இந்த குடும்பம் திருவனந்தபுரத்தின் தேவஸ்வம் போர்டு சந்திப்பில் வசிக்கிறது. [5]\nமதுசூதனன் நாயர் பள்ளியில் இருந்தபோதே கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவருடைய முதல் கவிதைகள் 1980களில் வெளியிடப்பட்டன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு, நாறாணத்து பிராந்தன் 1992 இல் வெளியிடப்பட்டது. [6] இந்த புத்தகம் மலையாள இலக்கியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பிரபலமான கவிதைத் தொகுப்பாகும். 40க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது மிகவும் அச்சிடப்பட்ட இரண்டாவது புத்தகமான சங்கம்புழா கிருஷ்ணப் பிள்ளையின் இரமணனை விஞ்சியது. இது 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி 18 பதிப்புகளைக் கொண்டிருந்தது. [7] இவர் மலையாளம் தவிர தமிழ், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை அறிந்தவராக இருந்தார். கவிதைகளைத் தவிர, எலியோட்டம் ரிச்சர்ட்சும், ஒரு விமர்சன ஆய்வு, அறிவியல் நிகண்டு, அகராதி, கேரள நாட்டுப்புறக் கதைகளைப் பற்றிய நாடோடி விக்னனம் உள்ளிட்ட ஐந்து புனைகதை அல்லாத புத்தகங்களையும் இவர் வெளியிட்டுள்ளார். மூன்று மலையாள படங்களுக்கும் இவர் பாடல் எழுதியுள்ளார். சந்தானகோபாலம், குலாம், அர்த்தநாரி இவரது கவிதைகள் தெய்வத்தின்றெ விக்ருதிகள், புண்யம், புனர்ஜனி, வீட்டிலேக்குள்ள வழி போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. [8] தரங்கிணி, மனோரமா இசைப் பாடல்களையும் எழுதினார்.\nமதுசூதனன் நாயர் 1986 ஆம��� ஆண்டில் கவிதைக்கான குஞ்சு பிள்ளை விருதையும், 1990 இல் கே.பாலகிருஷ்ணன் விருதையும் பெற்றுள்ளார். [2] கேரள சாகித்ய அகாதமி 1993 ஆம் ஆண்டில் கவிதைக்கான ஆண்டு விருதுக்கு இவரது முதல் தொகுப்பான நாறாணத்து பிராந்தனைத் தேர்ந்தெடுத்தது. [9] ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இவருக்கு 2003 ஆசான் சுமாரக கவிதா புரஸ்காரம் வழங்கப்பட்டது. [10] அதே ஆண்டில் இவருக்கு மேலும் ஆர்.ஜி.மங்களம் விருது, சௌபர்னிகாதீரம் பிரதிபாபுரஸ்காரம் என்ற இரண்டு விருதுகள் கிடைத்தன. [4] இவர் 2015 இல் ஜன்மாஷ்டமி புரஸ்காரம் பெற்றார். ஒரு வருடம் கழித்து, இவருக்கு 2016 இல் பத்மபிரப இலக்கிய விருதும் வழங்கப்பட்டது. [3] [11] சாகித்ய அகாதடமி அச்சன் பிறந்ந வீடு என்ற இவரது படைப்பை, 2019 ஆம் ஆண்டில் இவர்களின் வருடாந்திர விருதுக்குத் தேர்ந்தெடுத்தது.\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2019, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298198", "date_download": "2020-10-24T15:37:50Z", "digest": "sha1:CJANVKOBS7TLNV7R2E43JEKRZY7RXRGB", "length": 22534, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பு!| Dinamalar", "raw_content": "\nமதுரை ,கடலூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் 1\nசீனாவிலிருந்து வரும் மஞ்சள் துகள்: வடகொரிய ... 1\nஅரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் 2\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ... 1\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ... 1\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 8\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 6\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 6\nஅமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பு\nஉடுமலை:உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம், 30 அடியை எட்டியுள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக, மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள, மூணாறு, தலையாறு, மறையூர், பெரியவாரை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை:உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம், 30 அடியை எட்டியுள்ளது.\nஉடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக, மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள, மூணாறு, தலையாறு, மறையூர், பெரியவாரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பாம்பாறும், கிழக்கு பகுதியிலிருந்து தேனாறும், மேற்கு பகுதி மலைகளில் பெய்யும் மழை நீர், சின்னாறு வழியாகவும் அணைக்குள் நீர் வருகிறது.\nகடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், அணை நீர்மட்டம் சரிந்து, கடந்த நான்கு மாதமாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்தாண்டு, குளிர்கால மழை மற்றும் கோடை மழை ஏமாற்றியதால், அணை நீர் மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 25 அடியாக, கடந்த ஐந்து மாதமாக காணப்பட்டது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கி, தீவிரமடைந்து, அணைக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. வறண்டு காணப்பட்ட பாம்பாறு, தேனாறு, சின்னாறுகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது.\nநேற்று காலை நிலவரப்படி, அணை நீர் மட்டம், 30.48 அடியாகவும், நீர்இருப்பு, 413 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 152 கன அடி நீர் வரத்து இருந்தது.படிப்படியாக அதிகரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால், அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அடுத்த வாரத்தில், பருவ மழை தீவிரமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகளவு நீர் வரத்து வர வாய்ப்புள்ளது,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில்களில் முதியோருக்கு வழிகாட்டி அட்டைகள்\nமாயமான குட்டையை மீட்க வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n���ாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில்களில் முதியோருக்கு வழிகாட்டி அட்டைகள்\nமாயமான குட்டையை மீட்க வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/14-mar-2017", "date_download": "2020-10-24T15:47:35Z", "digest": "sha1:3TCRU5JB35YZU6AWSLWS5XX45DBE37SM", "length": 9746, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 14-March-2017", "raw_content": "\nஆலயம் தேடுவோம் - மனதுக்கு மருந்தாகும் மகாதேவன்\nஒரே சந்நிதியில்... 10 அவதாரங்கள்\nராசிபலன் - பிப்ரவரி 28 முதல் மார்ச் 13 வரை\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\n - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nமக நட்சத்திரமும் முன்னோர் வழிபாடும்\n‘இது மகுட ஆட்டம்... மகேசன் தந்த ஆட்டம்\nதெரிந்த விரதங்கள்... தெரியாத திருக்கதைகள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nஆதவன் வழிபட்ட மாசி கோயில்கள்\nஆலயம் தேடுவோம் - மனதுக்கு மருந்தாகும் மகாதேவன்\nஒரே சந்நிதியில்... 10 அவதாரங்கள்\nராசிபலன் - பிப்ரவரி 28 முதல் மார்ச் 13 வரை\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\n - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை\nஆலயம் தேடுவோம் - மனதுக்கு மருந்தாகும் மகாதேவன்\nஒரே சந்நிதியில்... 10 அவதாரங்கள்\nராசிபலன் - பிப்ரவரி 28 முதல் மார்ச் 13 வரை\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\n - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை\nஉன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்\nமக நட்சத்திரமும் முன்னோர் வழிபாடும்\n‘இது மகுட ஆட்டம்... மகேசன் தந்த ஆட்டம்\nதெரிந்த விரதங்கள்... தெரியாத திருக்கதைகள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nஆதவன் வழிபட்ட மாசி கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/02/24/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-10-24T15:37:35Z", "digest": "sha1:VLR4UU3PLC2KI5M5FWNNQUNRZT2I7VVR", "length": 9031, "nlines": 111, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "கணவன் தற்கொலை... கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்ணை அடித்துக் கொன்ற தந்தை! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nகணவன் தற்கொலை… கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண���ணை அடித்துக் கொன்ற தந்தை\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பஸ்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பசப்பா.\nஇவரது மகள் லட்சுமியை, அப்பகுதியைச் சேர்ந்த இளைருக்கு திருமணம் முடித்து வைத்தார்.\nஇவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், லட்சுமிக்கு தொட்டேப்பள்ளி கிராமத்தில் கட்டிட பணி செய்து வந்த முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த லட்சுமியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nமகள் வேறு ஒருவருடன் பழகியதால், மருமகன் உயிரிழந்தது குறித்து அறிந்த லட்சுமியின் தந்தை ஆத்திரம் அடைந்தார். அவர் தனது மகளை கண்டித்தார்.\nஎனினும் லட்சுமிக்கும் முரளிக்கும் இடையிலான சந்திப்புகள் மட்டும் குறையவில்லை. இவரும் முன்பைவிட அடிக்கடி நேரில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் தந்தை பசப்பா, முரளியை கடுமையாக எச்சரித்துள்ளார்.\nஇதனை இருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் சந்திப்பை தொடர்ந்தனர். இந்த சூழலில் தான், பஸ்தலப்பள்ளி கிராமத்தில் முரளியும் லட்சுமியும் தனிமையில் இருப்பதை பசப்பா நோட்டமிட்டுள்ளார்.\nஅப்போது அவர்களுக்கு தெரியாமல் அப்பகுதிக்கு சென்ற பசப்பா, தான் கொண்டு சென்ற உருட்டுக்கட்டையால் முரளியை கடுமையாக தாக்கினார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழக்க பசப்பா அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், முரளியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபூனம் பாண்டேவுக்கு திருமணம் ஆகிடுச்சு\n70 வயது முதியவருக்கு மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது\nமுதல் காதலரையே திருமணம் செய்யும் அதிர்ஷ்டம் இந்த 5 ராசிகளுக்கு இருக்காம்\nவாடகை தர மறுத்து… அதிகாலையில் எஸ்கேப் ஆன தனுஷ் ஹீரோயின்\n16 வ��து சிறுவனுக்கும் 19 வயது பெண்ணுக்கும் டும் டும் டும்…\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகவர்ச்சி பொங்க மப்பும் மந்தாரமாக மாளவிகா மோகனன்\nஉடல் எடையை வேகமா குறைக்கனுமா காது மசாஜ் ட்ரை பண்ணுங்க\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் உடலுறவு கொள்ள உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்\nசல்மான்கானை கொலை செய்ய சதி… அதிர்ச்சியில் பாலிவுட்\n3முறை கர்ப்பம்; கருக்கலைப்பு செய்த நடிகை பொலிஸில் தஞ்சம்\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபூசணிக்காய் ஜூஸ் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/amputation", "date_download": "2020-10-24T15:19:50Z", "digest": "sha1:GSOODXO6GJ3X3QCFCN3PLKCR26PJEFTP", "length": 4914, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "amputation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். அங்க வெட்டு; உறுப்பு நீக்கம்; வெட்டல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 02:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_main.asp?id=30&Cat=504", "date_download": "2020-10-24T14:30:31Z", "digest": "sha1:6VX5T2QHGOLXXZMGIUWTNG5DJMOCHL6M", "length": 7986, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந���து வீச்சு தேர்வு\nஅரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nவாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி\nஅம்பை ஒருங்கிணைந்த நீதிமன்றம் 10 நாளில் திறக்க நடவடிக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதி தகவல்.\nவைகோ முயற்சியால் சவுதியில் சிக்கிய 4 பேர் தமிழகம் திரும்பினர்\nசுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு ரூ.88 லட்சம் கல்வி உபகரணங்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்\nமுக்கூடலில் தசரா விழா முருகன் அலங்காரத்தில் முத்துமாலையம்மன்\nவிகேபுரம், பாபநாசத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 2 முதியவர்கள் சாவு\nசங்கரன்கோவிலில் ஆட்டின ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு\nதண்டையார்குளத்தில் நகரும் ரேஷன் கடை சேவை இன்பதுரை எம்எல்ஏ துவக்கிவைத்தார்\nநாங்குநேரியில் வறுமையால் தீக்குளித்த தொழிலாளி சாவு\nசிவகிரி, வாசுதேவநல்லூரில் அதிமுக ஆண்டு விழா\nமுக்கூடல் அருகே வீடு பராமரிப்பின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி\nமேலகரத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டம் அதிமுக வெற்றிக்கு உழைக்க வேண்டும் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ பேச்சு\nகொத்தன்குளம் கிராமத்தில் நகரும் ரேஷன் கடை இன்பதுரை எம்எல்ஏ துவக்கி வைத்தார்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழா\nபெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரியில் பயில புளியங்குடி மாணவருக்கு அனுமதி கடிதம்\nராதாபுரம் ஒன்றியத்தில் 10 பஞ்சாயத்துகளில் திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகுளத்தில் மூழ்கி மாணவர் பலி\nகளக்காடு அருகே இளம்பெண் மாயம்\nகூட்டுறவு வங்கியில் பண மோசடி வங்கியை திறக்க கோரி 3வது நாளாக பொதுமக்கள் தர்ணா போராட்டம்\nவள்ளியூரில் 100 பேர் திமுகவில் இணைந்தனர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவ��த்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/09/tnusrb-police-exam-2020-model-question_18.html", "date_download": "2020-10-24T14:50:58Z", "digest": "sha1:KVVJ4ZKIORG7IYDYJJOE6FQJNJIMZ44C", "length": 4668, "nlines": 103, "source_domain": "www.kalvinews.com", "title": "TNUSRB Police Exam 2020 Model Question Papers Download pdf - 2", "raw_content": "\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \nG.O 116 ன் படி ஊக்க ஊதியம் ஆணை பெற நிதித் துறையின் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் விண்ணப்பம். (New )\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/07184749/1260204/Six-drown-in-Gujarat.vpf", "date_download": "2020-10-24T15:52:02Z", "digest": "sha1:IOSPHZ6CMKMDJL635MXJBKPSB7NJ6QLM", "length": 14314, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி: குஜராத்தில் பரிதாபம் || Six drown in Gujarat", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி: குஜராத்தில் பரிதாபம்\nபதிவு: செப்டம்பர் 07, 2019 18:47 IST\nகுஜராத் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகுஜராத் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகுஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள ஹடோல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நேற்று மாலையில் கிராமத்தினர் இணைந்து அந்த விநாயகர் ச���லையை அருகில் உள்ள வட்ரக் ஆற்றில் கரைக்க கொண்டு சென்றனர். சிலையை கரைத்த பின்னர் அனைவரும் ஆற்றில் குளித்தனர்.\nஅப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த 6 பேர் திடீரென தண்ணீரின் அடித்துச்செல்லப்பட்டனர்.\nஇதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரின் உடல்களையும் இன்று கைப்பற்றியுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nGujarat | Drown in River | குஜராத் | ஆற்றில் மூழ்கி பலி\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவேண்டும்... இது மக்களின் உரிமை - டெல்லி முதல்மந்திரி\nபீகார்: கிராமங்களை மறந்துவிடுங்கள்... நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் நகரங்களில் கூட சரியான மின்சார வசதி இல்லை - நிதிஷ்குமார் பேச்சு\nபீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமகாராஷ்டிர முன்னாள் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்-க்கு கொரோனா\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் ��ுதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-24T14:20:15Z", "digest": "sha1:ZWHHWK47A6YRXOCJVUUD4KRWQPRW6H53", "length": 5751, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "இருவர் எழுதிய கவிதை - Nilacharal", "raw_content": "\nHomeShort Storiesஇருவர் எழுதிய கவிதை\nகுறிப்பிட்ட சிந்தனை வளாகத்தில் பல கதைகள் அடங்கிய கொத்தாக அமைந்திருக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு. ஒரே படைப்பு வியூகத்தில் பல்வேறு கோணங்களை முன்வைக்கிற ஒரே தொகுப்பான சிறுகதைகளாக அமைந்திருப்பது இந்நூலின் சிறந்த அம்சம் எனலாம். இந்நூலில் சொல்லப்படும் கதையின் மையம் ஏழு எட்டு மாத அளவிலான குழந்தைகளே எனினும் இந்நூல் அழுத்தமான பதிவாக அமைந்து வியக்க வைக்கிறது.. இருவர் எழுதிய கவிதை – குழந்தைகளின் உலகம். பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.\nIruvarEzhudhiyaKavidhai is about a Child’s world, it is something which adults need to learn. Its a collection of stories that enclaves around a particular thought. The book is unique in a way its been creatively defined considering different aspects and presented in a single collection of stories.The stories are based on 7-8 month old babies but creates a strong impression. (குறிப்பிட்ட சிந்தனை வளாகத்தில் பல கதைகள் அடங்கிய கொத்தாக அமைந்திருக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு. ஒரே படைப்பு வியூகத்தில் பல்வேறு கோணங்களை முன்வைக்கிற ஒரே தொகுப்பான சிறுகதைகளாக அமைந்திருப்பது இந்நூலின் சிறந்த அம்சம் எனலாம். இந்நூலில் சொல்லப்படும் கதையின் மையம் ஏழு எட்டு மாத அளவிலான குழந்தைகளே எனினும் இந்நூல் அழுத்தமான பதிவாக அமைந்து வியக்க வைக்கிறது.. இருவர் எழுதிய கவிதை – குழந்தைகளின் உலகம். பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.)\nஇன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110747/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-874%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-24T16:16:36Z", "digest": "sha1:RCL5DB5W3WEFHFSLXYBZ5NRFC32WMA7U", "length": 11096, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா உறுதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அ...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தி...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம்...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்...\nதமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில், ஒரே நாளில் 765 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது.\nஇந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, தமிழகத்தை கிடுகிடுக்க செய்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 874 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 141 பேரும் அடங்குவர். எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது.\nஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரு பெண்கள் உள்பட 5 பேரும், திருவள்ளூரைச்சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 765 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.\nகடந்த 24 மணி நேரத்தில், மொத்தமுள்ள 37 மாவட்டங்களில், 22 மாவட்டங்களில், புதிதாக ஒருவருக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதேநேரம், கோவை, பெரம்பலூர், திருப்பூர், நீலகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை முடிந்து, அனைவரும் வீடு திரும்பி விட்டதால், அங்கு ஒரு கொரோனா நோயாளிகள் கூ��� இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.\n12 வயதுக்கு உட்பட்டவர்களில் 578 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 203 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\n13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 6 ஆயிரத்து 232 பெண்கள் உள்பட மொத்தம் 17 ஆயிரத்து 237 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.\n60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 694 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 806 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nமிரட்டும் கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டும் பணியில் சுகாதாரத்துறையினர், தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nடெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை மேலும் துரிதப்படுத்த வேண்டும்- தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக சரிவு - தமிழக சுகாதாரத்துறை\nமதம் சார்ந்த கருத்துகளை பேசும்போது கவனம் தேவை - அமைச்சர் சி.வி. சண்முகம்\nஆயுத பூஜையை முன்னிட்டு, பல மடங்கு அதிகரித்த பூக்களின் விலை\nஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தமிழக மக்களுக்கு வாழ்த்து\nவரும் 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர் குழுவுடன் தனித்தனியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\n7.5சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nTNEB.யின் 3 வலைதளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம்.\nகள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் ச...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன \nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112302/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-24T16:08:27Z", "digest": "sha1:URARIJDB2LHWXPCR4R5YB737Z7L6NMN3", "length": 10088, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக அரசின் அலட்சியம் காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அ...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தி...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம்...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்...\nதமிழக அரசின் அலட்சியம் காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனா மரணங்களை அரசு மறைப்பதாகக் கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசின் அலட்சியம் காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்தபடி, ஜூம் ஆப் மூலம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். நாட்டிலேயே கொரோனா அதிகரிக்கும் வேகத்தில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது என்றும்,\nதமிழக அரசின் பொறுப்பின்மையால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். மே 15ஆம் தேதியன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,718 ஆக இருந்ததாகவும், சரியாக ஒரு மாதம் கழித்து, ஜூன் 15-ல் இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டினார்.\n4ஆம் கட்ட ஊரடங்கிற்கு பிறகும், இந்தியாவின் மொத்த நோய்த்தொற்றில் 10 சதவீதம் சென்னையில் உள்ளது என்றும், ஊரடங்கை பொறுப்பில்லாமல் அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு பன்மடங்கு பெருகியதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 6 மண்டலங்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கான அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி வேண்டும், மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nகொரோனா மரணங்கள் பற்றிய தகவலை வெளியிட தாமதிப்பதோடு, கொரோனா மரணங்களை தமிழக அரசு குறைத்துக் காட்டுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார். சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த 236 பேரின் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், உயிரிழப்பை மறைக்கும் முயற்சிகள், கொரோனா பேரிடரை பொறுப்பற்ற முறையில் அரசு கையாள்வதையே காட்டுகிறது என்றார்.\nகொரோனா பாதிப்பு விவரங்களை தெரிவிக்கும்போது ஏப்ரலில் 16 வகையான தகவல்களை தெரிவித்தனர் என்றும், அதன் பிறகு முக்கியமான விவரங்களை மறைத்து 10 வகையான தகவல்களை மட்டுமே தந்தனர் என்றும் மு.க.ஸ்டாலின் புகார் கூறினார்.\n32 சதவீதம் பேருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என தெரியவில்லை எனக் கூறிய மு.க.ஸ்டாலின், சமூகப் பரவல் இல்லை என்று சொல்வது உண்மையானால், பரவல் தொடர்ந்து அதிகரித்துச் செல்வது ஏன்\nகொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இவை நடைபெறவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் ச...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன \nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/sajith-premadasa.html", "date_download": "2020-10-24T13:57:18Z", "digest": "sha1:BMMQBG5J6GYMK4HZSUCSTEX662LB35N6", "length": 6857, "nlines": 47, "source_domain": "www.yazhnews.com", "title": "என்மீது எறியப்பட்ட கற்களை நான் நிர்மாணிக்கவுள்ள சமூக நிலைய அடிக்கல்லாக பயன்படுத்துவேன்! -சஜித்", "raw_content": "\nஎன்மீது எறியப்பட்ட கற்களை நான் நிர்மாணிக்கவுள்ள சமூக நிலைய அடிக்கல்லாக பயன்படுத்துவேன்\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று ரத்மலானையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அவர் மீது எறியப்பட்ட கற்களை, அந்தப் பகுதியில் அவர் நிர்மாணிக்க வ���ரும்பும் சமூக நிலையத்துக்கான அடித்தளம் அமைக்க பயன்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஒரு கூட்டத்தில் இருந்தபோது அவர் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. குறித்த கல்லை அவர் சுச்சரிதா மண்டபத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தினார்.\nஅதேபோன்ற சஜித் பிரேமதாசவும் தமது கூட்டத்தின் போது எறியப்பட்ட கல்லை சமூக நிலையம் ஒன்றுக்கான அடிக்கல்லாக பயன்படுத்தவுள்ளதாக விக்கிரமரட்ன குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில் குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பின்றி நடந்துக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார செய்தியாளர் சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.\nரத்மலானைவில் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தின் மீதான தாக்குதல், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்பே நாட்டின் ஜனநாயகத்துக்கு சவால் ஏற்பட்டுள்ளமைக்கு ஒரு குறியாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது ஒருவரின் கருத்துரிமையை மீறுவதாகும் என்றும் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர். முஜிபுர் ரஹ்மான், தங்களை தேசபக்தர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகள் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள 20வது திருத்தத்தை ஏன் எதிர்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/political/rk-to-cancel-the-elections-in-the-vikram-batra-irs", "date_download": "2020-10-24T14:09:49Z", "digest": "sha1:RUVTQSDSHKYQ5VSRJIZ4PITLXBEYFQCB", "length": 20255, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "'ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்ய வைத்த விக்ரம் பத்ரா ஐ.ஆர்.எஸ்?!' - இறுதி கள நிலவரம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » ‘ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்ய வைத்த விக்ரம் பத்ரா ஐ.ஆர்.எஸ்’ – இறுதி கள நிலவரம்\n‘ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்ய வைத்த விக்ரம் பத்ரா ஐ.ஆர்.எஸ்’ – இறுதி கள நிலவரம்\nஅ.தி.மு.க அம்மா அணி சார்பில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் வரையில் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரம் சிக்கியதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். ‘வருமான வரித்துறை சோதனைக்கு முன்பாகவே, தேர்தல் ரத்து குறித்து மத்திய அரசில் உள்ளவர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாகவே ஐ.ஆர்.எஸ் அதிகாரி விக்ரம் பத்ரா அனுப்பப்பட்டார்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.\nஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, ஆளும்கட்சி நிர்வாகிகள் கள வேலைகளில் தீவிர ஆர்வம் காட்டினர். ஒரே காரணம், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியில் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதுதான். இரட்டை இலை முடக்கத்துக்குப் பிறகும், தொப்பி சின்னத்தை வீடு வீடாகக் கொண்டு சென்றனர். பண விநியோகத்திலும் விதம்விதமான யுக்திகளைக் கடைபிடித்தார் தினகரன். எந்த ஒரு நிர்வாகியிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் சிக்காத அளவுக்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் எனப் பணத்தைப் பிரித்து விநியோகிக்க வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனும், வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரையில் விநியோகித்ததாக செய்திகள் வெளியானது. “தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கும் என்பதில் தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக இருந்தனர். ஒருவேளை ரத்து செய்யாவிட்டால் பார்த்துக் கொள்ளலாம் என தலைமைக் கழகத்தில் இருந்து அறிவுறுத்தியிருந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த அன்றே, தஞ்சை, அரவக்குறிச்சியைப் போல் தேர்தலை ரத்து அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்துவிட்டது” என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.\nவருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “தலைமைச் செயலகத்தில் கடந்த நான்கு நாட்களாகவே தேர்தல் ரத்து தொடர்பான ஆலோசனைகள் வேகம் எடுத்து வந்தன. ஆர்.கே.நகரில் நடக்கும் பண விநியோகம் தொடர்பாக, தி.மு.க, சி.பி.எம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியைச் சந்தித்துப் புகார் மனு கொடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையரை சந்திக்க அரசியல் கட்சிகள் சென்றுள்ளனர். அப்போது தீவிர மன உளைச்சலில் லக்கானி இருந்தார். ‘ தேர்தலை ரத்து செய்யுங்கள்’ என டெல்லியில் இருந்து வந்த அழுத்தத்துக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார். கடந்த ஒரு வார காலமாக அவரிடம் இருந்து உறுதியாக எந்தப் பதிலும் வராததால், டெல்லியில் உள்ளவர்களுக்கு அவர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. இதையடுத்தே, ஐ.ஆர்.எஸ் அதிகாரியான விக்ரம் பத்ராவை அனுப்பி வைத்துள்ளனர். தேர்தல் செலவீனங்கள் தொடர்பானவற்றில் மிகச் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர் விக்ரம் பத்ரா. எந்த இடத்தில் எப்படியெல்லாம் விநியோகம் நடக்கும்; அதை எப்படிக் கையும் களவுமாகப் பிடிப்பது என்பதில் பத்ராவின் அனுபவம் மிக அதிகம். அவரது வருகைக்குப் பிறகே வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் சுறுசுறுப்பு நிலவியது. பணம் செல்கின்ற பாதையை மிக எளிதாக ட்ரேப் செய்துவிட்டனர்.\nகுறிப்பாக, சீனியர் அமைச்சர்களின் உதவியாளர்கள் அனைவரும் கண்காணிப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்ற யோசனையே இல்லாமல், வெளிப்படையாகவே அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் நடந்து கொண்டனர். இதுகுறித்து, மிக முக்கியமான ஆதாரம் ஒன்று சோர்ஸ் மூலம் எங்களுக்கு வந்து சேர்ந்தது. இதன்பின்னரே விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தோம். ரெய்டின்போது ஏராளமான பணம் பிடிபடும் என்று நினைத்தோம். அவரது வரவு செலவு கணக்குகள் குறித்த அத்தனை ஊழல் விஷயங்களும் வெளிப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு ஆளும்கட்சி அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த ச��தனையும் நடத்தவில்லை. ‘ தங்கள் பக்கம் வர மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையில் அவர்கள் வலம் வந்தார்கள். கூவத்தூர் நிகழ்வுக்கு முன்பிருந்தே விஜயபாஸ்கருக்குப் பணம் வரும் வழிகளைக் கண்டறிந்து, கண்காணித்து வந்தோம். அவரை நெருங்குவதற்கு ஆர்.கே.நகர் தேர்தல் களம் ஒரு கருவியாக அமைந்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்குவதற்காக சனிக்கிழமை காலையில் விக்ரம் பத்ரா சென்றார். மறுநாள்(ஞாயிறு) லக்கானி சென்றார். லக்கானி வந்து சேருவதற்கு முன்பாகவே, தேர்தலை ரத்து செய்வது தொடர்பான முடிவை எடுத்துவிட்டனர்” என்றார் விரிவாக.\n” வாக்காளர்களுக்குப் பண விநியோகம் தொடர்பான தகவல்கள், இந்தளவுக்கு பகிரங்கமாக வெளியானதற்குக் காரணமே, தினகரனுக்கு தற்போது வலதுகரமாக இருக்கும் தென்மாவட்டப் புள்ளி ஒருவர்தான். பண விநியோகம் தொடர்பாக மூத்த அமைச்சர்களை அவர் தவறாகக் கையாண்டுவிட்டார். பணப்பட்டுவாடா தொடர்பான தகவல்களை வெகு சுதந்திரமாக வெளியில் உலவவிட்டுவிட்டார். ‘ சொந்த தொகுதிக்குள்ளேயே போட்டியிட்டுத் தோற்றுப் போனவருக்கு, ஆர்.கே.நகரில் விநியோகத்தைக் கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்’ என தினகரனிடமே சீனியர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர். இதை காதில் வாங்காமல், மத்திய அரசின் முடிவால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் தினகரன். ‘ அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் நடக்கவிடாமல் சதி செய்துவிட்டனர். ‘நாம் வெற்றி பெறுவோம் என உறுதியாகத் தெரிந்தாலே, தேர்தலை ரத்து செய்யும் முடிவை அவர்கள் எடுப்பார்கள்’ என்பது நாம் அறிந்ததுதான். மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ எனப் பேசியிருக்கிறார். ‘வருமானவரித்துறைக்கு நம்மைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு எது’ என்ற கேள்விதான் ஆளும்கட்சியினர் மத்தியில் வலம் வருகிறது” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.\nஇன்று காலை வருமான வரித்துறையின் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘ஆர்.கே.நகரை மையப்படுத்தி மட்டுமே கேள்விகள் இருக்காது; அதையும் தாண்டி பல விஷயங்களைத் துருவ இருக்கிறது புலனாய்வுத்துறை’ என்கின்றனர் வருமானவரித்துறை வட்டாரத்தில்.\nசென்னை ��ுகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • political • தற்போதைய செய்தி\nஅனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களின் வீடுகளில் நடந்த 5 நாள் ஐ.டி. ரெய்டு முடிந்தது\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் அதிர்ச்சி பேட்டி\nஉ.பி.யில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள்; 25 மருத்துவக் கல்லூரிகள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dsh/Daasanach", "date_download": "2020-10-24T14:55:30Z", "digest": "sha1:FH6JCH2OC2FJDLLCZJ5RCGNLKZYQZXDZ", "length": 7135, "nlines": 37, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Daasanach", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nDaasanach மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1997 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://writerbalakumaran.com/porveeran3/", "date_download": "2020-10-24T15:01:31Z", "digest": "sha1:M7TXXDSEYZF5WBCLF445WL7O2DI7NDTT", "length": 9026, "nlines": 150, "source_domain": "writerbalakumaran.com", "title": " போர் வீரன் – பகுதி 3 | | Writer Balakumaran - பாலகுமாரன்", "raw_content": "\nபோர் வீரன் – பகுதி 3\nபோர் வீரன் – பகுதி 3\nபோர் வீரன் – பகுதி 3\nஅங்குள்ள முக்கியமானவர்களெல்லாம் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தார்கள். அவர்கள் கையில் மெழுகுவர்த்தியைப் பார்த்ததும் பொதுஜனங்களும் மெழுகுவர்த்திக்கு அலைந்தது. எல்லோர் வீட்டு வாசலிலும் விளக்கேற்றப்பட்டது. கோவில் கோபுரங்களில் அடர்த்தியான தீபத்தோடு அகல்விளக்குகள் எரிந்தன. தீபம் பல இடங்களில் போடப்பட்டது. பல இடங்களில் ஒன்றுகூடி கடவுள் பெயரைச் சொன்னார்கள். அவன் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.\nஅவன் கை கூப்பி நெகிழ்ந்து அவர்களை வணங்கினான். “நான் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லையே.எதற்காக இத்தனை..” என்று என்னை நோக்கி மெல்லக் கேட்டான்.\nகீழே ஒரு குரல் தெளிவாகக் கேட்டது.\n“நான் செத்திருப்பேன்பா. நான் செத்திருப்பேன். என்னை காப்பித்திட்டான். இவன் செத்துப்போய் என்னை காப்பாத்திட்டான். இவன் அங்க வரலைன்னா நாங்க எல்லோரும் செத்திருப்போம்.”\nஅந்தத் தங்கும் விடுதியில் வேலை செய்யும் பெண்மணி உரத்த குரலில் அழுதாள். கட்டுப்பாடுகளைத் தாண்டி அவனை நோக்கி ஓடினாள். அவன் முகத்தை தடவினாள்.”சகோதரனே சகோதரனே” என்று கதறினாள்.\nஇதெல்லாம் காட்சிப் பெட்டியில் காட்டப்பட்டது. அவன் மனைவியை நோக்கி அந்தப் பெண் ஓடினாள். கட்டிக் கொண்டாள். குழந்தைகளை இழுத்து அணைத்துக் கொண்டு அழுதாள்.\n“நான் செத்துப் போயிருக்க வேண்டியது, என் தலைக்கு மேலே பல குண்டுகள் பாய்ந்தன. நான் என்ன செய்வது என்று ஒடுங்கிக் கிடந்தேன். இவர் வந்த பிறகுதான் நிலைமை கட்டுக்குள் அடங்கியது. இவர் செத்தது எங்களுக்காக. நான் சாகும் வரை இவரை மறக்க மாட்டேன். உங்களுக்கு நான் என்ன செய்யட்டும். உங்கள் வீட்டு வேலைக்காரியாக வரட்டுமா உங்களுக்கு நான் பணிவிடை செய்கிறேன்” என்று அவள் கதறினாள்.\nஅவளை சமாதானப்படுத்தி மெல்ல அழைத்துப் போனார்கள்.\nஅவன் அழுவது போல என்னைப் பார்த்தான்.\nநான் அவனை அணைத்துக் கொண்டேன்.\n“ஜனங்கள் என் மீது எத்தனை பிரியமாக இருக்கிறார்கள். என்னை விட என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் பிரியமாக இருக்கிறார்கள். எனக்கு இது சந்தோஷமாக இருக்கிறது. நான் உத்தமமான காரியம்தான் செய்திருக்கிறேன் இல்லையா\nஞானி மறுபடி அவன் முதுகு தடவினார்.\nவேறு இடம் சுட்டிக் காட்டினார்.\nசரியான நேரத்தில் இட்ட பதிவு பாக்கியலஷ்மி.\nஅன்னதானம் – பகுதி 4\nஅன்னதானம் – பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/science-technology-news/item/254-2016-10-17-05-38-36", "date_download": "2020-10-24T14:59:28Z", "digest": "sha1:3S7L35EXWHKNOGK2D76MF6SMYBM2Z4LK", "length": 10914, "nlines": 107, "source_domain": "www.eelanatham.net", "title": "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்\nபிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.\nகிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.\nஎனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும்.\nஅந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 17, 2016 - 193458 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 17, 2016 - 193458 Views\nMore in this category: « பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruchyayiravaisyar.in/", "date_download": "2020-10-24T14:31:34Z", "digest": "sha1:Q5SR5APZRZHTK24WIH6VBZQLXYO4EPXM", "length": 4937, "nlines": 131, "source_domain": "www.tiruchyayiravaisyar.in", "title": "Tiruchy Ayira Vaisyar - Homepage", "raw_content": "\nதிருமண நிலை ---தேர்வு செய்--- திருமண��் ஆகாதவர்துணையை இழந்தவர்விவாகரத்து ஆனவர்பிரிந்து வாழ்பவர்\nநிறம் ---தேர்வு செய்--- நல்ல சிகப்புசிகப்புமாநிறம்கருப்பு\nஇனம் உட்பிரிவு ---தேர்வு செய்--- அச்சரபாக்கம்பேரிகாசுக்காரர்கொங்கு மண்டலம்மஞ்சபுத்தூர்நடு மண்டலம்நகரம்சாதுசைவம்சமயபுரம்சோழியர்வடம்பர்வாணியர்வெள்ளான்\nபதிவு கட்டணம் ₹250/- மட்டும்.\nஜாதகங்களைத் தேர்ந்தெடுக்க முதலில் தங்கள் ஜாதகத்தினை பதிவு செய்வது அவசியம்.\nபதிவு செய்யப்பட்ட ஜாதகத்தினை சங்கத்தால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.\nஜாதக விவரங்களை காண வரம்பு இல்லை ஆனால் உரியவர்களின் முகவரியை பெறுவதற்கு மட்டும் வரம்பு (20 முகவரிகள்) உள்ளது.\nமுகவரியை பெறுவதற்கு வழங்கப்பட்ட 20 முகவரிகளுக்கு மேல் தேவை இருப்பின் சங்கத்தை தொடர்புக் கொண்டு அதற்குரிய தொகையினை செலுத்திப் மேலும் முகவரிகளை காணும் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/01/20/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-24T14:48:17Z", "digest": "sha1:WHTPP7NQQJABS4OYCJUSZNAGNR4TSBCX", "length": 17264, "nlines": 162, "source_domain": "kuralvalai.com", "title": "லென்ஸ் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nகாளை என்றொரு படம் வண்ணத்திரையில் காட்டப்பட்டது. ஐயோ அப்படி ஒரு நாராச ஹீரோயிஸம். பஞ்ச் பாடல் வேறு. வந்துட்டான்டா வந்துட்டான்டா காளை..வேண்டாம், இத்தோட நிப்பாட்டிக்குவோம்.\nசோ·பாவையும் டீவியையும் வேறு இடத்திற்கு மாற்றியாச்சு. வாஸ்து மாற்றினாலாவது வண்ணத்திரையில் அட்லீஸ்ட் ஒரு பத்து நிமிஷம் பாக்கக்கூடிய படம் போடுவார்களா இதுக்கு இது பே சானல் வேறு.\nகொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் எனது நண்பன் ராஜேஷ¤ம் சும்மா நாட்டு நடப்பை (பொழுது போகலைன்னா வேறு என்ன பண்ண முடியும்) விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் ஏன் இந்த அரசு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறது) விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் ஏன் இந்த அரசு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறது அபார்ஷன் யார் பண்ணா என்ன பண்ணாட்டினா இவங்களுக்கு என்ன அபார்ஷன் யார் பண்ணா என்ன பண்ணாட்டினா இவங்களுக்கு என்ன என்றான். எனக்கு இது என்ன கேள்வி, இவ்வாறான சட்டங்களை அரசு இயற்��ாமல் வேறு யார் இயற்றுவார்கள் என்றான். எனக்கு இது என்ன கேள்வி, இவ்வாறான சட்டங்களை அரசு இயற்றாமல் வேறு யார் இயற்றுவார்கள் என்கிற மிக முக்கியமான சந்தேகம் வந்தது. ஹோமோக்களை யார் தடைசெய்வது என்கிற மிக முக்கியமான சந்தேகம் வந்தது. ஹோமோக்களை யார் தடைசெய்வது அல்லது தடைசெய்வதை யார் தடைசெய்வது அல்லது தடைசெய்வதை யார் தடைசெய்வது தடைசெய்யத்தான் வேண்டுமா வால்-மார்ட் இங்கே கடை திறப்பதற்கு யார் எதிர்ப்பு தெரிவிப்பது ரிலையன்ஸ் ·ப்ரஷ் வடக்கன்பட்டியில் கடை திறப்பதை யார் எதிர்ப்பது ரிலையன்ஸ் ·ப்ரஷ் வடக்கன்பட்டியில் கடை திறப்பதை யார் எதிர்ப்பது திறக்கவேண்டாமா வேண்டுமா என்று யார் முடிவு செய்வது\nஒரு பகுதியினர் இவ்வாறு வாதாடுகின்றனர். அதாவது, அபார்ஷனை தடுப்பதற்கோ அல்லது ஹோமோக்களை தடுப்பதற்கோ ஏன் சட்டங்களை உபயோகிக்கிறீர்கள் உங்கள் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவருவதினால் எவ்வளவு பண விரயம் ஏற்படுகிறது உங்கள் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவருவதினால் எவ்வளவு பண விரயம் ஏற்படுகிறது அதற்கு எங்களது வரிப்பணத்தையல்லவா உபயோகிக்கிறீர்கள் அதற்கு எங்களது வரிப்பணத்தையல்லவா உபயோகிக்கிறீர்கள் மேலும் ஒரு சாரரை திருப்திப்படுத்துவதற்காக ஏன் இவ்வளவு பண நாசம் செய்யவேண்டும்\nசரி. அபார்ஷனையே எடுத்துக்கொள்வோம். அபார்ஷனை தடுப்பதா வேண்டாமா என்கிற முடிவுக்கு அரசு எப்படி வர முடியும் என் நண்பனைப் போல ஒரு சாரர் அபார்ஷனை தடுக்கக் கூடாது என்கின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், எனது இன்னொரு நண்பன் அபார்ஷன் செய்வதை தடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை என்னவாகும் என் நண்பனைப் போல ஒரு சாரர் அபார்ஷனை தடுக்கக் கூடாது என்கின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், எனது இன்னொரு நண்பன் அபார்ஷன் செய்வதை தடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை என்னவாகும் அவன் மட்டும் வரிப்பணம் கட்டவில்லையா என்ன அவன் மட்டும் வரிப்பணம் கட்டவில்லையா என்ன அப்படீன்னா அரசு என்ன செய்ய வேண்டும் அப்படீன்னா அரசு என்ன செய்ய வேண்டும் எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை எக்கேடோ கெட்டுப்போங்கன்னு அரசு சும்மா இருக்க முடியாது, அப்படி இருந்தாலும், அபார்ஷனை தடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் போகிறது.\nஅபார்ஷனை தடுக்கக்கூடாது என்றால், போதைப்பொருள் கடத்துவதையும் தடுக்காமல் விட்டுவிடலாமா சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும். போதைப்பொருள் புழக்கம், மற்றும் பழக்கம், இந்த தண்டனையால் வெகுவாக குறைந்திருக்கிறதாம். சட்டத்தினால் தானே இது சாத்தியப்பட்டது\nஇந்த காளை, குசேலன், வில்லு அப்படியே இந்த டைரக்டர் பேரரசுக்கும் ஒரு தடையை விதித்தால் நான் (மற்றும் ரொம்ப பேர்) ரொம்ப சந்தோஷமா இருப்பேன் படத்துல “வெட்டி கூறுபோடுங்கடா, சாரு எடுங்கடா” அப்படின்னு சும்மா கத்திக்கினே கெடக்கானுங்க. ஊறுகா கம்பெனி வெச்சிருந்திருப்பாய்ங்கன்னு நினைக்கிறேன். கஷ்டம்.\nஇந்த குசேலன் மசேலன் தசாவதாரம் கொசாவதராம் எடுக்கறவங்க எல்லாம் No Country For Old Men படம் பாருங்கப்பா. கண்டிப்பா பாத்திருப்பீங்க தெரியும், பாத்துட்டு இதெல்லாம் இந்த ஜனங்களுக்கு புரியாதுப்பான்னு எங்கள முட்டாள்களா நெனச்சிருப்பீங்கன்னும் தெரியும். மிக குறுகிய அளவில் கேரக்டர்களை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு த்ரில்லர் படம் கொடுக்கமுடியுமா\nஏன் நம்ப உலக நாயகர்களுக்கு தாரே ஜமீன் பர் போன்ற படங்களை எடுக்க தோன்றவில்லை\nசிவாஜி நடித்த வெள்ளை ரோஜா என்கிற படத்தை சமீபத்தில் கொஞ்சம் பார்த்தேன். அதில் சிவாஜியே பாதிரியாராகவும் பின்னர் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருப்பார். அவ்வாறு நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன இரண்டு கேரக்டர்களையும் (பாதிரியார் சாது, இன்ஸ்பெக்டர் tough) ஆக்கிட் கொடுத்து பிச்சு உதருகிறேனா பார் என்று சொல்வதற்கா இரண்டு கேரக்டர்களையும் (பாதிரியார் சாது, இன்ஸ்பெக்டர் tough) ஆக்கிட் கொடுத்து பிச்சு உதருகிறேனா பார் என்று சொல்வதற்கா யாருக்கு சொல்லவேண்டும் மேலும் சில புராண படங்களில் அவரே துணி துவைப்பவராகவும் பின்னர் அவரே கடவுளாகவும் வருவார். ஆண்டாளை வளர்த்தவராகவும் பின்னர் கிருஷ்ணராகவும். கடவுள் மனித ரூபத்தில் வந்தால் கூட பரவாயில்லை, அந்த கேரக்டருக்கும் இந்த கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது, ஆனால் அவரே நடிப்பார். ஏன் அதேதான் கமலும் செய்தார். இனியும் செய்வார். இவ்வளவு பொருட்செலவில், ஏன் இத்தனை மேக் அப் மெனக்கெட்டு நடிக்கவேண்டும். அதான் ஜாக்கிசான் கேட்டாராம்: உங்க ஊர்ல நடிகர்களுக்கு பஞ்சமா அதேதான் கமலும் செய்தார். இனியும் செய்வார். இவ்வளவு பொருட்செ���வில், ஏன் இத்தனை மேக் அப் மெனக்கெட்டு நடிக்கவேண்டும். அதான் ஜாக்கிசான் கேட்டாராம்: உங்க ஊர்ல நடிகர்களுக்கு பஞ்சமா இந்த படத்தின் திரைக்கதைக்கு விகடன் அவார்ட் வேற. ஆர்ட்டுக்கு கொடுத்தார்கள், ஓகே. திரைக்கதைக்கா\nஇந்த ஷங்கர் இன்னொருத்தர். மிகப் பிரமாண்டமா அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் படம் எடுப்பார். ஆனால் உண்மையில், அவரது பாடலில் தான் சயின்ஸ் பிக்ஷன் இருக்கும். பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னித்தி ஒன்பது ரோபோக்களுக்கு ஒவ்வொரு பார்ட்ஸ¤க்கும் ஒரு பெயிண்ட் அடித்து background-ல பாரீஸ் சாய்ந்த கோபுரத்தை கண்ணாடியில் செய்து, அதில் ரஜினியையும் ஐஸ்வர்யாவையும் நடனமாட விடுவார். சாரி:ரஜினியை வேகவேகமாக நடக்கவைப்பார்.\nசயிண்டிஸ்ட் ஏனய்யா ஆயிரம் ரோபோக்களோடு நடனமாட வேண்டும்\nPosted on January 20, 2009 by msvmuthumPosted in சினிமாTagged கமல், காளை, சட்டங்கள், சிவாஜி, நாட்டுநடப்பு, ஷங்கர்.\nNext Next post: கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்\nதலைவா… கட்சி ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கே…. நான் தான் உங்க கொ.ப.சே. …..\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2635159", "date_download": "2020-10-24T14:20:24Z", "digest": "sha1:B6D3DYMS5FP5OWFHEFSL4ZL74CELWAFA", "length": 27980, "nlines": 128, "source_domain": "m.dinamalar.com", "title": "நீட் தேர்வால் நான் டாக்டராகிறேன் : ஜீவித்குமார் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் ப���ர்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஎங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க தயவுசெய்து உள்நுழைக\nநீட் தேர்வால் நான் டாக்டராகிறேன் : ஜீவித்குமார்\nபதிவு செய்த நாள்: அக் 18,2020 00:04\nதேனி : ''நீட் தேர்வால் தான், நான் டாக்டராகிறேன்; தேர்வை கண்டு யாரும் பயப்பட தேவைஇல்லை,'' என, சாதனை படைத்த தேனி மாணவர் ஜீவித்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அரசு பள்ளியில் படித்த எனக்கு, டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது இல்லை. 'நீட்' தேர்வில் அப்படி என்ன தான் கஷ்டம் இருந்து விடப் போகிறது என, ஆசிரியர்கள் வழிகாட்டுதலில், 2019ல் தயாரானேன்; 193 மதிப்பெண் பெற்றேன்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி : ''நீட் தேர்வால் தான், நான் டாக்டராகிறேன்; தேர்வை கண்டு யாரும் பயப்பட தேவைஇல்லை,'' என, சாதனை படைத்த தேனி மா���வர் ஜீவித்குமார் தெரிவித்தார்.\nஅரசு பள்ளியில் படித்த எனக்கு, டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது இல்லை. 'நீட்' தேர்வில் அப்படி என்ன தான் கஷ்டம் இருந்து விடப் போகிறது என, ஆசிரியர்கள் வழிகாட்டுதலில், 2019ல் தயாரானேன்; 193 மதிப்பெண் பெற்றேன். 'இன்னொரு ஆண்டு உன்னால் முடியும் என்றால், முயற்சி செய்' என, பெற்றோர், ஆசிரியர்களும் தன்னம்பிக்கை ஊட்டினர். ஆங்கில ஆசிரியர், வகுப்பாசிரியர்கள், தலைமை ஆசிரியர் இணைந்து எனக்கு உதவி, ராசிபுரம் பயிற்சி மையத்தில் சேர்த்தனர்.\nஅங்கு ஆந்திராவை சேர்ந்த ஆசிரியர்கள் இருந்ததால், தமிழில் கற்றுக்கொள்ள இயலவில்லை. சிரமப்பட்டு நானும், ஆங்கிலத்தில் கற்பதில் புரிந்து படிக்க ஆரம்பித்தேன். உயிரியல் பாடத்தில், வார்த்தைகளை புரிந்து கொள்வதில், மிகுந்த சிரமம் இருந்தது. செல்லம்மாள் என்ற ஆசிரியை, ஓராண்டு முழுவதும் தமிழில் மொழிமாற்றம் செய்து சொல்லிக் கொடுத்தார். அதனால், 2020 நீட் தேர்வில் வெற்றி பெற்று, 664 மதிப்பெண் எடுத்து, அகில இந்திய அரசு பள்ளி மாணவர்களில், முதல் மாணவராக தேர்வாகியுள்ளேன். நீட் தேர்வு அவசியம்; அது இல்லாவிட்டால், எனக்கு இந்த வாய்ப்பு எட்டாக்கனியாகி இருக்கும்.சென்னை மருத்துவக் கல்லுாரி அல்லது ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் படிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஜீவித்குமார் தந்தை நாராயணமூர்த்தி கூறியதாவது:சிறுவயது முதலே நன்றாக படிப்பான். பிளஸ் 2 தேர்வுக்கு முன்பிருந்தே, அதிகாலை, 4:00 மணி முதல், 8:00 மணி வரையும், பள்ளி முடிந்து வந்த பின், இரவு, 10:00 மணி வரையும் படிப்பான்.அவனது திறமையால் இந்த உயரத்தை எட்டியுள்ளான். டாக்டராகி பல நன்மைகள் செய்வான். இவ்வாறு அவர் கூறினார்.\nதாய் பரமேஸ்வரி கூறியதாவது:என் கணவர், சென்னை தியாகராயர் நகரில், ஜூஸ் கடையில் தினக்கூலியாக பணிபுரிந்தார். கொரோனாவுக்கு முன், இங்கு வந்து ஆடு மேய்க்கும் தொழில் செய்கிறார்.எங்களை போன்றவர்களுக்கு மருத்துவப் படிப்பு கனவு. எங்களது மகன் டாக்டராக போவதை நினைத்து மனம் மகிழ்ச்சியாக உள்ளது. மோகன், தலைமை ஆசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சில்வார்பட்டி: அரசு பள்ளி மாணவர்களை குறைத்து மதிப்பிடாமல், உரிய வழிகாட்டலோடு உதவியும் செய்தால், எதையும் சாதிப்பர் என்பதற்கு எங்களது மாணவர் சிறந��த உதாரணம். எங்கள் பள்ளியின் இன்னொரு அடையாளம் ஜீவித்குமார். இனி வரும் காலங்களில், ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி, 'நீட்' தேர்வை, அரசு பள்ளி மாணவர்கள் சர்வ சாதாரணமாக எதிர்கொள்வர்.\nமாணவர் ஜீவித்குமாரை பாராட்டி தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறித்த புத்தகத்தை பரிசாக வழங்கி வாழ்த்தினார். கலெக்டர் கூறுகையில், ‛‛ஜீவித்குமாரின் மருத்துவ படிப்புக்கு தேவையான உதவியை, அரசு சார்பில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nஇதய மருத்துவராக லட்சியம் : ஸ்ரீஜன்\nகாங்கேயம்: 'நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர், இதய மருத்துவராவதே லட்சியம்' என்றார்.நீட் தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீஜன், 710 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம், இந்திய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.\nஸ்ரீஜன் கூறியதாவது:வெள்ளக்கோவிலில் தனியார் பள்ளியில், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு படித்தேன். மூன்றாம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரை, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ., படித்தேன். கடந்த, 201௮ - ௧௯ல் நடந்த நீட் தேர்வில், 385 மதிப்பெண் பெற்றேன்.\nஒரே நேரத்தில் பிளஸ் 2 தேர்வுக்கும், நீட் தேர்வுக்கும் படித்ததால், மதிப்பெண் குறைந்தது. இதனால், நாமக்கல்லில் கிரீன்பார்க் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். கொரோனா தொற்றால், 'ஆன்லைன்' மூலம் வகுப்பு நடந்தது. தினமும் காலை, 5:00 மணிக்கு படிப்பேன். ஒரு நாளைக்கு சராசரியா, 10 மணி நேரம் படித்தேன். புதுச்சேரி, ஜிப்மர் கல்லுாரியில் மருத்துவம் படிக்க வேண்டும். இதய மருத்துவராவதே என் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nசொன்னதும் - சொல்லாததும்: 01) சொன்னது: இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஒடிஸாவைச் சேர்ந்த ஷோயிப். சொல்லாதது: இந்த மாணவர் 12 ஆம் வகுப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இராஜஸ்தானில் உள்ள கோட்டாவுக்கு தாயுடன் சென்று அங்கேயே வீடெடுத்து தங்கி அங்குள்ள ஆலன் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று இந்த சிறப்பினை அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 02) சொன்னது: தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தனியார் பள்ளியில் படித்த Srijan. சொல்லாதது: இந்த மாணவர் ஓராண்டுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. 03) சொன்னது: அரசுப் பள்ளி மாணவரின் சாதனையைப் பாருங்கள்... ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகனான... தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று மாபெரும் சாதனை. ஏழைகளுக்கு நீட் தேர்வு தான் வரபிரசாதம்... சொல்லாதது: இந்த மாணவர் பத்தாம் வகுப்பில் 500க்கு 493 பெற்றவர். சென்ற ஆண்டு 12 ஆம் வகுப்பில் 600க்கு 548 பெற்றவர். ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வில் 193 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் தேர்வாகவில்லை. அதன் பிறகு பல்வேறு தனிநபர்களின் பொருதாளர உதவியாலும் , ஏனைய ஒத்துழைப்புகளாலும் கடந்த ஓராண்டு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். மூவருக்குமே வாழ்த்துகள். இப்போது வேறு சிலவற்றைக் குறித்து சிந்திப்போம். இந்திய அளவிலோ - மாநில அளவிலோ முதலிடம் பெற்றவராயினும் சரி... அரசுப் பள்ளியோ தனியார் பள்ளியோ எதிலே பயின்றவராயினும் சரி... 01) அவர்களால் 12 ஆம் வகுப்பினைப் படித்து முடித்த அந்த ஆண்டிலேயே தேர்ச்சி பெற முடியவில்லை. 02) தனியார் பயிற்சி மையங்களில் ஓராண்டோ ஈராண்டோ இலட்சக்கணக்கில் பணம் செலுத்தி படித்த பிறகு தான் தேர்வாக முடிகிறது. 03) ஒரு மாணவர் PreKGயில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் செலவு செய்து தனியார் பள்ளியில் படித்திருந்தாலும் கூட NEETக்காக தனிப்பட்ட முறையில் தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று மீண்டும் இலட்சக்கணக்கில் செலவு செய்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடிகிறது. அவ்வாறாயின் முதல் 15 ஆண்டுகள் செய்த செலவு தேவை தானா என்று பெற்றோர்கள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். 04) அரசுப் பள்ளியில் படித்து முடித்தவுடன் தேர்வெழுதி 193 மதிப்பெண் மட்டுமே எடுத்து தேர்ச்சி பெறாமல் ஓராண்டு தனியார் பயிற்சி மையத்தில் பயின்று 668 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனை \"அரசுப்பள்ளி மாணவனின் சாதனை\" என்று விளம்பரம் செய்வது முறைமையா 05) பல்வேறு தனிநபர்களும், அமைப்புகளும் இலட்சக்கணக்கில் உதவி செய்து அதன் மூலம் பெற்ற ஒரு வெற்றியை \"ஏழை மாணவனின் சாதனை\" என்று கூறுவது நியாயமா 05) பல்வேறு தனிநபர்களும், அமைப்புகளும் இலட்சக்கணக்கில் உதவி செய்து அதன் மூலம் பெற்ற ஒரு வெற்றியை \"ஏழை மாணவனின் சாதனை\" என்று கூறுவது நியாயமா அவன் ஏழைதான்... ஆனால் அவனுக்கு கிடைத்தது சும்மாவா கிடைத்தது அவன் ஏழைதான்... ஆனால் அவனுக்கு கிடைத்தது சும்மாவா கிடைத்தது அந்தப் பணக்காரப் பயிற்சி வேறொருவர் பணம் செலுத்தியதால் அல்லவா கிடைத்தது... 06) 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு ஓராண்டோ ஈராண்டோ பயிற்சிக்காக படிப்பதும்... அதற்காக பெருந்தொகையைச் செலவழிப்பதும் எத்தனைப் பேருக்கு இயலுஞ் செயலாகும் அந்தப் பணக்காரப் பயிற்சி வேறொருவர் பணம் செலுத்தியதால் அல்லவா கிடைத்தது... 06) 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு ஓராண்டோ ஈராண்டோ பயிற்சிக்காக படிப்பதும்... அதற்காக பெருந்தொகையைச் செலவழிப்பதும் எத்தனைப் பேருக்கு இயலுஞ் செயலாகும்\nஅரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி அடையவில்லை.ஒரு வருடம் முழுவதும் தனியார் கோச்சிங் சென்ட்ரலில் சில லட்சங்கள் கட்டணங்களை செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.சிறந்த மருத்துவர்களாக வாழ்த்துக்கள்.\nநீட் தேர்வால் தான், நான் டாக்டராகிறேன் அரசாங்கம், இவருக்கு திமுகாவிடமிருந்தும், தனியார் மருத்துவக்கல்லுரி முதல்வர்களிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்,\nமுன்னர் எங்கள் பள்ளியில் இத்தனை. செண்டம் என்று போஸ்டர், இனி எங்கள் கோச்சிங் சென்டரில் இத்தனை பேர் நீட் தேர்ச்சி என்று போஸ்டர் அவ்வளவு தான் வித்தியாசம்\nமேலும் கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமதுரைக்கான முல்லைப்பெரியாறு குடிநீர் திட்ட பணிக்கு 'டெண்டர்'\nநாளை கொண்டாடப்படும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை: தோரணம், பூக்கள் ...\n'டிஜிட்டல்' வர்த்தகம்: 'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/25/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-24T14:15:13Z", "digest": "sha1:EG3ANQCVZ3UMZ3Y3FQB5O2OZMJPESHJE", "length": 5282, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "எரிப்பொருள் விலை உயர்ந்துள்ளது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா எரிப்பொருள் விலை உயர்ந்துள்ளது\nபெட்டாலிங் ஜெயா: செப்டம்பர் 26 முதல�� அக் 2 வரை எரிபொருள் விலை உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nRON97 மற்றும் RON95 பெட்ரோல் விலைகள் முறையே ஐந்து சென் வரை RM1.98 மற்றும் RM1.68 லிட்டருக்கு உள்ளன. அதே நேரத்தில் டீசலின் விலை லிட்டருக்கு 4 சென் அதிகரித்து RM1.71 ஆக உயரும்.\n“உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.\nPrevious articleஆபாச படம் பார்த்து ரசித்த 4 பேர் கைது\nNext articleஜோகூரில் கப்பல் குழுவினர் சம்பந்தப்பட்ட புதிய கோவிட் -19 கிளஸ்டர் கண்டறியப்பட்டது\nமோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது\n4 புதிய கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nதொற்று வீதம் குறைந்துவிட்டது : ஆனால் தினசரி சம்பவங்கள் 1,000தை தாண்டும்\nமோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது\n4 புதிய கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nதொற்று வீதம் குறைந்துவிட்டது : ஆனால் தினசரி சம்பவங்கள் 1,000தை தாண்டும்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவளர்ப்பு தந்தையால் சிறுமி பாலியல் துன்புறுத்தல்\nசாமிநாதன் உட்பட ஐவர் குற்றச்சாட்டை மறுத்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/14/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-24T14:18:08Z", "digest": "sha1:YBUY2ALU5XTB7UB623QJLRC3JSLSF24G", "length": 6692, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா ! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா \nபோர்ச்சுகல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஃபுட்பால் அசோசியேஷன் அறிவித்துள்ளது.\nதற்போது ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக தேசிய கால்பந்தாட்ட லீக்கில் கால்பந்தாட்ட போட்டியில் விளையாடி வருகிறார்.\nகடந்த ஞாயிறு அன்று பிரான்ஸ் அணியுடனான ஆட்டத்தில் விளையாடியிருந்தார் ரொனால்டோ.\nஇதனையடுத்து உடலில் அறிகுறிகள் இல்லாதப்போதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவ���் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.\nஎனினும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ரொனால்டோவின் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவர் பங்கேற்க இருந்த நடைபெற உள்ள சுவீடன் அணியுடனான ஆட்டத்தில் ரொனால்டோ விளையாட மாட்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.\nரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் போர்ச்சுகல் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனிடையே ரொனால்டோவுக்கு தொற்று உறுதியானதால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nPrevious articleமசாலா பெயரில் போதை பொருள் கடத்தல்\nNext articleகொரோனா தடுப்பூசி 2ம் கட்ட சோதனை தற்காலிக நிறுத்தம்\nபுதிய சாதனை படைத்தார் நார்ட்ஜே\n‘ஒத்த செருப்பு’ , ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nஇசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம்\nமாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஉலக பாக்சிங் வெள்ளி வென்றார் அமித் பாங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sancheevis", "date_download": "2020-10-24T15:50:44Z", "digest": "sha1:4HSX7SGS6R23ZA53NHZWYT5LMTCEBLJ5", "length": 6135, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Sancheevis - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் இந்து மதத்தில் மிகுந்த விருப்பம் உடையவர்.\nஇன்று சனி, அக்டோபர் 24 , 2020, விக்கிப்பீடியாவில் 1,31,913 கட்டுரைகளும்: 1,82,181 பயனர்களும் உள்ளனர்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 1 மாதம், 16 நாட்கள் ஆகின்றன.\nSancheevis: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,31,913 கட்டுரைகள் உள்ளன..\n\"பிறந்த இடம்\":நற்பிட்டிமுனை, கல்முனை, இலங்கை\n\"உயர் கல்வி\": கிழக்குப் பல்கலைக் கழகம் [1], இலங்கை\nதமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/259-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T14:49:48Z", "digest": "sha1:7IDEUR2IXVU7NH2Z2YN6FWKNA5FH5DXI", "length": 11276, "nlines": 74, "source_domain": "thowheed.org", "title": "259. தேனீக்களும், தேனும் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nதேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை இவ்வசனத்தில் (16:68,69) கூறப்படுகிறது.\nஇதில் நான்கு அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன.\nதேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்கு வந்து சேர்ந்து விடும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n“நீ எளிதாகச் சென்று திரும்பு”\nஎன்று தேனீக்களுக்கு இறைவன் உள்ளுணர்வு ஏற்படுத்தியிருப்பதாக இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.\nதேனீக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அவை எளிதாகத் திரும்பி விடும் என்பதையும், அதற்கேற்ப தேனீக்களுக்குள் உள்ளுணர்வை ஏற்படுத்தியிருப்பதையும் திருக்குர்ஆன் அன்றே கூறி விட்டது.\n(இது குறித்து 474வது குறிப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)\nஇரண்டாவதாக, தேனீக்கள் மலர்களிலும், கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும், அந்தக் கூட்டில்தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்றும் முற்காலத்தில் நம்பி வந்தனர்.\nஇது தவறு என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேனீக்கள் அந்தத் திரவத்தைத் தமக்கு உணவாகத்தான் உட்கொள்கின்றன. தேனீக்களின் உடலுக்குள்ளே தான் அத்திரவத்தைத் தேனாக மாற்றுகின்ற பணி நடக்கின்றது என்றும், தேனாக மாற்றுவதற்கு தேன்கூட்டில் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த உண்மையையும் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் சொல்கிறது.\n\"மலர்களிலிருந்தும், கனிகளிலிருந்தும் நீ சாப்பிடு\" என்று கூறுவதன் மூலம் அவை அத்திரவத்தை உணவாகத்தான் உட்கொள்கின்றன என்ற உண்மையை திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.\nமூன்றாவதாக, தேனீக்கள் மலர்களிலிருந்து உணவாக உட்கொண்ட இந்தத் திரவம் தேனீக்களின் வயிறுகளில் ரசாயன மாற்றம் அடைந்து தேனாக வெளிப்படுகின்றது.\nதேனீக்களின் கழிவு வெளியேறும் துவாரத்தைத் தவிர, தேன் வெளியேறுவதற்காக மற்றொரு துவாரமும் தேனீக்களிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் துவாரம் வழியாக வெளியேறும் தேன் தான் தேன்கூடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது.\nஇதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள்.\nஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன், தேனீக்கள் சாப்பிட்ட பிறகு அதன் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், \"அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளிப்படுகிறது'' என்று கூறுகின்றது.\nசமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை.\nநான்காவதாக, தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது.\n\"திருக்குர்ஆன் மனிதனது வார்த்தை இல்லை\" என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாக இது அமைந்துள்ளது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 258. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ\nNext Article 260. அந்தரத்தில் நிற்கும் பறவைகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்ம��ணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/80525/curd-lemon-cake/", "date_download": "2020-10-24T15:00:13Z", "digest": "sha1:4M4CLYMRVCZDEDKBCHG47Y6XCCWEOOSU", "length": 22402, "nlines": 396, "source_domain": "www.betterbutter.in", "title": "Curd Lemon Cake recipe by Selvi Sasikumar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Curd Lemon Cake\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nCurd Lemon Cake செய்முறை பற்றி\nதயிர், வெண்ணெய் கலந்து செய்வது.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nபேக்கிங் பவுடர் 2 ஸ்பூன்\nலெமன் சூஸ் 1 ஸ்பூன்\nபெரிய பாத்திரத்தில் தயிர்,முட்டை,சீனி,வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\nபின் அதில் மைதா,பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.\nபின் குக்கரில் மணல் பரப்பி 15 நிமிடம் சிம்மில் சூடு படுத்த வேண்டும்.\nகேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி லேசா மாவு தூவி வைக்க வேண்டும்.\nகலவையை பாத்திரத்தில் ஊற்றி குக்கரில் வைத்து விசில் போடாமல் 45 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.\nநன்கு வெந்ததும் 10 நிமிடம் கழித்து பாத்திரத்தில் இருந்து எடுத்து 1/2கப் பவுடர் சீனியில் 1 ஸ்பூன் லெமன் சூஸ் கலந்து கேக் மேல் தடவ வேண்டும்.\nகேக் நன்கு ஆறியதும் பரிமாறலாம்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSelvi Sasikumar தேவையான பொருட்கள்\nபெரிய பாத்திரத்தில் தயிர்,முட்டை,சீனி,வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\nபின் அதில் மைதா,பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.\nபின் குக்கரில் மணல் பரப்பி 15 நிமிடம் சிம்மில் சூடு படுத்த வேண்டும்.\nகேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி லேசா மாவு தூவி வைக்க வேண்டும்.\nகலவையை பாத்திரத்தில் ஊற்றி குக்கரில் வைத்து விசில் போடாமல் 45 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.\nநன்கு வெந்ததும் 10 நிமிடம் கழித்து பாத்திரத்தில் இருந்து எடுத்து 1/2கப் பவுடர் சீனியில் 1 ஸ்பூன் லெமன் சூஸ் கலந்து கேக் மேல் தடவ வேண்டும்.\nகேக் நன்கு ஆறியதும் பரிமாறலாம்.\nபேக்கிங் பவுடர் 2 ஸ்பூன்\nலெமன் சூஸ் 1 ஸ்பூன்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=981994", "date_download": "2020-10-24T15:40:27Z", "digest": "sha1:U7UGNMDSVWHV3KEWIFED237PZN2KIFQF", "length": 6546, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் மரம் நடும் விழா | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nதொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் மரம் நடும் விழா\nதொண்டாமுத்தூர், ஜன.20: கோவை அருகே தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொண்டாமுத்தூர் வட்டார தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் மரம் நடும்விழா நடந்தது. வட்டாரத் தலைவர் கே.ஆர்.செல்வம் தலைமையில் வகித்தார். செயலாளர் டி.குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம்\nஅரசு டாக்டர்கள் தேவசேனா, கணேசன், தலைமை செவிலியர் ஹேமா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைததனர். வட்டார நிர்வாகிகள் ஆறுச்சாமி, கிருஷ்ணசாமி பார்த்திபன், மூர்த்தி, பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், கருணாகரன், கிருஷ்ணன், மு.ப.நடராசன், டாக்டர் சிவகுமார், மனோன்மணி, ராமாத்தாள், சைனி சிவகுமார், கிருஷ்ணசாமி, முனியப்பன் தருண், தேவராஜ், சந்திரன், பாஸ் என்ற பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகொரோனா சமூக பரவலா என அறிய ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்\nகோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு\nவால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் பழங்குடியினருக்கு சோலார் மின்விளக்கு தொகுப்பு வழங்கல்\nமாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு\nகோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/239757?ref=archive-feed", "date_download": "2020-10-24T14:17:56Z", "digest": "sha1:HYMZDBMOQNQGRMVLKEYFSIOOAVGTMSPJ", "length": 10004, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம் காங்கிரஸின் இணைவு எமக்குப் பலமாகும்! சஜித் பெருமிதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம் காங்கிரஸின் இணைவு எமக்குப் பலமாகும்\n“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூவ் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்.”\nஇவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் 'ஐக்கிய மக்கள் சக்தி' பொதுக் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nநாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n\"ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டணியில் நாடாளுமன்ற உ ஜனநாயகத்தை மையமாகக் கொண்டு செயற்படும் கட்சிகள் தொடர்ந்தும் இந்தக் கூட்டணியுடன் இணைந்த வண்ணம் உள்ளன.\nஅந்தவகையில், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பல தரப்பினர் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.\nகூட்டணியில் இன்னும் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் குறுகிய காலத்துக்குள் இணைந்து கொள்வார்கள். அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே பொதுக்கூட்டணி செயற்படும்.\nகூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ உடன்பாட்டுடனும், கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கமையவும் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான இந்தக்\nகூட்டணியுடன் இவ்வாறாக கட்சிகள் வந்து இணைந்து கொள்கின்றமை பாரிய பலமாகும்\" - என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-24T14:33:48Z", "digest": "sha1:7WZ7QK6Y6IO7ADVRQTY65RRPOI3EUMF2", "length": 8491, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆர்மீனியா | Virakesari.lk", "raw_content": "\nநெடுங்கேணியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : இன்று மேலும் 07 பேருக்கு தொற்று உறுதி\nமெனிங் சந்தை முடக்கம் நீடிப்பு\nமீன்சந்தை ஊடாக கிழக்கு மாகாணத்தில் பலருக்கு கொரோனா தொற்று : பொது நிகழ்வுகளுக்கு தடை\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nமேலும் இரு பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nஅசர்பைஜான் நகர் காஞ்சாவில் ஷெல் தாக்குதல் ; 12 பேர் பலி\nஅசர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமான காஞ்சா மீ��ு இன்று அதிகாலை ஆர்மீனிய படைகளினால் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்...\nஆர்மீனியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து மேலும் 8 கிராமங்கள் விடுவிப்பு\nஅசர்பைஜான் இராணுவம் ஆர்மீனிய ஆக்கிரமிப்பிலிருந்து மேலும் எட்டு கிராமங்களை விடுவித்துள்ளதா அசர்பைஜான் ஜனாதிபதி புதன்கிழமை...\nபொய்த்துப் போன மொஸ்கோ ஒப்பந்தம் ; அசர்பைஜான் மீது ஆர்மீனியா ஷெல் தாக்குதல்\nஅசர்பைஜானின் காஞ்சா நகரில் ஆர்மீனிய படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தயுள்ளனர்.\nஆர்மீனியா - அசர்பைஜான் ஒப்பந்தம் சிறிது நேரத்திலேயே உடைத்தெறியப்பட்டது\nசர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபெக் பிராந்தியத்தில் சுமார் இரண்டு வாரங்களாக நீடித்த கடுமையான மோதலைத் தொடர்ந்து ஆர்மீனியாவிற...\nஅசர்பைஜான் மீது ஆர்மீனியா ரொக்கெட் தாக்குதல்\nஅசர்பைஜான் நகரமான கஞ்சா மீது ஆர்மீனியா ஞாயிற்றுக்கிழமை ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.\nசமாதானப் பேச்சுவார்த்தைகளை புறக்கணித்த ஆர்மீனியா, ஆசர்பைஜான்; தொடர்ந்தும் மோதல் உக்கிரம்\nஆர்மீனியாவும் அசர்பைஜானும் செவ்வாயன்று ஒருவருக்கொருவர் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது...\nஆர்மீனியா - அசர்பைஜான் மோதலில் 39 பேர் பலி\nசர்ச்சைக்குரிய நாகோர்னோ - கராபெக் பிராந்தியத்தில் ஆசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையே திங்களன்று...\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\nசர்ச்சைக்குரிய நாகோர்னோ - கராபெக் பிராந்தியத்தில் ஆசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையே மோதல்கள்...\nமெனிங் சந்தை முடக்கம் நீடிப்பு\nகற்பிட்டியில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் திடீர் மரணம்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தில் வவுனியாவில் 112 பேர் தெரிவு\nமஸ்கெலியாவில் சுற்றித்திரிந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: 8 பேர் தனிமைப்படுத்தலில்..\nஅமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/blog-post_139.html", "date_download": "2020-10-24T15:01:56Z", "digest": "sha1:UYSE3FIZOWHFHC273CG4YOFOWL5IMFLD", "length": 3891, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விபத்து!", "raw_content": "\nவீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விபத்து\nவீடமைப்புத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகினதில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சரின் ஜீப் கொழும்பு – கட்டுநாயக்க பிரதான வீதியில் கட்டுப்பாட்டை இழந்து பாதையின் பாதுகாப்பு மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன்போது காயமடைந்த இராஜாங்க அமைச்சர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-24T13:59:56Z", "digest": "sha1:VD52Y7DLNUG4G32DF7R5GO5TEKDGJNOX", "length": 7973, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்மா |", "raw_content": "\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஅம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது\nமீண்டும் மீண்டு வருவார் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் மாண்டுபோனார் என்ற செய்தி பேரிடியை நன்மை தாக்கி இருக்கிறது. ஒரு துணிச்சல் மிக்க தலைவரை ஒரு மனிதாபிமான தலைவரை மரணம் இன்று கொண்டு சென்றிருப்பதை ......[Read More…]\n“அம்மா புராணி” செ.கு.தமிழரசனுக்கு 10 கேள்விகள்\n1. பிரதமர் மோடியை விசிட்டிங் பிரதமர் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர் என்கிறீரே... எங்களால் பிரதம���ைப் பார்க்க இயலவில்லை எனக் குறைபட்டுக் கொண்ட (உங்களைத் தவிர வேறு) எவரையாவது உங்களால் குறிப்பிட முடியுமா எங்களால் பிரதமரைப் பார்க்க இயலவில்லை எனக் குறைபட்டுக் கொண்ட (உங்களைத் தவிர வேறு) எவரையாவது உங்களால் குறிப்பிட முடியுமா\nMarch,31,16, —\t—\tஅதிமுக, அம்மா, பியூஷ் கோயல், மோடி\nஆனந்த விகடனும் அம்மா– அய்யாவின்” விகடமும்”\nஆனந்த விகடன் பத்திரிக்கையின் “ஜாதகத்தில்” ஆளும் கட்சியால் குறிப்பாக அ.தி.மு.க வால்..அடிக்கடி “அல்லலுறவேண்டும்” என்று இருக்கிறது போலும்.. அன்று எம்ஜியார் அவர்கள் ஒரு “கார்ட்டூனுக்காக” உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்து ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களை உள்ளே ......[Read More…]\nDecember,1,15, —\t—\tஅம்மா, ஆனந்த விகடன், எஸ் ஆர் சேகர், பத்திரிக்கை உரிமை, பத்திரிக்கை சுதந்திரம்\nஅம்மாவுக்கு காணும் இடம் எல்லாம் கிலி கொடுத்த பாஜக\nதமிழக உள்ளாட்சி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதின் ஆரம்பமே ஒரு குழப்பம் தான். ஆகஸ்டு 6 ஒரு முறையும் ஆகஸ்டு 28 ஒரு முறையும் அறிவிக்கப்பட்டது ஆனால், இரண்டிலும் செப்டம்பர் 18-தான் தேர்தல். ...[Read More…]\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\n“அம்மா புராணி” செ.கு.தமிழரசனுக்கு 10 கேள� ...\nஆனந்த விகடனும் அம்மா– அய்யாவின்” விக� ...\nஅம்மாவுக்கு காணும் இடம் எல்லாம் கிலி க� ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-24T15:31:29Z", "digest": "sha1:N3I6ZWEUBRZGBPKFJFAGBYFIVNDYD75N", "length": 6086, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜீவ ஊற்று |", "raw_content": "\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஜீவ சமாதி அடைந்த குருலிங்க ஸ்வாமிகள்\nசென்னையை சுற்றி பல மகான்கள் சமாதி அடைந்த இடங்கள் உள்ளன. இப்படியாக சுமார் 50 அல்லது அறுபது சமாதிகள் சென்னையில் இருக்கலாம். அவை ஒவ்ஒன்றும் ஒவ்ஒரு விதத்தில் பிரசித்தி பெற்றவை. சமாதிகள் உள்ள இடங்களில் ......[Read More…]\nJanuary,10,12, —\t—\tகுருலிங்க ஸ்வாமிகள், சக்தி, சமாதி, சென்னை, ஜீவ ஊற்று, ஜீவ சமாதி, மகான்களின்\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nஅண்ணன் ஸ்டாலின் அடி எடுத்து வைத்து விட� ...\nஅது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவ ...\nஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்த� ...\nவெள்ளசேத பகுதிகளை பார்வையிட 29ம் தேதி ச� ...\nபாஜக., வின் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்ப ...\nபெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனு ...\nதத்தாத்திரேயர் சரித்திரம் பாகம் 1\nரஜினி காந்த் சிகிச்சை முடிந்து சென்னை ...\nகோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும்\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil_christian_messages/tamil-christian-messages-stone/", "date_download": "2020-10-24T14:02:35Z", "digest": "sha1:XPO5OJ7O23OALRBDJBCFTKHGWGCVYE25", "length": 11592, "nlines": 166, "source_domain": "www.christsquare.com", "title": "ஒரே ஒரு கல். | CHRISTSQUARE", "raw_content": "\nஒரு வேடன் காட்டு வழியே நடந்து போனான். ஆற்றின் கரையில் அழகிய கற்கள் நிறையக் கிடக்கக் கண்டு அவைகள��ப் பொறுக்கினான்.\nஅந்த அழகிய கற்களைக் கவணில் வைத்து வீசி பறவைகளைக் கொன்று வீழ்த்த உபயோகித்தான். அவன் எறிந்த ஒவ்வொரு கல்லும் ஆற்றினுள் விழுந்து ஒழிந்தன.\nஇறுதியாக ஒரே ஒரு கல் மட்டும் மீந்தது. அவன் வேட்டையை முடித்து வீட்டுக்குப் போகும் போது அந்தக்கல் ஒன்றை மாத்திரம் கூடக் கொண்டு சென்றான்.\nஅந்தப் பட்டணத்தின் இரத்தின வியாபாரி இந்தக் கல்லைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவன், இது விலைமதிக்க முடியாத மாணிக்கக் கல் என்றான்.\nவேடன் அலறினான். குருவிகளை வேட்டையாட ஆற்றிற்குள் எறிந்த ஒவ்வொரு கல்லையும் எண்ணி எண்ணி மனம் புண்ணானான்.\nஇனி மனம் வருந்தி பயனேது என்று ஆறுதல் அடைந்தவனாக அந்தக் கல்லுக்குரிய விலையை வாங்கிக் கொண்டு, கிடைத்தது மிச்சம் என்ற மகிழ்ச்சியில் சென்றான்.\nஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு மாணிக்கக் கற்களை இலவசமாக கிருபையாக அளிக்கிறார். அவைகளை நம்மில் பலர் சிற்றின்பங்களிலும், உலகக் காரியங்களிலும் செலவிட்டு விடுகின்றனர். மகத்தான வரங்களை வீணடித்து விடுகின்றனர்.\nகடந்து போன காலங்களைப் பற்றிய கவலையிலேயே ஆழ்ந்துவிடாமல் நமக்கு முன் மீதியிருக்கிற ஒவ்வொரு நிமிஷத்தையும் பயன்படுத்திக் கொள்வோம்.\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உ��கமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/100_legal_questions/100_legal_questions22.html", "date_download": "2020-10-24T14:50:11Z", "digest": "sha1:FDM7PCPHG6HS2CAOZT24MJ2ROUHGOKRZ", "length": 16673, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கேள்வி எண் 22 - சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, எங்கள், அவர், மூலம், முடியும், சிறைத், நான், மரத்திலிருந்து, வீட்டின், நடவடிக்கை, பக்கத்து", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்���ள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » சட்டக்கேள்விகள் 100 » கேள்வி எண் 22\nகேள்வி எண் 22 - சட்டக்கேள்விகள் 100\n22. இடையூறாக இருக்கும் பக்கத்து வீட்டின் மரக்கிளைகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுப்பது\nஐயா, எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிலுள்ள மரத்திலிருந்து பல கிளைகள் எங்கள் வீட்டின் தாழ்வாரத்தின் உள்ளே சாய்ந்தபடி நிற்கின்றன, தினமும் மரத்திலிருந்து விழும் குப்பை எங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் எங்கள் காம்பவுன்ட் சுவரும் பலவீனப்பட்டு வருகிறது. பலமுறை ��ொல்லியும் அதை அவர் காதில் வாங்க மறுக்கிறார். நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். இதை எப்படி நான் எதிர்கொள்வது\n- ஷி. ராமச்சந்திரன், திருநெல்வேலி\nநீங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி தெரிவிப்பதன் மூலம் காவல்துறையினர் அவர்களை அழைத்து அறிவுறுத்த முடியும், அதற்கும் அவர் செவி கொடுக்க மறுத்தால் காவல்துறையில் அவர் மேல் பொது தொந்தரவிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (The Protection from Harassment Act 1997 and the Criminal Justice and Police Act 2001(Sec 42A)ன் மூலம் வழக்கு பதிவுசெய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதற்கு நீதிமன்றம் குறைந்தபட்ச அபராதத்துடன் 6 மாதகால சிறைத் தண்ட னையும், அதிகபட்சமாக 5 வருட சிறைத் தண்டனையும் விதிக்க முடியும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, எங்கள், அவர், மூலம், முடியும், சிறைத், நான், மரத்திலிருந்து, வீட்டின், நடவடிக்கை, பக்கத்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIZWMVzs5Y3Z6HzaJykSyVlj0L2GTASnIB8oDoa79HZLDrm3RnteAH3E%2FG%2F.html", "date_download": "2020-10-24T15:37:06Z", "digest": "sha1:FPNMJYMJIGF2G3MRBLJNUVNOMZIEHIZG", "length": 4384, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "ஸ்டெப்மோமி ஃபக்ஸ் சிறந்த அலிசாண்ட்ரா மன்ரோ. - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nஸ்டெப்மோமி ஃபக்ஸ் சிறந்த அலிசாண்ட்ரா மன்ரோ.\nஸ்டெப்மோமி ஃபக்ஸ் சிறந்த அலிசாண்ட்ரா மன்ரோ.\nலாரா தனது பெண்களைப் பெற்றார்.\nபிக் டைட்டி அழகான பெண் ஹாலோவன் ஸ்ட்ரிப்டீஸ்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை JessicaDiaz\nஷவ்னா செக்ஸ்டன் தனக்குத் தெரிந்த இந்த நபரை மீண்டும் சந்திக்கிறார்.\nஅலினா வெஸ்டுடன் முக்கிய வேடத்தில் வைல்ட் ஃபோர்சோம் ஃபக் பார்ட்டி.\nலேடி��ாய் கிர்ஹா சூப்பர்கர்ல் கிரீம் ஹோல்.\nகர்ப்பிணி கருங்காலி குஞ்சு வெள்ளை சேவலுக்கு தலை கொடுக்கும்.\nஹாட் மில்ஃப் டார்லிங் டானிகா இளம் வீரியமான - பிரேசர்களால் துடிக்கப்படுகிறார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை DiamondDollXX\nபொன்னிற டீன் காரில் சிக்கியுள்ளார்.\nஸ்லட் ஜென்னா ஜே ரோஸ் ஃபக் செய்யப்பட்ட POV ஐப் பெறுகிறார்.\nபூல் ஸ்ட்ரிப்டீஸ் தனியா அவள் வெட்கப்படுவது போல் செயல்பட முயன்றாள், ஆனால் பிறகு.\nவயதான மனிதர் சிறுமி முதல் முறையாக டியூக் பரோபகாரர்.\nடிஜர்ல் சிறப்புப் படைகள் 02 - காட்சி 4.\nஇறுக்கமான பூட்டி லத்தினாவுக்கு போலீஸ் பரிசோதனை அனல்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை BrinaKlein\nடீன் முஸ்லீம் ஹேண்ட்ஜோப் மற்றும் அரபு அரபு பாட்டி டெஸ்பரேட் அரபு பெண் ஃபக்ஸ்.\n2007 இல் பெர்லின் ஃபூவில் gh-suck.\nவக்கிரமான நண்பன் தனது தடியால் காதலியின் ஜூசி குதத்தை அடைக்கிறான்.\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T15:40:34Z", "digest": "sha1:OCL4AIQYGDWYRLPAA2DVXCF55QI3747E", "length": 12927, "nlines": 68, "source_domain": "thowheed.org", "title": "கடன் வாங்க வேண்டாம் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nகடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.\nஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்பட��யென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.\nநூல் : புகாரி 2295\nகடன்பட்டு இறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார். அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள் என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள் என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்) மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன் என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்) மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன் மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும் என்று கூறினார்கள்.\nநூல் : புகாரி 2298\nகடன்பட்ட நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் மறுமை நாளில் அவரது நன்மைகள் கடன் கொடுத்தவர் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இந்த நிலையை யாரும் அடையக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தாமல் புறக்கணித்துள்ளார்கள். நாம் கடனாளியாக மரணித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக கடனில்லாமல் மரணிக்க நபித்த��ழர்கள் முயற்சிப்பார்கள் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் கடுமை காட்டியுள்ளனர்.\nநபித்தோழர்களின் நிலையே இதுவென்றால் நாம் கடன் வாங்கினால் என்னவாகும் என்ற அச்சம் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்படவேண்டும்.\nஎனவே இயன்றவரை யாருக்கும் கடனாளியாக இல்லாமல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nPrevious Article பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்\nNext Article கடனை இழுத்தடிக்கக் கூடாது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/world/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-24T14:49:38Z", "digest": "sha1:5MVRXYXO2QH3JBQNEJ2ALQL36G4TT4D4", "length": 27369, "nlines": 212, "source_domain": "www.malaioli.com", "title": "காதலனுடன் ஒடிய மனைவி... ஓராண்டுக்குப்பின் பழிதீர்த்த கணவன்", "raw_content": "\nநடுக்கடலில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி\nசர்வதேச மாடல் அழகி டெமி ரோஸ் 15 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்ததை கொண்டாடும் விதமாக செம ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இங்கிலாந்து நடிகையான இவர், உள்ளாடை விளம்பரங்கள், ஃபேஷன்...\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக அங்கு 3 ஆயிரத்துற்கு அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 15 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலியானதாக அதிகாரிகள்...\nசெம வைரலாகும் யாஷிகா ஆனந்தின் நடன வீடியோ\nதுருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் உள்ளிட்டவற்றில் கலந்துரையாடினார். யாஷிகா ஆனந்த்...\nதெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்\nபதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...\nகாதலனுடன் ஒடிய மனைவி… ஓராண்டுக்குப்பின் பழிதீர்த்த கணவன்\nவேலூரில் ஓராண்டுக்கு முன் மனைவியை கூட்டிக்கொண்டு ஓடிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த சரவணன், ஓராண்டு பின் மனைவியின் காதலன் கோபியை ஏதேச்சையாக பார்த்த நிலையில் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றார். இந்த கொலை தொடர்பாக சரவணனை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.\nவேலூர், சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவில் வசித்தவர் கோபி (38). கார் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) என்பவரின் மனைவி ரமணிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. . இதனால் ஓராண்டுக்கு முன்னர் கணவரைப் பிரிந்த ரமணி, காதலன் கோபியுடன் ஒடிப்போனார்.\nஅதன்பின்னர் ரமணியும் கோபியும் பெங்களூருவில் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள். இதனால் தனக்கு துரோகம் செய்த மனைவி ரமணி மீதும், அவரை அழைத்���ுச் சென்ற காதலன் கோபி மீதும் பார்த்தால் கொன்றுவிட வேண்டும் என்கிற அளவிற்கு சரவணன் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.\nஇந்நிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பெங்களூரிலிருந்து வேலூருக்கு கோபி வந்திருக்கிறார்\nஇதையறிந்த சரவணன் கோபியை கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார். அம்மனாங்குட்டை என்ற இடத்தில் நின்றிருந்த கோபியை நேற்று முன்தினம் இரவு சரவணன் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார்.\nஉறவினர்கள் கோபியை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் சிகிச்சைப் பலனின்றி கோபி நேற்று மரணமடைந்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள், சரவணன் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.\nகொலைக்கு உடந்தையாக மேலும் இரண்டு பேர் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nPrevious articleசிறை வாழ்க்கை குறித்து பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உண்மை வாக்கு மூலங்கள்\nNext articleபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கபடதாரி படக்குழு\nநடுக்கடலில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி\nசர்வதேச மாடல் அழகி டெமி ரோஸ் 15 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்ததை கொண்டாடும் விதமாக செம ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இங்கிலாந்து நடிகையான இவர், உள்ளாடை விளம்பரங்கள், ஃபேஷன்...\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் ரம்யா பாண்டியன் படுநெருக்கம்… வைரலாகும் வீடியோ…\nஜீ தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான செம்பருத்தி தொடரில் ஹீரோ ஆதி கேரக்டரில் நடித்த கார்த்திக்கிற்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் மொட்டை மாடி போட்டோ ஷூட்...\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக அங்கு 3 ஆயிரத்துற்கு அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 15 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலியானதாக அதிகாரிகள்...\nநவதிஸ்பனையில் 20 பேர் தனிமை\nகொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...\nபாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை\nபுஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...\nஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...\nதெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு\nகண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...\nதெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்\nபதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...\nமத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்\nமத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...\nநீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பா��்வதி நாயர்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...\nமணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்\nதிருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...\n உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க\nஉடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...\nஇரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஇரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...\nஉடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்\nநீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....\nபெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா\nநம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...\nநவதிஸ்பனையில் 20 பேர் தனிமை\nகொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...\nபாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை\nபுஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...\nஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...\nதெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு\nகண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...\nதெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்\nபதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-science-specification-and-abstraction-two-marks-question-paper-8357.html", "date_download": "2020-10-24T15:06:53Z", "digest": "sha1:SXOMVNTNXDLNGIKJDZH5A3PSAAQHLTBM", "length": 19322, "nlines": 404, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி அறிவியல் விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science Specification And Abstraction Two Marks Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\n11th கணினி அறிவியல் விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science Specification And Abstraction Two Marks Question Paper )\n11th கணினி அறிவியல் விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science Specification And Abstraction Two Marks Question Paper )\nவிவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்\nஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக\nதொடக்கத்தில் , விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் = L, L, L, L விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார். மதிப்பிற்கு கூற்றை பயன்படுத்தி செயல்திட்டம் ஒன்றை உருவாக்குக\nமூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்\n√2 = 1.414 என இருந்தால், square_root() செயல்பாட்டின் வெளியிடு -1.414-ஐ கொடுக்கிறது. பின்வருவனவற்றின் பின்விளைவுகளை மீறுவது எது\nஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன\nபிரித்தல் (Decomposition) என்றால் என்ன\nவிவரக்குறிப்பு வடிவம் (ளுயீநஉகைஉயவடிகேடிசஅயவ)-த்தின் பகுதிகள் யாவை\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/spb-body-going-to-thamaraipakkam-house/", "date_download": "2020-10-24T14:01:32Z", "digest": "sha1:7YWMTLCQDYKJUAPLTUJUC46DI4O7HCLN", "length": 8876, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் புறப்பட்டது! அங்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் புறப்பட்டது அங்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் புறப்பட்டது அங்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை\nஉடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார். இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து எஸ். பி. பி. யின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்வதற்காக, பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுஇருந்த எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பண்ணை வீட்டில் அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி இல்லை.\nஎஸ்பிபி அடக்கம் செய்ய உள்ள தாமரைப்பாக்கம் பண்ணையில் 4 டிஎஸ்பிகள் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்: கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. 2 கி.மீ. முன்னதாகவே வாகன தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்டின் 42வது ஆட்டத்தில் , மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி...\nவாயை கொடுத்து பெண்ணிடம் வாங்கி கட்டிக்கொண்ட காவலர்\nமும்பை கல்பதா தேவி சாலையில் உள்ள காட்டன் எக்ஸ்சேஞ்ச் நாகா அருகே நேற்று டூவிலரில் வந்த பெண் ஹெல்மெட் அணியாததால் டிராபிக் போலீசார் ஏக்நாத் பார்த்தே, அப்பெண்ணின் டூவீலரை நிறுத்தி...\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு\nநீர்பிடிப்பு பகுதிகளில் பரவ��ாக மழை பெய்து வருவதால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி...\n“தர்மபுரியில் வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும்” – கே.பி.அன்பழகன் உறுதி\nதர்மபுரி மாவட்டத்தில் வரும் பொங்கல் பண்டிகை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldstarsnews.com/tamilnews.php?id=45585", "date_download": "2020-10-24T13:59:28Z", "digest": "sha1:ACQOJG62WMUN3VGDZQQCAT3QGQPKAMT4", "length": 6075, "nlines": 62, "source_domain": "goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nசஜித் பிரேமதாச - கொரோனா தொற்று தொடர்பான உண்மை தரவுகளை அரசாங்கம் மறைக்கின்றது\nசஜித் பிரேமதாச - கொரோனா தொற்று தொடர்பான உண்மை தரவுகளை அரசாங்கம் மறைக்கின்றது\nடக்ளஸ் தேவானந்தா - கொரோனா சிகிச்சையளிக்க வடக்கிற்கு விசேட மருத்துவமனை தேவை\nஇந்திய பேச்சு - பாதுகாப்புசார் உறவினை மேலும் விஸ்தரித்தல் தொடர்பில் இலங்கை\nகொரோனா தொற்றிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்\nபடுகொலை செய்யப்பட்ட இந்திய மாணவி\nகனடாவின் சர்ரே கவுன்டியில் மர்மமாக கொலை செய்யப்பட்டிருந்த மாணவி இந்தியாவை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.\nகனடாவின் சர்ரே கவுண்டியில் உள்ள வீட்டில் கடந்த 22ம் திகதியன்று ஒரு வீட்டில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் போல இருப்பதாகவும், அதில் ஒரு பெண் மட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தனர்.\nஆனால் அவர்களை பற்றிய எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தியல் என்பவர், கனடாவில் வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தது தன்னுடைய மகள் என உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகள் கொலை செய்யப்பட்ட நோக்கம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து கனடா பொலிஸார் எந்த தகவலும் வழங்கவில்லை.\n“எனது மகள் பிரப்லீன் மாதாரு கவுர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்குப் படிப்பதற்காக புறப்பட்டார். காலை 6 மணிக்கு பொலிஸாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர்களிடம் ஒரு மோசமான செய்தி இருப்பதாக, என் மகள் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார்கள். வேறு எந்த தகவலும் அவர்கள் வழங்கவில்லை” என கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் தங்கள் மகளுக்கு என்ன ஆனது என்பதை அறிய, மாணவியின் குடும்பத்தினர் தற்போது கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு செல்ல உள்ளனர்.\nமுன்னதாக 2016 ல் மாணவர் விசாவில் கனடா வந்த பிரப்லீன் வான்கூவரில் உள்ள லங்காரா கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகனடாவிற்குள் நுளையும் சீனா வலுவடையும் எதிர்ப்பு\nகொரியாவுக்கு எதிராக ஐ.நா. விதித்திருந்த தடை நீக்கம்\nகனடாவில் துப்பாக்கி வன்முறையில் ஈடுபட்ட 500இற்கும் மேற்பட்டோர் கைது\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420702.html", "date_download": "2020-10-24T14:44:26Z", "digest": "sha1:UCHIKRUZBKXEHMPQ3BJ2HOQKCLR2UPHB", "length": 14830, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஹேமசிறி!! – Athirady News ;", "raw_content": "\n“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஹேமசிறி\n“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஹேமசிறி\n“கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர் என்னைக் குற்றவாளியாக்குவதில் நியாயமில்லை. எனக்கு தகவல் துணுக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் கடந்த செப்.29ஆம் திகதி சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\n“2019 ஏப்ரல் 19 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன இராணுவ புலனாய்வு பணிப்பாளர்கள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரை உடனடி தாக்குதல் குறித்து தொலைபேசியில் எச்சரித்தார். ஆனால் பாதுகாப்பு செயலாளரான எனக்கு அவ்வாறான எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை” என அவர் கூறினார்.\nஅந்தத் தினத்தில் அத்தகைய தகவலைப் பெற்றிருந்தால் நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பீர்கள் என ஆணைக்குழு உறுப்பினர்கள் சாட்சியிடம் வினவினர். அதற்கு அவர் அது பற்றி எனக்கு அறிவித்திருந்தால் நான் ஜனாதிபதிக்கு அழைத்து நான் இதை பிரதமரிடம் சொல்ல வேண்டுமா என அவரிடம் கேட்டிருப்பேன். அவரும் என்ன பதில் சொல்லியிருப்பார் என எனக்குத் தெரியும். ஆனால் குறைந்தது ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட வேண்டும் என்றாவது ஜனாதிபதியிடம் கூறியிருப்பேன்.\nதாக்குதலுக்கு முதல் நாளான 2019 ஏப்ரல் 20அன்று நிலந்த ஜெயவர்தன உங்களுக்கு ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தவிர்க்க முடியாதது என அறிவித்திருந்தும் ஏன் நீங்கள் தகவல் தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை என ஆணைக்குழு உறுப்பினர்கள் ஹேமசிறியிடம் வினவினர்.\nஅதற்கு அவர் தான் அந்த வேளையில் அதிர்ச்சியடைந்திருந்ததாகக் கூறினார். “இதன் பின் எதையாவது செய்வதற்கு நேரம் போதாமல் இருப்பதாக எனது புத்தி எனக்குக் கூறியது.நான் நிலந்த ஜெயவர்தனவிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். பொலிஸ் மா அதிபருக்கும் தொலைபேசியில் அழைத்து அறிவித்தேன்” என அவர் கூறினார்.\n“தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் குண்டுத் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே கொழும்பு வந்திருந்ததுடன் பாதுகாப்பு படையினர் அவர்களில் எவரையும் அடையாளம் காணவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்..\nபேக்கரி உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு – பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\n“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டு���் தொடக்கம்..\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு…\n“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே…\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும்…\nகிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை\nபுளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில்…\nகொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட…\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2020/04/blog-post_18.html", "date_download": "2020-10-24T14:14:38Z", "digest": "sha1:CNOCVFY6E7I4CC36RFQHOPX3EBRC2LKH", "length": 28429, "nlines": 341, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜெர்மன் தமிழியல் என்னும் நூல் தந்த உணர்வுகள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 18 ஏப்ரல், 2020\nஜெர்மன் தமிழியல் என்னும் நூல் தந்த உணர்வுகள்\nதமிழ் மரபு மற்றும் வரலாற்று ஆய்வாளர் க.சுபாஷினி அவர்களால் எழுதப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்த ஜெர்மன் தமிழியல் என்னும் நூல் 10 வருட அவர் உழைப்பின் பலனாகப் பல ஆய்வுகளுக்குப் பின் வெளிவந்து மனதுக்குப் பல தெளிவுகளை ஏற்ப்படுத்தியது. இந்த நூல் இத்தனை வருட காலங்கள் என் மனதில் இருந்த பல எண்ணப் போக்குகளை மாற்றியமைத்தது\nஇலங்கையில் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிக்காதமைக்கான காரணம், ஜெர்மனியிலிர��ந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறி பரப்புனர்கள் தமது மதம் பரப்பும் பணிக்காகவும் தமிழை தொழில்நுட்ப அடிப்படையில் நவீனப்படுத்தியாமை, கல்வியை எல்லோரும் பெற வழி அமைத்தமை, பழைய தமிழ் அறிஞர்களுக்கு மொழிப்பயிற்சி கிடைத்தமைக்கான காரணம், ஜெர்மனிய பாதிரிமார்களின் தரங்கம்பாடி வருகையும், மார்டீன் லூதருடைய லூதரேனியம் வருகையும் ,அவர்கள் தமிழ் மொழியை ஆழமாகக் கற்றமைக்கான காரணங்களும், குறிப்பாக சித்த மருத்துவ ஏடுகளை ஜெர்மனி கொண்டு சென்று பதிப்பீடு செய்தமை, கற்றமை, வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தமை, பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு காரணமாக இருந்தமை, அச்சுக் கூடங்கள் உருவாக்கியமை, ஒவ்வொரு பாதிரிமார்களின் விபரங்கள், கத்தோலிக்க பாதிரிமார்கள் பற்றிய விளக்கங்கள்,\nஅந்தக் காலத்திலே இருந்த மக்கள் பலவகையான மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டார்கள் என்று பார்க்கின்றபோது வெளிநாடுகளில் இருந்து மதத்தைப் பரப்புவதற்காக வந்த பாதிரிமார்கள் பாடசாலைகளை அமைத்து மொழியைக் கற்பித்தார்கள். அப்படி கட்டுகின்ற போது ஒரு கட்டுப்பாடான முறையில் மொழி கற்பிக்கப்பட்டது லூதரனிய பாதிரிமார்கள் குறிப்பாக சீகன்பால்கு போன்றோர் ஐந்து வகையான பாடசாலைகளை அமைத்து இருந்தார்கள் அதில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றன. பாடசாலைகளாக மூன்று பாடசாலைகளும் போர்த்துக்கீச மொழி ஸ்பானிய மொழி கிடைக்கின்ற இருவகையான பாடசாலைகளும் கட்டியிருந்தார்கள் இதில் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை ஏழு முப்பது வரை பாடசாலை நடைபெறும் கட்டுப்பாடான இந்த கல்வி முறை அறிவை வளர்ப்பதற்கு அவர்களுடைய மத போதனைகளை கற்ப்பிக்க செய்வதற்கும் அவசியமாகப்பட்டது கட்டுப்பாடுகள் தான் ஒரு மனிதனை உயர்வுக்கு கொண்டு வரும் அது உண்மைதான் ஆனால் கட்டுப்பாடுகள் கூடாது என்று நாம் நினைத்திருந்தோம் ஆனால் அது அப்படி அல்ல என்பதை அறிஞர்களை பார்க்கின்றபோது அறிந்து கொள்கின்றோம்.\nபொதுவாகவே வீரமாமுனிவர் என்று தமிழில் அழைக்கப்படுகின்ற பெஸ்கி பாதிரியார் தமிழுக்கு செய்த சேவைகள் பற்றியே அதிகமாக நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் இந்த நூல் ஜெர்மனியில் இருந்து டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அழைத்துவந்த லூதரனியம் பாதிரிமார்கள் தமிழுக்காக செய்திருக்கின்ற சேவைகள், எத்தனையோ எத்தனை���ோ நூல்கள் அவர்கள் எமது தமிழ் மொழியை இலக்கண இலக்கியங்களை ஆழமாக கற்று எழுதிய நூல்கள் பற்றியெல்லாம் மிக சிறப்பாக இந்த நூல் எடுத்துக்காட்டியுள்ளது.\nபாதிரிமார்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் குறிப்புக்கள் சிறப்பாக இருக்கின்றது. சீகன்பால்க் கட்டிய பாடசாலையில் ஒரு மருத்துவரை ஆசிரியராக நியமித்து மாணவர்களுக்கு அவற்றை நாள்தோறும் கற்பித்த தன்மை இக்கால அலட்சியப்போக்கிற்கு பாடம் நடத்துகின்றது. வைத்திய கேள்வி கேட்பவர்கள் மாத்திரம்தான் மருத்துவத்தை பற்றி அறிய வேண்டும் என்ற போக்கு அக்காலத்தில் இருக்கவில்லை. பெண்கள் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் சீகன்பால்க் அவர்கள் தன்னுடைய பாடசாலையில் பெண்களையும் கற்பிக்க செய்தமை சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றது.\nசித்த மருத்துவ நூல்களை இந்தியாவில் இருந்து எடுத்து வந்து பலர் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுகள் நம்மத்தியில் இருக்கின்றன. ஆனால் அது எப்போது நடந்தது என்பதற்கான தெளிவான விளக்கத்தை இந்த நூல் மூலம் பெற்றுக் கொண்டேன். லூதரனியம் பாதிரிமார்கள் 50 பேர் தமது பணிகளைச் செய்வதற்காக தரங்கம்பாடிக்கு வந்தபோது காலநிலை மாற்றத்தினால் இளவயதிலேயே குறுகிய காலப்பகுதியிலேயே இந்தியாவில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். அந்த நேரத்தில் சித்த வைத்திய முறைகளை ஏடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட பாதிரிமார்கள் அவற்றில் உள்ள மருத்துவ மகத்துவத்தை அறிந்து கொண்டு அவற்றை அப்படியே ஜெர்மனியில் உள்ள ஹாலே கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அவற்றைத் தொகுத்து நூல்களாகிய அந்த மருத்துவத்தின் மகிமையை உலகத்துக்கு அறியச் செய்திருக்கின்றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஏடுகளை, அதைவிட எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டு சிதிலமடைந்து கிடந்த ஏடுகளை ஒன்றாகத் தொகுத்து அவற்றுக்கு என்று மருத்துவர்களை அமைத்து அவர்கள் செய்த சேவையை நினைக்கின்ற போது களவாடிச் சென்ற ஏடுகள் என்பதை தாண்டி அவர்கள் செய்த சேவையின் புனிதத்துவம் புரிகின்றது.\nலூதரனியம் பாதிரிமாருக்கும் கத்தோலிக்க பாதிரிமாருக்கும் இடையே ஏற்பட்ட வேத விளக்க போட்டிகளின் காரணமாக தோன்றிய தமிழ் நூல்கள் பல எடுத்துக்காட்டுகின்றன. லூதரேனிய தத்துவ விளக்கத்திற்கு எதிர்வினையாக வேதவிளக்கம் என்னும் ஒரு நூல் வர அதற்கு எதிராக லூதரேனியம் திருச்சபை போதகம் வந்தது. அதற்கு எதிராக பெஸ்கி பாதிரியாரின் பேதக மறுப்பு என்னும் நூல் வெளிவந்தது . இவை போன்ற நூல்கள் தமிழுக்குக் கிடைத்தன. குறிப்பாக அனைத்தையும் என்னால் கூற முடியாது அந்த நூலை வாசித்து பார்க்கின்ற போது புரிந்து கொள்வீர்கள்\nஇந்திய அரசினால் விருது பெற்ற இந்த நூல் நிச்சயம் இந்திய அரசினால் விருது பெறவேண்டியது என்பதை பக்கம் பக்கமாக இந்த நூலைப் படிக்கின்ற போது அறிந்து கொண்டேன்.\nநேரம் ஏப்ரல் 18, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாதிரிமார்களின் சேவை விவரங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி\nkowsy 22 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:42\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 5:42\nஇன்னமும் நிறைய நூல்கள் உள்ளன சகோதரி...\nkowsy 22 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:42\nஆம். தேடல் செய்து வாசிக்க வேண்டும்\nநூலைப்பற்றிய அருமையான விளக்க கட்டுரை நன்றி சகோ.\nkowsy 22 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:43\nகரந்தை ஜெயக்குமார் 20 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 9:25\nநூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்\nkowsy 22 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:43\nநாளைய தலைமுறை அறிய வேண்டும்\nநூலின் சிறப்பு நன்றாக எடுத்தாளப்பட்டுள்ளது.\nஆய்வு என்றால் எப்போதும் அதன் பலன் நன்றாகவே இருக்கும் பணி தொடரட்டும்.\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலத்தைச் சிறைப்பிடித்து கணனிக்குள் செலுத்தினாய் நேரமறியா துன்காலத்தை வீணாகத் தொலைத்தாய் தீராத விளையாட்டில் நோயாகிப் போனாய் நிம...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\n��லங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (3)\nபாரதிதாசன் பாடல்களும் இனிய காதல் வரிகளும்\nஜெர்மன் தமிழியல் என்னும் நூல் தந்த உணர்வுகள்\nமனிதர் எதிர்நோக்க இருக்கும் மனநிலை பாதிப்புக்கள்\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-10-24T16:25:32Z", "digest": "sha1:RPJF3JCEIQP26CN3IZ7VGHRD3FPW6PGE", "length": 11147, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராங்க் காப்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலா குயின்டா, கலிபோர்னியா, அமெரிக்கா\nலூ காப்ரா (1932-1984); நான்கு குழந்தைகள்\nபிராங்க் காப்ரா (Frank Capra) (மே 18, 1897 – September 3, 1991) ஓர் சிசிலிய அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆறு முறை சிறந்த இயக்குநருக்கான அகாதமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை அவ்விருதை வென்றார். அவரது ஏழு திரைப்படங்கள் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அவற்றில் ஆறு விருதுகளை வென்றார்.\n1933 - லேடி பார் எ டே\n1934 - இட் ஹாப்பன்டு ஒன் நைட்\n1936 - மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டூ டவுன்\n1938 - யூ கான்ட் டேக் இட் வித் யூ\n1946 - இட்ஸ் எ வொண்டர்புல் லைப்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிராங்க் காப்ரா Retrieved on May 19, 2009\nபிராங்க் காப்ரா at the டர்னர் கிளாசிக் மூவி Retrieved on May 19, 2009\nசிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஐக்கிய அமெரிக்க உரோமன் கத்தோலிக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2020, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/natural-henna-is-beneficial-in-medicine-119091000021_1.html", "date_download": "2020-10-24T15:39:47Z", "digest": "sha1:YMY7SEKDQZ5UU4OTSNE6NKJQTL3Y4ARY", "length": 11589, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இயற்கை மருத்துவத்தில் பயன்தரும் மருதாணி!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇயற்கை மருத்துவத்தில் பயன்தரும் மருதாணி\nமருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.\nமருதாணி பூக்களைப் பறித்து தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாக தீக்கம் வரும். மருதாணிச் செடியின் பட்டைகளை ஊறவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை, மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.\nமருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்.\n6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.\nமருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல், படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.\nமருதாணி இலைச் சாறு, நல்லெண்ணெய், பசும்பால், மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும். மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.\nமருத்துவகுணம் நிறைந்த கோரைக்கிழங்கு எதற்கெல்லாம் மருந்தாகிறது...\nதினமும் கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் அருந்தவேண்டும் தெரியுமா...\nகருப்பு மிளகில் உள்ள அற்புத மருத்துவகுணங்கள் என்ன....\nஉணவில் மீன் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-vs-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE/", "date_download": "2020-10-24T14:41:31Z", "digest": "sha1:IXN2IVYS3J2632R6RCF7YWQCIF2UM6NZ", "length": 7382, "nlines": 84, "source_domain": "technicalunbox.com", "title": "அஜித் vs விஜய் போட்டி மற்ற மொழிகளையும் தளபதியை தோற்கடித்த தல – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஅஜித் vs விஜய் போட்டி மற்ற மொழிகளையும் தளபதியை தோற்கடித்த தல\nநம் தமிழ் சினிமாவை பொருத்தவரை அஜித் விஜய் இவர்கள் இருவருமே மக்களாலும் ரசிகர்களும் கொண்டாடப்படும் நடிகர்கள்\nஇந்நிலையில் தமிழகத்தில் TRP சாதனை பொருத்தவரை நடிகர் விஜயை விட தல அஜித்தின் விசுவாசம் திரைப்படம் தான் TRP யில் முன்னணியில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே\nஆனால் இப்பொழுது கன்னடத்திலும் இதே நிலைதான் தொடர்ந்துள்ளது\nஅதாவது கடந்த வாரம் கன்னடத்தில் விஸ்வாசம் ஒளிபரப்பு செய்து இருந்தபோது 50 லட்சம் TRP கிடைத்தது\nஆனால் அதன்பிறகு கன்னடத்தில் ஒளிபரப்பு செய்திருந்த பிகில் திரைப்படத்துக்கு 45 லட்சம் TRP ப���ள்ளிகள் மட்டுமே கிடைத்தது\nஇதனால் தல அஜித் கன்னடத்திலும் விஜய் தோற்கடித்து TRP கிங் என நிரூபித்துள்ளார்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← தமிழக விநியோகஸ்தர்களை காப்பாற்ற ஒன்றுகூடும் நடிகர் விஜய் விக்ரம்\nமுன்னணி டிவி நிறுவனங்களே செய்ய மறுத்த விஷயத்தை செய்த விஜய் டிவி பெரிய மனசுதான் →\nவிஜயை வைத்து பல படங்களை இயக்கிய அட்லீக்கு இப்படி ஒரு பரிதாப நிலை\nசூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_20.html", "date_download": "2020-10-24T15:13:30Z", "digest": "sha1:YRCCWPHCCCWHP7CUSQ7Z2GFZ22QUN5H2", "length": 6294, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செ��ிந்து கிடக்கும்”\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 09 August 2017\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர். இவரது பதவிக் காலம் இந்த மாதம் 27ஆம் தேதியோடு முடிவடைகின்றது. இந்த நிலையில் அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் கடந்த மாதம் ஈடுபட்டது.\nஉச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தற்போது அந்த பதவியில் இருக்கும் தலைமை நீதிபதியிடம் மத்திய சட்ட அமைச்சகம் கருத்து கேட்பது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 26ஆம் தேதி தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ்.கெஹரிடம் சட்ட அமைச்சகம் கருத்து கேட்டது. அதில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தீபக் மிஸ்ராவின் (63) பெயரை அவர் பரிந்துரை செய்தார்.\nஇதை பரிசீலித்த மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், “உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ்.கெஹர் வரும் 27ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். அதனால் அவருக்கு அடுத்தபடியாக தற்போது மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா அடுத்த புதிய தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முடிவடைகிறது.\n0 Responses to உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2619394", "date_download": "2020-10-24T15:48:56Z", "digest": "sha1:LKLLB5HTSGMWKGFGGA6YLZFNKB2RSCEI", "length": 13739, "nlines": 112, "source_domain": "m.dinamalar.com", "title": "முளைப்புத்திறன் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஎங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க தயவுசெய்து உள்நுழைக\nமுளைப்புத்திறன் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி\nமாற்றம் செய்த நாள்: செப் 23,2020 08:54\nஉசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட குதிரைவாலி, வரகு தானியப் பயிர்கள் போதிய முளைப்புத்திறன் இல்லாமல் போனதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இப்பகுதி மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இந்தாண்டு குதிரைவாலி, வரகு உள்ளிட்ட தானிய பயிர்களை அதிகம் பயிரிட்டுள்ளனர். வேளாண்மைத் துறையின் கீழ் வழங்கப்பட்ட குதிரைவாலி விதைகளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட குதிரைவாலி, வரகு தானியப் பயிர்கள் போதிய முளைப்புத்திறன் இல்லாமல் போனதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இப்பகுதி மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இந்தாண்டு குதிரைவாலி, வரகு உள்ளிட்ட தானிய பயிர்களை அதிகம் பயிரிட்டுள்ளனர்.\nவேளாண்மைத் துறையின் கீழ் வழங்கப்பட்ட குதிரைவாலி விதைகளை துரைச்சாமிபுரம் புதுார், திம்மநத்தம், பாப்பாபட்டியில் பயிரிட்டுள்ளனர். அல்லிகுண்டம், மானுாத்து, பாரைப்பட்டி, ஜோதில்நாயக்கனூரில் பரவலாக தனியார்களிடம் இருந்து வாங்கிய வரகு விதை பெற்று பயிரிட்டுள்ளனர்.விதைகள் முளைக்கும் பருவத்தில் போதிய மழை இல்லாததால் தானியங்களின் விளைச்சல் திறன் குறைந்துள்ளது.இதனால் மாற்றுப் பயிர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nதுரைசாமிபுரம்புதுார் மூக்கன் கூறுகையில், ''வேளாண்மை துறையினரிடம் குதிரைவாலி விதைகள் வாங்கி ஆறு ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். போதிய அளவு பயிர்கள் முளைக்கவில்லை,'' என்றார்.\nவேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'உசிலம்பட்டி வடக்கு பகுதியில் குதிரைவாலி, தெற்கு பகுதியில் வரகு ஆகிய தானியங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுத்து உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்,' என்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nஇப்போ என்ன சொல்ல வரீங்க விதையில் பிரச்னையா இல்ல உங்க நிலத்தில் மண்ணின் தரம் பற்றி ஒன்னும் சொல்லவே இல்லையே அத சொல்லுங்க மொதல்லே எதற்கெடுத்தாலும் அரசையே குற்றம் சொல்லி பிரச்சனை தீர்ந்துவிடாது\nவிவசாயிகள் நல மசோதாக்கள் நிறைவேறியாச்சு. வெளிநாட்டு முதலீடு வேற வருது. கார்கில், மொன்சாண்ட்டோ, பஞ்சீ நிறுனங்கள் குடுக்குற விதைகள்தான் முளைக்கும். அவிங்க வருமானம் ரெட்டிப்பாயிடும்.\nமதுரைக்கான முல்லைப்பெரியாறு குடிநீர் திட்ட பணிக்கு 'டெண்டர்'\nநாளை கொ���்டாடப்படும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை: தோரணம், பூக்கள் ...\n'டிஜிட்டல்' வர்த்தகம்: 'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-24T15:08:04Z", "digest": "sha1:X4BZQ4PPGZCSPP645BZEY4VKVWD73RIN", "length": 6281, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமிய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமிய கலீபகங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► இசுலாமிய சுல்தானகங்கள்‎ (2 பகு, 36 பக்.)\n► இசுலாமிய வரலாற்றின் காலக்கோடுகள்‎ (3 பக்.)\n► இசுலாமியப் பேரரசுகள்‎ (3 பகு, 13 பக்.)\n► இசுலாமியப் போர்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► இந்தோனேசிய இசுலாமிய அரசுகள்‎ (2 பக்.)\n► சொகோட்டோ கலீபகம்‎ (1 பகு, 1 பக்.)\n\"இசுலாமிய வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2015, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-24T14:37:37Z", "digest": "sha1:EYHZZGK6VSOOO3NBUB4R4VG2NQ2AM5MT", "length": 5172, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெள்ளக்காடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநீரால் நிலப்பரப்பு நிறைகை. புழைக்கடையெல்லாம் வெள்ளக்காடாய்விட்டது.\nவெள்ளக்காடு = வெள்ளம் + காடு\nதொடர்மழையால் தமிழகம் முழுவதும் வெள்ளக்காடு : ஒரு நாள் மழைக்கே மிதக்கிறது தலைநகர் சென்னை. தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், தலைநகர் சென்னை தத்தளித்து வருகிறது. (தினமலர், 6 டிச 2010)\nஆதாரங்கள் ---வெள்ளக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:வெள்ளம் - காடு - வெள்ளப்பெருக்கு - கனமழை - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக���கம் கடைசியாக 7 திசம்பர் 2010, 03:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2240321", "date_download": "2020-10-24T15:08:52Z", "digest": "sha1:OT7LDYB2RGGYYHIFH22VMP7DSRYOHAOE", "length": 20524, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "மாப்பு... மதுரைக்காரய்ங்க ஓட்டுக்கு வச்சுட்டாங்கய்யா ஆப்பு| Dinamalar", "raw_content": "\nசட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க தீவிரம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 24,2019,21:13 IST\nகருத்துகள் (50) கருத்தை பதிவு செய்ய\nலோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, தமிழகத்தில், ஏப்., 18ல் நடக்கிறது. இந்தியா வில் அதிக மக்கள் கூடும் திருவிழாவான, மதுரை சித்திரை திருவிழா,அந்த தேதியில் தான், உச்சகட்டத்தை எட்டியிருக்கும். ஏப்., 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அம்பாரி யானை, ஒட்டக சேனையுடன் குதுாகலமாக நடைபெறும்.\nவிழா, 15ம் தேதி முதல் சூடுபிடிக்கத் துவங்கும். அன்றைய தினம், மதுரைக்கு அரசியாக, மீனாட்சி அம்மன் மகுடம் சூடும் பட்டாபிஷே கம், 16ம் தேதி திக்விஜயம், 17ம் தேதி திருக் கல்யாணம், 18ம் தேதி தேரோட்டம், அன்றே கள்ளழகர் எதிர்சேவை, 19ம் தேதி அழகர் ஆற்றில் எழுந்தருளல் என, தினமும் முக்கிய நிகழ்ச்சிகள் களைகட்டும்.இந்த நாட்களில்,\nமதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, மாட்டு வண்டிகளில் வந்து பங்கேற்பர்.மீனாட்சி - -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பார்த்து, மறுநாள் தேர் இழுத்து, மாலையில் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து, மறுநாள் காலை, வைகை யில் இறங்கும் அழகரை, சர்க்கரை சொம்புடன் தரிசிப்பது தான்,காலம் காலமாக இருக்கும் வழக்கம்.\nமதுரையில் இருந்து மாற்றலாகி சென்றவர்கள், எந்த ஊரில் இருந்தாலும், இந்த4 நாட்களும் மதுரைக்கு வந்து, திருவிழாவில் ஐக்கியமாகி விடுவர். தொன்று தொட்டு வரும் வழக்கம் இது. தேர்தல் நடக்கும், 18ம் தேதி, தேரோட்டத்தை பார்த்து, உடனே ஊர் திரும்ப மாட்டார்கள். மறுநாள் அழகரை பார்த்துவிட்டே, கூட்டமாக திரும்புவர்.\nஅழகரை பார்க்க, 5 லட்சம் பேர் கூடும் நிலையில், அதில், 2.50 லட்சம் பேர், தேர் பார்த்து, அழகரை பார்த்து திரும்புவர்கள்.ஊர் பாசமும், திருவிழா நேசமும் உடைய இவர்களின் ஓட்டுகளில் பாதி, சென்னையிலும், மீதி, இதர ஊர்களிலும் இருக்கும்.தேர் பார்த்து, ஊருக்கு ஓடி வந்து ஓட்டு போடுவது என்பது, இவர்களால் முடியாத காரியம். உள்ளூர் வாக்காளர்களுக்கு வேண்டுமானால், இந்த,\nஇரண்டு மணி நேர நீட்டிப்பு உதவலாமே தவிர, வெளியூர் வாழ் மதுரைக்காரர்களுக்கு இந்த நீட்டிப்பு நேரத்தால், எந்த பிரயோஜனமும் இல்லை.\nபாரம்பரியமும், பழம் பெருமையும் கொண்ட சித்திரை திருவிழாவை, அதன் கொண்டாட் டத்தை, அது தரும் உறவுகளை, புதுப்பிக்கும் நட்புகளை, எதற்காகவும், வெளியூரில் வாழும் மதுரைக்காரர் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. மதுரைக்காரர் களின் ஓட்டுக்கு வைக்கப்பட்ட வேட்டாகவே, இந்த தேர்தல் தேதி கருதப்படுகிறது.\nRelated Tags மாப்பு மதுரைக்காரய்ங்க ஓட்டுக்கு வச்சுட்டாங்கய்யா ஆப்பு\nஒருவரை ஒருவர் விளித்துக்கொள்ளும் வார்த்தைகளில் ரகுராம் வெங்கட் தரமும், ஜெயஹிந்த்புரம் தரமும் நன்றாக தெரிகிறது. ஓட்டு போடும் முன்னர் வாக்காளர்கள் இந்த தர வேற்றுமையை மனதில் கொள்ள வேண்டும். தரம் கெட்டவர்கள் கையில் எம் பி பதவியை கொடுத்துவிட வேண்டாம். 2014 போலவே தி மு க அணிக்கு வைத்துவிடுங்கள் ஆப்பு. இல்லையென்றால் நாளை திருட்டு தி மு க அணி மீண்டும் நாடு முழுவதும் கொள்ளையடிக்கும், அதுதான் அந்த விஞ்ஞான ஊழல்வாதி கருணாநிதி தன் பரம்பரையை நன்றாக தயார் படுத்தி உள்ளாரே. கனிமொழியின் ராடியா உரையாடலையும், அவருடைய திஹார் வாழ்வையையும் நினைவில் கொள்ளுங்கள், ஓட்டு சாவடிக்கு போகும் பொழுதில்.\nஇங்கே tms என்று ஒருத்தர் திடீரென \"உண்மையான இந்துக்கள்\" என்று எழுதுகிறார். யார் உண்மை யான இந்து திருட்டு திரவிஷம் என்று இந்துக்களின் ஒரு இனத்தையே அவமானப்படுத்தி கொண்டிருக்கும் இவர்கள் யாரை இந்துக்கள் என்கிறார்கள் திருட்டு திரவிஷம் என்று இந்துக்களின் ஒரு இனத்தையே அவமானப்படுத்தி கொண்டிருக்கும் இவர்கள் யாரை இந்துக்கள் என்கிறார்கள் முதலியார் செட்டியார் கவுண்டர் பிள்ளை தேவர் வன்னியர் என அனைத்து ஜாதியினரையும் (அந்தனர் ஐயங்கார் தவிர) திருட்டு திராவிடால்ஸ் என்று அவமதித்து கொண்டிருந்துவிட்டு இப்போது யாரை இந்த TMS இந்துக்கள் என்கிறார்\nநெற்றி யடிக்கருத்து எழுதிய பெங்களூர் ஐசக் பாராட்டுக்கள். இங்கே tms என்று ஒருத்தர் திடீரென \"உண்மையான இந்துக்கள்\" என்று எழுதுகிறார். யார் உ���்மை யான இந்து திருட்டு திரவிஷம் என்று இந்துக்களின் ஒரு இனத்தையே அவமானப்படுத்தி கொண்டிருக்கும் இவர்கள் யாரை இந்துக்கள் என்கிறார்கள் திருட்டு திரவிஷம் என்று இந்துக்களின் ஒரு இனத்தையே அவமானப்படுத்தி கொண்டிருக்கும் இவர்கள் யாரை இந்துக்கள் என்கிறார்கள் முதலியார் செட்டியார் கவுண்டர் பிள்ளை தேவர் வன்னியர் என அனைத்து ஜாதியினரையும் (அந்தனர் ஐயங்கார் தவிர) திருட்டு திராவிடால்ஸ் என்று அவமதித்து கொண்டிருந்துவிட்டு இப்போது யாரை இந்த TMS இந்துக்கள் என்கிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/286673?ref=ls_d_gossip", "date_download": "2020-10-24T14:18:49Z", "digest": "sha1:XRQZ24HEREAURQJTJCK2634XNCVPS7X4", "length": 6727, "nlines": 31, "source_domain": "www.viduppu.com", "title": "குட்டை ஆடையில் எல்லைமீறி சிக்ஸ்பேக் காமிக்கும் நடிகை அமலா பால்.. இதெல்லாம் தேவையா? - Viduppu.com", "raw_content": "\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகுட்டை ஆடையில் எல்லைமீறி சிக்ஸ்பேக் காமிக்கும் நடிகை அமலா பால்.. இதெல்லாம் தேவையா\nதற்போது சர்ச்சைகளுக்கு பேர் போகும் பிரபலங்கள் எது செய்தாலும் பெரும் விஷயமாக பேசும் நிலை உருவாகி வருகிறது.\nஅந்தவகையில் நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர், மைனா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.\nவிஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார், கடை��ியாக இவர் நடிப்பில் ஆடை என்ற வெளியாகி இருந்தது.\nஇதையடுத்து திருமணம், விவகாரத்து, ஆண் நண்பர்கள், மது மற்றும் புகைப்ப்டித்தல் ஆடை படம் என்று வரிசையாக சர்ச்சையை ஏற்படுத்தியும் வருகிறார் அமலா பால்.\nஇந்நிலையில் இப்போதெல்லாம் அவரின் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை அமலா பால்.\nசமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படம் ஒன்று ரசிகர்களின் மோசமான கமெண்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.\nஅரைகுறை ஆடையில் நாற்காலியில் அமர்ந்த படி போஸ் கொடுத்தும் சிக்ஸ்பேக் தெரியும்படியும் கண்ட ரசிகர்கள் சிலர் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர்.\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/06/19/the-testament-of-gideon-mack-and-making-of-%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-24T14:32:37Z", "digest": "sha1:JQZU5HMBEDJHPUTANENKIANPBMQ2WG5X", "length": 42153, "nlines": 194, "source_domain": "kuralvalai.com", "title": "The Testament Of Gideon Mack and Making of ஹலோ அஸ்விக்குட்டி – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎன் நண்பர் ஒருவரிடம் “உங்களுக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா” என்று கேட்டேன். என்னை ஒரு முறை ஆழமாக பார்த்த அவர், சட்டென “இல்லை” என்றார். “ஏன்” என்று கேட்டேன். என்னை ஒரு முறை ஆழமாக பார்த்த அவர், சட்டென “இல்லை” என்றார். “ஏன்” என்றேன். அதற்கு அவர் “இது வரை நான் பேய்களைப் பார்த்ததில்லை. மற்றவர்கள் சொல்வார்களே அது போல உணர்ந்தது கூட இல்லை. சில கதைகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் பேய்களை எப்படி நம்புவது” என்றேன். அதற்கு அவர் “இது வரை நான் பேய்களைப் பார்த்ததில்லை. மற்றவர்கள் சொல்வார்களே அது போல உணர்ந்தது கூட இல்லை. சில கதைகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் பேய்களை எப்படி நம்புவது” என்றார். “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா” என்றார். “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா” என்றேன் தொடர்ந்து. அவர் சிரித்து விட்டார். “ம்ம்ம்..பேஷா இருக்கே” என்றேன் தொடர்ந்து. அவர் சிரித்து விட்டார். “ம்ம்ம்..பேஷா இருக்கே” என்றார். “இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்மறையான விஷயம் ஒன்று இருக்கிறதல்லவா” என்றார். “இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்மறையான விஷயம் ஒன்று இருக்கிறதல்லவா பகல் என்றால் இரவு. நல்லவன் நான், என்றால் கெட்டவன் நீங்கள்( பகல் என்றால் இரவு. நல்லவன் நான், என்றால் கெட்டவன் நீங்கள்(). அதே போல ஒரு நல்ல சக்திக்கு எதிராக ஒரு தீயசக்தி இருக்கவேண்டுமே. அப்படியென்றால், நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்றால், பேய்களையும் நம்பித்தானே ஆகவேண்டும்” என்றேன்.\nகொஞ்ச நேரம் யோசித்த அவர், “முத்து வாட் டு யூ வான்ட்” என்றார். “உங்களுக்கு பேய்கள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா” என்றார். “உங்களுக்கு பேய்கள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா” “எனக்கு பேய் படங்கள் பார்க்க ரொம்பவும் பிடிக்கும். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு நிறைய பயமாக இருக்கும். ஆனாலும் மறுமுறையும் பேய்ப்படங்கள் பார்ப்பேன். மறுமுறையும் பயப்படுவேன். கடவுள் எனக்கு மன ஆறுதலைத் தருகிறார். தன்னம்பிக்கையைத் தருகிறார். எனவே நான் அவரை நம்புகிறேன். பேய்கள் எனக்கு அச்சத்தைத் தருகின்றன. எனவே நான் அவைகளை நம்பவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். என் மனநிம்மதிக்கு கேடு விளைவிக்கும் ஒன்றை ஏன் நான் வலுக்கட்டாயமாக நம்பவேண்டும்” “எனக்கு பேய் படங்கள் பார்க்க ரொம்பவும் பிடிக்கும். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு நிறைய பயமாக இருக்கும். ஆனாலும் மறுமுறையும் பேய்ப்படங்கள் பார்ப்பேன். மறுமுறையும் பயப்படுவேன். கடவுள் எனக்கு மன ஆறுதலைத் தருகிறார். தன்னம்பிக்கையைத் தருகிறார். எனவே நான் அவரை நம்புகிறேன். பேய்கள் எனக்கு அச்சத்தைத் தருகின்றன. எனவே நான் அவைகளை நம்பவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். என் மனநிம்மதிக்கு கேடு விளைவிக்கும் ஒன்றை ஏன் நான் வலுக்கட்டாயமாக நம்பவேண்டும்\n“The Testament Of GideonMack” என்றொரு புத்தகம். போன வருடம் புக்கர் பரிசுக்கு (long list) நாமினேட் செய்யப்பட்டது இது. கதை, கிடியன் என்ற பாதிரியாரைப் (Minister Of A Church ministerக்கு தமிழில் வார்த்தை தெரியவில்லை, எனவே பாதிரியார் என்றே சொல்லுகிறேன்) பற்றியது. நாவல் நம்பிக்கை சார்ந்த ஒன்று. மனிதனின் குணங்களை அலசுகிறது. சம்பவங்களைச் சொல்கிறது. பிற வாதங்களை முன் வைக்கிறது. நம்மை குழப்புகிறது. பிறகு தீர்வை நம்மிடம் விட்டுவிடுகிறது. (அட போங்கப்பா) பற்றியது. நாவல் நம்பிக்கை சார்ந்த ஒன்று. மனிதனின் குணங்களை அலசுகிறது. சம்பவங்களைச் சொல்கிறது. பிற வாதங்களை முன் வைக்கிறது. நம்மை குழப்புகிறது. பிறகு தீர்வை நம்மிடம் விட்டுவிடுகிறது. (அட போங்கப்பா நாவல் படிச்சப்புறம் ஒரு முடிவு கெடைக்கலேன்னா என்னா அர்த்தம் நாவல் படிச்சப்புறம் ஒரு முடிவு கெடைக்கலேன்னா என்னா அர்த்தம்ன்னு கேக்கறவங்களுக்கு கண்டிப்பா இந்த நாவல் சரிப்படாது)\nமனிதர்களின் குணாதிசயங்கள் மிகவும் விந்தையானவை(ஆமா இவரு ரொம்ப கண்டாரு). ஒரு விசயத்தை நாம் பிடித்துக்கொள்ள தொடங்கிவிட்டோமேயானால், நமது மனம் பிறர் என்ன சொன்னாலும் கண்டுகொள்வதில்லை. நமக்கு அது உண்மையாகப் படுகிறது. மனம் ஆராய மறுக்கிறது. (சிவாஜி படம் அவ்ளோ un-logical இருந்தப்பவும் கைத்தட்டி பேப்பரகிழிச்சு எறிஞ்சு கத்தினப்பவே எனக்கு தெரியும்டா). ஒரு விசயத்தை நாம் பிடித்துக்கொள்ள தொடங்கிவிட்டோமேயானால், நமது மனம் பிறர் என்ன சொன்னாலும் கண்டுகொள்வதில்லை. நமக்கு அது உண்மையாகப் படுகிறது. மனம் ஆராய மறுக்கிறது. (சிவாஜி படம் அவ்ளோ un-logical இருந்தப்பவும் கைத்தட்டி பேப்பரகிழிச்சு எறிஞ்சு கத்தினப்பவே எனக்கு தெரியும்டா) கண்ணால் பார்ப்பது பொய் என்று சும்மாவா சொன்னார்கள்.\nநாவல் ஒரு புத்தக வெளியீட்டாளரிடமிருந்த ஆரம்பிக்கிறது. அந்த புத்தக வெளியீட்டாளருக்கு ஒரு சுவாரஸ்யமான கையெழுத்து பிரதி கிடைக்கிறது. அந்த பக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு போல இருக்கிறது. அந்த மனிதன் தன் வரலாற்றை தானே சொல்கிறான். புத்தக வெளியீட்டாளரின் நண்பர் ஒரு பத்திரிக்கையாளர்(freelance). அவர் தான் இந்த கைஎழுத்து பிரதியை தனது நண்பரான புத்தக வெளியீட்டாளருக்கு கொடுக்கிறார். அவர் இந்த கைப்பிரதியை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வெளியீட்டாளரிடம் கோரிக்கை வைக்கிறார்.\nநாவலில் அந்த கைப்பிரதி அப்படியே தரப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் பெயர் கிடியன். கிடியனே கதை சொல்கிறார். (self-narrative).\nகிடியன் ஒரு பாதிரியார். மிகவும் கண்டிப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர். அவருடைய தந்தையுமே ஒரு பாதிர��யார் தான். கிடியன் வளரும் போது அவருக்கு பாதிரியார் வேலை பிடிக்கவில்லை. ஏனென்றால் கிடியனுக்கு கடவுளின் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. ஆனால் வளர்ந்து வேலை தேடும் போது வேறு வழியில்லாமல் (அல்லது பிடித்தே) பாதிரியார் ஆவதற்கு ஒத்துக்கொள்கிறார். கிடியனுக்கு வேலை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது வேறு குழப்பம்.\nகாலேஜில் படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் அவள் தன்னுடைய நண்பனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து, வேறு வழியில்லாமல் அவளுடைய தோழியை கிடியன் காதலிக்கிறார்(தலை சுத்துதா, மறுபடியும் ஒரு முறை இந்த வரியைப் படிங்க). ஆனாலும் அவள் மீது காதல் குறையவேயில்லை. நண்பனும் இவர் காதலித்த பெண்ணும் மணமுடித்துக்கொள்கிறார்கள். இவரும், இவர் காதலித்த பெண்ணின் தோழியும் மணமுடிக்கின்றனர். இருவர் குடும்பமும் ஒரே ஊரில் வசிக்கிறது. (ரொம்ப சிக்கலான விசயத்தை எவ்ளோ சிம்பிளா விளக்கிருக்கான் முத்து. யு ஆர் க்ரேட் டா). ஆனாலும் அவள் மீது காதல் குறையவேயில்லை. நண்பனும் இவர் காதலித்த பெண்ணும் மணமுடித்துக்கொள்கிறார்கள். இவரும், இவர் காதலித்த பெண்ணின் தோழியும் மணமுடிக்கின்றனர். இருவர் குடும்பமும் ஒரே ஊரில் வசிக்கிறது. (ரொம்ப சிக்கலான விசயத்தை எவ்ளோ சிம்பிளா விளக்கிருக்கான் முத்து. யு ஆர் க்ரேட் டா\nகிடியனுக்கு காலையில் எழுந்து அல்லது வேலை முடித்து வந்து ஜாக்கிங் செய்வது வழக்கம்(என்ன மாதிரி ரொம்ப சுறுசுறுப்பு. Fitness-Freak). ஜாக்கிங் பயிற்சியால் மாரத்தான் ஓட்டங்களுக்கும் இவர் செல்வார். அவ்வாறு மாரத்தான் ஓட்டங்களுக்கு செல்லும் போது ,ஸ்பான்ஸர்ஸ் கொடுக்கும் பணத்தை வைத்து நிறைய நல்ல விசயங்களை அந்த ஊருக்கு செய்து வருகிறார். மேலும் சில ரிசர்ச்சுக்கு பணம் வசூலித்துக் கொடுக்கிறார். கிடியனும் அவரது மனைவியும் வாழ்க்கையை ரசிக்கத்துவங்குகிறார்கள். ஒரு நாள் கிடியனின் மனைவி ஒரு விபத்தில் பலியாகிறார். வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கும் போது நேர்ந்த இந்த மிகப்பெரிய இழப்பை கிடியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இடிந்து போகிறார். ஆனால் வாழ்க்கை ஓட வேண்டுமே). ஜாக்கிங் பயிற்சியால் மாரத்தான் ஓட்டங்களுக்கும் இவர் செல்வார். அவ்வாறு மாரத்தான் ஓட்டங்களுக்கு செல்லும் போது ,ஸ்பான்ஸர்ஸ் கொடுக்கும் பணத்தை வைத்து நிறைய நல்ல விசயங்களை அந்த ஊருக்கு செய்து வருகிறார். மேலும் சில ரிசர்ச்சுக்கு பணம் வசூலித்துக் கொடுக்கிறார். கிடியனும் அவரது மனைவியும் வாழ்க்கையை ரசிக்கத்துவங்குகிறார்கள். ஒரு நாள் கிடியனின் மனைவி ஒரு விபத்தில் பலியாகிறார். வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கும் போது நேர்ந்த இந்த மிகப்பெரிய இழப்பை கிடியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இடிந்து போகிறார். ஆனால் வாழ்க்கை ஓட வேண்டுமே நம் காலம் முடியும் வரையில் வாழ்ந்துதானே ஆகவேண்டும் நம் காலம் முடியும் வரையில் வாழ்ந்துதானே ஆகவேண்டும் நம் காலத்தை முடித்துக்கொள்ள நம்மால் முடிந்தாலும், நம்மால் முடியாது என்பது தானே உண்மை\nவாழ்க்கை அவருக்கு ஜாக்கிங்காக ஓடுகிறது. ஜாக்கிங் செல்வதை அவர் வெகுவாக நேசிக்கத்தொடங்குகிறார். அவர் ஜாக்கிங் செல்லும் பாதை நல்ல பச்சை பசுமையாக இருக்கும் (scotland என்ன Scotlandன்னு ஒரு ஆச்சரியக்குறி என்ன Scotlandன்னு ஒரு ஆச்சரியக்குறி போயிருக்கியா அங்க). சில இடங்களில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி போல இருக்கும். அவருடைய நண்பனின் வீடும் அந்த வழியிலே இருக்கிறது. ஒரு நாள் கிடியன் ஜாக்கிங் செல்லும் போது ஒரு கல்தூணைப் (ஸ்தூபி போன்ற ஒன்று) பார்க்கிறார். அவ்வாறான கல்தூண்கள் அந்த ஊரிலே கொஞ்சம் தான் இருக்கின்றன. இம்மாதிரியான தூணை அவர் இந்த இடத்தில் இதற்கு முன்னர் (நேற்று கூட) பார்க்கவில்லை. இரவோடு இரவாகவும் இந்ததூணை யாராவது கொண்டுவந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அருகில் சென்று தொட்டுப்பார்க்கிறார். அவரால் நம்பமுடியவில்லை. ஜாக்கிங்கிலிருந்து திரும்பிய கிடியன் தன் நண்பனிடமும் நண்பனின் மனைவியிடமும் சொல்கிறார் அவர்கள் நம்புவதற்கு மறுக்கின்றனர். கடைசியில் நண்பனின் மனைவி மட்டும் ஒரு நாள் இருவரும் சென்று பார்ப்போம் என்று சொல்கிறாள். (ஆனால் கடைசி வரைக்கும் அவளோ வேறுயாரோ அந்த தூணைப் பார்க்கவில்லை) பார்க்கிறார். அவ்வாறான கல்தூண்கள் அந்த ஊரிலே கொஞ்சம் தான் இருக்கின்றன. இம்மாதிரியான தூணை அவர் இந்த இடத்தில் இதற்கு முன்னர் (நேற்று கூட) பார்க்கவில்லை. இரவோடு இரவாகவும் இந்ததூணை யாராவது கொண்டுவந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அருகில் சென்று தொட்டுப்பார்க்கிறார். அவரால் நம்பமுடியவில்லை. ஜாக்கிங்கிலிருந்து திரும்பிய கிடியன் தன் நண்பன��டமும் நண்பனின் மனைவியிடமும் சொல்கிறார் அவர்கள் நம்புவதற்கு மறுக்கின்றனர். கடைசியில் நண்பனின் மனைவி மட்டும் ஒரு நாள் இருவரும் சென்று பார்ப்போம் என்று சொல்கிறாள். (ஆனால் கடைசி வரைக்கும் அவளோ வேறுயாரோ அந்த தூணைப் பார்க்கவில்லை\n(கிடியனும் அவருடைய நண்பனின் மனைவியும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் உறவு கொள்கின்றனர். அவள் இது தான் முதலும் கடைசியும் என்று திட்டவட்டமாக சொல்லிவிடுகிறாள். அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவள் அது போல ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்பது போல் தான் இருக்கிறாள். கிடியனுக்கே இதில் சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த நிகழ்வு ஒரு கனவோ என்று நினைக்கத்தொடங்குகிறார். ஏனென்றால், அவர்கள் இருவரும் தனியே இருப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் பின்னர் கிடைத்தும், அவள் அந்த சம்பவத்தைப் பற்றி ஏதும் பேசியதும் இல்லை, அட்லீஸ்ட் ஒரு சமிக்ஞை கூட காட்டியதில்லை)\nஇவ்வாறான சூழ்நிலையில் ஒரு நாள் தன் தோழியின் நாய் ஒன்றைக் காப்பாற்ற முயன்று ஒரு ஆற்றுக்குள் விழுந்து விடுகிறார் கிடியன்(இதுக்கு தான் தோழிகள் முன்னாடி ஓவரா சீன் போடக்கூடதுன்றது).அந்த ஆறு மிகவும் பெரியது ஆழமானது. அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த ஆறு பூமிக்கு அடியில் ஓடும். விழுந்த கிடியன் மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரை ஒதுங்குகிறார். மூன்று நாட்கள்).அந்த ஆறு மிகவும் பெரியது ஆழமானது. அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த ஆறு பூமிக்கு அடியில் ஓடும். விழுந்த கிடியன் மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரை ஒதுங்குகிறார். மூன்று நாட்கள் அவர் மூன்று நாட்கள் பூமிக்கு அடியில் இருந்திருக்கிறார் (மீன்கள் மட்டுமே உயிர்வாழக்கூடிய இடம் அவர் மூன்று நாட்கள் பூமிக்கு அடியில் இருந்திருக்கிறார் (மீன்கள் மட்டுமே உயிர்வாழக்கூடிய இடம்), உணவில்லாமல். தலையிலும் காலிலும் பலத்த அடிகளுடன் இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக விரைவில் தேறுகிறார். மருத்துவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். மெடிக்கல் மிராக்கிள் என்கின்றனர். (ஏம்ப்பா தமிழ் படங்கள்ல இந்த டயலாக் வந்தா மட்டும் சிரிக்கறீங்க), உணவில்லாமல். தலையிலும் காலிலும் பலத்த அடிகளுடன் இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக வ���ரைவில் தேறுகிறார். மருத்துவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். மெடிக்கல் மிராக்கிள் என்கின்றனர். (ஏம்ப்பா தமிழ் படங்கள்ல இந்த டயலாக் வந்தா மட்டும் சிரிக்கறீங்க\nகிடியன் பூமிக்கு அடியில் இருந்த போது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த() ஒரு மனிதன் தான் தன்னைக் காப்பாற்றி உணவளித்தான் என்கிறார். அந்த மனிதன் வேறு யாரும் இல்லை, அவன் தான் சாத்தான் என்று குண்டைத்தூக்கிப் போடுகிறார். யாவரும் நம்ப மறுக்கின்றனர். விழுந்ததில் புத்தி பிசகிவிட்டது என்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரைக்கும் கிடியான் நன்றாகவே, தெளிவான மனதுடனே இருப்பதாகப் படுகிறது. கிடியான் தான் சாத்தனை சந்தித்ததை திட்டவட்டமாக நம்புகிறார். சாத்தனுடன் நடந்த உரையாடல்கள் அவருக்கு சட்டென நினைவுக்கு வருகிறது. தன் நண்பனை அழைத்து அவன் முன்னாலே (கிட்டத்தட்ட வாக்குமூலம் போல்) ஒரு மனிதன் தான் தன்னைக் காப்பாற்றி உணவளித்தான் என்கிறார். அந்த மனிதன் வேறு யாரும் இல்லை, அவன் தான் சாத்தான் என்று குண்டைத்தூக்கிப் போடுகிறார். யாவரும் நம்ப மறுக்கின்றனர். விழுந்ததில் புத்தி பிசகிவிட்டது என்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரைக்கும் கிடியான் நன்றாகவே, தெளிவான மனதுடனே இருப்பதாகப் படுகிறது. கிடியான் தான் சாத்தனை சந்தித்ததை திட்டவட்டமாக நம்புகிறார். சாத்தனுடன் நடந்த உரையாடல்கள் அவருக்கு சட்டென நினைவுக்கு வருகிறது. தன் நண்பனை அழைத்து அவன் முன்னாலே (கிட்டத்தட்ட வாக்குமூலம் போல் வாக்குமூலத்தின் போது தான் போதையில் இருக்கவில்லை என்பதற்கு சாட்சி அந்த நண்பர் வாக்குமூலத்தின் போது தான் போதையில் இருக்கவில்லை என்பதற்கு சாட்சி அந்த நண்பர்) பதிந்து வைத்துக்கொள்கிறார். பிறகு அத்தனையையும் தன் கையாலே எழுதுகிறார்.\nபிறகு தலைவறைவாகிறார். ஊரை விட்டு வெளியேறி ஒரு விடுதியில் தங்கிவிட்டு, கடைசியாக எழுதியதில் சில திருத்தங்களையும் செய்து விட்டு, கைப்பிரதியை விடுதியிலே விட்டுவிட்டு, அருகிலிருக்கும் ஒரு மலையில் சென்று இறந்து போகிறார். அவர் கைப்பட எழுதிய அவரது கதை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எடுக்கப்பட்டு பத்திரிக்கை நண்பரின் மூலம் அந்த புத்தக வெளியாட்டளரிடம் கிடைக்கிறது.\nபுத்தக வெளியீட்டாளர், இந்த கைப்பிரதியைக் கொடுத்த தன் நண்பனை (பத்திரிக்கையாளர்) கிடியன் வாழ்ந்த ஊருக்கு சென்று அங்கே அவருக்கு இருக்கும் ஒரே சொந்தமான அவரது நண்பனின் குடும்பத்தை சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்துவருமாறு சொல்கிறார்.\nபத்திரிக்கையாளரைச் சந்திக்க முதலில் மறுக்கும் நண்பனின் குடும்பம் பிறகு பேசுவதற்கு ஒத்துக்கொள்கிறது. நண்பனின் மனைவி பேச சம்மதிக்கிறாள். பத்திரிக்கையாளரும் நண்பனின் மனைவியும், கிடியன் பார்த்ததாக சொன்ன அந்த ஸ்தூபி இருக்கும் இடத்திற்கு செல்கிறனர். அப்பொழுது அவள்: ஒரு நாள் இரவு கிடியன் இந்த வழி போவதைப் பார்த்து, தான் பின் தொடர்ந்ததாகச் சொல்கிறாள். “அங்கே அந்த தூண் இருந்ததாக சொல்லப்படுகிற இடத்துக்கு பக்கத்தில் கிடியன் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.(சாத்தான்) அந்த ஆள் மறைவாக இருந்தார்” என்கிறாள். பத்திரிக்கையாளர் “அப்படியானால் நீங்கள் அந்த தூணைப் பார்த்தீர்களா) அந்த ஆள் மறைவாக இருந்தார்” என்கிறாள். பத்திரிக்கையாளர் “அப்படியானால் நீங்கள் அந்த தூணைப் பார்த்தீர்களா” என்கிறார். அதற்கு அவள், “தெரியவில்லை. பார்த்தது போலவும் இருக்கிறது. பார்க்காதது போலவும் இருக்கிறது” என்கிறாள்.\nகடைசியாக பத்திரிக்கையாளர் தயங்கி தயங்கி கிடியனுக்கும் அவளுக்கு இருந்த அந்த உறவைப் பற்றி கேட்க்கிறார். அந்த உறவு உண்மையிலே நடந்ததா இல்லை கிடியானின் கற்பணையா நடந்தது என்றால் ஏன் மீண்டும் ஒரு முறை நடக்கவில்லை நடந்தது என்றால் ஏன் மீண்டும் ஒரு முறை நடக்கவில்லை ஏன் அவள் அவ்வாறான ஒரு நிகழ்வை நடந்ததாக காட்டிக்கொள்ளவேயில்லை ஏன் அவள் அவ்வாறான ஒரு நிகழ்வை நடந்ததாக காட்டிக்கொள்ளவேயில்லை\nஅதிர்ந்து போன அவள், “ஒரு முறையா அதற்கப்புறம் எத்தனை முறை நாங்கள் உறவு கொண்டுள்ளோம் தெரியுமா அதற்கப்புறம் எத்தனை முறை நாங்கள் உறவு கொண்டுள்ளோம் தெரியுமா\nகுழப்பத்துடன் பத்திரிக்கையாளர் திரும்புகிறார். நாமும் தான்.\nஇந்த இடம் தான் மிகவும் குழப்பான இடம். ஏன் கிடியான் அப்படி சொன்னார் இதே போல கதாப்பாத்திரங்களையும் அவைகள் சொல்லும் விசயத்தையும் நம்மால் நம்பமுடியவில்லை. கிடியன் சாத்தானிடம் “ஊரில் ஏன் யாருக்குமே அந்த தூண் தென்படவில்லை” என்று கேட்க்கும் பொழுது, சாத்தான் “அது உனக்காகவே அங்கே வைக்கப்பட்டது” என்கிறது. சாத்தனை நம்ப முடியுமா இதே போல ���தாப்பாத்திரங்களையும் அவைகள் சொல்லும் விசயத்தையும் நம்மால் நம்பமுடியவில்லை. கிடியன் சாத்தானிடம் “ஊரில் ஏன் யாருக்குமே அந்த தூண் தென்படவில்லை” என்று கேட்க்கும் பொழுது, சாத்தான் “அது உனக்காகவே அங்கே வைக்கப்பட்டது” என்கிறது. சாத்தனை நம்ப முடியுமா நண்பனின் மனைவி பார்த்தது போல இருந்ததாக சொல்கிறாளே\nநாவல் படிப்பதற்கு இதமாக, ஒரு சலமில்லாத ஆங்காரமில்லாத அலட்டல் இல்லாத நீரோடை போல இருந்தது. ஆங்காங்கே மெல்லிய சிரிப்பலைகளும் எழாமல் இல்லை. கண்டிப்பாக ஒரு முறை படிக்கலாம். முதல் ஐம்பது பக்கங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பிறகு smooth. (ம்ம்.. மார்க் பொட்டுட்டாருய்யா மார்க் ஆண்டனி\nஎன்னுடைய ஹலோ அஸ்விக்குட்டி கதையைப் படித்த சிலர் ஏன் இப்படி ஒரேயடியாக tragedyயே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், ஏன் பேய்கதைகளையே கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்றும் கேட்டனர். என்னிடம் பதில் இல்லை. அவ்வாறான கதைகள் தான் என்னை எழுதவைக்கிறது. நான் கதைகளை பெரும்பாலும் எழுதுவதில்லை, கதைகள் தான் என்னை எழுதச் சொல்கின்றன. (நௌ, திஸ் இஸ் டூ டூ மச்\nஇந்த ஹலோ அஸ்விக்குட்டியில் சிவா தற்கொலை செய்துகொள்வதைப்போன்ற ஒரு சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகில். (இந்த தபா, ஊருக்கு போனபோது உன் மூஞ்ச அவன் கிட்ட காட்டினதான அதான் தற்கொலை செஞ்சுகிட்டான்\nசாதிவிட்டு சாதி காதலித்தான் ஒரு பையன். நாம் தான் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் ஆயிற்றே அதாவது காதலுக்கு மரியாதை படத்தை முன்னூறு தடவை டீவியில் குடும்பத்தோடு பார்த்து கண்ணீர் விடுவோம், ஆனால் வீட்டில் உண்மையிலே யாராவது தப்பித்தவறி காதலித்து தொலைத்தால், அந்த காதலுக்கு கண்டிப்பாக அவமரியாதை தான். (அடி பிரிச்சுமேஞ்சிருவோம்ல அதாவது காதலுக்கு மரியாதை படத்தை முன்னூறு தடவை டீவியில் குடும்பத்தோடு பார்த்து கண்ணீர் விடுவோம், ஆனால் வீட்டில் உண்மையிலே யாராவது தப்பித்தவறி காதலித்து தொலைத்தால், அந்த காதலுக்கு கண்டிப்பாக அவமரியாதை தான். (அடி பிரிச்சுமேஞ்சிருவோம்ல உங்கள புரிஞ்சுக்கவே முடியலடான்னு விவேக் சும்மாவா சொன்னாரு உங்கள புரிஞ்சுக்கவே முடியலடான்னு விவேக் சும்மாவா சொன்னாரு\nஅவன் வீட்டில் இதற்கு சம்மதிக்கவில்லை. வீட்டின் சம்மதத்தை அவன் எதிர்பார்த்தான். வீட்டுக்குள் செல்லாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் மொட்டை மாடிப்படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். நான்கு நாட்கள். சாப்பிடவேயில்லை. எங்கும் போகவில்லை. அவனுடைய வீட்டிலும் கொஞ்சம் கூப்பிட்டுப்பார்த்தார்கள். ஏனோ சமாதான முயற்சியில் இறங்கவில்லை. அவன் தற்கொலை செய்து கொண்டான்.\nரொம்ப நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு ஒரு புதுமணத்தம்பதியினர் வருகின்றனர். மனைவி வெளியூரைச் சேர்ந்தவர். கணவனும் தான். ஒரு நாள் திடீரென அந்தப் பெண் (மனைவி) இறந்து போன அந்தப் பையன் போல பேசத்தொடங்கியிருக்கிறாள்.நான் இங்கே தான் உட்கார்ந்திருந்தேன். இங்கே தான் மருந்துகுடித்தேன் என்று கனகச்சிதமாக சொல்கிறாள். இறந்தவனின் அம்மா வந்து கதறி அழுதிருக்கிறார்.\nநான் பார்க்கவில்லை எனினும், இந்த சம்பவத்தை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் பார்த்திருக்கின்றனர். என்னுடைய அக்காவும். நானும் என் அக்காவும் வீட்டுக்கு வெளியே படிக்கட்டில் இரவு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அக்கா இந்தக் கதையை என்னிடம் சொன்னார். அவர் இந்தக் கதயைச் சொல்லிமுடிக்கும் போது (exactly that moment you know), இறந்து போன அந்த பையனின் அம்மா எங்கள் வீட்டு வழியே நடந்து சென்றார். எங்களைப் பார்த்து சிரித்தார்.\nமேலும் ரயில் தண்டவாளத்தில் செல் போன் உபயோகித்ததால் ரயில் வருவதைக்கவனிக்காமல் ஒரு பெண் இறந்து போனார் என்ற செய்தி ரொம்ப நாட்களுக்கு முன்னர் படித்திருந்தேன். இந்தச் செய்தி என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. என்னை ஆழமாக பாதித்தும் விட்டது.\nஇந்த இரு சம்பவங்களை வைத்து பின்னப்பட்டதுதான் ஹலோ அஸ்விக்குட்டி என்ற கதை. சிலருக்கு இது crap ஆக இருக்கலாம். ஆனால் எனக்கு எழுதும் போது, “நான் அஸ்வினி இல்லடா சிவா” என்று அந்த பெண் சொல்லும் போது, உண்மையிலே புல்லரித்து விட்டது. கொஞ்சம் பயமாகக் கூட போய்விட்டது.\nஅந்த இரண்டாவது பப் சீனை ரசித்து எழுதினேன்.(ம்ம்ம்க்க்கும். நாங்க ரசிக்கனும்ப்பா) அதில் வரும் “உன்ன கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன்” என்ற வரிகள் என்னுடைய வரிகள் இல்லை, புதுப்பேட்டையில் வரும் “புல் பேசும் பூ பேசும்” பாடலில் வரும் வரிகள். (வேற எங்க எங்க இருந்து, எத எத சுட்ட, ஒழுங்கா சொல்லிடு) அதில் வரும் “உன்ன கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன்” என்ற வரிகள் என்னுடைய வரிகள் இல்லை, ப���துப்பேட்டையில் வரும் “புல் பேசும் பூ பேசும்” பாடலில் வரும் வரிகள். (வேற எங்க எங்க இருந்து, எத எத சுட்ட, ஒழுங்கா சொல்லிடு\nகதை கொஞ்சம் நீளமாக இருந்தாலும் பொறுமையாக வாசித்தவர்களுக்கும், வாசித்து பின்னூட்டம் அளித்தவர்களுக்கும் நன்றிகள். (அப்பாடா ஒருவழியா மொக்கய முடிச்சுட்டான் சங்கத்த கலைங்கடா ஆ..என்னாது ஒரு பக்கியவும் காணோம்\n(ஆஹா… இன்னும் முடிக்கலையாடா நீ கருத்து சொல்லப்போறியா\nபேய்களை நம்புவதா வேண்டாமா என்பது வேறு விசயம். ஒரு சுவாரஸ்யத்திற்காக நம்பலாம்\nஆனால் “நம்பிக்கை தான் கடவுள். பயம் தான் பேய்” என்பது மட்டும் முற்றிலும் உண்மை.\nNext Next post: எப்படியேனும் கடத்திவிடு\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/12/26/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-10-24T15:04:25Z", "digest": "sha1:STKT44AVKPXBH5YSSYREGGCDW4MRGPQR", "length": 10497, "nlines": 106, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "தென்னிந்திய சினிமாவின் மூன்று விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nதென்னிந்திய சினிமாவின் மூன்று விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா\n“இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர்.\nநடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் .\nஅது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கெ�� ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது.\nஇந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஅதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது நடிகை ராஷ்மிகா அவர்கள் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.\nநடிகை ராஷ்மிகா அவர்கள் தமிழ் மொழி படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை தன் பக்கம் கட்டி இழுத்தவர். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் நடிகை ராஷ்மிகா அவர்கள் கலந்து கொண்டார்.\nஅப்போது அவர் பேசும் போது அவரிடம் ஒருவர் நீங்கள் எந்த நடிகரை காதலிக்க ஆசை படுகிறீர்கள், எந்த நடிகரை திருமண செய்ய ஆசை படுகிறீர்கள் என கேட்டு உள்ளார்.\nஅதற்கு நடிகை ராஷ்மிகா கூறியது, நான் தளபதி விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை, நட்பாக பழகுவதற்கு விஜய் தேவர்கொண்டா, காதல் செய்வதற்கு விஜய் சேதுபதி என்ற பிரபல நடிகர்கள் பெயரை வெளிப்படையாக கூறி இருந்தார்.\nஇதனால் ரசிகர்கள் எல்லோரும் அங்கேயே ஆரவாரம் செய்து பயங்கரமாக கொண்டாடினார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர் கூறிய பதிலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.\nசமீபத்தில் தான் நடிகை ராஷ்மிகா திருமணம் குறித்து பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த படத்தின் பூஜைகள் எல்லாம் முடிந்து படத்தின் படப்பிப்பு தொடங்கி உள்ளார்கள். இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஆனால், இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வ��ளியாகவில்லை. தற்போது நடிகை ராஷ்மிகா அவர்கள் தெலுங்கில், கன்னடம், தமிழ் என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.\nRelated Items:தென்னிந்திய சினிமா, ராஷ்மிகா, ராஷ்மிகா மந்தனா\nலிப் லாக் தொடர்பில் கார்த்திக்கு ஜோதிகா கொடுத்த அட்வைஸ்.\nபேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகவர்ச்சி பொங்க மப்பும் மந்தாரமாக மாளவிகா மோகனன்\nஉடல் எடையை வேகமா குறைக்கனுமா காது மசாஜ் ட்ரை பண்ணுங்க\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் உடலுறவு கொள்ள உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்\nசல்மான்கானை கொலை செய்ய சதி… அதிர்ச்சியில் பாலிவுட்\n3முறை கர்ப்பம்; கருக்கலைப்பு செய்த நடிகை பொலிஸில் தஞ்சம்\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபூசணிக்காய் ஜூஸ் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2622986", "date_download": "2020-10-24T14:21:44Z", "digest": "sha1:XBIKUDU2G6H36HGYAAN3EH5V2ISFAQAS", "length": 17285, "nlines": 112, "source_domain": "m.dinamalar.com", "title": "அமைகிறது கலெக்டர் அலுவலகத்தில் அடர்வன தோட்டம்...2000 மரக்கன்றுகள் நடுவதற்கு பணிகள் துரிதம்- | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஎங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க தயவுசெய்து உள்நுழைக\nஅமைகிறது கலெக்டர் அலுவலகத்தில் அடர்வன தோட்டம்...2000 மரக்கன்றுகள் நடுவதற்கு பணிகள் துரிதம்-\nபதிவு செய்த நாள்: செப் 29,2020 04:22\nகடலுார்- கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முட்புதர்கள் அகற்றியதுடன், 2000 மரக்கன்றுகள் நட்டு, அடர்வன தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.கடலுார் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை வளாகத்தில், 27 ஏக்கர் பரப்பளவில் கலெக்டர் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு, ரூ. 26 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.அனைத்து அரசு அலுவலகங்களும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்- கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முட்புதர்கள் அகற்றியதுடன், 2000 மரக்கன்றுகள் நட்டு, அடர்வன தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.\nகடலுார் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை வளாகத்தில், 27 ஏக்கர் பரப்பளவில் கலெக்டர் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு, ரூ. 26 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் விஸ்தாரமான கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் வைத்து பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், முட்புதர்கள், செடிகள் வளர்ந்து, காடுபோன்று காட்சியளித்தது. விஷ ஜந்துக்கள் புழங்கும் ��டமாக மாறியது.\nகலெக்டர் முயற்சிஇந்நிலையில், கடந்த ஜூலை மாதம் புதியதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்திர சேகர சகாமுரி, அலுவலக வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் முட்புதர்கள், தேவையற்ற செடி கொடிகள் அகற்றப்பட்டன. அலுவலக வளாகத்தில் உள்ள பார்க்குகளில் வளர்ந்திருந்த செடிகளும் அகற்றி அழகுபடுத்தப்பட்டன.இந்நிலையில், கரூரில் உள்ள தமிழ்நாடு அரசு காகித ஆலை (டி.என்.பி.எல்.,) நிறுவன வளாகத்தில் அடர்வன தோட்டம் துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் சம்பத், நிறுவன வளாகத்தில் 110 வகையிலான, 4,000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.அப்போது, கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலவகை மரங்களை நட்டு, அடர்வன தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வேளாண் துறை உதவியுடன், காகித ஆலை நிறுவன ஆலோசனைப்படி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடர்வன தோட்டம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. நாளை (30ம் தேதி) அமைச்சர்கள் சம்பத், செல்லுார் ராஜூ ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு தோட்டம் அமைக்கும் பணியை துவக்கி வைக்கின்றனர்.\nஇதற்காக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த முட்புதர்கள் பொக்லைன், புல்டோசர் மூலம் அகற்றி துாய்மையாக்கப்பட்டது. வளாகம் முழுவதும் நடுவதற்கு பல்வேறு வகையான 2000 மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மரங்கள் நடுவதற்கு இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டுதல், பள்ளம் மேடான வளாகத்தை சமன்படுத்துதல், மரக்கன்று நட உள்ள பள்ளத்தில் அடி உரம் போடுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இந்நிலையில், தோட்டம் அமைக்க நடந்துவரும் பணியை கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, துரிதப்படுத்தினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nIppo thhan message thirupi படிச்சேன் பழய நினைவுகள் ஒட. ஏற்கனவே கலெக்டர் ஆபீஸ் வந்திச்சு nu... அந்த காலம் la komanan கட்டிய வேலை ஆட்கள் முந்தானை sorugiya pengal அந்த வெயிலில் கருத்து போய் கருகி இருப்பாங்க கரும்பு thottathil வேலை முடிந்து adhae அழுக்கு komanathilaye ஆண்கள் and ladies அங்க irukum pump set la குளிச்சிட்டு வேர dress pottu tu சிரிச்சி kiutae povaanga ippo adhae இடத்தில் komanam போய் coat suit போட்ட komagangal kaasilayun pakathil iruku பாண்டிச்சேரி bar layum midanthu tu இருப்பாங்க. Srs backside பெண்ணை ஆறு adhuku pinnadi பாண்டிச்சேரி border... Tm la beer 200 னா aathai கடந்தால் 100 rs thhan\nஎன் father cuddalore sugarcane research station la thann scientist as irundhaar pinnadi பெண்ணை ஆறு ஓடி செழிப்பு நிறைந்த இடம் ippo அது அழிச்சு tu building தென் அங்க yae மரம் nada போறாங்க la. Cuddalore சுற்றி நிறைய கரும்பு ஆலைகள் விவசாயம் irukum cuddalore identity la ஒன்னு இந்த research station இனி கலெக்டர் ஆபீஸ் லஞ்சம் collection சென்டர் ஆக உருவாக போகிறது. வாழ்த்துக்கள்.\nமதுரைக்கான முல்லைப்பெரியாறு குடிநீர் திட்ட பணிக்கு 'டெண்டர்'\nநாளை கொண்டாடப்படும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை: தோரணம், பூக்கள் ...\n'டிஜிட்டல்' வர்த்தகம்: 'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-10-24T14:12:09Z", "digest": "sha1:KWGM7FRSQU22RNUGTYH6J6KHETZJANJA", "length": 4672, "nlines": 70, "source_domain": "technicalunbox.com", "title": "மோடி பேச்சு – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nமோடி அதிரடி திட்டம் இந்தியா வளர்ச்சிக்காக 20 ஆயிரம் கோடிகள்\nஇன்று இரவு 8 மணிக்கு பொதுமக்களிடம் பேசி இருந்த பிரதமர் மோடி இந்த வைரசால் உலகம் முழுக்க கிட்டத்தட்ட மூன்று லட்சம் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளது மிகவும்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி ���ோலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Travel_sites", "date_download": "2020-10-24T14:43:11Z", "digest": "sha1:SFPV24V57IT3ZDHBMWD5F4PN6OJN7656", "length": 4591, "nlines": 91, "source_domain": "ta.termwiki.com", "title": "Travel sites glossaries and terms", "raw_content": "\nபயண hacking நோக்கம் சிறந்த பயண விருப்பம் மிகக்குறைந்த விலை அல்லது சிறந்த ஒப்பந்தம் பெற உள்ளது. பயண ஹேக்கர்கள் யார் சிறந்த விமானம்/விடுதி ஜாக்கிரதையாக பல்வேறு இணையதளங்களின் தேட முயன்று வருகின்றனர் ...\nஅந்த Hallstätter பார்க்கவும், Hallstatt, தென்-மேற்கு கடற்கரை அமைந்துள்ள உள்ளது கொண்டு அதன் மலை-கமலாவை chalets, தான் கிராம நளினமான தேவாலயத்தில் spires மற்றும் ஆஸ்ட்ரிய பாணி inns அனைத்து படமானது கோப்பில ...\nஒரு பயண முன்பதிவு சிறைவாசிகள் விரைவில் திருந்தி அத்தொகுதி ஒரு நபர். டிராவல் ஏஜென்ஸி உறுப்பினராக ...\nஅது உடல் co-located ஒரு வர்த்தக பிரிவு அலுவலகம் உள்ளது. அது நபர்கள், இவற்றில் சில முகவர்கள் இருக்கலாம் வருவாயையேப் உள்ளது. ஒன்று அல்லது மேற்பட்ட நிறுவனங்கள் அந்த முகவர்கள் செல்வச்செழிப்பான. நமது ...\nஎந்த முகவர்கள், வருவாயையேப் என்பது ஒரு உள்பொருள். ஒரு நிறுவனம் ஒன்று அல்லது மேற்பட்ட விற்பனையாளர்கள் முன்பதிவு நம்பிக்கைச்சான்றை பகிர்ந்து முகவர்கள் என்பது. சேமிப்பு மற்றும் தங்களது உறுப்பினர் முகவர்க ...\nஒரு கால வாகரையில் விளக்க க்குள் பிடிக்கவும் நிலை நிலையில் தான் என்று குரூஸ் முன்பதிவு திட்டம் பயன்படும். ...\nபின்னே கோல் மற்றும் ஏனைய முறைகள் மூலம் பயனர்கள் போன்வற்றைக் எல்லோருமே விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் பயணம் தொடர்பான உருப்படிகளை பெற அனுமதிக்கும் ecommerce வலைத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-07/10489-2019-10-01-14-53-26", "date_download": "2020-10-24T14:32:44Z", "digest": "sha1:ITMAGMNNXJ6RF4EGWDMFN26AIKFMBQ4U", "length": 15985, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "வரதட்சணை குற்றமில்லையாம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2007\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்16_10\nசபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு\nஅது என்ன நல்ல காதலும், கள்ளக் காதலும்..\n1971இல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம்\nஸ்டா���ினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்16_10\nவெளியிடப்பட்டது: 19 ஆகஸ்ட் 2010\nஅண்மையில் வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று நம்மைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வரதட்சணை கேட்பதோ, வாங்குவதோ குற்றமில்லை என்று அத்தீர்ப்பு வெளிப்படையாகக் கூறியுள்ளது.\nஇராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவரின் மனைவி சந்தோஷி சென்ற ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதை ஒட்டி அவருடைய கணவர், கணவரின் குடும்பத்தினர் மீது காவல்துறை வரதட்சணை வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கில் அமர்நாத், அவர் தாயார், அவர் தங்கை ஆகிய மூவருக்கும் அமர்வு நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அமர்நாத் மேல் முறையீடு செய்தார். உயர்நீதி மன்றம் அமர்நாத்தின் தண்டனையை உறுதிப்படுத்தி, மற்ற இருவரையும் விடுதலை செய்தது.\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அமர்நாத், காவல்துறை ஆகிய இருவருமே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கில்தான் அமர்நாத் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மேற்காணும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.\nஅமர்நாத்தும், குடும்பத்தினரும் சந்தோஷியிடம் வரதட்சணை கேட்டது மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், ஒருவரைக் கொடுமைப்படுத்தி வரதட்சணை கேட்பதுதான் குற்றமே தவிர, வரதட்சணை கேட்பதே குற்றமாகாது என்பதுதான் தீர்ப்பின் சாரம்.\nவரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் கொடிய குற்றங்கள் என்று இத்தனை காலமும் சொல்லி வந்தோம். அதனை மீறி வரதட்சணை என்பது நடைமுறைப் பழக்கமாக உள்ளது என்னும் அவமானத்தையும் நாம் அறிவோம். மாட்டை விலைபேசுதல் போல் மணமக்களில் ஒருவரை விலைபேசி வாங்குதல்தான் வரதட்சணை என்பது. அதில் ஒன்றும் குற்றமில்லை என்று நீதிமன்றமே கூறிவிடுமானால், இனி வெட்கமில்லாமலும், வெளிப்படையாகவும் வரதட்சணை கேட்��த் தொடங்கிவிடுவார்கள் என்பதுதான் உண்மை.\nவரதட்சணையே கொடுமையானதுதான். அதனைக் கொடுமைப்படுத்தி வாங்குவது, கொடுமைப்படுத்தாமல் வாங்குவது என்று இரண்டாகப் பிரித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இனி இன்னொரு கேள்வி எழும். கொடுமைப்படுத்துதல் என்றால் என்ன என்பதே அக்கேள்வி. அதற்கும் இன்னொருவர் வழக்குத் தொடுப்பார். சாதாரணமாக அடிப்பதே கொடுமைப்படுத்துவதா அல்லது இரத்தம் வரும்வரை அடித்தால்தான் கொடுமைப்படுத்துவதா என்னும் ஐயத்திற்கு நீதிபதிகள் விளக்கம் தருவார்கள்.\nநீதிபதிகளின், அதுவும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு, அந்த வழக்கிற்கானது மட்டுமன்று. நீதிபதிகள் உருவாக்கும் சட்டம் (Judge made Law) என்னும் அடிப்படையில், இனிவரும் வழக்குகள் எல்லாவற்றிற்கும், எல்லா நீதிமன்றங்களிலும் அது சட்டமாக ஆகிவிடும்.\nஇத்தீர்ப்பின் மூலம் சமத்துவம், சமநீதி, பெண்விடுதலை போன்ற உயர் கொள்கைகள் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=188335&cat=32", "date_download": "2020-10-24T14:32:24Z", "digest": "sha1:PCFKVPJQKSWI527RQQ45JLLUTQAMDQHX", "length": 14308, "nlines": 206, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஎங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க தயவுசெய்து உள்நுழைக\nஏர்போர்ட்டில் முண்டியடித்து சால்வை போட்டனர்\nமூன்று தினங்களுக்கு முன் சென்னை வந்து ஸ்டாலினைச் சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது இரு கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nComments (1) புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nராகுல்ஜியை வேண்டிக்கொள்ளுங்கள். கரோனா பறந்துவிடும்.\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிக்கனமாக பயன்படுத்துவதே தீர்வு | Onion Price | Dinamalar |\nஅம்பல படுத்துகிறார் தடா பெரியசாமி\nஉங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்க\nதிட்டமிடாமல் தொடர்ந்து விளையாடும் CSK | IPL 2020 |Match review\nகூகுள் சொல்லும் கொலு கதைகள்\nஇந்தியாவின் முதல் பிரேத பரிசோதனையில�� கண்டுபிடிப்பு 1\nகொரோனா தடுப்பூசி இலவசம் முதல்வர் அறிவிப்பு | மக்கள் கருத்து | Makkal Enna Soldranga\nமலிவு விலை என திருட்டு போனை வாங்காதீர்கள்\nசஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வைத்தார்\nபட்டாசு ஆலை விபத்தில் 5 பெண்கள் பலி\nதத்ரூபமாக செய்து தரும் கலைஞர்\nஇந்தியாவில் முதல் முறையாக வாங்கியது கலையரசன் | United Nations Awards | Kovai | Dinamalar |\nபயங்கரவாதியிடம் 300 யூரோ வாங்கிய மாணவர்கள்\nஇங்கிலாந்து பிரதமர் சொல்றார் | Boris Johnson | Dinamalar |\n பிரதமர் அட்வைஸ் | மக்கள் கருத்து | Makkal Enna Soldranga\n2021 இறுதியில் டிராபிக் பிரச்னை தீரும்\nபல கிமீ தூரத்தில் இருந்து வரும் கஸ்டமர்கள்\nநான் யாருக்கும் தத்துப்பிள்ளை இல்லை 1\nவெங்காயம் விலை விர்ருனு ஏறுதே, என்ன நினைக்கிறீங்க\nநெய்வேத்தியம் முடிந்ததை உணர்த்தும் மணி | தி.நகர் | திருப்பதி தேவஸ்தானம் |\nகொரோனா சிகிச்சை வழிமுறைகள் | அரசு மருத்துவமனை\nபுதுநம்பிக்கை தரும் அரசு மருத்துவமனை | கொரோனா\nநெஞ்சில் குண்டுகள் பாயாமல் தடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-10-24T15:30:00Z", "digest": "sha1:YIWVSUFGJQDWZ5TGKG6GKIJC36DL5MMA", "length": 6057, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "நீர்வேலி சென்மேரிஸ் விளையாட்டக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nநீர்வேலி சென்மேரிஸ் விளையாட்டக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nநீர்வேலி சென்மேரிஸ் விளையாட்டக் கழகத்தினரால் 12.04.2015 பிற்பகல் நடாத்தப்பட்ட மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது. முதலாவது சுற்றில் சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் நீர்வேலி காமாட்சியம்பாள் விளையாட்டுக் கழகம் ஆகியன விளையாடி சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. இரண்டாவது சுற்றில் நீர்வேலி சென்மேரீஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் அளவெட்டி பாரதி விளையாட்டுக்கழகம் விளையாடி அளவெட்டி பாரதி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. மூன்றாவது இறுதிச்சுற்றில் சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழக��் அளவெட்டி பாரதி விளையாட்டுக்கழகம் மோதி சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.\nசீயக்காடு இந்துமயானத்தில் மக்கள் இளைப்பாறும் மண்டபம் »\n« பாலர் பகல் விடுதியின் வருடாந்த பொதுக்கூட்டம் -2015\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Topics", "date_download": "2020-10-24T15:11:34Z", "digest": "sha1:6GYELW6U4IFM5LEYIL27YJGXFIDXGCJN", "length": 3578, "nlines": 70, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:Topics - விக்கிசெய்தி", "raw_content": "\n[ பொது ] [ சட்டமும் ஒழுங்கும் ] [ பண்பாடு ] [ பேரிடர் மற்றும் விபத்து ] [ வணிகம் ] [ கல்வி ] [ சுற்றுச்சூழல் ] [ மருத்துவம் ] [ இறப்புகள் ] [ அரசியல் ] [ அறிவியல் ] [ விளையாட்டு ] [ ஆன்மிகம் ]\nஇப்பக்கம் கடைசியாக 22 நவம்பர் 2013, 05:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/tag/today-tv-movies-list/", "date_download": "2020-10-24T14:57:20Z", "digest": "sha1:LXFYMOJIKKZ5ZD5NVR57RTCVFVTGQDOG", "length": 4397, "nlines": 70, "source_domain": "technicalunbox.com", "title": "Today tv movies list – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஜூன் 7 ஞாயிறுகிழமை இன்று தமிழ் டிவியில் திரைப்படங்கள்\nசன் டிவி 10:00 AM மாவீரன் 1:00 PM குலேபகாவலி 3:00 PM வேங்கை 6:30 PM சர்கார் கே டிவி 7:00 AM அகம் புறம்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296417", "date_download": "2020-10-24T14:56:43Z", "digest": "sha1:K2GXP3UFZ776QPCNGZLV7GS5DS3RA36Y", "length": 21781, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "| கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர்\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\nஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு குடிநீர் பெறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.இத்திட்டத்தில், கரியாஞ்செட்டிபாளையம், ஜல்லிபட்டி, கம்பாலபட்டி, பில்சின்னாம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 13 குக்கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.\nமேலும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.நல்லுார் மற்றும் தொண்டாமுத்துார் ஊராட்சிகள்; கோட்டூர் பேரூராட்சியின் புளியன்கண்டி மற்றும் சமத்துார் பேரூராட்சிக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ஆழியாறு புளியங்கண்டி பகுதியில், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. இது குறித்து மக்கள் புகார் கொடுத்தும் அதிகாரிகள், குழாய் உடைப்பை சரிசெய்யவில்லை. குடிநீர் வீணாவதை தடுக்க, அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெ���ிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 'டிஜிட்டல்' வர்த்தகம்: 'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்\n1. வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல்: தி.மலை மாணவர் முதலிடம்\n2. விதிமீறும் ஆம்னி பஸ்களை பிடிக்க 10 சிறப்பு தணிக்கை குழுக்கள் 'ரெடி'\n3. கோவையில் இதுவரை 36,974 பேர் நலம்\n4. குறை கேட்டார் கலெக்டர்: விவசாயிகள் வரவேற்பு\n5. சலுகைகளை தவறாக பயன்படுத்தாதீர்; வியாபாரிகளுக்கு கமிஷனர் அறிவுரை\n1. தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரயில்: தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்\n2. வி.சி., கட்சி தலைவர் மீது இந்து முன்னணி புகார்\n3. காற்று வால்வு குழாயில் வீணாகிறது குடிநீர்\n4. பெட்டிக்கடை மாயம் :மாற்றுத்திறனாளி புகார்\n1. சந்தன மரம் கடத்திய மூவர் கைது\n2.திருநங்கையை கொலை செய்தது ஏன்\n3.சிகிச்சை பலனின்றி கரடி பலி\n4. கொலை வழக்கில் மூவர் சிறையிலடைப்பு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் ��திவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/oct/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3485223.html", "date_download": "2020-10-24T13:56:02Z", "digest": "sha1:3GBOED6VINSMVCB2X7HFGMYVUJ2FFQX6", "length": 8032, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கலசலிங்கம் பாா்மசி கல்லூரியில் கருத்தரங்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகலசலிங்கம் பாா்மசி கல்லூரியில் கருத்தரங்கு\nஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பாா்மசி கல்லூரியில் 100-ஆவது இணையதளக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.\nஇதற்கு துணைத் தலைவா் சசிஆனந்த் தலைமை வகித்தாா். கருத்தரங்கை பாா்மசி கவுன்சில் தலைவா் சுரேஷ் தொடக்கி வைத்தாா். பாா்மசி கவுன்சிலை சோ்ந்த ஜெயசீலன், அமெரிக்க ஆராய்ச்சியாளா் பிரகாஷ், பாபுஆனந்த், மணிவண்ணன், ஜெயகா் ஆராய்ச்சி இயக்குநா் ரவிச்சந்திரன் மற்றும் ரவி ஆகியோா் பேசினா். முன்னதாக கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வரவேற்றாா். பேராசிரியா் அன்புராஜ் நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/07112750/1255055/SC-refuse-central-govt-demand-for-8-lane-express-way.vpf", "date_download": "2020-10-24T15:03:28Z", "digest": "sha1:NA7CKQ7P2LVCMGER3VXVZMFE6MUF6JGJ", "length": 9467, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: SC refuse central govt demand for 8 lane express way", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n8 வழிச்சாலை - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடையை நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று நிராகரித்துள்ளது.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.\nஇதையடுத்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட்டு விதித்த தடையை தற்போது நீக்க முடியாது. 8 வழிச்சாலைக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டை அணுகினார்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇதற்கிடையே, கடந்த 31ம் தேதி 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது.\nமத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் எனவும் மத்திய அரசு\nஇதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் வரும் 22-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.\n8 lane express way | central govt | SC | சேலம் சென்னை பசுமை வழி சாலை | மத்திய அரசு | சுப்ரீம் கோர்ட்\nசேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை- சேலம் 8 வழிச்சாலை வழக்கு - அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\n8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு\n8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு\nமேலும் சேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள்\nமெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nவருண் சக்ரவர்த்தியின் சுழலில் சுருண்ட டெல்லி - 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி\nஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம்- முக ஸ்டாலின் மீது வழக்குபதிவு\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவேண்டும்... இது மக்களின் உரிமை - டெல்லி முதல்மந்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/05/blog-post_80.html", "date_download": "2020-10-24T13:59:45Z", "digest": "sha1:MJXGKTC3EE2F2L3JRCKZK2HGHZH7XALL", "length": 5618, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் உரிமைக்காக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை!", "raw_content": "\nஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் உரிமைக்காக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு, சட்டத்தரணிகளை சந்திக்கவும் சட்டத்தரணியாக அவரது தொழில்முறை சலுகைகளை மதிக்குமாறும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் இணைத் தலைவர்களான மைக்கல் கர்பி மற்றும் ஆன் ராம்பர்க் ஆகியோரின் கையொப்பங்களுடன் நீதித்துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுக்கு எழுத்துப்பூர்வமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தின்படி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அவருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் 2020 ஏப்ரல் 25ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 7 மற்றும் 9ஆம் பிரிவுகளுக்கு இணங்க 72 மணித்தியாலத்திற்குள் அவர் ஒரு நீதவான் முன் ஆஜர்படுத்தப்படவில்லை.\nஅதேபோல் அவரை கைது செய்திருப்பது கோவிட் 19 தொற்று நோய் பரவும் சந்தர்ப்பத்தில் எனவும் இலங்கையின் முஸ்லீம் சமூகம் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பாகுபாடு அதிகரித்து வருவதாகவும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=1847&sr=posts", "date_download": "2020-10-24T14:28:40Z", "digest": "sha1:MQTNY3ROGQ7Y45LQ2XD73XZ5F7WDHVJX", "length": 6440, "nlines": 123, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: வாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nRe: வாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: வீட்டில் இருந்தே 5 விதமான ஆன்லைன் வேலைகள் செய்து மாதம் 20000 மேலே சம்பாதிக்கலாம்.\nRe: வீட்டில் இருந்தே 5 விதமான ஆன்லைன் வேலைகள் செய்து மாதம் 20000 மேலே சம்பாதிக்கலாம்.\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க ஆசை வேண்டும் பேராசை வேண்டாம்.\nRe: ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க ஆசை வேண்டும் பேராசை வேண்டாம்.\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: வாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nRe: வாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/11/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-24T14:47:40Z", "digest": "sha1:DUOSGGD7EXZJVRM6WCLT46CHFHRDUQFS", "length": 14087, "nlines": 148, "source_domain": "nammalvar.co.in", "title": "இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர் தின விழா கிரியேட் அறக்கட்டளைச் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிரியேட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வரவேற்றார். விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே தற்போது அதிகரித்து வருகிறது. பருவகால மாறுபாடுகள் காரணமாக வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாரம்பரிய நெல் ரகங்கள் 63 வகைகள் உள்ளன.\nஇவற்றிற்கு அதிக விலைக்கு வாங்கி ரசாயன உரங்களைப்போட வேண்டியதில்லை. ஒருமுறை களை எடுத்தாலே போதும்.\nவெள்ளத்தையும், வறட்சியையும் தாக்குப்பிடிக்கும் விவசாயமே இயற்கை விவசாயம். மாடுகளுக்கும் வைக்கோல் அதிகமாகக் கிடைக்கும். மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்.\nஇயற்கை விவசாயத்தில் பயிர்களை நடுவதற்கு முன்பாக அந்த நிலத்தில் ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் தங்க வைத்தாலே மிக அதிகமான விளைச்சல் கிடைக்கும்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்கள் அதிகமாக வளர்ந்து நிலத்தில் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது.\nஇதனால் விவசாயத்திற்குப் போதுமான தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது. எனவே வேலிக்கருவை மரங்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கோ.நம்மாழ்வார்.\nதமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...\nவிவசாய புரட்சி பற்றிய தகவல்கள்\nஇன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....\nநோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...\nபயிர்களைப் பாதுகாக்க மூலிக���ப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...\nஅதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...\n“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...\nஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...\nஇயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...\nநிலத்துக்கு எப்படி வருகிறது வளம்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்ப��ுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-24T14:30:33Z", "digest": "sha1:VFKYYK3NGJC2UTPZISK4E7QQXMUUSJAQ", "length": 5280, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "தானியங்களை சேமித்து |", "raw_content": "\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nபஞ்சாப்பில் உருவாகும் மிக பெரிய தானியக் கிடங்கு\nபஞ்சாப்பில் 42 லட்சம்_டன் உணவு தானியங்களை சேமித்துவைக்கும் அளவுக்கு மிகபெரிய உணவு தானிய கிடங்கை அந்த மாநில அரசு அமைத்து வருகிறது.இதற்கான முறையான அனுமதியை மத்திய அரசு வழங்கிவிட்டது. ......[Read More…]\nDecember,11,11, —\t—\tதானியக் கிடங்கு, தானியங்களை சேமித்து, மிக பெரிய\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nநெதர்லாந்தில் அமைய இருக்கும் பிரம்மா� ...\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/us-president-donald-trump-steps-back-from-kashmir-mediation-119081300037_1.html", "date_download": "2020-10-24T15:48:40Z", "digest": "sha1:TAQSQIMCIFXYCKIYTLNUB4GZNR274YS3", "length": 12047, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "காஷ்மீர் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் இந்தியா: போட்டுக் கொடுத்த அமெரிக்கா! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாஷ்மீர் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் இந்தியா: போட்டுக் கொடுத்த அமெரிக்கா\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா சமாதானத்திற்கு வராமல் முரண்டு பிடிப்பதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இதனை பாகிஸ்தான் நேரடியாக எதிர்த்தது.\nஇந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டதாக இந்திய தூதர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nகாஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டு இருநாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பலமுறை அமெரிக்கா முன்வந்தது. ஆனால் இதுவரை இந்தியா ஏற்றுக்கொண்டதில்லை என தெரிகிறது.\nஇதற்கு முன்னர் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா சமரசம் செய்ய முன்வருவதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா பழைய கொள்கையின் அடிப்படையில் இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வது இல்லை எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.\nநீரில் அமர்ந்து சென்ற திடீர் மனிதன்: அலாவுதினாக இருக்குமா என்று சந்தேகம்\nஎல்லாரும் இந்தியாவுக்கே சப்போர்ட் பண்றாங்க – மனம் குமுறும் பாகிஸ்தான் அமைச்சர்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை: திமுக கருத்தால் அதிர்ச்சி\nபா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா\nவதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்க பரிந்துரை \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/jan/08/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3073019.html", "date_download": "2020-10-24T15:18:10Z", "digest": "sha1:A2Y4336T7GTNB5L4MOWMYLV7G47WISHO", "length": 8660, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதுப்பாக்கியால் சுட்டு இளைஞர் கைது\nதுப்பாக்கியால் சுட்டு இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nபெங்களூரு வினோபா நகரைச் சேர்ந்தவர் தப்ராஸ் (27). இவர் மீது 14 குற்ற வழக்குகள் கே.ஜி.ஹள்ளி, டி.ஜி.ஹள்ளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. அவர் ரெளடி பட்டியலிலும் இடம்பெற்றிருந்தாராம்.\nஇவர் திங்கள்கிழமை காலை கே.ஜி.ஹள்ளி வனத் துறை அலுவலகத்தின் அருகே பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் எட்வின் பிரதீப், தலைமைக்காவலர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு சென்றுள்ளனர்.\nஅப்போது, போலீஸார் மீது கற்களை வீசியும், தலைமைக் காவலர் சிவக்குமாரை கத்தியால் குத்திவிட்டும் தப்ராஸ் தப்பிக்க முயன்றாராம். இதையடுத்து, தப்ராஸை தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஆய்வாளர் எட்வீன் பிரதீப் சுட்டாராம். இதில் காலில் பலத்த காயமடைந்த தப்ராஸ், கீழே விழுந்தாராம். பின்னர், அவரை போலீஸார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jan/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-3073076.html", "date_download": "2020-10-24T15:33:58Z", "digest": "sha1:CDE4D3GR43MPYRXVEKZ7U2ITKTUP2LTJ", "length": 10809, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை இளைஞர் கொலை வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசென்னை இளைஞர் கொலை வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nசென்னை இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திங்கள்கிழமை நீதிமன்றம் அனுமதி அளித்தது.\nசென்னை, நெசப்பாக்கம் பகுதி, பாரதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (28). இதே பகுதியைச் சேர்ந்தவர் மின் வாரியத் தலைமை அலுவலக ஊழியர் மஞ்சுளா (37). இவர்களுக்கு இடையே இருந்த தவறான உறவை மஞ்சுளாவின் மகன் ரித்திஷ் (10) தெரிந்து கொண்டதால், அவரை நாகராஜ் கடத்தி கொலை செய்தாராம்.\nஇந்த வழக்கில் நாகராஜை சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீனில் வெளியே வந்து திருவண்ணாமலையில் தங்கியிருந்தார்.\nஇந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி அய்யங்குளத் தெருவில் உள்ள கடைக்கு வேலைக்குச் சென்ற நாகராஜை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.\nஇதனிடையே, மின் வாரிய ஊழியர் மஞ்சுளா, சென்னை சூளைமேடு தினேஷ்குமார், அரும்பாக்கம் ஷ்யாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் சென்னை, ஜார்ஜ் டவுன், 7-ஆவது நீதிமன்றத்தில் ஜன. 2-ஆம் தேதி சரணடைந்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரையும் நீதிமன்ற உத்தரவுப்படி ஜன. 4-ஆம் தேதி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தப்படுத்தினர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 5 பேரையும் 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினேஷ்குமார், ஷ்யாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன், இந்த வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட சென்னை, அரும்பாக்கம் சஞ்சீவி (19) ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரினர்.\nஇதையடுத்து, ஜன. 11-ஆம் தேதி வரை 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/526500-javulikkadai.html", "date_download": "2020-10-24T14:27:56Z", "digest": "sha1:LCU2PW5ZQWCFL63NQO75OYBKOSQRWTR4", "length": 14829, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது | Javulikkadai - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 24 2020\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில் நகை திருடிய ஒடிசா காவலாளி கைது\nஜவுளிக்கடை உரிமையாளர் மகள் வீட்டில்நகை திருட்டில் ஈடுபட்டதாக ஒடிசா காவலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் மகள் தர்ஷினி. இவர் கோட்டூர்புரம் போட் கிளப் சாலையில் உள்ள வீடு ஒன்றில் கணவ��ுடன் வசித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி இரவு தனது 6 பவுன் நகையை கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது செயின் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவர் சிவா மூலம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஅதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். முதல் கட்டமாக வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்துவந்த சந்தியா (24) என்பவரை விசாரித்தனர். அவருக்கும், நகை திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் அவரை போலீஸார் விடுவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்த ஒடிசா மாநிலம், சுந்தராபோக்கரி துளட்டி பகுதியைச் சேர்ந்த ராஜிப் லிங்கா (25) என்பவரை விசாரித்தனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில், நகை திருட்டில் ஈடுபட்டது ராஜிப் லிங்கா என்பது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து போலீஸார் அவரைக்கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். ராஜிப்லிங்கா, தர்ஷினி வீட்டில் தொடர்ந்துநகை திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த தர்ஷினிதனது அறையில் தனிப்பட்ட முறையில்கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார். அதில், பதிவான காட்சிகள் மூலம் ராஜிப் லிங்கா பிடிபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஜவுளிக்கடை உரிமையாளர்உரிமையாளர் மகள்ஜவுளிக்கடைஒடிசா காவலாளி\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nகவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஒரே இடத்தில் மக்களை கூட்டினால் நடவடிக்கை: வணிக நிறுவனங்களுக்கு...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் பயங்கர தீ: பல லட்சம்...\nஊரடங்கு விதிமுறைகள் மீறல்: தென்காசியில் ஜவுளிக்கடைக்கு சீல் வைப்பு\nஊரடங்கு உத்தரவை மீறித் திறந்ததால் தென்காசி அருகே ஜவுளிக்கடைக்கு ‘சீல்’\nபாலியல் பலாத்கார முயற்சி; ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம்...\nசிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; உடந்தையாக இருந்த 11...\nகர்நாடகாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 5.5 டன் குட்கா...\nவிருதுநகரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 கோடி வரை மோசடி: இளம்பெண் மீது புகார்\nஅக்.25 முதல் 'வலிமை' படப்பிடிப்பு தொடக்கம்\nவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவி: போக்குவரத்து போலீஸாரின் புது முயற்சி\nஇலங்கையில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது\nஅக்.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nயோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Research.html", "date_download": "2020-10-24T15:20:00Z", "digest": "sha1:7OJDONOAG3MS753D3Z2MZD7XN2MMGXC5", "length": 9978, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னாரில் ஆய்வு? - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மன்னாரில் ஆய்வு\nமன்னார் நானாட்டான் பகுதியில் அண்மையில் 18.09.2020 அன்று குறித்த தனியார் காணி ஒன்றில் அத்திவாரம் வெட்டும் போது 1902 நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன அவ் இடத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், ப.கபிலன் யாழ்ப்பாண கோட்டை புனர்நிர்மான உத்தியோகத்தர், வி.மணிமாறன் யாழ் கோட்டை அகழ்வாய்வு உத்தியோகத்தர், தொல்லியல்துறை பட்டதாரி மாணவர்கள் ச.தசிந்தன், க.கிரிகரன் ஆகியோர் தொல்லியல் கள ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்\nஇவ் தொல்லியல் களஆய்வு சில நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் அவற்றினை ஆராய்ந்த பேராசிரியர் இதேபோல் நாணயங்கள் எமக்கு ஏற்கனவே கிடைக்கப் பெற்றதாகவும் இவ் நாணயத்தின் தொன்மை புதியதொரு வெளிச்சத்தை வன்னிப்பிராந்தியத்தில் ஏற்படுத்தும் எனக்கூறினார் இது பற்றி மிக விரைவில் ஆதார பூர்வமான தகவல்களை கட்டுரையில் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்\nஇக்கள ஆய்வு மையத்திற்கு வந்த பாராளுமன்றம் உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகர் மா.சிறீஸ்கந்தகுமார் மற்றும் நானாட்டான் உபதவிசாளர் ஜொனி உறுப்பினர்கள் புவணம் மற்றும் மதகுரு அருண் புஷ்பராஜ் கிராமவாசிகளான செல்வம், கணேஸ், ஜெயசீலன் ஆகியோர் இதன் தொன்மை பற்றி பேராசிரியரிடம் கேட்டறிந்து கொண்டனர்\nபின்னர் நானாட்டான் பிரதேச செயலகர் மா.சிறீஸ்கந்தகுமார் அவர்களின் அழைப்பில் வரலாற்று தொல்லியல் எச்சங்கள் காணப்படும் நொச்சிக்குளம், பல்லன்கோட்டை, சாலம்பன், இராமடு, அருவியாற்றின் கரையோரப் பகுதிகள் ஆகிய தொல்லியல் எச்சங்கள் காணப்படும் மையங்களை பிரதேச செயலகரின் உதவியுடன் கள ஆய்வு செய்தனர்.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nமுத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விள���யாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2010-08-18-13-57-34/74-5825", "date_download": "2020-10-24T15:03:10Z", "digest": "sha1:2OVWWRSA2DNQZZRCLYNFIQLPX7EQQDKZ", "length": 8855, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சம்பளம் வழங்கப்படாததால் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை சம்பளம் வழங்கப்படாததால் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nசம்பளம் வழங்கப்படாததால் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகடந்த இரண்டு மாதகாலமாக சம்பளம் வழங்கப்படாமையினால் அம்பாறை, தெஹியத்த கண்டிய இ.போ.ச ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த வேலை நிறுத்தத்தில் இ.போ.ச தெஹியத்த கண்டிய டிப்போவைச் சேர்ந்த 158 ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nகணக்காளர் சம்பளப் பணத்தை கட்டம் கட்டமாக தருவதற்கு இணங்கியபோது முழு சம்பளப் பணத்தையும் தரும்படி கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த வேலை நிறுத்தத்தினால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் அரச அலுவலகம் மற்றும் தனியார்துறை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகிழக்கில் ஊரடங்கு: ’விரைவில் அறிவிப்போம்’\nசேமலாப நிதி: சேவையைப் பெற அழையுங்கள்\nவீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட மேலும் எழுவருக்கு தொற்று\nநவம்பர் 1 வரை மெனிங் சந்தைக்குப் பூட்டு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/274/44-15135", "date_download": "2020-10-24T14:18:00Z", "digest": "sha1:IEYUUVGNEPILWOSQTGIVCOKH27KOB5YD", "length": 9484, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணிக்கு 274 ஓட்ட இலக்கு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணிக்கு 274 ஓட்ட இலக்கு\nஇரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணிக்கு 274 ஓட்ட இலக்கு\nநியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு அவ்வணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 274 ஓட்டங்கள��� எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவெலிங்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 356 ஒட்டங்களையும் பாகிஸ்தான் அணி 376 ஓட்டங்களையும் பெற்றன.\nபோட்டியின் 3 ஆவது நாளான நேற்று திங்கட்கிழமை ஆட்டமுடிவின்போது நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நான்காவது நாளான இன்று அவ்வணி 293 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மார்ட்டின் குட்பில் 73 ஓட்டங்களையும் பிரெண்டன் மெக்கலம் 64 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் தவிர ரோஸ் டெய்லர் மாத்திரமே அரைச்சதம் (52) பெற்றார்.\nபாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்களில் உமர் குல் 61 ஓட்டங்களுக்கு4 விக்கெட்டுகளையும் அப்துர் ரஹ்மான் 119 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொஹமட் ஹாபிஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநவம்பர் 1 வரை மெனிங் சந்தைக்குப் பூட்டு\n3 இலட்சம் கிலோகிராம் மீன்கள் படகுகளில் தேங்கின\nகாலி மாவட்டத்தில் ஞாயிறு சந்தைகளுக்குப் பூட்டு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2014-04-16-06-08-35/72-107002", "date_download": "2020-10-24T14:39:06Z", "digest": "sha1:BBH6AVCYEX2GTXQFOHPH5I4M3ANXEATO", "length": 12859, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தடுத்துநிறுத்தப்பட வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம் பி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தடுத்துநிறுத்தப்பட வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம் பி\nஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தடுத்துநிறுத்தப்பட வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம் பி\nஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்களின் குரல்களை நசுக்குவதற்காக அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தவறும் பட்சத்தில் இலங்கை மீதான சர்வதேச நெருக்கடி இன்னமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (16) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்; தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் அடையாளம் தெரியாதோரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தமை தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமக்களுக்காக பணியாற்றிவருகின்ற ஒரு ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் அடையாளம் தெரியாதோரால் தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடைந்திருக்கின்றார்.\nஅவர் ஒரு ஊடகவியலாளர் என்பதுடன் தனது சகோதரன் கடத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பகிரங்கமாக சாட்சியமளித்தபோது, தமது குடும்பத்துக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பில் பகிரங்கமாக சாட்சியமளித்திருந்தார்.\nகாணாமல் போனோர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தே இலங்கை அரசினால் ஜனாதிபதி ஆணைக்���ுழு அமைக்கப்பட்டது. குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே குறித்த ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கருத முடியும். இச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.\nஇதேவேளை, மன்னாரிலிருந்து வெளிவருகின்ற 'புதியவன்' என்ற பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்த அமைச்சர் ஒருவரின் சகோதரனும் வடமாகாண சபை உறுப்பினருமான அரசியல்வாதி ஒருவர் குறித்த பத்திரிகை ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் பத்திரிகை அலுவலகத்தையும் சேதப்படுத்தப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கின்றார்.\nகுறித்த அமைச்சர் தமிழர் தாயகத்தில் மேற்கொள்கின்ற தான்தோன்றித்தனமான அடாவடி நடவடிக்கைகள் கடந்தகாலங்களிலும் இவ்வாறான வகையில் ஜனநாயக விரோதப் போக்கு மிக்கவையாகவே அமைந்துவந்திருக்கின்றன. அதன் தொடராக அவருடைய சகோதரரும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றமை அவர்களின் சர்வாதிகார நடவடிக்கைகளை அம்பலமாக்கியிருக்கின்றன. இந்த நடவடிக்கையும் பலத்த கண்டனத்துக்கு உரியது என்பதுடன் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் பொலிஸ் துறை தமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட மேலும் எழுவருக்கு தொற்று\nநவம்பர் 1 வரை மெனிங் சந்தைக்குப் பூட்டு\n3 இலட்சம் கிலோகிராம் மீன்கள் படகுகளில் தேங்கின\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெட��த்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_123.html", "date_download": "2020-10-24T14:46:27Z", "digest": "sha1:EBWHZMSPBJZX4SITRPPFCBJI2IAPP5XN", "length": 5121, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்\nபதிந்தவர்: தம்பியன் 23 June 2017\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். டெல்லியில் நாடாளுமன்ற மக்களவை செயலாளரிடம் ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nராம்நாத் வேட்பு மனு தாக்கல் செய்த போது பிரதமர் மோடி, பாரதி ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்வில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி அவரை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ராம்நாத்கோவிந்த் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.\n0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/11/25/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-10-24T15:25:54Z", "digest": "sha1:74HW5SYRKTRAIIT2HUPWZ67Q2QROHAG5", "length": 9109, "nlines": 104, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "பணத்தை பங்கு போடுவதில் பிரச்சினை : சித்தியை கொலை செய்த இளைஞர் - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nபணத்தை பங்கு போடுவதில் பிரச்சினை : சித்தியை கொலை செய்த இளைஞர்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. நியாய விலைக்கடை ஊழியரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.\nஇவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, மகேஷ்வரியின் சகோதரி கோகிலாவை பாண்டி 2வதாக திருமணம் செய்தார்.\nமுதல் மனைவிக்கு கவிதா என்ற மகள் மற்றும் மணிகண்டன் என்ற மகன் உள்ளனர். 2வது மனைவிக்கு மகேந்திரன் என்ற மகன் (சிறுவன்) உள்ளார். இதில் கவிதாவிற்கு திருமணமாகிவிட்டது.\nதிருமணம் ஆகாத மணிகண்டன் அடிக்கடி மது அருந்தி தகராறு செய்துவிட்டு, சிறைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇவர் மீது கோவில்பட்டி காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் பாண்டி இறப்பிற்கான பணிக்கொடை பணம் ரூ.2 லட்சம் அரசிடமிருந்து வந்துள்ளது.\nஅதனை மனைவி என்ற முறையில் கோகிலா பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறை சென்ற மணிகண்டன், கடந்த ஒரு வாரத்திற்கு ஜாமினில் வெளியே வந்துள்ளார். வந்த உடனே தனது சித்தி கோகிலாவிடம் அவர் பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.\nஇந்தச் சூழலில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோகிலாவின் மகன் மகேந்திரன் பள்ளியின் மூலமாக கன்னியாகுமாரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். காலையில் சுற்றுலா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மகேந்திரன், வீட்டில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விரைந்து வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோகிலாவை வீட்டில் இருந்த மரச்சேரை உடைத்து, அதில் இருந்த மரக்கட்டையினால் மணிகண்டன் அடித்து கொலை செய்ததது தெரியவந்ததுள்ளது.\nஇதைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Items:சித்தி, தூத்துக்குடி மாவட்டம்\nநல்லா தெரியுதா.. விவகாரமாக கேட்கும் அஜித் பட நடிகை\n”அப்போது பிறக்கவே இல்லை” .. கோலிக்கு கவாஸ்கர் பதிலடி\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகவர்ச்சி பொங்க மப்பும் மந்தாரமாக மாளவிகா மோகனன்\nஉடல் எடையை வேகமா குறைக்கனுமா காது மசாஜ் ட்ரை பண்ணுங்க\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் உடலுறவு கொள்ள உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்\nசல்மான்கானை கொலை செய்ய சதி… அதிர்ச்சியில் பாலிவுட்\n3முறை கர்ப்பம்; கருக்கலைப்பு செய்த நடிகை பொலிஸில் தஞ்சம்\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபூசணிக்காய் ஜூஸ் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/cpi-candidate-listened-seeman-speech-in-tiruvarur-119040900020_1.html", "date_download": "2020-10-24T15:36:11Z", "digest": "sha1:4P5AFPULLRFJXSBZ6PA4NKOL2AQIEHAB", "length": 11290, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருவாரூரில் சீமான் பேச்சு – கூட்டத்தில் அமர்ந்து ரசித்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருவாரூரில் சீமான் பேச்சு – கூட்டத்தில் அமர்ந்து ரசித்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா��ர் \nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சை சிபிஐ கட்சியின் வேட்பாளர் ஒருவர் கூட்டத்தில் நின்று கேட்ட சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.\nநாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.\nதிருவாரூரில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்றிரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சீமான். அப்போது அந்த பகுதியில் வாக்கு சேகரிந்துக்கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராஜ், மேடையின் கீழே உள்ள இருக்கையில் அமர்ந்து சீமானின் பேச்சை ரசித்து கேட்டார். செல்வராஜின் வருகையை அறிந்த சீமான் அவரை மேடைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.\nபிரபல இயக்குநர் அரசியலில் குதித்தார் \n – இடதுசாரிகளை வம்பிழுக்கும் தமிழக பாஜக \nராஜீவ்காந்தி தான் அடுத்த பிரதமர் டங் ஸ்லிப் ஆன கம்யூனிஸ்ட் வேட்பாளர்\nஅடுத்த பிரதமர் மோடி என்றால் நாடு காலி - சீமான்\nபெண்களின் கற்பு போல ஓட்டும் முக்கியம் - சீமான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_main.asp?id=12", "date_download": "2020-10-24T15:19:36Z", "digest": "sha1:VVVRTORXH44ARWYBNWRKAPTL26KTMQCC", "length": 7763, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nபுதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.11,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகோவையில் பட்டாசு கடை அமைக்க ரூ. 6,000 லட்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி கைது\nவேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்த சந்தனமரம் மர்மநபர்களால் கடத்தல்..\nதிம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு\nஆயுதபூஜையை முன்னிட்டு சம்பங்கி பூ விலை உயர்வு\nஅந்தியூர் அருகே லாரி மோதி மாணவி பரிதாப பலி\nமேட்டூர் ரோட்டை இருவழிச்சாலையாக்கும் விவகாரம் போராட்டத்துக்கு தயாராகும் வணிகர்கள், அரசியல் கட்சியினர்\nநலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்\nபவானி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது சரக்கு வேன் பறிமுதல்\nபிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்\nஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்\nசுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதாக கூறி தனியார் நிதி நிறுவனம் ரூ.40 லட்சம் மோசடி\nநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 28 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை\nகடந்த 3 ஆண்டுகளில் தட்கல் திட்டத்தில் 1,100 புதிய மின் இணைப்புகள்\nகீழ்பவானி பாசன நிலங்களுக்கு முறைநீர் பாசனம் அமல்\nதீபாவளி பண்டிகை கூட்ட நெரிசல் ஈரோட்டில் அசம்பாவித சம்பவம் தடுக்க 22 கண்காணிப்பு கோபுரம்\nமயான இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் திடீர் தர்ணா\nகீழ்பவானி பாசன நிலங்களுக்கு முறைநீர் பாசனம் அமல்\nதீபாவளி பண்டிகை கூட்ட நெரிசல் ஈரோட்டில் அசம்பாவித சம்பவம் தடுக்க 22 கண்காணிப்பு கோபுரம்\nமயான இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் திடீர் தர்ணா\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்\nஈரோட்டில் 90 பேருக்கு கொரோனா\nஈரோட்டில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-voting-against-edappadi-palanisamy-in-no-confidence-motion/", "date_download": "2020-10-24T15:51:16Z", "digest": "sha1:SB5RLWNPH3VNGEWVGFAKMOGJZLU6IAKG", "length": 13484, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ் முடிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ் முடிவு\nஎடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ் முடிவு\nகாங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அக்கட்சியின் 8 எம்எல்ஏ.க்களும் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில், நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக.வும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது. இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து வாக்களிப்பதால் எடப்பாடி ஆட்சி தப்புவது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது.\nபன்னீர் செல்வதுக்கு ஆதரவாக 11 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். திமுக.வின் 88 எம்எல்ஏ.க்களும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி வர இயலாது. அதே சமயம் கூவத்தூரில் எம்எல்ஏ.க்களில் 18 பேர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.\nஅவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் முதல்வரும், சசிகலா தரப்பும் தீவிரம் காட்டி வருகிறது. எனினும் தற்போதைய நிலவரப்படி 107 எம்எல்ஏ.க்கள் எதிர்த்து வாக்களிக்க இருப்பது உறுதியாகிவிட்டது. நடுநிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக.வும், காங்கிரசும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்திருப்பதால் எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.\nவார்தா புயல் பாதிப்பு: முதல்வர் அறிக்கை கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது மறைந்த அன்பழகனின் வாழ்க்கைக் குறிப்பு\nPrevious எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு….தமிழக அரசியலில் பரபரப்பு\nNext ��ாங்கிரஸின் தலைவிதி திருநாவுக்கரசர்\nமதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nமதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/details-of-chengannur-perumal-temple/", "date_download": "2020-10-24T15:36:55Z", "digest": "sha1:UN5ZDIUIN3VQF7BOZXWOWOQVBIPTGS57", "length": 14631, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள்\nஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள்\nஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள்\nதிருச்செங்குன்றூர் திவ்யதேசம், கேரளா. தற்போது ‘செங்கண்ணூர்’ என்று அழைக்கப்படுகிறது.\nஎர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் செங்கண்ணூர் உள்ளது.\nபேருந்து நிலையத்திலிருந்து மேற்கே 1.5 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.\nஇக்கோயில் ‘தர்மர் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.\nபாரதப் போரில் தர்மர் தமது குருவான த்ரோணாசாரியாரிடம், அவரது மகன் அஸ்வத்தாமா இறந்து விட்டதாக பொய் சொல்ல, அது துரோணருக்கு முடிவாகவும் அமைந்தது.\nதான் கூறிய பொய்யே ஆச்சாரியாரின் மரணத்திற்குக் காரணம் என்று வருந்திய தர்மபுத்ரர் இத்தலத்திற்கு வந்து பகவானுக்கு ஆலயம் எழுப்பி, திருச்சிற்றாற்றில் ஸ்நானம் செய்து பூஜை செய்தார். எனவே இப்பெயர் பெற்றது.\nநம்மாழ்வார் இந்த ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது மூன்று பெயர்களையும் பாடலில் உபயோகித்துள்ளார்.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 72 வது திவ்ய தேசம்.\nமூலவரின் விமானம் ஜெகஜோதி விமானம் எனப்படும்.\nதவறு செய்தவர்கள் வருந்தி மன்னிப்பு கேட்டால் உடனே மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.\nபெருமாள், தாயாருக்குத் திருமஞ்சனம் செய்தல்\nமேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.\nஇமையவரப்பன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். இந்த மூர்த்தியை பாண்டவர் தர்மபுத்ரர் ஜீர்ணோத்தாரணம் செய்ததால் ‘தர்மர் பிரதிஷ்டை’ என்று அழைக்கப்படுகிறது.\nஒருசமயம் தேவர்கள் இத்தலத்தில் கூடி தவம் செய்தபோது, மகாவிஷ்ணு காட்சி தந்து ஒரு தந்தையைப் போல ஆசி கூறியதால் மூலவருக்கு ‘இமையவர் அப்பன்’ என்ற பெயர் ஏற்பட்டது.\nசிவனுக்கு இத்தலத்தில் எம்பெருமான் தர்சனம் தந்துள்ளார்.\nசாபங்கள் : மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது. இன்று 22-05-2020 கிருத்திகை அமாவாசை\n, Patrikaidotcom, perumal temple, tamil news, ஆன்மீகம், செங்கணூர், பெருமாள் கோவில், விவரம்\nPrevious சென்னை காளிகாம்பாள் ஆலயம்\nNext எம பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றும் கால பைரவர்\nபாகிஸ்தானில் உற்சாகமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா – வீடியோ\nவீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது செய்ய வேண்டியது என்ன\nஇந்த வருட துர்காஷ்டமி தேதி எது தெரியுமா\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துற�� தெரிவித்து…\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gas-subsidy-wont-be-cut-central-government-announcement/", "date_download": "2020-10-24T14:59:38Z", "digest": "sha1:F377MEQLFOSMYWCGEYCYWNAPLGWCK75G", "length": 12491, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "காஸ் மானியம் ரத்து இல்லை: மத்திய அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஸ் மானியம் ரத்து இல்லை: மத்திய அரசு\nகாஸ் மானியம் ரத்து இல்லை: மத்திய அரசு\nகாஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nவீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், ‘காஸ்’ சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.\nசமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.\nஇதையடுத்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். அப்போது, “காஸ் மானியம் ரத்து செய்யப்படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. யாருக்கு சிலிண்டர் மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\n2024ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் குடிகார ஓட்டுநரால் கால்வாயில் கவிழ்ந்தது பஸ்- 7 பேர் பலி\nPrevious ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் எல்லாம் இனிமேல் கிடையாது : ஜி எஸ் டி எதிரொலி\nNext நிதீஷ்குமார் எம் எல் சி பதவி பறி போகுமா : சுப்ரீம் கோர்ட் விசாரிக்கப் போகிறது \nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும் காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்ன�� – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\nஇந்தியன் 2 படத்தை கைவிட்டாரா இயக்குனர் ஷங்கர்….\nஉலகளவில் பிறப்பு விகிதத்தை பெரிதும் பாதிக்கும் கொரோனா முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rejoined-icon-director-mani-actor-arvind-sami-in-katruveliyidai/", "date_download": "2020-10-24T14:36:55Z", "digest": "sha1:DAPTWADWVGDHG77B2AX65M7D32MR3HCG", "length": 12667, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மீண்டும் இணைகிறது மணிரத்னம் – அரவிந்த் சாமி கூட்டணி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமீண்டும் இணைகிறது மணிரத்னம் – அரவிந்த் சாமி கூட்டணி\nமீண்டும் இணைகிறது மணிரத்னம் – அரவிந்த் சாமி கூட்டணி\nதமிழ்ப்பட உலகில் முன்னணி இயக்குநர் மணிரத்தினம் தற்போது காற்று வெளியிடை என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இதில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகர் அரவிந்த் சாமி இந்தப்படத்தின் மூலம் மீண்டும் மணிரத்னத்துடன் கைகோர்க்கிறார். அரவிந்த் சாமி ஏற்கனவே மணிரத்னத்தின் தளபதி, ரோஜா, பம்பாய், கடல், ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.\nநீண்ட நாட்களுக்குப்பிறகு தனிஒருவன் படத்தின்மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் நிறைய வருகின்றன.\nஇதனிடையே தற்போது காற்றிவெளியிடை படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார் என இயக்குநர் மணிரத்னம் உறுதி செய்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.\nஇந்தப்படத்தில் அரவிந்த்சாமியின் நடிப்பாற்றலுக்குச் சவால் விடும் வகையில் பாத்திரப் படைப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகமுதி அருகே அதானி குழும மின்நிலையத்தில் திடீர் தீ ஏற்பட காரணம் என்ன சென்னை காவல் துறை ஆணையர் மாற்றம் யாரையும் சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை – ஜெயலலிதா உருக்கம்\nPrevious “இலங்��ைக்கு கால நீட்டிப்பு தரக்கூடாது” – ஐ.நா.வுக்கு வைகோ கடிதம்\nNext எங்கே அந்தச் சூரியன்: கலைஞருக்கு ஒரு உடன் பிறப்பின் கடிதம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி பெண் மரணம்..\nதமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் 4 மாதம் கழித்து 3 ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா: இன்று 2886 பேருக்கு பாதிப்பு\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nஉலகளவில் பிறப்பு விகிதத்தை பெரிதும் பாதிக்கும் கொரோனா முடக்கம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி பெண் மரணம்..\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும் காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி\nடெல்லியை அசால்ட்டாக வீழ்த்திய கொல்கத்தா – 59 ரன்களில் வெற்றி\nதமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்: அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tiruppavai-padal-19/", "date_download": "2020-10-24T15:05:37Z", "digest": "sha1:KEOM5ZSWNBUD3IIWYC5AXZ3EQB4Y45GO", "length": 13629, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "திருப்பாவை பாடல் – 19 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருப்பாவை பாடல் – 19\nதிருப்பாவை பாடல் – 19\nகுத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்\nஎத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்\nபொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா\nவிளக்கம்: பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா அவள் தான் எழ விடுவாளா அவள் தான் எழ விடுவாளா ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே ��வளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள் நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள் அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.\n (12 ராசிகளுக்கும்) திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது ஆகஸ்டு 31ல் தேரோட்டம் திருப்பதி: கோயில் வி.ஐ.பி. வரிசையில் நுழைந்த இளைஞர்\nPrevious யந்திரங்கள் உருவாகும் விதம்….\nNext திருப்பாவை பாடல் – 20\nபாகிஸ்தானில் உற்சாகமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா – வீடியோ\nவீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது செய்ய வேண்டியது என்ன\nஇந்த வருட துர்காஷ்டமி தேதி எது தெரியுமா\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/treason-case-against-mani-shankar-aiyar-in-kota-court/", "date_download": "2020-10-24T15:45:53Z", "digest": "sha1:6ODFGFPKY35P72N7PSDKON6BDJ2FBGJT", "length": 13256, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "பாக் ஆதரவு பேச்சு: மு ன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் மீது தேச துரோக வழக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாக் ஆதரவு பேச்சு: மு ன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் மீது தேச துரோக வழக்கு\nபாக் ஆதரவு பேச்சு: மு ன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் மீது தேச துரோக வழக்கு\nகடந்த 9ந்தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், தனக்கு பாகிஸ்தானை பிடிக்கும் என்று பாக்.கை புகழ்ந்தும், இந்தியாவை விமர்சித்தும் பேசினார்.\nஇது சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மணி சங்கர் அய்யர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 20ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nராஜஸ்தான் மாநில ஓபிசி பிரிவு செயலாளர் அசோக் சவுத்ரி, கோடா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து மணி சங்கர் அய்யர் மீது, இந்திய பீனல் கோடு செக்ஷன் 124 ஏ மற்றும் 500, 504 பிரிவுகளின் (IPC Sections 124 (A), 500 and 504) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு கோடா நீதிமன்றத்தில் வரும் 20ம் தேதி விசாரணைக்கு வருகி���து.\nமுன்னாள் காங்கிரஸ் அமைச்சராக மணி சங்கர் அய்யார் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசியதாக, காங்கிரஸ் கட்சி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n பயணிகள் பாதுகாப்புக்கு ரயில்வே பொறுப்பில்லையா ரூ.500, 1000 நோட்டுக்களை வங்கியில் டெப்பாசிட் செய்ய உதவும் படிவம்\nTags: TREASON case against Mani Shankar Aiyar in Kota Court, பாக் ஆதரவு பேச்சு: மு ன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் மீது தேச துரோக வழக்கு\nPrevious பாஜக.வுடன் கூட்டணி இல்லை….ஒடிசா முதல்வர்\nNext விவசாயிகளுக்கு கடன் மறுப்பு: ஆனால் விஐபிக்கள் வங்கிகளை சூறையாடுகிறார்கள்\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nச��ன்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nதமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது\nமருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/115592/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2020-10-24T16:29:49Z", "digest": "sha1:XF6TISAOFBFLK5U5K4LNGGLBR6UPJTB2", "length": 11815, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "கோவேக்சின் 2 ஆம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் - எய்ம்ஸ் இயக்குநர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 1,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 8 ஆட்சியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அத...\nஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தி...\nஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம்...\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம...\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்...\nகோவேக்சின் 2 ஆம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் - எய்ம்ஸ் இயக்குநர்\nகோவேக்சின் தடுப்பூசி ஆராய்ச்சியின் இரண்டாம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.\nகோவேக்சின் தடுப்பூசி ஆராய்ச்சியின் இரண்டாம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.\nஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து ��யாரிப்பு நிறுவனம், தேசிய வைரஸ் இயல் ஆய்வு நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து, கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.\nமனிதர்கள் மீதான இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு அனுமதியையும் பெற்று, தடுப்பூசி முதல்கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது. 375 பேரை கொண்டு நடத்தப்படும் இந்த பரிசோதனையை, டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 12 மருத்துவமனைகள் மேற்கொள்கின்றன.\nஇதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா, எய்ம்ஸில் மனிதர்கள் மீதான முதல் கட்ட பரிசோதனை தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.\nவேறு எந்த நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களே இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மனிதர்கள் மீதான இரண்டாம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தடுப்பூசி முயற்சி இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.\nநாடுதழுவிய அளவில் கொரோனா தொற்று சமூக பரவல் என்ற கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்ட ரண்தீப், சில பகுதிகளில் உள்ளூர் அளவில் சமூக பரவல் நிலை இருக்கலாம் என கூறினார்.\nசில பகுதிகளில் கொரோனா பரவல் உச்சநிலையை அடைந்திருப்பதாகவும், டெல்லி அந்த நிலையை எட்டியிருப்பதாக கருத இடமுண்டு என்று கூறிய எய்ம்ஸ் இயக்குநர் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.\nஇத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா இறப்பு விகிதம் மிகமிகக் குறைவு என்றும் ரண்தீப் குலேரியா விளக்கம் அளித்தார்.\nமருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் வருகிற திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமொபைல் இன்டர்நெட் வேகம் குறித்து 138 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 131வது இடம்\nமகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் பட்னாவிஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nதன்னிடம் அத்துமீறியதாக, போக்குவரத்து காவலரை பொது இடத்தில் தாக்கும் பெண்\nபெங்களூருவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் கைக்குழந்தையை பத்திரமாக மீட்ட இளைஞர்\nகட்டுப்பாட்டு எல்லையில் இருந்து பீரங்கிகளையும், ஆயுத வாகனங்களையும் அகற்ற வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது\nஇந்திய தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு பொருட்களையே வாங்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nவளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் ச...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன \nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/gvprakash-in-100-percent-kadhal-press-meet/", "date_download": "2020-10-24T15:12:58Z", "digest": "sha1:KHLKDDTCH2FRHB475XV2LVA5ZRQEP4Y6", "length": 10662, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "கெமிஸ்ட்ரி எப்படி இருக்குனு நீங்கதான் பாத்துட்டு சொல்லணும் | 100 Percent Kadhal | G.V.Prakash - Sathiyam TV", "raw_content": "\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\n“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..\nகேரள சூப்ப��் ஸ்டாருக்கு பெருந்தொற்று..\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema கெமிஸ்ட்ரி எப்படி இருக்குனு நீங்கதான் பாத்துட்டு சொல்லணும் | 100 Percent Kadhal | G.V.Prakash\nகெமிஸ்ட்ரி எப்படி இருக்குனு நீங்கதான் பாத்துட்டு சொல்லணும் | 100 Percent Kadhal | G.V.Prakash\n“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\n“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..\nகேரள சூப்பர் ஸ்டாருக்கு பெருந்தொற்று..\nபிக்-பாஸ் வீட்டிற்குள் நுழையும் இன்னொரு போட்டியாளர்..\nமகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..\nரசிகர்களின் அட்டகாசமே முதலீடு.. ரூ.100 கோடி முதல் சம்பளம் பெறும் நடிகர்கள்..\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.. வெளுத்து வாங்கிய பிரபல பாடகி..\nஇவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார்..\nஇயக்குனராக மாறும் பிரபல தமிழ் நடிகை\nகெமிஸ்ட்ரி எப்படி இருக்குனு நீங்கதான் பாத்துட்டு சொல்லணும் | 100 Percent Kadhal | G.V.Prakash\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\n“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/07/vijay-tv-super-singer3-04-07-2011-3.html", "date_download": "2020-10-24T15:12:15Z", "digest": "sha1:W4BPP2MRHL6DYLVN627RRMIJMOHNJD2N", "length": 6811, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Super Singer3 04-07-2011 சூப்பர் சிங்கர் 3 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.wisoptic.com/ktp-crystal-product/", "date_download": "2020-10-24T15:39:36Z", "digest": "sha1:CCPFSIO26E3E6HF2JPNKP5PQC4XZ3KCH", "length": 17964, "nlines": 256, "source_domain": "ta.wisoptic.com", "title": "சீனா கேடிபி கிரிஸ்டல் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | விசோப்டிக்", "raw_content": "\nKDP & DKDP கிரிஸ்டல்\nKTP (KTiOPO4) என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் நேரியல் அல்லாத ஒளியியல் பொருட்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, இது Nd இன் அதிர்வெண் இரட்டிப்பாக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது: YAG ஒளிக்கதிர்கள் மற்றும் பிற Nd- டோப் செய்யப்பட்ட ஒளிக்கதிர்கள், குறிப்பாக குறைந்த அல்லது நடுத்தர சக்தி அடர்த்தியில். KTP OPO, EOM, ஆப்டிகல் அலை-வழிகாட்டி பொருள் மற்றும் திசை இணைப்புகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nKTP (KTiOPO4 ) என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் நேரியல் அல்லாத ஒளியியல் பொருட்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, இது Nd இன் அதிர்வெண் இரட்டிப்பாக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது: YAG ஒளிக்கதிர்கள் மற்றும் பிற Nd- டோப் செய்யப்பட்ட ஒளிக்கதிர்கள், குறிப்பாக குறைந்த அல்லது நடுத்தர சக்தி அடர்த்தியில். KTP OPO, EOM, ஆப்டிகல் அலை-வழிகாட்டி பொருள் மற்றும் திசை இணைப்புகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nகே.டி.பி உயர் ஒளியியல் தரம், பரந்த வெளிப்படைத்தன்மை வரம்பு, பரந்த ஏற்றுக்கொள்ளும் கோணம், சிறிய நடை-ஆஃப் கோணம் மற்றும் வகை I மற்றும் II அல்லாத முக்கியமான கட்ட-பொருத்தம் (NCPM) ஆகியவற்றை பரந்த அலைநீள வரம்பில் காட்சிப்படுத்துகிறது. KTP ஒப்பீட்டளவில் அதிக செயல்திறன் மிக்க SHG குணகம் (KDP ஐ விட 3 மடங்கு அதிகம்) மற்றும் மிகவும் உயர் ஆப்டிகல் சேத வாசல் (> 500 MW / cm²) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nவழக்கமான ஃப்ளக்ஸ்-வளர்ந்த கேடிபி படிகங்கள் 1064 என்எம் சுய உதவிக் குழு செயல்பாட்டின் போது அதிக சராசரி மின் மட்டங்களில் மற்றும் 1 கிலோஹெர்ட்ஸுக்கு மேல் மீண்டும் நிகழும் விகிதங்களில் பயன்படுத்தப்படும்போது கறுப்பு மற்றும் செயல்திறன் முறிவு (\"சாம்பல்-பாதை\") ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன. உயர் சராசரி-சக்தி பயன்பாடுகளுக்கு, WISOPTIC உயர் சாம்பல் தட எதிர்ப்பை (HGTR) KTP படிகங்களை நீர் வெப்ப முறையால் வளர்க்கிறது. இத்தகைய படிகங்கள் குறைந்த ஆரம்ப ஐஆர் உறிஞ்சுதலைக் கொண்டிருக்கின்றன மற்றும் வழக்கமான கேடிபியை விட பச்சை ஒளியால் குறைவாக பாதிக்கப்படுகின்றன, இதனால் ஹார்மோனிக் சக்தி உறுதியற்ற தன்மை, செயல்திறன் சொட்டுகள், படிக கறுப்பு மற்றும் பீம் விலகல் ஆகியவற்றின் சிக்கல்களைத் தவிர்க்கவும்.\nமுழு சர்வதேச சந்தையிலும் ஒரு முக்கிய கேடிபி மூல சப்ளையர்களில் ஒருவராக, WISOPTIC ஆனது பொருள் தேர்வு, செயலாக்கம் (மெருகூட்டல், பூச்சு), வெகுஜன உற்பத்தி, விரைவான விநியோகம் மற்றும் தரமான கேடிபியின் நீண்ட உத்தரவாத காலம் ஆகியவற்றின் உயர் திறனைக் கொண்டுள்ளது. எங்கள் விலை மிகவும் நியாயமானதாகும் என்பதையும் குறிப்பிடுவது மதிப்பு.\nஉங்கள் KTP படிகங்களின் பயன்பாட்டிற்கான சிறந்த தீர்வுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nInternal சிறந்த உள் தரம்\nமேற்பரப்பு மெருகூட்டலின் சிறந்த தரம்\nSize பல்வேறு அளவுக்கான பெரிய தொகுதி (20x20x40 மிமீ3, அதிகபட்ச நீளம் 60 மி.மீ)\nNon பெரிய நேரியல் அல்லாத குணகம், உயர் மாற்று திறன்\nIns குறைந்த செருகும் இழப்புகள்\nCompet மிகவும் போட்டி விலை\nProduction வெகுஜன உற்பத்தி, விரைவான விநியோகம்\nWISOPTIC நிலையான விவரக்குறிப்புகள்* - கே.டி.பி\nபரிமாண சகிப்பு���்தன்மை ± 0.1 மி.மீ.\nகோண சகிப்புத்தன்மை <± 0.25 °\nதட்டையானது <λ / 8 @ 632.8 என்.எம்\nமேற்பரப்பு தரம் <10/5 [எஸ் / டி]\nசேம்பர் 0.2 மிமீ @ 45 °\nபரவும் அலைமுனை விலகல் <λ / 8 @ 632.8 என்.எம்\nதுளை அழிக்கவும் > 90% மத்திய பகுதி\n[அல்லது HR பூச்சு, PR பூச்சு, கோரிக்கையின் பேரில்]\nலேசர் சேதம் வரம்பு 500 மெகாவாட் / செ.மீ.2 1064nm, 10ns, 10Hz (AR- பூசப்பட்ட) க்கு\n* கோரிக்கையின் பேரில் சிறப்புத் தேவை கொண்ட தயாரிப்புகள்.\nதொழில்நுட்ப தரவைப் பதிவிறக்குக - KTP\nமுக்கிய அம்சங்கள் - கே.டி.பி\nFrequency திறமையான அதிர்வெண் மாற்றம் (1064nm சுய உதவிக்குழு மாற்று திறன் சுமார் 80%)\nNon பெரிய நேரியல் அல்லாத ஒளியியல் குணகங்கள் (KDP ஐ விட 15 மடங்கு)\nAng பரந்த கோண அலைவரிசை மற்றும் சிறிய நடை-கோணம்\nTemperature பரந்த வெப்பநிலை மற்றும் நிறமாலை அலைவரிசை\n• ஈரப்பதம் இல்லாதது, 900 below C க்குக் கீழே சிதைவு இல்லை, இயந்திர ரீதியாக நிலையானது\nCost குறைந்த செலவு BBO மற்றும் LBO உடன் ஒப்பிடுக\nPower அதிக சக்தியில் சாம்பல்-கண்காணிப்பு (வழக்கமான KTP)\nமுதன்மை பயன்பாடுகள் - கே.டி.பி\n/ பச்சை / சிவப்பு ஒளி உற்பத்திக்கான என்.டி-டோப் செய்யப்பட்ட லேசர்களின் அதிர்வெண் இரட்டிப்பு (எஸ்.எச்.ஜி) (குறிப்பாக குறைந்த அல்லது நடுத்தர சக்தி அடர்த்தியில்)\nLight நீல ஒளி தலைமுறைக்கு என்.டி ஒளிக்கதிர்கள் மற்றும் டையோடு ஒளிக்கதிர்களின் அதிர்வெண் கலவை (எஸ்.எஃப்.எம்)\n0.6-4.5µm சரிசெய்யக்கூடிய வெளியீட்டிற்கான ஆப்டிகல் அளவுரு மூலங்கள் (OPG, OPA, OPO)\nO EO மாடுலேட்டர்கள், ஆப்டிகல் சுவிட்சுகள், திசை இணைப்பிகள்\nN ஒருங்கிணைந்த NLO மற்றும் EO சாதனங்களுக்கான ஆப்டிகல் அலை வழிகாட்டி\nஇயற்பியல் பண்புகள் - கே.டி.பி\nஅடர்த்தி 3.02 கிராம் / செ.மீ.3\nஉருகும் இடம் 1149. சி\nகியூரி வெப்பநிலை 939. C.\nஆப்டிகல் பண்புகள் - கே.டி.பி\n(“0” பரிமாற்ற மட்டத்தில்) 350-4500 என்.எம்\nஒளிவிலகல் குறியீடுகள் nஎக்ஸ் ny nz\nr23 மாலை 15.7 / வி பிற்பகல் 13.8 / வி\nஇதற்கான கட்டம் பொருந்தும் வரம்பு:\nXy விமானத்தில் 2 SHG ஐ தட்டச்சு செய்க 0.99 ÷ 1.08 .m\nXz விமானத்தில் 2 SHG ஐ தட்டச்சு செய்க 1.1 ÷ 3.4 μm\nவாக்-ஆஃப் கோணம் 4 mrad\nவெப்ப ஏற்றுக்கொள்ளல் ΔT = 22 K · செ.மீ.\nஸ்பெக்ட்ரல் ஏற்றுக்கொள்ளல் = 0.56 nm · செ.மீ.\nசுய உதவிக்குழு மாற்று திறன் 60 ~ 77%\nமுந்தைய: Nd: YAG கிரிஸ்டல்\nஅடுத்தது: KDP & DKDP கிரிஸ்டல்\nKDP & DKDP கிரிஸ்டல்\n13 ஹுவா-சியான்-சாங் சாலை, ஜினன் 250100, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2020/07/killed-surrender-ltte.html", "date_download": "2020-10-24T14:40:38Z", "digest": "sha1:CAJ6RB4WFWWBGRTMYU3GALXFNR3KWEYN", "length": 11341, "nlines": 91, "source_domain": "www.vivasaayi.com", "title": "சரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.அவ்வாறு உத்தரவிட்ட ஒலிப்பதிவு தன்னிடமிருப்பதாகவும் தேவையேற்படின் அதனை வெளியிட தயாராக இருப்பதாகவும் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.\nஇறுதி யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் எவரும் சரணடையவில்லையென இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கையிலேயே இதனை சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஆயினும் அவ்வாறு யார் உத்தரவிட்டார் என்பதை அவர் வெளியிடவில்லை.\nஎனினும் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சரண் அடைந்த போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை தெரிந்ததே.\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வல�� சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nயாழ் பல்கலைகழகத்தில் பதற்றம் மாணவர்களை தாக்கிய துணைவேந்தர்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் ...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்க...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை ���ழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/07/18/45-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-72-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-10-24T14:47:15Z", "digest": "sha1:JJZLTAV6L2ICHCXIEURVB6ZMSTQUKBYZ", "length": 6282, "nlines": 70, "source_domain": "itctamil.com", "title": "45 பிக்குமார் உட்பட 72 பேர் தனிமைப்படுத்தலில் மொனராகலை! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் 45 பிக்குமார் உட்பட 72 பேர் தனிமைப்படுத்தலில் மொனராகலை\n45 பிக்குமார் உட்பட 72 பேர் தனிமைப்படுத்தலில் மொனராகலை\nமொனராகலை – படால்கும்புர, கல்லோயா பௌத்த துறவிகள் மடத்தில் 45 பௌத்த பிக்குமார் உட்பட 72 பேர் மடத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொலுரே தலைமையில், ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.\nகந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து சென்ற இராணுவ அதிகாரி ஒருவர் கலந்துக்கொண்ட சமய நிகழ்ச்சியில் பங்கேற்ற துறவிகள் மடத்தை சேர்ந்த சிறிய பிக்கு உட்பட இரண்டு பிக்குகள், அந்த இராணுவ அதிகாரி பயன்படுத்திய ஒலிவாங்கியை பயன்படுத்தியமை காரணமாக இவ்வாறு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக மொனராகலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.பி.டி.கே.அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபுண்ணியதான நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nபசறை பரகஹமங்கட பிரதேசத்தை சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி, வெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஅங்குள்ள அவரது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த இராணுவ அதிகாரி பேருந்தில் முதியங்கன விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற பதுளை மாவட்ட செயலகத்திற்கு சென்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த தகவல்களின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleஇலங்கையில் 12வயது சிறுமிக்கு கொனோரா தொற்று\nNext articleதிருகோணமலை சர்சைக்கு���ிய பெண்ணிடம் மாட்டி காலவாரப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள்\nதங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன்…\nநல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு…\nஅதிர்ச்சி தகவல் – இலங்கையில் சற்று முன்னர் 609 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119040300090_1.html", "date_download": "2020-10-24T15:34:39Z", "digest": "sha1:2B4OG3OBCGTB52CWNOI4BIJGJRVX7GU7", "length": 16461, "nlines": 214, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-04-2019)! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று இடையூறுகள் விலகும். தர்மகுணமும், இரக்க சிந்தனையும் மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்புவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-popular-candidate/this-is-the-reason-why-h-raja-is-doing-yagam-119032700038_1.html", "date_download": "2020-10-24T15:18:50Z", "digest": "sha1:2LJIA25VKQHBNPGHY2D5ZFJ75O5K7LAE", "length": 11324, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "எச்.ராஜா ’யாகம்’ செய்யக் காரணம் இதுதானா... | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்\nஎச்.ராஜா ’யாகம்’ செய்யக் காரணம் இதுதானா...\nஅனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தேசிய செயலர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஅதே தொகுயில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இதனால் அத்தொகுதிக்கு நட்சத்திர தொகுதியாகி உள்ளது.\nஅதிமுக மெகாகூட்டணியில் உள்ள பாஜகவுக்கு அக்கூட்டணி கட்சிய��னர் பெரிதும் ஆதரவு அளித்தாலும்கூட, கடந்த காலங்களில் எச்.ராஜா பேசிய பேச்சுகளை அவ்வளவு எளிதில் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடமாட்டார்கள்.\nஇந்நிலையில் இனி வரப்போகிற தேர்தலிலும் அது பிரதிபலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே தனக்குப் போட்டியாக களம் இறங்கியுள்ள கார்த்திக் சிதம்பரத்தை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவிட்டார்.\nஎனவே தனக்கு எதிராகவர்களை ஒழிக்க அவர் தஞ்சாவூர் சுவாமிநாத சுவாகி கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்ற எச்.ராஜா சத்ரு சஹார யாகம் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.\nபரிகாரங்கள் சில நேரங்களில் பலனளிக்காமல் போவதற்கான காரணம் என்ன...\nஇந்த 8 காரணங்களால் தான் கட்சியை தொடங்கினேன்: மனம்திறந்த கமல்ஹாசன்\n எச் ராஜா மீது கடுப்பான தமிழிசை\nநாளை வெளியாகிறது மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் \nஇந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/udaya-suriyan-who-gave-away-light-and-darkened-senthil-balaji-118121400042_1.html", "date_download": "2020-10-24T14:28:51Z", "digest": "sha1:NBKUZWZD55HWDXS5F7QJLTXGSYPLPIVA", "length": 13152, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "இருளை அகற்றி ஒளியை கொடுத்த உதய சூரியன்: செந்தில் பாலாஜி | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇருளை அகற்றி ஒளியை கொடுத்த உதய சூரியன்: செந்தில் பாலாஜி\nடிடிவி தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய செந்தில் பாலாஜி நீண்ட காலம் கழித்து திமுகவில் இணைந்துள்ளார். இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு தன் தொண்டர்களின் ஆரவாரத்துடன் சென்ற அவருக்கு திமுக தலை���ர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.\nபின் திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.பின் ஸ்டாலின் அவருக்கு சால்வை போர்த்தி கட்சி உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்.\nபின் அண்ணா அறிவாலயத்தில் சூழ்ந்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:\n’நான் முன்பு இருந்த கட்சியின் தலைமை மற்றும் தலைவர்களை பற்றி பேச முடியாது. டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் கூறிய கருத்துக்கு பதில் கூற முடியாது.\nகரூர் மக்கள் விருப்பப்படி நான் திமுகவில் இணைந்துள்ளேன். அதற்கு அனைத்து தொண்டர்களும் உறுதுணையாக இருப்பார்கள்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டாம், தேர்தலை சந்திப்போம் என நான் தான் முதலில் தினகரனிடம் கூறினேன்.\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவர். அந்த ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. தமிழக மக்கள் ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க தயாராகி விட்டார்கள்.\nஅதிமுக ஒரு மூழ்கும் கப்பல் .இந்த ஆட்சி கவிழ்ந்ததும் இபிஎஸ் விவசாயத்திற்கு சென்று விடுவார். அதிமுக,அமமுக வில் உள்ள முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைய இருக்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள 3 கோடி இளைஞர்களின் விருப்பம் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதுதான்.மேலும் 17 தகுதிநீக்க எம்எல் ஏக்களை திமுகவுக்கு நான் அழைக்கவில்லை அது அவர்கள் விருப்பம்.\nஅன்பிற்குரிய தலைவர் தளபதி அவர்களின் தலைமையின் கிழ் பணியாற்ற கரூர் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளோம்.\nஇவ்வளவுநாள் மனதில் இருந்த இருளை அகற்றி ஒளியை கொடுத்துள்ளது உதய சூரியன். ‘ இவ்வாறு கூறினார்\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி பேட்டி\nஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி: பட்டாசுகளுடன் வரவேற்பு\nசெந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாவது ஏன்...\nஎதுக்கு எதிரி, புடிச்சி கட்சிக்குள்ள போடு.. கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின்\nமுலாம் பூசிய போலி: திமுகவில் இணையும் செந்தில் பாலாஜியை தாக்கிய தினகரன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%87/", "date_download": "2020-10-24T15:08:10Z", "digest": "sha1:IZQ2Y3YHB3VGHVM3XBZ2JP7TXA4N2OSL", "length": 11716, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று: 2: கணிதமேதை சீனிவாச இராமானுஜன் பிறந்தாள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று: 2: கணிதமேதை சீனிவாச இராமானுஜன் பிறந்தாள்\nமிகச் சிறந்த கணித மேதையான இராமானுசர் 1887ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார்.\n33 வருடங்களே வாழ்ந்த அவர், இளம் வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த உலகுக்கு அறிவத்தார்.\n1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nவெளிச்சத்தை நோக்கி… நேபாள முஸ்லிம்கள் ‘பாதி நகரமே காலி’ இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (படங்கள்) அமெரிக்கா: இன்சுலின் விலை அதிரடி உயர்வு (படங்கள்) அமெரிக்கா: இன்சுலின் விலை அதிரடி உயர்வு\nPrevious பூமிக்கு அருகே ‘‘சூப்பர் பூமி’’ கண்டுபிடிப்பு\nNext பால்கன் 9 புரிந்த விண்வெளி அதிசயம்\nஉலகளவில் பிறப்பு விகிதத்தை பெரிதும் பாதிக்கும் கொரோனா முடக்கம்\nகாலை உணவுக்கு முன்னர் காபி அருந்துவது மெட்டபாலிசத்தைக் குறைக்கலாம்: ஆய்வு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 ��ேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\nஅக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/irattai-ilai-logo-freeze-right-or-rong/", "date_download": "2020-10-24T15:30:43Z", "digest": "sha1:2QQTC2BNVZWAMLOY5DPFI3CZGKQ2WQC2", "length": 14765, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "இரட்டை இலை முடக்கம்: சமாஜ்வாடிக்கு ஒரு நீதி.. அதிமுகவுக்கு ஒரு நீதியா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇரட்டை இலை முடக்கம்: சம���ஜ்வாடிக்கு ஒரு நீதி.. அதிமுகவுக்கு ஒரு நீதியா\nஇரட்டை இலை முடக்கம்: சமாஜ்வாடிக்கு ஒரு நீதி.. அதிமுகவுக்கு ஒரு நீதியா\nகடந்த பல நாட்களாகவே பாஜக தமிழக தலைவர் தமிழிசையும், தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று சொல்லிவந்தனர்.\nஇரு நாட்களுக்கு முன், அ.தி.மு.க. (சசிகலா அணி)யைச் சேர்ந்த வைகைச் செல்வன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தேர்தல் கமிசன் தீர்ப்பு சொல்லும் முன், இவர்கள் ஏன் முன்தீர்ப்பு போல முழங்குகிறார்கள்” என்று கேட்டார்.\nஇரட்டை இலை முடக்கப்பட்ட பிறகு இன்று பேசியபோதும், தான் ஏற்கெனவே பேசியைதைக் குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், உ.பியில் ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாடி கட்சியில் இதேபோல பிரச்சினை வந்ததும், அப்போது தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பும் நினைவுக்கு வருகிறது\nஅப்போது சமாஜ்வாடி கட்சி, முலாயம் சிங் தலைமையில் ஒரு அணியும், அகிலேஷ் யாதத் தலைமயில் ஒரு அணியுமாக பிரிந்தது. கட்சியின் சைக்கிள் சின்னம் தங்களுக்கே என்று இரு அணிகளுமே மல்லுகட்டின. தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.\nஅப்போது தேர்தல் கமிசன், அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது. அவர் பின்னால் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் இருப்பதை காரணமாகச் சொன்னது.\nஅப்படியானால் இங்கே சசிகலா அணிக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். காரணம், அந்த அணியில்தான் அதிமுகவின் பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள்.\nஆனால் யாருக்கும் இல்லாமல் முடக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். சசிகலா அணியினர் சொல்வது போல இதன் பின்னால் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் பலமாக எழுகிறது.\nதவிர, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலி்ன் வேட்புமனு தாக்கல் முடியும ்கடைசி நாள் நாளை. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.\nஇங்கிலீஷ் இந்து எடிட்டர் மாற்றம் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீதான வருமான வரித்துறை வழக்கு: சிறப்புக் கோர்ட்டு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை சென்னை சைதாப்பேட்டை பாலத்தில் இருந்த மதராஸ் அரசு சின்னம் மாற்றம்\nPrevious ஜாமீன் கோரினால் மரம் வெட்ட – நீர் ஊற்றச் சொல்வதா\nNext சசிகலா & ஓ.பி.எஸ். ��ணிகளுக்கான சின்னங்கள் இவைதான்\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-end-of-demonetisation-era-is-just-round-the-corner-come-march-1-leading-banks-will-be-levying-charges-on-cash-transactions-above-a-certain-limit/", "date_download": "2020-10-24T15:26:16Z", "digest": "sha1:XJ3J2OTFGXEM2VGOABCVOPGD6WTS6SLZ", "length": 14880, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "வங்கிகளில் பணபரிவர்த்தனைக்குக் கட்டணம்: இன்றுமுதல் மீண்டும் நடைமுறை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவங்கிகளில் பணபரிவர்த்தனைக்குக் கட்டணம்: இன்றுமுதல் மீண்டும் நடைமுறை\nவங்கிகளில் பணபரிவர்த்தனைக்குக் கட்டணம்: இன்றுமுதல் மீண்டும் நடைமுறை\nமத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் காரணமாக பணபரிவர்த்தனையில் விலக்கப்பட்டிருந்த கட்டணங்கள் இன்றுமுதல் மீண்டும் விதிக்கப்படுகின்றன.\nபிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூ.1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து ஏடிஎம் மையங்களிலும், வங்கிகளிலும் பணபரிவர்த்தனைகளில்\nவிதிக்கப்பட்டிருந்த கட்டணம் விலக்கப்பட்டது. கணக்கு வைத்திருக்கும் வங்கி மட்டுமல்லாது பிற வங்கிகளிலும் கட்டணம் பிடித்தமின்றி பணம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. இது பிப்ரவரி மாதம் வரை நீடித்தது. அந்தச் சலுகை மார்ச் முதல்நாளான இன்றிலிருந்து மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வந்துள்ளது. ஹெச்டிஎப் சி வங்கிகளில் மாதமொன்றுக்கு ரூ. 2 லட்சம் வரை எந்தக் கட்டணம் இல்லாமல் பணத்தை எடுக்கலாம், முதலீடு\nசெய்யலாம் என்றும் அதற்கு மேல் என்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பாணை வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஹெச்டி எப் சி வங்கி அல்லாத பிற ங்கிகளில் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரை எடுக்கலாம்\nஎன்றும் அதற்கு மேல் என்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் ஐசிஐசிஐ வங்கியில் 4 முறை பணபரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை என்றும் ஐந்தாவது\nபணபரிவர்த்தனையிலிருந்து கட்டணம் எனவும் கூறியுள்ளது. அதாவது ஐந்தாவது பணபரிவர்த்தனையிலிருந்து ஒவ்வொர��� பரிவர்த்தனைக்கும் ரூ.150 அல்லது ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து ரூபாய் என்ற வீதத்தில்\nகட்டணம் விதிக்கப்படும் என்று அந்த வங்கி அறிவித்துள்ளது. இதேபோன்று ஆக்ஸிஸ் வங்கியின் அறிக்கையில் , முதல் 5 பணபரிவர்த்தனை அல்லது ரூ 10 லட்சம் வரை கட்டணம் கிடையாது என்றும்\nதி.மு.க. ஆதரவாளர் சொன்னதை ஜெ. நிறைவேற்றினாரா : வெடிக்கும் சர்ச்சை வெளிநாட்டு வேலை என்று ஏமாற்றினால் கடும் நடவடிக்கை: டிராவல் ஏஜென்டுகளுக்கு காவல்துறை எச்சரிக்கை சூரியன் உதிக்க கை உதவும் : குஷ்பு\nPrevious ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nNext நான் கட்டுறேன்னு சொன்னது அத்தை சொத்தைத்தான்\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவர�� எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\nமகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி\n7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/99900/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-24T14:05:33Z", "digest": "sha1:BYA7PW3PDIQJTNQPXN6WNPSYPX6K5S7D", "length": 7820, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "குரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவருமானவரித் தாக்கலுக்கான காலக்கெடுவை வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nலடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இந்தியா-சீனா பார்த்...\nகொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின...\nஅடுத்த ஐ.பி.எல்.தொடருக்கு இளைய வீரர்களை தயார் செய்யலாம்- ...\nதமிழகத்தில் 3,000- க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nமத்திய அரசு கோரினால் முன்னதாகவே தடுப்பூசி தயாரிக்க முடியு...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடி என்றும், தற்போது அதிமுக அரசு அதை களையெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nகாவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்��ட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.\nமுன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடர்பாக மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் ஐயப்பன் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும், அவர் திமுகவை சேர்ந்த அப்பாவுவின் நெருங்கிய நண்பர் என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.\nகுரூப் 4 தேர்வு முறைகேடு\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nவழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்.. கடையின் ஷட்டரை சாத்தி கொடுமை\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் ச...\nபெண்கள் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன \nமழை நீர் தேங்காத கடற்கரை மணலில் மழை நீர் வடிகால்..\nஇன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..\nகப்பல் அழிப்பு ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/?ref=ls_d_specialcard", "date_download": "2020-10-24T14:15:49Z", "digest": "sha1:2YAFSRSQ5SM7CLYVLY5TTRY2QTXQOCNE", "length": 7445, "nlines": 54, "source_domain": "www.viduppu.com", "title": "Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com", "raw_content": "\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசி���ர்கள்\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா\nஆணாக மாறிய பிக்பாஸ் ஷிவானி நாராயனண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅதற்கு நான் சரிபட்டு வரமாட்டேன் அந்த இயக்குநரை சீண்டி சர்ச்சையை கிளப்பிய சுச்சி லீக்ஸ்\nஇந்த நடிகரின் தற்கொலைக்கு சனம் செட்டிதான் காரணம் சூப்பர் மாடல் வெளியிட்ட ஆதாரம்\nமேக்கப் இல்லாமல் டிராண்ட்பெரண்ட் சேலையில் உலாவரும் கீர்த்தி சுரேஷ்\nகடற்கரை மணலில் கிழிந்த ஆடையுடன் தொகுப்பாளினி மகேஷ்வரி.. எக்குத்தப்பாக மெசேஜ் செய்யும்ரசிகர்கள்.\nரம்யா பாண்டியனின் தந்தை இந்த நடிகரா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்\nஓசி டீ சங்கர் என்று பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்தும் நடிகர்\n15 வருட கம்பீரம் சரிய இதுதான் காரணமா வடிவேலு பற்றி உண்மையை உடைத்த சிங்கமுத்து\n23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்\n இறுக்கமான ஆடையில் ஷாக்கொடுத்த விஜே பாவனா\nஆடையில் கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.. மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிக்பாஸ் வீட்டுல் அதிகமாக எரிச்சலூட்டும் முகம் இவங்க தான் அய்யய்யோ இப்புடி மூஞ்சில முத்திரை குத்தி வச்சிருக்காங்களெ\nபடவாய்ப்பில்லாமல் பிக்பாஸ் தொகுப்பாளினியாக மாறிய நடிகை சமந்தா\nஅகோரியாக மாறி உச்சிமலையில் அமலா பால் செய்த செயல்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாதலிச்சு ஊர்சுற்றலாம் அதுமட்டும் வேண்டாம் இயக்குநரிடம் பிரபல நடிகை கூறியதற்கு இவர்தான் காரணமா\nசூடுப்பிடிக்கும் சுரேஷ் – சனம் ஷெட்டி விவகாரம் கவின் ஆதரவு யாருக்கு தெரியுமா கவின் ஆதரவு யாருக்கு தெரியுமா தீயாய் பரவும் ட்விட்டர் பதிவு\nஎலிசபெத் அனுபவித்த வலி எனக்கு இப்போது புரிகிறது முதல் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மூன்றாம் மனைவி வனிதா..\nஇந்த உடலுக்கு இதெல்லாம் தேவையா நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட 26 வயதான சீரியல் நடிகை\nமுன்னணி நடிகர்கள் 4 பேரை கழட்டிவிட்ட நடிகை கேத்ரினா கைஃப்.. இந்த உண்மை தெரியுமா\nதல அஜித்தை அசிங்கப்படுத்திய பிக்பாஸ் ரைசா வில்சன், உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..\n14 வயதில் 150 பேர் முன்னிலை அந்தமாதிரி காட்சியில் இளம்பெண்.. இயக்குநர் தான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/money/147877-worst-bitcoin-scams", "date_download": "2020-10-24T15:08:42Z", "digest": "sha1:DYPLZJ3V43HA5CKNGDGAI2QYRAXES772", "length": 13779, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 03 February 2019 - பிட்காயின் பித்தலாட்டம் - 46 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan", "raw_content": "\nசெய்துகாட்டுவாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதர்மபுரியில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி... திரண்டுவந்த ஃபண்ட் முதலீட்டாளர்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இனி 100 ரூபாய் போதும்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவரியைச் சேமிக்கும் 30 வழிகள்..\nவரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்\nஎல் & டி பைபேக் மறுப்பு... முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பா\nஐபோன் முதல் உயர்ரக கார்கள் வரை... இனி எதையும் வாங்காமலே அனுபவிக்கலாம்\nமைண்ட்ட்ரீ... ஏன் வெளியேற நினைக்கிறார் சித்தார்த்தா\nசிக்கலில் சன் பார்மா... பின்னணியில் நடப்பது என்ன\nஇறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்\nஸ்மால்கேப் ஃபண்ட்... மொத்த முதலீடு, எஸ்.ஐ.பி... எது லாபமாக இருக்கும்\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\n - டாப் 10 நாடுகள்\nஷேர்லக்: சந்தை சரிவுக்கு என்ன காரணம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 10 - ஓய்வுக் காலத்துக்கு உதவும் ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 21 - முதலீட்டில் ஜெயிக்க வைக்கும் சூட்சுமங்கள்\nமனைவியின் மேற்படிப்புச் செலவுகளுக்கு வரிச் சலுகை உண்டா\n மெட்டல் & ஆயில் & அக்ரி\nசென்னையில்... பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு என்ன வழி..\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 52\nபிட்காயின் ப��த்தலாட்டம் - 51\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nபிட்காயின் பித்தலாட்டம் - 49\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 47\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nபிட்காயின் பித்தலாட்டம் - 42\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6\nபிட்காயின் பித்தலாட���டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-24T14:39:35Z", "digest": "sha1:DPOVBNUWWJREHA4DGKIMTFJ3SOSGODE4", "length": 8234, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "சுக்கு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம் - 14/12/2009 0\nஉடல்வலி, மாந்தக்கோளாறு, ஜீரணக்குறைவு, பித்தம் ஆகியவற்றைப் போக்குகின்ற இயற்கை நிவாரணியாக, சுக்குக் குழம்பை இங்கு அறிமுகப் படுத்துகிறார் சகோதரி உம்மு ஷிஃபா. ...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசத்தியமார்க்கம் - 01/09/2020 0\n அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2020-10-24T14:06:53Z", "digest": "sha1:5FXG74VH5OZ3LLESLQCZS64F5V42EZI4", "length": 5797, "nlines": 98, "source_domain": "newneervely.com", "title": "நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவின் இறுதி ஊர்வலம்…. | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேய��ரு உறவுப்பாலம்\nநீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவின் இறுதி ஊர்வலம்….\nநீர்வேலியில் வாழ்ந்த நீர்வேலியோடு மிகநெருங்கிய தொடர்புகளையுடைய நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி 23.01.2014 அன்று வியாழக்கிழமை இறைவனடிசேர்ந்தார்.இவர் நீர்வேலி மக்களுடன் நெருங்கிய தொடர்புகளையுடையவர். நீர்வேலியில் உள்ளமக்கள் பலர் இவரால் பலன்பெற்றவர்களாக உள்ளனர்.நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் இழப்பு நீர்வேலி சார்ந்த அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளளது.\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள்விழா »\n« வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 -நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/nagavara/mi-service-center-xiaomi-bangalore/QShl1hWH/", "date_download": "2020-10-24T15:16:58Z", "digest": "sha1:U6MOBYJLFT2CNOW7ED5SL46X4GQ22EEL", "length": 5227, "nlines": 107, "source_domain": "www.asklaila.com", "title": "எம்.ஐ. சர்விஸ் செண்டர் Xiaoஎம்.ஐ. பெங்களூர் in நகவரா, பெங்களூர் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஎம்.ஐ. சர்விஸ் செண்டர் Xiaoஎம்.ஐ. பெங்களூர்\nகையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குநர்\nஓமகார், 2003/2, Tanisandra மெய்ன் ரோட்‌, ஜங்க்ஷன்‌, ஆஉடர் ரிங்க்‌ ஆர்.டி., நகவரா, பெங்களூர் - 560045, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/08/21162413/1257325/External-Affairs-Minister-Jaishankar-called-on-PM.vpf", "date_download": "2020-10-24T15:48:27Z", "digest": "sha1:HVHA5YARF6NLKJS3OIQRDPCZCOROX4PJ", "length": 14539, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன�� வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு || External Affairs Minister Jaishankar called on PM of Nepal KP Sharma Oli", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு\nநேபாளத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை இன்று சந்தித்தார்.\nநேபாள பிரதமர் ஒலியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு\nநேபாளத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை இன்று சந்தித்தார்.\nஇந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வங்காள தேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.\nமுதல் நாளில் வங்காள தேசம் சென்ற அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனை சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். தன்மண்டியில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அந்நாட்டு தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார்.\nஇந்நிலையில், இரண்டாவது நாளில் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் நேபாளம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அவர் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை சந்தித்தார். நேபாளம் - இந்தியா கூட்டு ஆணையத்தின் ஐந்தாவது கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nnepal | pm kp sharma oli | foreign minister jaishankar | நேபாளம் | பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி | இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nபோலந்து அதிபருக்கு கொரோனா தொற்று\nஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலி\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க கடற்படை விமானம் -2 பைலட்டுகள் பலி\nமக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு- ஆய்வில் புதிய தகவல்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-24T16:02:10Z", "digest": "sha1:R4V6UJBYTDJGVCLIKXXXR2HH7HMBQXJW", "length": 11757, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருந்ததி பட்டாச்சார்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருந்ததி பட்டாச்சார்யா என்பவர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர்.[1] இவர் இந்த வங்கியின் முதல் பெண் தலைவர் ஆவார். 2016 இல் அதிகாரமிக்கவர்களில் இவர் 25 ஆவது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் இதழ் கணித்தது. இவர் 2017 ஆக்டோபர் 6 ஆம் திகதியில் ஒய்வு பெறுகிறார்.\nகொல்கத்தா நகரில் ஒரு வங்கக் குடும்பத்தில் பிறந்த அருந்ததி பட்டாச்சார்யா, பிலாய் என்ற ஊரில் தமது இளமைக் காலத்தைக் கழித்தார். இவருடைய தந்தை பரோதியுள் குமார் முகர்சி பொகாரோ இரும்புத் தொழிற்சாலையில் பணி புரிந்தார். தாயார் ஓமியோபதி மருத்துவராக இருந்தார். அருந்ததி பட்டாச்சார்யா பொக���ரோவில் தூய சேவியர் பள்ளியில் படித்தார்.[2] கொல்கத்தாவில் உள்ள லேடி பிரபோன் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் பின்னர் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். இவருடைய கணவர் பிரிதிமாய் பட்டாச்சார்யா கரக்பூர் ஐஐடியில் பேராசிரியராக இருந்தார்.[3]\n1977 ஆம் ஆண்டில் செப்டம்பரில் பாரத் ஸ்டேட் வங்கியில் பணியில் பயிற்சி அதிகாரியாகச் சேர்ந்தார். அயலகப் பண மாற்றுத் துறை, கருவூலம், சில்லறை வணிகம், முதலீட்டுத் துறை, மனித வளம் எனப் பல் வேறு பொறுப்புகளில் வங்கியில் பணி ஆற்றினார். நியுயார்க்குக் கிளையிலும் பணி செய்தார். மெர்ச்சண்ட் பாங்கிங், கேபிடல் மார்க்கட் போன்ற பிரிவுகளில் முதன்மை அதிகாரியாக இருந்தார். எஸ்பிஐ கஸ்டோடியல் சேவைகள், எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்சு, எஸ்பிஐ பென்சன்ட் பண்ட் போன்ற புதிய திட்டங்களில் ஆர்வமாக ஈடுபட்டு சேவை செய்தார்.[4] இருநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாரத ஸ்டேட் வங்கியில் அண்மை வளர்ச்சியான தொழில் நுட்பத்தை மேம்படுத்தினார். டிஜிட்டல் வங்கிகள், மொபைல் வெலட், திறன்பேசி மூலம் சில்லறை வர்த்தகச் சேவை போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இவரது பதவிக் காலத்தில் ஐந்து துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண் ஜெய்ப்பூர் ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியன பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைந்தன. இதன் பலனாக பாரத ஸ்டேட் வங்கி உலக அளவில் 50 வங்கிகளில் ஒன்றாகத் திகழும் என்று நம்பப்படுகிறது.\nஅயலகக் கொள்கை (பாரீன் பாலிசி) என்ற இதழில் நூறு உலக முன்னணியினரில் இவர் முதன்மையானவர் என்று கூறப்பட்டது.[5]\n2017 இல் பார்ச்சூன் இதழில் ஆசிய பசிபிக் நாடுகளில் 4 ஆவது அதிகாரமிக்க பெண் எனச் சிறப்பிக்கப் பெற்றார்.[6]\nஇந்திய டுடே என்ற ஆங்கில இதழில் 50 பேரில் 19 ஆவது அதிகாரமிக்க ஆளுமையாகக் கணிக்கப்பட்டார்.[7]\nஇந்தியப் பெண் தலைமை நிர்வாக அலுவலர்கள்\n20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/minister-replaced-the-prime-ministers-name-peoples-laughter-119040700009_1.html", "date_download": "2020-10-24T15:14:59Z", "digest": "sha1:VPHTF4CRY6WU7RIZ5J4DN3O3D5BMEQTC", "length": 10625, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரதமர் பெயரை மாற்றிக் கூறிய அமைச்சர் : மக்கள் சிரிப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்\nபிரதமர் பெயரை மாற்றிக் கூறிய அமைச்சர் : மக்கள் சிரிப்பு\nவரும் நாடாளுமன்றம் இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் அனைவரும் தீடீரென்று உளறுவது மக்களுக்கு வேடிக்கையாகி வருகிறது.\nஇந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.\nநாமக்கல் காளியப்பனை ஆதரித்து காக்காவேரி பகுதியில் அமைச்சர் சரோஜா வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும் போது பாரத பிரதமர் அப்துல் என்று கூறி..பின்னர் உடனே சுதாரித்து பிரதமர் மோடி என்று கூறினார்.\nதிமுக ஆட்சிக்கு வந்தால் பட்டா போட்டு விற்று விடுவார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஆண் குழந்தைக்கு ஜெயலலிதா பெயரை வைத்த அமைச்சர்: பிரச்சாரத்தில் ருசிகரம்\nமுதல்வர் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை\nஅடுத்த பிரதமர் மோடி என்றால் நாடு காலி - சீமான்\nஅடுத்த பிரதமர் மோடியும் இல்லை, ராகுலும் இல்லை: டிடிவி தினகரன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/superior?hl=ta", "date_download": "2020-10-24T14:53:12Z", "digest": "sha1:K2TBS3ZCJ5Z67NRMS2H7ZRSYJBVPWIW7", "length": 7552, "nlines": 94, "source_domain": "tradukka.com", "title": "Definitions: superior (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/07/blog-post_76.html", "date_download": "2020-10-24T14:42:55Z", "digest": "sha1:JJG4ZCKEUIS6EA2MJ7DZEA5D5TAYQI2M", "length": 6791, "nlines": 88, "source_domain": "www.adminmedia.in", "title": "மொபைல் போன் திருட்டா இனி கவலை வேண்டாம்! - ADMIN MEDIA", "raw_content": "\nமொபைல் போ��் திருட்டா இனி கவலை வேண்டாம்\nJul 08, 2019 அட்மின் மீடியா\nதிருடுபோன மொபைல்போன்களை கண்டுபிடிக்கும் புதிய வசதியை, மத்திய அரசு, அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.\nதிருடப்பட்ட மொபைல் போன்களை, புதிய, 'சிம் கார்டு' மூலம் வேறொருவர் பயன்படுத்தும் நிலை உள்ளது.\nசிம் கார்டு மாற்றினாலும், மொபைல் போனின், ஐ.எம்.இ.ஐ., எனப்படும், சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்ணை மாற்றினாலும் திருடப்பட்ட மொபைல்போனை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம் தற்போது தயாரிக்கப் பட்டுள்ளது.\nஇதற்காக, சி.இ.ஐ.ஆர்., எனப்படும், மத்திய சாதன அடையாள பதிவேடு உருவாக்கப்படும்.\nஇதன் மூலம், நாடு முழுவதும் விற்கப்படும் மொபைல் போன்கள் குறித்த தகவல்கள், ஒரே இடத்தில் இருக்கும்.\nஅதுபோல், காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல் போனை செயலிழக்க செய்ய, மொபைல் போன் சேவை அளிக்கும் நிறுவனம் கொடுக்கும் தகவல், இந்த பதிவேட்டில் பதியப்படும்.\nஅதன் மூலம், அந்த மொபைல் போனில், வேறொரு மொபைல் போன் சேவை அளிக்கும் நிறுவனத்தின், சிம் கார்டை பயன்படுத்த முடியாது.\nஇச்சேவை கூடிய விரைவில் வர உள்ளது\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/07/aatharam-neer-than.html", "date_download": "2020-10-24T14:50:25Z", "digest": "sha1:HDISSWJN6GE2VWLAWW2MYMUCIKHXBZJE", "length": 3179, "nlines": 118, "source_domain": "www.christking.in", "title": "Aatharam Neer Than - ஆதாரம் நீர்தானய்யா எந்தன் - Christking - Lyrics", "raw_content": "\nAatharam Neer Than - ஆதாரம் நீர்தானய்யா எந்தன்\nஉமக்கு நன்றி நன்றி ஐயா\nஉமக்கு மகிமை மகிமை ஐயா\nஉமக்கு புகழ்ச்சி புகழ்ச்சி ஐயா\nஎந்நாளும் குறைநீக்கி காப்பீரய்யா -2\nநன்மைகள் அனுதினம் செய்தீரய்யா -2\nபாவங்கள் நீங்கியே போனதய்யா -2\nஆவீயால் தினம் என்னை நிரப்பினீரே\nஎந்நாளும் தங்கியே தேற்றினீரே -2\nநல் பாத்திரமாய் என்னையும் வனைந்தீரய்யா\nஉம் போல என்னையும் மாற்றுமய்யா -2\nஅழுகையில் என் குரலை கேட்டீரய்யா\nகரம் தாங்கி என்னையும் தூக்கினீரே -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/vijay-sethupathi-images-indian-film.html", "date_download": "2020-10-24T15:27:59Z", "digest": "sha1:WQ4Z6UCO6YYZQLLBHAODGTYOIOEGLWCC", "length": 6155, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay Sethupathi Images - Indian Film Actor - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mother-murdered-by-sons-near-bhuvaneshwar/", "date_download": "2020-10-24T14:21:01Z", "digest": "sha1:MZVBO55UMJ4YHPTLQBFRXXT3JNDLGXDY", "length": 9050, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "'ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்' தாயை இரு��்புக் கம்பியால் அடித்து மகன்களே கொலை செய்த கொடூரம்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா 'ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்' தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகன்களே கொலை செய்த கொடூரம்\n‘ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்’ தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகன்களே கொலை செய்த கொடூரம்\nபுவனேஸ்வர் பகுதியில் இரும்புக் கம்பியால் தாயை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க தாயுடன், 2 மகன்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் 3 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த தாய் சிறுவர்கள் இரண்டு பேரையும் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து, தலையிலேயே அடித்துள்ளனர். அதில், படுகாயம் அடைந்த தாய் ரத்த வெள்ளத்தில் துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புவனேஸ்வர் காவல்நிலைய டிசிபி உமாஷங்கர் தாஸ் தலைமையிலான போலீசார், சிறுவர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். பின்னர், உயிரிழந்த தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பேசிய உமாஷங்கர் தாஸ், குற்றவாளிகளான சிறுவர்களை கைது செய்திருப்பதாகவும் இந்த கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார்.\n”எனது உளம் கனிந்த…” முதல்வரின் வாழ்த்து\nநாளை ஆயுதபூஜை கொண்டாட மக்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி...\nதிருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, திருப்பத்தூரில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர்...\nசூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு\nஇறுதிச்சுற்று படத்தின் இயக்க��நர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி...\nஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்டின் 42வது ஆட்டத்தில் , மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/mahindra+575-di-vs-swaraj+744-fe/", "date_download": "2020-10-24T14:03:59Z", "digest": "sha1:H3BBPKSYUAP5URFEB2GA657KZ6EGRFFU", "length": 20731, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா 575 DI வி.எஸ் ஸ்வராஜ் 744 FE ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக மஹிந்திரா 575 DI வி.எஸ் ஸ்வராஜ் 744 FE\nஒப்பிடுக மஹிந்திரா 575 DI வி.எஸ் ஸ்வராஜ் 744 FE\nமஹிந்திரா 575 DI வி.எஸ் ஸ்வராஜ் 744 FE ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மஹிந்திரா 575 DI மற்றும் ஸ்வராஜ் 744 FE, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். மஹிந்திரா 575 DI விலை 5.80-6.20 lac, மற்றும் ஸ்வராஜ் 744 FE is 6.25-6.60 lac. மஹிந்திரா 575 DI இன் ஹெச்பி 45 HP மற்றும் ஸ்வராஜ் 744 FE ஆகும் 48 HP. The Engine of மஹிந்திரா 575 DI 2730 CC and ஸ்வராஜ் 744 FE 3136 CC.\nபகுப்புகள் HP 45 48\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1900 2000\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ Single Drop Arm\nதிறன் 47.5 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 1945 MM 1950 MM\nஒட்டுமொத்த நீளம் 3570 MM 3440 MM\nஒட்டுமொத்த அகலம் 1980 MM 1730 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 1600 kg 1700 Kg\nவீல் டிரைவ் ந / அ 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/06/blog-post_709.html", "date_download": "2020-10-24T15:20:23Z", "digest": "sha1:GBVPJ2LI53V6K77OT3VFFQCJAKW42QS7", "length": 6285, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "ஆயுதம் தந்த சஜித்தையும் கைது செய்த வேண்டும் - கருணா", "raw_content": "\nஆயுதம் தந்த சஜித்தையும் கைது செய்த வேண்டும் - கருணா\nஇந்தியபடையை அழிக்க சஜித் பிரேமதாசவும் அவரின் தந்தையார் பிரேமதாஸ ஆகிய இவரும் ஆயுதங்கள் துப்பாக்கி ரவைகளை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள். எனவே சஜித் பிரேமதாசவையும் சி.ஐ.டி. யினர் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் நாவிதன்வெளி பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தை கொன்றதாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உடனடி விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம் இன்று ( 22 ) தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nநான் பதிலை கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் ஒழிவு மறைவுக்கு ஒன்றுமில்லை கடந்தகாலத்தில் நடந்த கொடிய யுத்தத்தைப் பற்றிதான் நான் பேசினேன். அதை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்து ஒரு மாற்றத்தை உருவாக்கியதை தான் பிரச்சாரத்தின்போதுஅறிவித்தேன் இதை அரசியல் இலாபமடைகின்றனர். சிலர் பூதாகரமாக்கி குறிப்பாக சஜித் பிரேமதாச கடும் முயற்சிகளை எடுத்து பூதாகரமாக்கியுள்ளார்.\nஉண்மையில் அவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்னை பொறுத்தளவில் இந்தியபடை வெளியேறிய காலத்தில் இந்தியபடையை அழிக்க இவரின் தந்தையாரும் இவரும் துப்பாக்கி ரவைகள் ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந��தார்கள். அனுராகுமார திஸநாயக்க இதைப்பற்றி பேச அருகதையற்றவர். அவர்கள் தங்கள் சொந்த மக்கள் 80 ஆயிரம் பேரை கொலை செய்தவர்கள். எனவே கடந்தகால யுத்தத்தைப்பற்றி கதைத்தேனே ஒழிய தவறாக கதைக்கவில்லை என்றார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186483/news/186483.html", "date_download": "2020-10-24T14:11:30Z", "digest": "sha1:V4ILUFXOPEDWJFGGTC2WZBUX5XBIBCRE", "length": 5276, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா !(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா \nஆண்ட்ரியா தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பார். பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்கவோ, நெருக்கமாக நடிக்கவோ தயங்க மாட்டார். சமீப காலமாக ஆண்ட்ரியாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.\nதரமணி படத்தில் சிங்கிள் மதராக சிறப்பாக நடித்தவர், விஸ்வரூபம் 2 படத்தில் ஆக்‌‌ஷன் காட்சிகளிலும் அசரடித்தார். அடுத்து அவர் நடித்து இருக்கும், வடசென்னை படத்திலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடம்.\nஎனவே இனி இமேஜ் வி‌ஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இனி லிப்லாக், கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளிலோ, புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கதை கேட்கும்போதே கூறிவிடுகிறாராம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\nபாண்டே மதுவந்தி பேச்சுக்கு செருப்படி பதில் சீமான்\nசீமானை கடுப்பேற்றிய பத்திரிகையாளர் கேள்வி கிழித்து எடுத்த சீமான்\nசீமானின் வாழ்கையை மாற்றிய மேடை\nஉடலுக்கு பலம் தரும் தினை\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய��ட்ஸை கண்டறிய புதிய கருவி\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/19/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-24T14:16:08Z", "digest": "sha1:XEHM35H2CVHY4S2UVF62ERBXSRCEIMQW", "length": 6364, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "மஹிந்த எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் - சரத் பொன்சேகா கேள்வி - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் மஹிந்த எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் – சரத் பொன்சேகா கேள்வி\nமஹிந்த எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் – சரத் பொன்சேகா கேள்வி\nமஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விஜேராம இல்லத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதற்கு ஹெலிகொப்டரை பயன்படு பயன்படுத்துகின்றார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅத்துடன் சட்டவிரோதமான பிரதமர் நியமனத்தினால் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலாவணி 2 பில்லியன் டொலர் மற்றும் அமெரிக்காவிலிருந்து கிடைக்க வேண்டிய 700 பில்லியன் அமெரிக்க டொலர் என்பவை நிறுத்தப்பட்டுள்ளது.\nஇது எமது நாட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தும். இவர்களது கையில் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றால் நாடு இவ்வாறு தான் செல்லும்.\nஎனவே இவ்வாறு காலத்தை வீணடிக்காது மீதமிருக்கும் ஒன்றரை வருடங்கள் ஆட்சியை தொடர இடமளித்து தேர்தலுக்கு செல்வதே சிறந்ததாகும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇன்று பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் பிரதி சபாநாயகரினால் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nPrevious articleஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nNext articleமகிந்த தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு யாரிடம்\nநன்னீர் மீன்பிடியாளர்களின் நலன்கருதி ஒன்றரை இலட்சம் மீன்குஞ்சுகள் ��ேற்று கடநீரேரியில் விடப்பட்டன.\nநகை கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய நால்வர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது…\nயாழில் வாள்களுடன் வீடு புகுந்த காவாலிக் கும்பல் – பெண் உட்பட இருவர் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/public-utility/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-24T14:21:11Z", "digest": "sha1:7SIXDLWYKBE6CMGARREWL5G426JM7AXZ", "length": 4539, "nlines": 93, "source_domain": "krishnagiri.nic.in", "title": "சாமல்பட்டி | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sharukkan-daugther-suhaana-khan-drink-and-dance-pdhovv", "date_download": "2020-10-24T15:29:39Z", "digest": "sha1:QDEXONUCEI6JEMB65KRSQ5LTHQQZIFJJ", "length": 11177, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடித்து விட்டு செம ஆட்டம் போட்ட ஷாருகான் மகள் சுஹானா...! வைரலாகும் வீடியோ..!", "raw_content": "\nகுடித்து விட்டு செம ஆட்டம் போட்ட ஷாருகான் மகள் சுஹானா...\nபாலிவுட் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் பாலிவுட் திரையுலகை தாண்டி 'ஹேராம்', 'உயிரே', போன்ற கோலிவுட் படங்களிலும் நடித்துள்ளதால் இவருக்கு தமிழ் திரையுலகிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.\nபாலிவுட் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் பாலிவுட் திரையுலகை தாண்டி 'ஹேராம்', 'உயிரே', போன்ற கோலிவுட் படங்களிலும் நடித்துள்ளதால் இவருக்கு தமிழ் திரையுலகிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.\nஇவருக்கு ஒரு மகளும் இரண்டு மகனும் உள்ளனர். 18 வயதாகும் இவருடைய மகள் எப்போது திரையுலகில் கால் பதிப்பார் என்பது தான் பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. எனினும் இவர் விரைவில் ஷாருக்கானின் நண்பரான கரண் ஜோகர் இயக்கத்தில் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அடிக்கடி பார்ட்டி, பப், என்று சுற்றும் ஷாருகானின் மகள் சுஹானா வெளியில் சென்றால் கூட கவர்ச்சியான ஆடைகளை தான் அணிந்து செல்வார்.\nஅவ்வாறு செல்லும் போது பல முறை மீடியாவின் கண்களில் சிக்கி அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவந்தன சில மாதங்களுக்கு முன்பு கூட இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது.\nமேலும் கடந்த மாதம் இவர், பிரபல புத்தகத்தின் அட்டை படத்திற்கு கவர்ச்சி ததும்பும் போஸ் கொடுத்திருந்தார். இதனை அவரது தந்தை ஷாருகான் வெளியிட்டு தன்னுடைய மகளை பற்றி மிகவும் பெருமையாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுஹானா கான். தோழிகளுடன் பார்ட்டிக்கு சென்று குடித்து விட்டு கும்மாளம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சிலர் விமர்சித்து வந்தாலும். சிலர் இவருக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்ற��ல் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி கட்சியில் அமெரிக்க அதிபருக்கு இடமில்லை... திமுக செயலிக்கு 'ஆப்’பு..\nரஜினியை நூல் பிடித்து விஜய்யின் அரசியல் நகர்வு.. முதல் நிபந்தனையை இது தான்..\nதிருமாவளவன் பெண்கள் மீது மரியாதை கொண்டவர்: சங்பரிவார் அமைப்புகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன- வைகோ சரவெடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/hotel-owner-attacked-by-beer-bottle-for-not-allow-drink", "date_download": "2020-10-24T14:42:57Z", "digest": "sha1:RTR3MLUD3GJ4NNCY5JFD6FGJEFIY7H6K", "length": 9700, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹோட்டலில் சாராயம் குடிக்க அனுமதிக்காததால் உரிமையாளருக்கு பீர் பாட்டிலால் குத்து...", "raw_content": "\nஹோட்டலில் சாராயம் குடிக்க அனுமதிக்காததால் உரிமையாளருக்கு பீர் பாட்டிலால் குத்து...\nதிருவண்ணாமலையில் உணவகத்தில் சாராயம் குடிக்க அனுமதிக்காததால் உணவக உரிமையாளரை பீர் பாட்டிலால் குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், கலர்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பிரகாஷ் (24). இவர், அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் (21), அஜித் (21).\nசமீபத்தில் பிரகாஷின் உணவகத்திற்கு விஜய், அஜித் இருவரும் சேர்ந்து சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இருவரும் சேர்ந்து சாராயம் குடிக்க தயாரானார்கள். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உணவகத்திற்குள் சாராயம் குடிக்க கூடாது என்று கூறியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த விஜய்யும், அஜித்தும் ஒன்றாக சேர்ந்து பிரகாஷை பீர் பாட்டிலால் வயிற்றில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா காவலாளர்கள் வழக்குப் பதிந்து விஜய் மற்றும் அஜித்தை கைது செய்தனர்.\nபாலியல்வன்புணர்வுக் குற்றவாளிகளை காப்பாற்றும் பாஜகவுக்கு பெண்களை பற்றி பேச தகுதி உண்டா..\nஹீரோயின்களை மிஞ்சிய விஜய் டிவி சூப்பர் சிங்கர் 'ராஜலக்ஷ்மி' பொறாமைப்பட வைக்கும் அழகில் போட்டோ ஷூட்\nKXIP vs SRH: பஞ்சாப் அணியில் அதிர்ச்சிகர மாற்றம்.. மெயின் தலையே டீம்ல இல்ல..\n'இந்தியன்' படம் இவரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையா\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் குறைந்த வாக்குகள் பெற்று எவிசிட் செய்யப்படுவது இவரா\nஐபிஎல் 2020: அவரு ஸ்மார்ட்டான, புத்திக்கூர்மையான பேட்ஸ்மேன்.. சீனியர் வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபாலியல்வன்புணர்வுக் குற்றவாளிகளை காப்பாற்றும் பாஜகவுக்கு பெண்களை பற்றி பேச தகுதி உண்டா..\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் குறைந்த வாக்குகள் பெற்று எவிசிட் செய்யப்படுவது இவரா\nதிமுக கூட்டணியை சிதறடிக்க சதி... கதறும் திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gurudevar.org/11thpeedam/6-teachings/", "date_download": "2020-10-24T14:51:45Z", "digest": "sha1:DPQ445MLUHDOLAUIXZQ4PZ2PVIHYGH7D", "length": 6847, "nlines": 75, "source_domain": "www.gurudevar.org", "title": "ஞானாச்சாரியாரின் போதனைகள். - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nஒரு வரிக் கருவாசகங்கள், குருவாசகங்கள், தருவாசகங்கள், திருவாசகங்கள், அருள்வாசகங்கள், மருள் வாசகங்கள், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராம் பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எழுதிய நூல்களில் உள்ளன.\nதாய்நாடே உய்ய வைக்கும் தெய்வம்\nபெண்ணில்லா வாழ்வு கண்ணில்லா வாழ்வு\nமாதென்பவள் மாதந்தோறும் மலரும் மலர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nமுன்னோர்களை ஆழ நினைத்து வழிபடலே வழிபாடு\nமூத்தோர்களை மதித்துப் பேணுதலே மத வாழ்வு\nஎல்லோரிடத்தும் இனிய கனிமொழி பேசுவதே வேதம்\nகேடு செய்பவர்க்கும் நன்மை செய்வதே தவம்\nகுருவழி வாழ்வே அனைத்தும் தரும்\nகட்டிய கோயில்கள் வெட்டிய அருள் ஊற்றுக்களே\nதமிழின் பெருமையே தமிழர் பெருமை\nதமிழ்ப் பற்றே தமிழின ஒற்றுமை\nதமிழின ஒற்றுமையே இந்து மதம் காக்கும்\nதமிழ் மொழியின் வளவளர்ச்சியே தமிழினச் செழிச்சி\nதமிழின மொழி நாடு காக்கவே கோயில் பூசை\nதமிழின உயிரே இந்து மதம்\nபதினெண் சித்தர்களின் அருளார்ந்த அறிவுக் கொடையே இந்து மதம்\nஇந்து மத மறுமலர்ச்சியே தமிழின மொழி நாட்டு மறுமலர்ச்சி\nஇவை போன்ற வாசகங்கள் மற்ற நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன.\nஅருளாட்சி ஆணைகள் - 1 முதல் 10 வரை\nஅருளாட்சி ஆணைகள் - ஆணை 13\nஞானாச்சாரியார் வரலாறு பகுதி 1\nதஞ்சைப் பெரிய கோயிலின் பின்னணி.\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-24T14:23:12Z", "digest": "sha1:RALQM4ZJBVNQPTEYD4DN2NHGLJYFWF6G", "length": 10436, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ராகுல் காந்தி", "raw_content": "சனி, அக்டோபர் 24 2020\nSearch - ராகுல் காந்தி\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்\nகாங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி; ���ோனியா, ராகுல், பிரியங்கா...\nமனித உரிமை ஆணைய நோட்டீஸை மதிக்காத அதிகாரிக்கு மீண்டும் நோட்டீஸ்: அறிக்கை தாக்கல்...\nஅக்.28-ம் தேதி ஆஜராக வேண்டும்: அமேசான் நிறுவனத்துக்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழு எச்சரிக்கை\nகுடிநீர், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அமைச்சரின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nவெளியேறியது சிஎஸ்கே: முதல் போட்டியில் தோற்றதற்கு மும்பை இப்படியா பழிதீர்ப்பது\nபிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் நிதிஷுக்கும் மக்கள் தகுந்த பதிலடி...\n‘இந்து தமிழ் திசை’, ‘கிராண்ட்மாஸ் டேல்ஸ்’ இணைந்து நடத்தும் ‘நெருப்பில்லா சமையல்’: குழந்தைகளுக்கான...\nஅரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவதாக புகார்: பேஸ்புக் உயரதிகாரி ஆஜராகி விளக்கம்\nமார்க்சிஸ்ட் எம்.பி.சு.வெங்கடேசனுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி\nநவம்பர் 9 ல் லாலு ஜாமீனில் வருகிறார்; அடுத்த நாள் நிதிஷ் குமாருக்கு...\nதேவர் ஜெயந்திக்காக நினைவிடப் பொறுப்பாளரிடம் தங்கக்கவசம் ஒப்படைப்பு: துணை முதல்வர் வழங்கினார்\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/unlock-5-0-announced-by-tn-govt/", "date_download": "2020-10-24T14:03:29Z", "digest": "sha1:UZFTZJZICRXCQUHGAXYYITPKPNTIBRXC", "length": 13546, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..! - Sathiyam TV", "raw_content": "\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\n“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..\nகேரள சூப்பர் ஸ்டாருக்கு பெருந்தொற்று..\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Breaking News ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\nபெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது 5-ஆம் கட்ட தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஅதில், அக்டோபர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, உணவகங்கள், தேநீர் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 மணி வரை பார்சல்களில் விற்பனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமின்றி, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அமைக்கப்படும் வாரச்சந்தைகள் மட்டும் உரிய நடைமுறைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 100 உள்நாட்டு விமானங்கள் சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதற்போது, எந்தவிதமான விஷயங்களுக்கு தடை தொடரும் எ��்று பார்க்கலாம்..\n1. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், கடற்கரை ஆகியவற்றிற்கான தடை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2. சினிமா படப்பிடிப்புகளை, 100 பேருக்கு மிகாமல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n3. மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை, பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டறியும் அரசாணை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.\n4. புறநகர் ரயில் சேவைக்கான தடை நீடிக்கும்.\n5. மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், ஊர்வலங்கள் ஆகியவறை நடத்த தடை.\n6. பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிப்பு..\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்..\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்..\nதிரையரங்கை திறக்க அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\n“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..\nநடுரோட்டில் தப்பா நடந்துகிட்டாரு.. டிராபிக் போலீஸ்க்கு பளார்.. பெண் செய்த சித்து வேலை..\nமகளை கொடூரமாக கடித்த தாய்.. ஆன்லைன் கிளாசால் நடந்த விபரீதம்..\nகாற்று மாசு : உலக அளவில் ஏற்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Air...\nஅடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானவை | Harsh Vardhan\nசென்னையில் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/masturb-makes-for-girl-and-boy/", "date_download": "2020-10-24T14:10:18Z", "digest": "sha1:WMMOPMNDWIMEWHNQRKE3SZRAZWFM4KBU", "length": 13732, "nlines": 77, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்கள் பெண்கள் ஆணுபவிக்கும் சுயஇன்பத்தின் சில முக்கிய தகவல் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் ஆண்கள் பெண்கள் ஆணுபவிக்கும் சுயஇன்பத்தின் சில முக்கிய தகவல்\nஆண்கள் பெண்கள் ஆணுபவிக்கும் சுயஇன்பத்தின் சில முக்கிய தகவல்\nஆண் பெண் பாலியல்:சுயஇன்பம் காண்பது என்பது இப்பொழுதுள்ள உலகில் மிகவும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ��றிவியல்ரீதியாக சுயஇன்பம் காண்பது சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நீங்கள் சுயஇன்பம் காணும் எண்ணிக்கையையும், முறையையும் பொறுத்தது. ஏனெனில் முறையற்ற சுயஇன்ப பழக்கம் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும்.\nஆரோக்கியமான சுயஇன்ப பழக்கத்தை மேற்கொள்ள உங்களுக்கு முதலில் அதனை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிந்திருக்க வேண்டும். இங்கே சுயஇன்பம் பற்றியும் அதனைப்பற்றி ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.\n ஆண்கள், பெண்கள் இருவருமே சுயஇன்பம் காண்கிறார்கள். ஆனால் யார் அதிகம் இதனை செய்கிறார்கள். சமீபத்தில் நடத்திய ஆய்வில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் சுயஇன்பம் காண்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் சூழல், அவர்களின் பழக்கவழக்கங்கள் போன்றவை அவர்களை பெண்களை விட அதிகளவு சுயஇன்பம் காண தூண்டுகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியின்அளவு சாதரணமாக இருப்பவர்களை காட்டிலும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பின் அளவு அதிகமாக இருப்பவர்கள் அதிகளவு சுயஇன்பம் காண்பதில் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இது பெண்களுக்கும் மட்டும்தான் ஆண்களை பொறுத்தவரையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அவர்களின் சுயஇன்பம் காணும் ஆசையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதன்மூலம் சுயஇன்பம் காண தூண்டப்படும் காரணம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபடுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.\nவயது வயதானவர்கள் சுயஇன்பம் காணமாட்டார்கள் என்ற கருது உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து வயதினரும் சுயஇன்பம் காண்பார்கள். ஆனால் ஒப்பிடுகையில் இளைஞர்கள் அதிகம் சுயஇன்பம் காண்கிறார்கள், ஆனால் இளைஞர்கள் மட்டும்தான் சுயஇன்பம் காண்கிறார்களா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதுதான். 80 சதவீத ஆண்கள் தங்களின் பதினாறாவது வயதில் இருந்து சுயஇன்பம் காண்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.\nதிருமணமானவர்கள் சுயஇன்பம் காண்பது தொடர்பான ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் யாதெனில் திருமணம் ஆனவர்கள் கூட சுயஇன்பம் காண்பதாக தெரிவித்துள்ளனர். உடலுறவில் ஈடுபட்டாலும் சுயஇன்பம் காண்பதை தங்களால் ந��றுத்த இயலவில்லை என ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறுகிறார்கள்\nவைபரேட்டர் வைபரேட்டர் பெண்களால் சுயஇன்பம் காண்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மேலும் அவர்கள் இதை நீண்ட நேரம் உபயோகிக்கிறார்கள். முக்கியமான வீட்டு உபயோகப்பொருட்களில் இது 5வது இடத்தில் உள்ளது. தையல் இயந்திரம், மின்விசிறி, சுடுநீர் தயாரிப்பது மற்றும் அயர்ன் பாக்ஸ் இவற்றிற்கு பிறகு அதிகம் பயன்படுத்தப்படுவது இதுதான்.\nஆபாசப்படங்கள் ஆபாசப்படங்கள் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காண்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் என சில ஆண்டுகளாக பரவலாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் ஆய்வுகளின் முடிவில் ஆபாசப்படங்கள் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காண்பது ஆண்களின் ஆண்மையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆபாசப்படம் பார்ப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\n எப்போதெல்லாம் சுயஇன்பம் காண தோன்றுவதாக உணருகிறீர்கள், உங்கள் கண்களுக்கு கவர்ச்சியாவோ அல்லது உங்கள் எண்ணத்தை தூண்டக்கூடிய ஒன்றோ உங்கள் கண்ணில் படும்போதுதான் சுயஇன்பம் காணும் எண்ணம் தோன்றுவதாக நினைக்கிறீர்கள். இவ்வாறு எழும் பாலியல் கிளர்ச்சி உங்களை எதுவேண்டுமானாலும் செய்ய தூண்டலாம். இந்த அசாதாரண பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளது.\n அறிவியல்ரீதியாக கூறவேண்டுமென்றால் சுயஇன்பம் காண்பது நிச்சயம் நல்லதுதான். ஆண்களிடையே சுயஇன்பம் காணும்போது ஏற்படும் உச்சநிலை அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் ” அளவிற்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ” என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பிட்ட அளவில் இருக்கும்வரை மட்டுமே சுயஇன்பம் காணுதல் நல்லதாகும், அந்த அளவு மீறும்போது அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.\nபக்கவிளைவுகள் சுயஇன்பம் காணுவது நல்லதாக இருந்தாலும் அதனை அளவுக்கதிகமாக செய்யும்போது அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சுயஇன்பம் காண்பது ஆண்மையை பாதிக்காவிட்டாலும் நரம்புத்தளர்ச்சி, நியாபக மறதி, எடை குறைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nPrevious articleஅதிக உறவு கொண்டால் பெண்களின் அந்தரங்க உறுப்பு பெரிதாகுமா\nNext articleஅதிக இன்பம் பெற நீங்களே இயற்கை வயாகரா தயாரி��்கலாம்\n அதிக வயது வித்தியாசம் உள்ள ஆணும் பெண்ணும் இணையலாமா உண்மையில் நடந்ததை கேட்டால் நடுக்கமே வரும்\n அறிகுறியை சொல்லும் உ டம்பு, உதாசினப்படுத்தும் பெண்கள்\nபெண்களுடன் உறவு கொள்ள சரியான நேரம் என்ன ஏன் அந்த நேரத்தில் மட்டும் செய்ய வேண்டும் தெரியுமா\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/07/blog-post_21.html", "date_download": "2020-10-24T14:32:46Z", "digest": "sha1:C6YKACGFAXPXMKG55RY56Y6UBQMCE7RZ", "length": 4440, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "கைது செய்த முஸ்லிம் இளைஞர்களை பிணையில் செல்ல விடக் கூடாது- அத்துரலிய தேரர் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Sri Lanka கைது செய்த முஸ்லிம் இளைஞர்களை பிணையில் செல்ல விடக் கூடாது- அத்துரலிய தேரர்\nகைது செய்த முஸ்லிம் இளைஞர்களை பிணையில் செல்ல விடக் கூடாது- அத்துரலிய தேரர்\nகடந்த 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்திருத்தப் பயிற்சி வழங்கப்படாமல் விடுதலை செய்தால், இன்னும் ஓரிரு மாதத்தில் மற்றுமொரு இடத்தில் குண்டு வெடிப்பதற்கு காணரமாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.\nநேற்று (08) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T14:44:57Z", "digest": "sha1:3QV3VZXDRJQSHBEEDH32JJP7U2W2JLCZ", "length": 9777, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தூதுவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nநெடுங்கேணியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : இன்று மேலும் 07 பேருக்கு தொற்று உறுதி\nமெனிங் சந்தை முடக்கம் நீடிப்பு\nமீன்சந்தை ஊடாக கிழக்கு மாகாணத்தில் பலருக்கு கொரோனா தொற்று : பொது நிகழ்வுகளுக்கு தடை\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nநாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டின் பிரதான ரயில் சேவைகள் முடக்கம்\nமேலும் இரு பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nஎட்டு புதிய இராஜதந்திரிகளை நியமிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானம்\nபுதிய இராஜதந்திர அதிகாரிகளாக பெயரிடப்பட்டிருந்த எட்டுப்பேரின் பெயர்களை அந்த பதவிகளுக்கு நியமிக்க உயர் பதவிகள் சம்பந்தமான...\nசீனா, அமெரிக்கா, இந்தியாவுக்கு புதிய தூதுவர்கள்\nசீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கான புதிய தூதர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கைக்கான முஸ்லிம் நாட்டு தூதுவர்களை சந்தித்த மஹிந்த\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் இலங்கைக்கான முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களுக்கும் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்குமிடையிலான சந்திப்...\nமரண தண்டனை விவகாரம் ; பிரதமரிடம் கவலை வெளியிட்ட வெளிநாட்டு தூதுவர்கள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றுள...\nஇலங்கைக்கான 07 புதிய தூதுவர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.\nஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 06 புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜன...\nதகுதியில்லாத தூதுவர்களை நீக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க\nதகுதியில்லாத தூதுவர்களை நீக்கிவிட்டு வெளிநாட்டு சேவையில் அனுபவமிக்கவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வி...\n12 புதிய தூதுவர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கைளித்தனர்\nஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதி...\nவெளிநாட்டு தூது­வர்களை நேற்­றி­ரவு சந்­தித்தார் ரணில்\nநாட்டின் அர­சியல் நெருக்­கடி நிலைமை தொடர்பில் ஐக்­கிய தேசிய முன்­னணி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெளிநாட்டு தூது­வ...\nமஹிந்தவின் நியமனம் குறித்து வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்தது என்ன\nநாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்ரிபால...\nஇலங்கையை ஏனைய நாடுகளில் பிரபல்யப்படுத்தவும் : புதிய தூதுவர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இலங்கையை ஏனைய நாடுகளில் பிரபல்யப்படுத்தும் வகையில் செயற்ப...\nமெனிங் சந்தை முடக்கம் நீடிப்பு\nகற்பிட்டியில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் திடீர் மரணம்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தில் வவுனியாவில் 112 பேர் தெரிவு\nமஸ்கெலியாவில் சுற்றித்திரிந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: 8 பேர் தனிமைப்படுத்தலில்..\nஅமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=2545&sr=posts", "date_download": "2020-10-24T14:26:27Z", "digest": "sha1:ZY2I6M3FXXS44EIJLJJFV6AQ4METPRRD", "length": 2727, "nlines": 69, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thrimanthiram-panai-marathu-parunthu/", "date_download": "2020-10-24T14:02:27Z", "digest": "sha1:ICHV7XWS647WEC25TFIEDRBZ77K2MMXO", "length": 24946, "nlines": 188, "source_domain": "saivanarpani.org", "title": "27. பனை மரத்துப் பருந்து | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 27. பனை மரத்துப் பருந்து\n27. பனை மரத்துப் பருந்து\nஉயிர் தங்கி வாழும் உடம்பு நிலை இல்லாதது என்பதனால், “காயமே இது பொய்யடா, காற்றடைத்த வெறும் பையடா,” என்ற பொதுப்பாடல் ஒன்று உண்டு. உடல் நிலை இல்லாதது, அது அழிந்துபடும் என்றாலும் மெய்ப்பொருளான பரம்பொருள், உடலில் உள்ள உயிரில் செறிந்து இருப்பதனால் உடலை மெய் என்றும் குறிப்பிட்டனர். “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர், சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்பார் ஐயன் திருவள்ளுவர். பிள்ளைகளின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பம் கொடுப்பதாகும். அப்பிள்ளைகளின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் கொடுப்பதாகும் என்று மக்கட்பேறு எனும் அதிகாரத்தில், உடலை, “மெய்” என்று ஐயன் வள்ளுவர் அழகாகக் குறிப்பிடுவார். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல, உடல் நலமாக இருந்தால்தான் இறைவனை எளிதில் அடைய முடியும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உடலை வறுத்துவதும் உடலைப் பேணிக் காக்காமல் புறக்கணிப்பதுவும் தவத்தினைப் பெருக்கும் என்ற கொள்கை சித்தாந்த சைவக் கொள்கை அல்ல\nஉடம்பை நன்றாகப் பேணிக் காக்க வேண்டும். உடம்பை பேணிக் காக்காவிட்டால் இறைவனை ஒன்றிய மனத்தோடு எண்ணுவதற்கு முடியாமல் பல்வேறு இடையூறுகளையும் சிக்கல்களையும் உயிருக்கு உடல் ஏற்படுத்தும். உண்ணா நோன்பு (விரதம்) இருப்பவர்கள்கூட அதிக உணவு உட்கொண்டால் இறைவனை தொடர்ந்து சிந்திக்க முடியாமல் தூக்கமும் சோம்பலும் ஏற்படும் என்பதற்காகத்தான் ஒருவேளை உணவு மட்டுமோ, அல்லது பால், பழம் போன்ற எளிய, குறைந்த அளவு உணவுகளை மட்டுமோ உண்ணும் வழக்கினை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். உண்ணா நோன்பு அளவுக்கு மீறி பசிக்கொடுமையையோ அல்லது குடற்புண் எனும் நோயையோ ஏற்படுத்துமானால் முற்றாக இறைவனை எண்ண முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். எனவே உண்ணா நோன்பு என்பது இறைவனை தொடர்ந்து எண்ணுவதற்குத் துணையாக இருப்பதற்கே அன்றி உடலை வறுத்துவதற்கு அல்ல என்பதனைத் தெளிதல் வேண்டும்.\nபலரும் உடலைத் தவறாக எண்ணுவதைத் திருமுலர் அழகாகக் குறிப்பிடுகின்றார். “ உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன், உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன், உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று, உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே,” என்று குறிப்பிடுவார். பால் வைக்கின்ற கிண்ணத்தை அதனுள் உள்ள பாலைக் கருதி பாதுகாப்பதைப் போன்று உடம்பினுள் சிவபெருமான் உயிருக்கு உயிராய் கோயில் கொண்டு அருளியிருக்க��ன்றான் எனும் உண்மையை உணர்ந்து அவன் கொடுத்த உடம்பினைப் பேணிக் காத்து வருகின்றேன். இவ்வுண்மையை உணராதபோது உடம்பினை இழிவானது என்று தவறாக எண்ணி இருந்தேன் என்கின்றார்.\nபெருமான் நமக்குக் கொடுத்திருக்கின்ற இந்த உடம்பு, உடம்பினுக்குள்ளே உயிரில் கலந்திருக்கின்ற அந்தப் பெருமானின் திருவடியை உணர்ந்து கொள்வதற்கு ஆகும். அவ்வுடம்பை உண்மை, வாய்மை, மெய்மை எனும் மெய்யுணர்வு வழியில் பழக்கிப் பெருமானின் திருவடி உணர்வைப் பெறவேண்டும். உடம்பை வீணே அழிய விட்டால் உயிர் பயன் அடையாது. அது பால் கிண்னத்தைப் பாலைப் பருகுவதன் முன் அழிய விடுவதை ஒக்கும் என்கின்றார். அவ்வுடம்பினை வளர்க்கும் வழி வகைகளை அறிந்து பின் உயிர் வளர்வதற்குத் திருவைந்து எழுத்தான, “நமசிவய” என்ற செழுந்தமிழ் மந்திரத்தை இடைவிடாது கணித்துக்கொண்டிருத்தல் வேண்டும். அப்படிச் செய்தால் உயிர் வளர்ச்சிப் பெற்று இறை உணர்வைப் பெறும் என்பதனை, “உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞானம் தேரவும்மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே,” என்று திருமுலர் குறிப்பிடுவார்.\nஉடம்பில் உயரிய உறுபொருளான பெருமான் இருக்கின்றான் என்பதனைப் பலரும் உணராது உடம்பைப் பாழ்படுத்தும் பல்வேறு இழிவான செயல்களைச் செய்கின்றனர் என்கின்றார் திருமூலர். பெருமான் வாழும் கோயிலான இவ்வுடம்பில் நமக்கு அமைந்துள்ள வாய் பெருமானின் கோபுர வாசல் என்கின்றார். அவ்வாய் வழியாக உடலுக்கு அழிவைத் தரக்கூடிய உணவு வகைகளை உண்பது தவமற்ற செயல் என்கின்றார். மது வகைகள், போதைப்பொருள், நோயைத் தருவிக்கக்கூடிய உணவு வகைகள், வெண்சுருட்டு போன்றவை அறிவை மயக்குவதோடு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி உடலைச் சீரழித்து நம் தவத்தினை, நல்லுணர்வினை, மெய்யுணர்வினைத் தவிர்க்கும் என்கிறார் திருமூலர்.\nபெருமான் வாழும் திருக்கோயிலான நம் உடம்பில் கோபுர வாசலாக அமைந்துள்ள வாயின் வழியாக தீய கொச்சைச் சொற்களைப் பேசுவதும் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் பொய், கோள், வஞ்சகம், பொறாமையான சொற்களைப் பேசுவதும் அதனால் பிறரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பழிக்கும் ஆளாதல் நம் தவத்தைக் கெடுக்கும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பேர் அருளாளனான பெருமான், உயிர் மேம்ப���ுவதற்காக உடலைத் தந்திருப்பதோடு அவ்வுடலுக்குத் துணையாக உள்ளே மனம் எனும் கருவியையும் கொடுத்து இருக்கின்றார். இம்மனமே உயிரின் தூய்மையைப் பேணுவது என்று திருமுலர் குறிப்பிடுகின்றார். இம்மனம் மாசுபடுமானால் உயிர் இறைவனை உணர இயலாது என்கின்றார் திருமூலர். மனதில் மாசு ஏற்படாது காத்தலுக்கு உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருத்தல் இன்றியமையாதது ஆகின்றது. உயர்வானவற்றை உள்ளுகின்றவர்கள் அல்லது உயர்வானவற்றை எண்ணுகின்றவர்கள் உயர்ந்த பொருளாய் உள்ள பெருமானின் திருவடி உணர்வை உணரப்பெறுவார்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். எப்பொழுதும் கீழான சிந்தனைகளையே கொண்டு வாழ்கின்றவர்கள் தம் உடலுக்கும் உயிருக்கும் கேட்டை விளைவித்துக் கொள்கின்றவர்கள்; தவம் கூடப் பெறாதவர்கள் என்பதனை உணர்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். தீய எண்ண அலைகளை உடையவர்கள் அத்தீய எண்ண அலைகளினால் ஆட்கொள்ளப்பெற்று அலைக்கழிக்கப்படுவார்கள். அல்லது அத்தீய எண்ணங்களின் இயல்பாய் மாறிப்போவார்கள். இதனால் இறை உணர்வு மேலோங்குதல் கடினம் என்கின்றார் திருமூலர்.\n“மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர், நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர், பனையுள் இருந்த பருந்து அதுபோல, நினையாதவர்க்கு இல்லை நின் இன்பந்தானே” என்பார் திருமூலர். சிவபெருமான் உயிருக்கு உயிராய் உடலில் திருக்கோயில் கொண்டு அருளி இருக்கும் உண்மையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு செம்மையான நெறியில் நின்று உடலை வாக்காலும், மனத்தாலும், செய்கைகளினாலும் பாதுகாக்கின்றவர் பெரும் தவத்தை உடையவர். அவர்களே சிவனை எண்ணுதற்கு உரிய கருவியான நெஞ்சத்தின் உண்மையான பயனை அறிந்தவர். சிவபெருமானிடத்தில் பேர் அன்பு கொள்வதற்கான வழியினையும் அறிந்தவர். சிவபெருமானின் திருவருள் துணையால் சிவபெருமானை உணர்தற்குத் தங்களைத் தயார் செய்து வருகின்றவர்கள். அதற்கு மாறாக இவ்வுடலில் பெருமான் கோயில் கொண்டமையை அறியாது இவ்வுடலை இழிந்த செயல்களுக்கும் உடலின் அழிவிற்கும் பயன்படுத்துபவர்கள், பனை மரத்தின்மேல் குடியிருக்கும் பருந்து, அப்பனை மரத்தின் உச்சியில் காய்த்துப் பழுத்திருக்கும் பழத்தின் சுவையையும் அவற்றின் தூய்மையான இயல்பினையும் அறியாது அதனை உண்ணாமல் இழிந்த பொருளை உண்ண நினைத்து பழி கொள்வது போலாகும் என்கின்றார்.\nஎனவே பெருமான் கொடுத்துள்ள இவ்வுடம்பின் பயனையும் இவ்வுடம்பின் வழி அடைய வேண்டிய இலக்கினையும் உணர்ந்து ஏற்ற உணவு வகைகளையும் உணவுமுறைப் பழக்கங்களையும் பின்பற்றுவது அறிவுடமையாகும். மணியைப் பார்த்து உணவு உண்ணாமல் பசித்தால் மட்டுமே உணவு உண்ணவேண்டும் என்ற வழக்கத்தினை மேற்கொண்டால் உடம்பை மருந்து உண்ணாமலேயே காக்கலாம் என்பார் ஐயன் திருவள்ளுவர். உடலுக்குத் தீமை விளைவிக்கும் உணவை விலக்கி, உயிரைத் தூய்மை செய்யும் மனத்தில் மாசு அகன்று, நல்ல எண்ணங்களுடனும் நல்ல சொற்களையும் நல்ல செயல்களையும் நாளும் செய்து வருவோமானால் நம் செயல்கள் யாவும் தவச்செயல்கள் ஆகும். தவம் பெருக, தவத்தின் தலைவனான பெருமான் நம் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றுவான்.\nPrevious article26. பிழை பொறுக்கும் பெரியோன்\nNext article28. பரம்பொருள் உரைத்த நெறி\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n29. அறு தொழில் பூண்டோர் அந்தணர்\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2020/07/sivajilinkam-arrest.html", "date_download": "2020-10-24T15:12:58Z", "digest": "sha1:F7TPU4ELHAT3MWKHQCNLNUD3SOKYPKFX", "length": 13361, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவ��யல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nபருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்திய போதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லத்தில்,பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nநீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் அது தொடர்பான முழுமையான விபரத்தை வெளியிட மறுக்கின்றனர்.\nஇது தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇன்றைய தினம் காலை தனது வீட்டிற்கு வந்த பொரிஸார் காரணமின்றி தன்னை கைது செய்துள்ளதாகவும், இன்றைய தினம் கரும்புலி தினம் என்பதாலேயே தன்னைக் கைது செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும் கரும்புலி தினத்திற்குரிய ஏற்பாடுகளை தான் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனினும் வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nயாழ் பல்கலைகழகத்தில் பதற்றம் மாணவர்களை தாக்கிய துணைவேந்தர்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் ...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதா�� பிரித்தானியாவின் தடைக்க...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-10-24T14:14:17Z", "digest": "sha1:KU5ZWY63FSX6C4VJHMJEUWJKUAL2SUVG", "length": 7133, "nlines": 155, "source_domain": "navaindia.com", "title": "வெளிநாடு வரை சென்ற வனிதாவின் ச ர்ச்சை… ஈழத்தமிழர் எடுத்த அ திரடி முடிவு! - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » வெளிநாடு வரை சென்ற வனிதாவின் ச ர்ச்சை… ஈழத்தமிழர் எடுத்த அ திரடி முடிவு\nவெளிநாடு வரை சென்ற வனிதாவின் ச ர்ச்சை… ஈழத்தமிழர் எடுத்த அ திரடி முடிவு\nஇன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.\nஇந்த வாரத்தில் தங்களது 93-வது படைப்பின் காணொளியினை வெளியிட்டுள்ளனர். பாரிஸ் நகரில் தெருவிலிருந்து மூன்றாவது மனைவியுடன் காணொளியில் பேசிக்கொண்டிருக்கும் அங்கிளிடம் பல கேள்விகளை கலைஞர் பாஸ்கி முன்வைக்கின்றார்.\nதற்போது நடைமுறையில் இருக்கும் வனிதாவின் திருமணம், கருப்பர் கூட்டம் முருகன் பஞ்சாயத்து, இலங்கை அரசியல், ராவணன் தமிழன் இல்லை என்று பல நிகழ்வுகளை பேசியுள்ள காட்சியே இதுவாகும்.\nThe post வெளிநாடு வரை சென்ற வனிதாவின் ச ர்ச்சை… ஈழத்தமிழர் எடுத்த அ திரடி முடிவு\n3,000 க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு: 93.96% குணமடைந்துள்ளனர்\nலாபமும் உண்டு….கூடுதல் வட்டியும் உண்டு Hdfc பேங்கில் அப்படி என்ன ஸ்கீம்\nஎம்.பி.யின் ட்வீட்டுக்கு பார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்\nரூ10,000 விலைக்குள் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்: பெஸ்ட் எதுன்னு பாருங்க\n3,000 க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு: 93.96% குணமடைந்துள்ளனர்\nலாபமும் உண்டு….கூடுதல் வட்டியும் உண்டு Hdfc பேங்கில் அப்படி என்ன ஸ்கீம்\nஎம்.பி.யின் ட்வீட்டுக்கு பார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்\nரூ10,000 விலைக்குள் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்: பெஸ்ட் எதுன்னு பாருங்க\nTamil News Today Live: பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/19174609/1256992/Former-PM-Manmohan-Singh-elected-unopposed-to-Rajya.vpf", "date_download": "2020-10-24T14:50:14Z", "digest": "sha1:IKR6SENQPR5QG5UIHHRZVX7QCW5RZ457", "length": 15579, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு || Former PM Manmohan Singh elected unopposed to Rajya Sabha from Rajasthan", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. மன்மோகன் சிங் ஐந்து முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டார்.\nதற்போது அசாமில் காங்கிரஸ்க்கு போதுமான அளவு எம்எல்ஏ-க்கள் இல்லாததால் அசாமில் இருந்து 6-வது முறையாக தேர்வாகும் வாய்ப்பு இல்லாமல் போனது. மற்ற மாநிலம் ஏதாவது ஒன்றில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்தது.\nஅதன்படி காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்தது. அதன்படி கடந்த 13-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்தார். மன்மோகன் சிங்கை ஒருமனதாக தேர்வு செய்யும் அளவிற்கு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை ��ருந்ததால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.\nஇந்நிலையில் அவர் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 6-வது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 26-ந்தேதி அறிவிக்கப்படும்.\nRajya sabha Election | Monmohan Singh | மாநிலங்களவை தேர்தல் | மன்மோகன் சிங்\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி- திருமாவளவன் பேட்டி\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவேண்டும்... இது மக்களின் உரிமை - டெல்லி முதல்மந்திரி\nதிருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதணிக்கை தேவைப்படுவோருக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி -மத்திய அரசு அறிவிப்பு\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்: அட்��வணை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/blog-post_67.html", "date_download": "2020-10-24T14:33:18Z", "digest": "sha1:3HBSOVBXLXWJMO5WWKTYYU5I6ZASUMAO", "length": 10488, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nடாம்போ September 24, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நினைக்கின்றேன். முன்னர் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்களின் போராட்டமும் வரலாறும் தமிழ் மக்களினாலேயே கொச்சபை;படுத்தப்படும் புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த் தேவானந்தா பாவிக்கப்படுகின்றார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஎதற்காக திலீபன் சம்பந்தமாக அமைச்சர் தேவானந்தா முறையற்ற விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை. சூளை மேட்டுக் கொலை பற்றியோ ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் அவரின் கட்சி இயற்றிய அட்டகாசச் செயற்பாடுகள் பற்றியோ, மகேஸ்வரன் கொலை பற்றியோ, அற்புதன், நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்கள் கொலை பற்றியோ எவரும் கூறாதிருக்க ஏன் திலீபன் பற்றியும் என்னைப் பற்றியும் மிகுந்த கரிசனை காட்டுகின்றார் அவர் என்பது புரியவில்லை.\nமாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்பில் பொருத்தம் அற்றதும் விளக்கமற்றதுமான கருத்துக்களைக் கூறுவதையும் டக்ளஸ்; தவிர்த்துக் கொள்ள வேண்டும். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எமது மக்களுக்கான உரிமைகள் பற்றியோ, தேவையான அதிகாரங்கள் பற்றியோ என்ன விளங்கப் போகின்றது கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சி.வி.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுன்னதாக நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா திலீபன் தொடர்பில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலேயே ச��.வி.விக்கினேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nமுத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/sonalika/sonalika-di-55-tiger-13089/15188/", "date_download": "2020-10-24T13:55:45Z", "digest": "sha1:TRWAHHUV2T6SVJ7S2TV6S2CHDAQSLNWL", "length": 24633, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது சோனாலிகா DI 55 புலி டிராக்டர், 2004 மாதிரி (டி.ஜே.என்15188) விற்பனைக்கு Tarn Taran, Punjab - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிரு���்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: சோனாலிகா DI 55 புலி\nசோனாலிகா DI 55 புலி\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nசோனாலிகா DI 55 புலி விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் சோனாலிகா DI 55 புலி @ ரூ 2,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2004, Tarn Taran Punjab இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 745 III\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த சோனாலிகா DI 55 புலி\nமாஸ்ஸி பெர்குசன் 9500 ஸ்மார்ட் 4WD\nசோனாலிகா வொர்ல் ட்ராக் 60 RX\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4050 E\nஜான் டீரெ 5060 E\nஐச்சர் 5150 சூப்பர் DI\nசோனாலிகா DI 50 DLX\nஇந்தோ பண்ணை 3055 NV\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/bride-eating-pani-poori-video", "date_download": "2020-10-24T15:05:19Z", "digest": "sha1:AQKSGERBYKI4WGBJMAZADJOJMD7ROQFM", "length": 5769, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "திருமணம் முடிந்த கையோடு ஆசை தீர மணப்பெண் செய்த காரியம்! வாயடைத்து போன உறவினர்கள்..! - TamilSpark", "raw_content": "\nதிருமணம் முடிந்த கையோடு ஆசை தீர மணப்பெண் செய்த காரியம்\nதிருமணம் என்றாலே திருமணம் முடிந்த கையோடு மாப்பிளையும் பெண்ணும் பெண்ணின் பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் மாப்பிளை வீட்டிற்கு செல்வது வழக்கமான ஓன்று. இந்நிலையில் வட இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்துள்ளது.\nதிருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த புது பெண். தனது பெண் புகுந்த வீட்டிற்கு செல்ல இருப்பதை அறிந்த பெண்ணின் தாய் தனது மகளுக்கு மிகவும் பிடித்த பானி பூரியை செய்து வைத்துள்ளார்.\nதான் ஒரு மணப்பெண் என்பதையும் மறந்து, தான் அணிந்திருக்கும் நகைகள் இடையூறு செய்வதையும் தவிர்த்து அந்த பானி பூரியை ஆசை ஆசையாக சாப்பிடுகிறார் அந்த மணப்பெண். இதை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்ய தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.\nநான் ஜெயிலுக்கு செல்ல காத்திருக்கிறேன் நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு\nபிரபல நடிகர் கூறிய காமெடி விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் விழுந்து விழுந்து சிரித்த தல அஜித் வைரலாகும் யாரும் கண்டிராத அரிய கியூட் வீடியோ\nஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ் என்னம்மா நடிக்குறாரு இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ\n நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த முன்னணி ஆக்சன் ஹீரோவா வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்\n சூப்பர் சிங்கர் ராஜ��ட்சுமியா இது ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல அசத்தல் போட்டோஷூட்டால் வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது இளவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா இணையத்தில் லீக்காகி தீயாய் பரவும் புகைப்படம் l\nகண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர் இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி\n ஹேர்ஸ்டைலாம் மாத்தி புதிய லுக்கில் சும்மா அசத்துறாரே\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ். வெளியான புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/ate/Atemple-Apris", "date_download": "2020-10-24T15:00:17Z", "digest": "sha1:TE4PSG5EKYC25UHLW6CNRP6CQEKYQLCO", "length": 5389, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Atemple-Apris", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAtemple-Apris மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/ilaiyaraaja-sir-music-blade-shankars-lyrics/", "date_download": "2020-10-24T14:55:32Z", "digest": "sha1:ZWLOW5YAU7A4CDMD3IEXCT6KPFBNIUYQ", "length": 3210, "nlines": 138, "source_domain": "www.suryanfm.in", "title": "Ilaiyaraaja sir music & Blade Shankar's Lyrics - Suryan FM", "raw_content": "\nவிலங்குகள் இல்லையேல் இவுலகம் இல்லை\nபெண்களின் திறமையை இன்னும் சமுதாயம் ஏற்க மறுக்கிறதா\nமனிதனை மீறி இயற்கை செயல்பட்டால் என்ன ஆகும்\nPost Office is an Emotion | மக்களுக்காக உழைக்கும் ஹீரோக்கள்\nபார்வை மாற்று திறனாளிகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது\nகொரோனா காலத்தில் உடலை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி\nonline வகுப்புகளில் நம் குழந்தைகள் செய்ய வேண்டியவை\nவிலங்குகள் இல்லையேல் இவுலகம் இல்லை\nகாத்திருக்க சொன்ன சூர்யா-வின் கடிதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=19589&categ_id=3", "date_download": "2020-10-24T15:18:50Z", "digest": "sha1:P6FAJK6J7R2GBUALJN6V7BB3FGXGW32Z", "length": 15690, "nlines": 122, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nவெங்காயம் இருப்பு வைக்க வரம்பு நிர்ணயம் மத்திய அரசு அதிரடி\nகாற்றின் தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது...இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாய்ச்சல்\nவருண் சக்ரவர்த்தியின் சுழலில் சுருண்ட டெல்லி - 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி\nதென்பென்னை ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்து: வெள்ள அபாய எச்சரிக்கை..\nஅமெரிக்க மக்களின் உயிரை டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் - ஜோ பைடன் குற்றச்சாட்டு\nஐ.பி.எல். 2020: டெல்லிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி\nநகைச்சுவை நடிகர் சூரி மீது விஷ்ணுவிஷாலின் தந்தை அதிரடி நடவடிக்கை\nஅன்னியச் செலாவணி முறைகேடு: பஞ்சாப் முதல்வர் மகனுக்கு சம்மன்..\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு\nசிம்புவுக்கு தங்கையாகும் விஜய்சேதுபதியின் காதலி\nமனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- பிரதமர் மோடி பேச்சு\nஐக்கிய நாடுகள் சபையின் 75 வது பொதுச் சபையில் சனிக்கிழமை காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 75 வது பொதுச் சபையில் சனிக்கிழமை காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nமேலும் அவர், \"இது ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருப்பதில் இந்தியா பெருமிதம் க���ள்கிறது. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில், இந்தியாவின் 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள இந்த உலகளாவிய தளத்திற்கு வந்துள்ளேன்.\nகடந்த 75 ஆண்டுகளில் ஐ.நாவின் செயல்திறனைப் பற்றி நாம் ஒரு புறநிலை மதிப்பீட்டைச் செய்தால், பல நட்சத்திர சாதனைகளைப் பார்க்கிறோம். ஆனால் அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளைப் பற்றி தீவிரமாக ஆராய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் பல நிகழ்வுகளும் உள்ளன.\nகடந்த 8 முதல் 9 மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்றுநோய்க்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே அதன் பயனுள்ள நடவடிக்கை எங்கே\nஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்கள் நிறைவடையும் செயல்முறைக்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.\nஇந்த சீர்திருத்த செயல்முறை எப்போதாவது அதன் தர்க்கரீதியான முடிவை எட்டுமா என்று இந்திய மக்கள் கவலைப்படுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் முடிவெடுக்கும் கட்டமைப்பிலிருந்து இந்தியா எவ்வளவு காலம் தள்ளி வைக்கப்படும்\nநாங்கள் பலமாக இருந்தபோது, ​​நாங்கள் ஒருபோதும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை, நாங்கள் பலவீனமாக இருந்தபோது, ​​நாங்கள் ஒருபோதும் உலகத்திற்கு ஒரு சுமையாக மாறவில்லை. நாட்டில் நிகழும்மாற்றங்கள் உலகின் பெரும் பகுதியை பாதிக்கும் போது ஒரு நாடு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்.\nஇந்தியா அமைதியைக் காக்கும் போக்கில், அதன் துணிச்சலான வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை இழந்துள்ளது. இன்று ஒவ்வொரு இந்தியரும், ஐ.நாவில் இந்தியாவின் பங்களிப்பைக் காணும்போது, ​​ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் விரிவாக்கப்பட்ட பங்கை விரும்புகிறார்கள்.\nநாங்கள் எப்போதும் மனிதகுலத்தின் நலன்களுக்காக உழைத்திருக்கிறோம் & எங்கள் சொந்த சுய நலன்களுக்காக அல்ல.\nபொங்கி எழும் இந்த தொற்றுநோய்களின் மிகக் கடினமான காலங்களில் கூட, இந்தியாவின் மருந்துத் துறை 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், உலகளாவிய சமூகத்திற்கு இன்று ஒரு உறுதிமொழியை வழங்க விரும்புகிறேன். இ��்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து மனிதர்களுக்கும் உதவ இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் பயன்படுத்தப்படும்.\nஅடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியாவும் தனது பொறுப்பை நிறைவேற்றும். இந்தியா எப்போதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆதரவாக பேசும்.\nமனிதகுலத்தின் எதிரிகள், மனித இனம் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிராக குரல் எழுப்புவதில் இந்தியா தயங்காது - பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதங்களை கடத்தல், போதைப்பொருள் மற்றும் பணமோசடி ஆகியவை இதில் அடங்கும்.\nபெண்கள் தொழில்முனைவோர் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்த இந்தியாவில் பெரிய அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய பெண்கள், இன்று, உலகின் மிகப்பெரிய நுண் நிதி திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள். பெண்களுக்கு 26 வாரங்கள் சம்பள மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என கூறினார்.\nஅமெரிக்க மக்களின் உயிரை டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் - ஜோ பைடன் குற்றச்சாட்டு\nஇதய அறுவை சிகிச்சை: நலமுடன் உள்ளதாக ஆர்னால்ட் ட்வீட்..\nகாற்றின் தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது...இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாய்ச்சல்\nஅமெரிக்க மக்களின் உயிரை டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் - ஜோ பைடன் குற்றச்சாட்டு\nஇதய அறுவை சிகிச்சை: நலமுடன் உள்ளதாக ஆர்னால்ட் ட்வீட்..\nஅமெரிக்காவில் வெள்ளை கொடிகளை நட்டி கொரோனா உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம்\nஅமெரிக்க தேர்தல் நேருக்கு நேர் விவாதம்: 6 கோடிக்கும் அதிகமான மக்களை ஈர்த்ததாக தகவல்\nஇந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவேன் - ஜோ பிடன்\nமுகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாய்\nஜோ பைடனை படுகொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களுடன் சிக்கிய வாலிபர்\nஉய்குர் இனப்படுகொலை: உறவுகளை மேலும் சேதப்படுத்த வேண்டாம் கனடாவிற்கு சீனா எச்சரிக்கை\nதுருக்கிக்கான விசா சேவைகளை தடை செய்தது அமெரிக்கா\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nநாளொன்றுக்கு ஒரு கொய்யா, அலறியடித்து ஓடும் புற்றுநோய்\nஊரடங்கு நாட்களினால் கண் பார்வை கோளாரா\nஜிம்மிற்கு போக சோம்பேறித்தனம், ஆனால் உடல் எடையை க��றைக்க வேண்டுமே\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை வைத்து மோசடியில் ஈடுப்பட்டு வரும் மர்ம கும்பல்\nநவராத்திரி ஸ்பெஷல் கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T14:07:14Z", "digest": "sha1:DROZQ7CBDMXOUSIZQ3AWH64HHUG2EOWP", "length": 8593, "nlines": 76, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "திருமணம் Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nபூனம் பாண்டேவுக்கு திருமணம் ஆகிடுச்சு\nநடிகை பூனம் பாண்டே அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனது என்பதை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், அவரது வாழ்க்கைத் துணையான சாம் பாம்பே, மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் பாம்பே என பதிவிட்டு...\n70 வயது முதியவருக்கு மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது\nமத்திய பிரதேசத்தில் 70 வயது முதியவர் ஒருவர் 55 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு...\nமுதல் காதலரையே திருமணம் செய்யும் அதிர்ஷ்டம் இந்த 5 ராசிகளுக்கு இருக்காம்\nநம்மில் சிலர் மட்டுமே நம் தூய்மையான காதலையும், உண்மையான அன்பையும் பெறுகிறோம். ஒருவரின் வாழ்க்கையில் பல காதல்கள் ஏற்படலாம் ஆனால் அவர்களின் முதல் காதல் என்பது எப்போதும் மறக்க முடியாததாகும்....\nஅம்மாவின் கள்ளக்காதலைப் பற்றி அப்பாவிடம் வாய்திறந்த சிறுவன் அடித்துக் கொலை\nதிருநெல்வேலியில் 4 வயது சிறுவன் தாயின் கள்ளகாதலரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவும்(28) அந்தோணி பிரகாஷும் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். கோயம்புத்தூரில் இருக்கும் போது காதலித்த இவர்கள்...\nகணவன் தற்கொலை… கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்ணை அடித்துக் கொன்ற தந்தை\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பஸ்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பசப்பா. இவரது மகள் லட்சுமியை, அப்பகுதியைச் சேர்ந்த இளைருக்கு திருமணம் முடித்து வைத்தார். இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில்,...\nவன்புணர்வுக்கு உட்படுத்தினால் உடனே திருமணம்.. விரைவில் புதிய சட்டம்\nபாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதே பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவர, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது. மேற்காசிய நாடான ���ுருக்கியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன....\nநடுராத்திரி வீட்டில் புகுந்து அத்தைக்கு இளைஞர் செய்த கொடூரம்\nபெண்ணை திருமணம் செய்துவைக்க மறுத்த ஆத்திரத்தில் அத்தை வீட்டுக்கு தீ வைத்துக் கொளுத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்படுட்டுள்ளது. ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ் என்ற இளைஞர் தனது அத்தை...\nஅடுத்த வாரம் திருமணம்.. தொழில் நஷ்டத்தால் குடும்பமே தற்கொலை..\nபணம் சம்பாதிக்க வேண்டும் என அதிகளவில் கடன் வாங்கி பெரு நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞர் எதிர்கொண்ட அவமானத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆம்பூர் பகுதியில்...\n17 வயது சிறுவனை திருமணம் செய்த 21 வயது பெண் உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பு\nதிருமணம் செய்துக் கொள்வதற்கு பெண்களுக்கு 18 வயதை நிர்ணயித்துள்ளது இந்திய சட்டம். 18 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் அந்த திருமணம் இந்திய சட்டப்படி குற்றம் என்றும்,...\nதலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதலிரவு பழக்கவழக்கங்கள்\nதிருமணம் என்பது உலகம் முழுவதும் ஒவொருவரின் வாழ்க்கையிலும் கொண்டாடப்படும் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் கடைபிடிக்கப்படும் சில பழக்கங்களும், மூடநம்பிக்கைகளும் நம்மை வெறுப்படையச் செய்வதுடன் சிலசமயம் அச்சுறுத்தவும் செய்கிறது. இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T15:51:02Z", "digest": "sha1:7FY5ABAY6NOYWRLD3XRKCZPSBUSBAJVP", "length": 10904, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுத்தாலம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குத்தாலத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,721 ஆகும். அதில��� பட்டியல் இன மக்களின் தொகை 44,834 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஆக 65 உள்ளது.\nகுத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2] [3]\nநாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nமயிலாடுதுறை · · சீர்காழி · தரங்கம்பாடி · குத்தாலம்\nமயிலாடுதுறை · சீர்காழி · குத்தாலம் · செம்பனார்கோயில் · கொள்ளிடம்\nவைத்தீசுவரன்கோவில் · குத்தாலம் · தரங்கம்பாடி · மணல்மேடு\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார்\nதிருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்\nகொள்ளிடம் ஆறு மற்றும் பாலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2020, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/thala-61-director-who/", "date_download": "2020-10-24T14:23:01Z", "digest": "sha1:AP4P4IV2CQMT4C3DTOCCY7KVQHI4V7O2", "length": 7898, "nlines": 84, "source_domain": "technicalunbox.com", "title": "தல61 இயக்கப்போவது விஷ்ணுவர்தனா ? இல்லையா ! இதோ அதிகாரப்பூர்வ தகவல் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nதல அஜித் நடிப்பில் தற்பொழுது வலிமை படப்பிடிப்புகளில் மீண்டும் துவங்குவதற்கு இன்னும் 1,2 மாதங்கள் ஆகலாம் என தெரியவந்துள்ளது\nஇப்படி இருக்க தல 61 திரைப்படத்தை டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கப் போகிறார்கள் என ,கடந்த சில தினங்களுக்கு முன் நம்பத்ததுந்த தகவல் ஒன்று வெளியாகி இருந்தது\nஅந்தத் தகவலில் விஷ்ணுவர்தன் அஜீத் வீட்டிற்கே சென்று தல 61 திரைப்படத்தின் கதையை கூறி, அஜித்திடம் அனுமதியும் வாங்கி, தயாரிப்பாளர்களை உறுதி செய்து விட்டார்கள் என தகவல்கள் தெரிய வந்திருந்தது\nஆனால் தற்பொழுது பிரபல சினிமா விமர்சகர் சித்ரா லட்சுமணன் இந்தத் தகவல் உண்மை இல்லை என மறுத்துள்ளார்\nதல அஜித் விஷ்ணுவர்தன் நிற்கும் எந்த ஒரு சந்திப்பும் சமீபத்தில் நடக்கவே இல்லை\nஅதனால் தல 61 திரைப்படத்தைப் பற்றி வெளியாகியிருக்கும் இந்த தகவல்கள் உண்மை அல்ல என சித்ரா லட்சுமணன் தற்போது தெரிவித்துள்ளார்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக குறைத்தார், தயாரிப்பாளர்கள் அளவில் பாராட்டுக்கள்\nவிக்ரம் 60 தந்தையும் மகனும் இணையும் திரைப்படத்தின் தலைப்பு இதுதான் ரசிகர்கள் ஆர்வம் →\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nசூர்யா சூரரை போற்று OTT ரிலீஸ் சூர்யாவை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இதோ\nசெப்டம்பர் 4 இன்றைய தமிழ் திரைப்படங்கள்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/2466", "date_download": "2020-10-24T15:18:10Z", "digest": "sha1:STWI3MY27DABTAQAD4EFVBVJGWP42XZH", "length": 30211, "nlines": 162, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பாலியல் அடிமைகளாக இராணுவ முகாம்களில் தமிழ் பெண்கள் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபாலியல் அடிமைகளாக இராணுவ முகாம்களில் தமிழ் பெண்கள்\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குகள் பத்து அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யஸ்மின் சூக்காவை தலைமையாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நட்டஈட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களிற்கு மேலதிகமாக எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஅதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.\nஇது தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-\nஇலங்கையின் ஜனாதிபதியாகும் நம்பிக்கையுடன் இருக்கும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அமெரிக்காவில் மத்திய மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றில் 10 புதிய நட்டஈட்டு\n26 யூனில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில், தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை அடையாளங் காட்டாமல் இருக்கும் 10 புதிய வழக்கு தொடுநர்கள் திரு ராஜபக்ச அவர்களின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காவல் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தாம் அனுபவித்த பயங்கரமாக மீறல்களை விபரிக்கின்றார்கள். அவர்கள் சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் சுடப்பட்டார்கள், கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள், பெற்றோலில் நனைத்த பினாஸ்டிக் பைகளை அவர்களது தலைகளுக்கு மேலாக போட்டு மூச்சு\nதிணறடிக்கப்பட்டார்கள். அத்துடன் அவர்களில் ஆறு பேர் திரும்பத் திரும்ப பாலியல்\nவன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதோடு பாலியல் ரீதியாகவும் தாக்கப்பட்டார்கள்.\nஇந்த 10 புதிய வழக்குத் தொடுநர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களில் எட்டுப் பேர் தமிழர்கள். இரண்டு பேர் சிங்களவர்கள்.\nநீதிமன்ற சட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச சட்ட நிறுவனமான கோஸ்பீல்ட் உடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆறு வருட கால விசாரணைகளின் விளைவாகவே இந்த வழக்கு வந்துள்ளது. ஏப்ரல் 5 இல் க���டா பிரஜையான றோய் சமதானம் என்பவரின் சார்பாக முதலில் தாக்கல் செய்யப்பட்ட முன்னைய வழக்கில் இந்த வழக்கு தொடுநர்களும் இணைந்து\nஇந்த வழக்கானது அமெரிக்க நீதிமன்றங்களில் சித்திரவதையால்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் வழங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது . திரு ராஜபக்சாவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி மூன்று தனிநபர்கள் திரு சமதானத்தை நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தயடுத்து 29 ஏப்பிரலில் ஒரு தொந்தரவை உடன் இடைநிறுத்துவதற்கான மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nசகோதரர் இலங்கையினுடைய ஜனாதிபதியாக இருக்க, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015வரை இலங்கையின் சக்திவாய்ந்த பாதுகாப்புச் செயலாளராக இருந்த திரு ராஜபக்ச, தண்டனைகளிலிருந்து விதிவிலக்குடன் திட்டமிட்ட ரீதியில் ஆட்களை கடத்தி சித்திரவதை செய்து, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி சந்தேக நபர்களிடமிருந்து பணம் பறித்த கட்டளையின் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தார் என வழக்குத் தொடுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த துஸ்பிரயோகங்கள் நடந்த காலப் பகுதியில் ராஜபக்ச அமெரிக்க நாட்டு பிரஜையாக இருந்தார்.\nதமக்கு நடந்த சித்திரவதைகளில் இலங்கையின் முக்கிய பொலிஸ் விசாரணை அதிகாரியான நிசாந்த டி சில்வா உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையான பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என வழக்குத் தொடுநர்கள் அடையாளங் காட்டுகின்றனர். உடல் முழுவதும் அடித்து, சீலிங்கில் இருந்து தலை கீழாக கட்டி தூக்கி தம்மை இரண்டு தடவைகள் சித்திரவதை செய்ததாக நிசாந்த டி சில்வாவை பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றார்.\nகொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியாக இருந்த பிரசன்ன டி அல்விஸ் என்பவரும் வழக்கு தொடுநர்களால் பெயர் குறிப்பிடப்படுகின்றார். இவர் சித்திரவதை செய்த உத்திரவிட்டதாகவும் சில சமயங்களில் சித்திரவதையில் பங்கெடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவர் கோத்தபாயவிடமிருந்து நேரடியாக அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டார் எனவும் சொல்லப்படுகின்றது.\n“குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் பொலிஸ் படையில் முக்கிய விசாரணைப் பொறுப்புகளில் தொடர்ந்தும் இருப்பதானது இலங்கைக்குள் ஏன் நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளது என்பதைக் காட்டுகின்றது” என ஐவுதுP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். “வெளிநாட்டில் ஒரு வழக்கினைக் கொண்டு வருவதே அவர்களுக்குள்ள ஒரே தெரிவாகும்”.\nஇந்தப் புதிய முறைப்பாடானது வவுனியா ஜோசப் முகாம், தலைநகர் கொழும்பு மற்றும் புல்மோட்டையிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் காலியிலுள்ள பூசா தடுப்பு நிலையம் உட்பட்ட இராணுவ முகாம்களில் 2008 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடையில் இடம்பெற்ற சித்திரவதைகள் பற்றிய விரிவான குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ளது. இந்த முறைப்பாடு மேலும் இராணுவப்புலனாய்வு, குற்ற விசாரணைத் திணைக்களம், பயங்கரவாத\nவிசாரணைப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வு சேவை உட்பட பொறுப்புவாய்ந்த பல்வேறு அரசாங்க முகவர் அமைப்புக்களையும் அடையாளங் காட்டுகின்றது.\nவித்தியா ஜெயக்குமார் என்ற புனைபெயரின் கீழ் ராஜபக்ச மீது வழக்குத் தொடரும் ஒரு தமிழ் வழக்குதொடுநர் 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் இராணுவ முகாம்களில் தான் 3 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார். முதல்நாள் இரவு பெண் சிங்கள இராணுவத்தினர் தமது கட்டளையதிகாரியான மேஜர் முனதுங்க மிருகனத்தனமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு அவரை கட்டிலுடன் கட்டினார்கள். இவர் பின்னர் ஒரு இராணுவ முகாமில் இளம் தமிழ்ப் பெண்கள் குழுவினருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு ஒவ்வொருநாள் இரவும் கடமை முடித்து விட்டிருக்கும்\nஇராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு வந்து ஒரு பெண்ணை தெரிவு செய்வார்கள்.\nஇவர் பின்னர் ஒரு பொலிஸ் தலைமையகத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அத்துடன் இன்னுமொரு இராணுவ முகாமில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்குள்ளானார். அவரைப் பிடித்து வைத்திருந்தவர்கள் கர்ப்பமாவதைத் தடுப்பதற்காக இவருக்கும் ஏனைய பெண்களுக்கும் கருத்தடை ஊசிகளை பல்வேறு இடங்களில் வைத்து போட்டார்கள்.\n“உண்மையாக, நான் சந்தித்தவற்றில் பாலியல் அடிமைத்தனம் பற்றிய மோசமான சம்பவம் இதுவாகும்” என இந்த வழக்கினை தாக்கல் செய்த கோஸ்பீல்ட் நிறுவனத்தின் மனித உ��ிமைகள் வழக்கறிஞர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்தார். எமது கட்சிக்காரர்களுக்கு எதிராக கோத்தபாயவின் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளும் அத்துடன் குற்றமிழைத்தவர்களை ஒட்டுமொத்தமாக தண்டனைகளிலிருந்து பாதுகாப்பதும் பாலியல்\nவன்புணர்வு என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின் பகுதியாக இலங்கையில்\n“இந்த வழக்கிற்கு முன்வந்த றோய் இனதும் மற்றும் ஆண்கள் பெண்கள் என புதிய பத்து வழக்குத்தொடுநர்களினதும் மிகப் பெரிய துணிச்சலுக்கு நான் மரியாதை செய்ய விரும்புகின்றேன்” என கோஸ்பீல்ட் இன் தலைவர் மிச்சேல் கோஸ்பீல்ட் தெரிவித்தார்.\n“இந்த அதிர்ச்சியான அனுபவங்களை மீளநினைவுபடுத்தி எங்களுடைய வழக்கறிஞர்களுக்கு சொல்லுதல் என்பது இதில் பங்பெடுத்த எல்லோருக்கும் மிகவும் கடினமானதாக இருந்தது அத்துடன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையுடன் அவர்கள் இப்பொழுது நடத்தப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைப்பதற்கும் நாங்கள் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்”\nவழக்கு தொடுநர்கள் பற்றி சுருக்கம்\n• றோய் சமதானம் – ஒரு கனேடியத் தமிழர் இலங்கைக்கு விஜயம் செய்த போது\nகைது செய்யப்பட்டார். சமதானம் பைப்புகள், துப்பாக்கியின் பின்புறம்\nபோன்றவற்றால் அடிக்ககப்பட்டதுடன் அவரது மனைவி பிள்ளைகள் பாலியல்\nவன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலின் கீழ்\nபலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.\n• றமேஸ் தேவராஜன் (புனைபெயர்) – ஒரு தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர், தேவராஜன் பெற்றோலில் நனைக்கப்பட்ட ஒரு பொலித்தீன் பையினால்\nமூச்சுத்திணறச் செய்யட்டதுடன் ,சீலிங்கில் இருந்து தலைகீழாக கட்டித்\nதொங்கவிடப்பட்டதுடன் பொலிசாரால் அவரது குதிக்கால்களில் இரும்புக் கம்பியால்\nசாந்தி பத்மநாதன் (புனைபெயர்) – அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த\nஒரு இளம் தமிழ்ப் பெண், பத்மநாதன் கடத்தப்பட்டு பொலிசாரால்\nவிசாரிக்கப்பட்டதுடன் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு\nஅடிக்கப்பட்டு சிகரெட்டால் சுடப்பட்டதுடன் மிகவும் சூடான உலோக கம்பியினாலும்\n• நிமல் ஜெயசூரியா (புனைபெயர்) – ஒரு சிங்கள மனித உரிமைகள் செயற்பாட்டாளர், ஜெய��ூரியா பொலிசாரால் அடிக்கப்பட்டதுடன் தமிழ்க் கைதிகள்\nசித்திரவதைக்குள்ளாவதைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார், அவருடைய\nசகபணியாளர்களை கண்டிக்குமாறு அவருக்கு அழுத்தங்கொடுக்கவே இவையாவும்\n• வித்தியா ஜெயக்குமார் (புனைபெயர்) – சிவில் சேவையாளராக LTTE இன்\nஅரசாங்கத்தில் இருந்த ஒரு இளம் தமிழர். இவர் இராணுவத்திடம் சரணடைந்தார்,\nஜெயக்குமார் ஒரு இராணுவமுகாமிலும் பொலிஸ் நிலையங்களிலும் வெளித்\nதொடர்புகள் எதுவும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தார் அத்துடன் பிடிக்கப்பட்ட\nமற்றைய தமிழ்ப் பெண்களுடன் மூன்று வருடத்திற்கு மேலாக பாலியல்\nதுன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதை போன்றவற்றை அனுபவிக்க\n• சமன் பெரேரா (புனைபெயர்) – பாதுகாப்பு படைகளில் உறுப்பினராக இருந்த ஒரு\nசிங்களவர் , அவர் LTTE யினருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்,\nபெரேராவிக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை முள்ளுக் கம்பியைக் கொண்ட ஒரு\nஊலோகப் பைப்பை அவரது மலவாசலுக்குள் புகுத்தலை உள்ளடக்கியிருந்தது.\n• றமணன் சிவலிங்கம் (புனைபெயர்) – LTTE இனை ஆதரித்தமைக்காக கைது\nசெய்யப்பட்ட ஒரு தமிழ் மாணவன். சிவலிங்கம் திரும்ப திரும்ப சூடான\nஉலோகத்தால் சுடப்பட்டடன் பொற்றோலால் மூச்சுத் திணறச் செய்யப்பட்டார்\nஅத்துடன் மிகவும் குளிரான கம்பியால் மலவாசல் வழியாக வன்புணர்வுக்கு\n• சுரேஸ் ஜெயபாலன் (புனைபெயர்) – ஒரு தமிழ் LTTE உறுப்பினர், மனித\nஉரிமைகள் மீறல்களை ஆவணப்படுத்தும் ஒரு தொண்டு நிறுவனத்தில்\nபணியாற்றினார். ஜெயபாலன் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு\nவிசாரிக்கப்பட்டார். அவர்கள் அவரை சிகரெட்டினால் சுட்டதுடன் பெற்றோலில்\nநனைக்கப்பட்ட பையால் மூச்சுத் திணறச் செயதார்கள். அத.துடன் அவர் மல வாசல்\nவழியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.\n• மயூரன் ராஜ்குமார் (புனைபெயர்) – ஒரு தமிழ் அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்,\nLTTE இனருக்கு உதவி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார், தடுப்பு முகாம் ஒன்றில்\nவைக்கப்பட்டதுடன் , அடிக்கப்பட்டதுடன், சிகரெட்டுக்களால் சுடப்பட்டு, சூடாக்கிய\n• செந்தில் புவனேஸ்வரன் (புனைபெயர்) – யுகேயில் இருந்த ஒரு தமிழ்ப் பட்டதாரி\nமாணவன் , புவனேஸ்வரன் வீட்டுக்குச் சென்றபோது பொலிசாரால் கடத்திச்\nசெல்லப்பட்டு தடுப்பு முகாமிற்கு அனுப்பப்��ட்டு அங்கு வைத்து அடிக்கப்பட்டு ,\nஅவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதற்கு சம்மதிக்கும் வரைக்கும் அவருடைய\nதோல் உரியும் வரையும் சூடாக்கிய எலோகத்தால் திரும்ப திரும்ப சுடப்பட்டார்.\n• வசந்தி ரட்ணசிங்கம் (புனைபெயர்) – LTTE அரசாங்கத்தின் நிதிப் பிரிவில்\nபணியாற்றிய ஒரு இளம் தமிழ்ப் பெண், ரட்ணசிங்கம் போர் வலயத்தை விட்டுத்\nதப்பியோடும் போது பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு அவரை\nவிசாரணை செய்தவர்களால் மரத்தடியால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகல்வி செயற்பாட்டை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள்\nமேலும் 2 இடங்களில் ஊரடங்கு\nதலதா மாளிகைக்குள் பிரவேசிக்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/2763", "date_download": "2020-10-24T15:14:07Z", "digest": "sha1:NQWQK7VX5ENCOTA54E5GYEWMZBB3JLFD", "length": 8177, "nlines": 105, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இலங்கையிடம் தோல்வி அடைந்த வெ.இண்டீஸ்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇலங்கையிடம் தோல்வி அடைந்த வெ.இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஎனினும், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்காக சேஸிங்கில் போராடிய விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது.\nஉலகக்கோப்பை அரையிறுதி செல்லும் வாய்ப்பை இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் இழந்த நிலையில் இந்தப் போட்டி ஆறுதல் வெற்றிக்காக நடந்தது. ஆனால், போட்டியின் முடிவில் 2019 உலகக்கோப்பை தொடரின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறியது.\nஇந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி துவக்கம் முதலே அதிரடியாக ரன் சேர்த்தது.\nகேப்டன் கருணாரத்னே மட்டுமே நிதானமாக ரன் சேர்த்தார். அவர் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து பெரேரா 64, பெர்னாண்டோ 104 ரன்கள் சேர்த்தனர். பெர்னாண்டோவின் சதம் இலங்கை அணியை பெரிய ஸ்கோரை எட்டச் செய்தது.\nகடைசி கட்டத்தில் திரிமன்னே 33 பந்துகளில் 45 ரன்கள் குவிக்க, இலங்கை அணி 50 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது.\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓஷேன் தாமஸ், ஹோல்டர், பாபியன் ஆலன் ஓவருக்கு 6 ரன்களுக்குள் கொடுத்தனர்.\nமற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வா���ி இறைத்தனர். காப்ரியல் 5 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.\nஅடுத்து சேஸிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தது.\nஅப்போது பேட்டிங் செய்ய வந்த பூரன் போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜேசன் ஹோல்டர் 26, பாபியன் ஆலன் ஒத்துழைப்பு அளித்தனர்.\n7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆலன் – பூரன் ஜோடி, இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.\nபூரன் தன் முதல் ஒருநாள் போட்டி சதம் கடந்து அசத்தினார். 45 வது ஓவரில் ஆலன், தான் செய்த தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.\nஅதன் பின் பூரன் தனி ஆளாக இலங்கை அணியை மிரட்டினார். எனினும், சுமார் 18 மாதங்கள் கழித்து பந்த வீச வந்த ஏஞ்சலோ மாத்யூசின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார் பூரன்.\nஅதன் பின் போட்டி இலங்கை கட்டுப்பாட்டிற்கு வந்தது. அது வரை ஓவருக்கு 9-10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடியது.\nவெ.இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nபூரன், ஆலன் கூட்டணி மோசமான நிலையிலும், தோல்வி அடையவே அதிக வாய்ப்பு என்று தெரிந்தும் போராடினர். அந்த ஜோடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.\nகபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\n நம்பர் 1 இடத்துக்கு போட்டி போடும் அந்த அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/4545", "date_download": "2020-10-24T14:02:17Z", "digest": "sha1:MZPMCH3NXYGYZQFOLCSB5CQVCL6J4YBQ", "length": 16384, "nlines": 95, "source_domain": "www.kirutamilnews.com", "title": "தமிழரின் புராதன சின்னங்களை அழிப்பதால் பாரியளவில் அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படும்!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதமிழரின் புராதன சின்னங்களை அழிப்பதால் பாரியளவில் அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படும்\nதமிழரின் புராதன சின்னங்களை அழித்து அதன்மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு, தமிழ் மக்களின் அடையாளங்களையும் புராதனச் சின்னங்களையும் அழிப்பது மாத்திரமல்லாமல் அவற்றின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு���் கிடைத்துவரும் மில்லியன் கணக்கான அன்னியச் செலாவணி வருமானத்தை இழப்பதற்கும் இது வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு, “இலங்கை பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை இலங்கை வாழ் சகல மக்களும் அறிவர்.\nசிங்கள மக்கள் தமது வரலாற்று ஆவணமாகப் பின்பற்றும் மகாவம்சம் கூட சிங்கள மக்களின் வரலாறு விஜயனின் வருகையையொட்டியே ஆரம்பிப்பதாகக் கூறுகிறது. ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் விஜயன் இலங்கைக்கு வருகை தந்தபோது இலங்கையில் வளர்ச்சியடைந்த ஒரு நாகரிகம் இருந்ததாகவும் ஐந்து ஈஸ்வரங்கள் இருந்ததாகவும் இயக்கர், நாகர்கள் என்ற இனக்குழுக்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான இனக் குழுமங்கள் சிவனை வழிபட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅது மாத்திரமல்லாமல், இலங்காபுரி என்பது இராவணனின் நாடு என்பதும் அவன் தனது தாயாரின் இறுதிக்கிரியைகளைச் செய்வதற்காக திருகோணமலை கன்னியாவில் தனது வாள்மூலம் ஏழு வெந்நீர் கிணறுகளைத் தோண்டியதாகவும் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப் பழமைவாய்ந்த ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய முன்றலில் இராவணன் வெட்டு என்னும் பகுதி இன்றளவும் உயிர்த்திருக்கிறது.\nசிவபக்தனான இராவணனால் இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள வடக்கே நகுலேஸ்வரமும், கிழக்கே திருக்கோணேஸ்வரமும், மேற்கே திருக்கேதீஸ்வரமும் முன்னேஸ்வரமும் தெற்கே தொண்டீஸ்வரமும் அமைக்கப்பட்டது என்பது வரலாறு. இதில் தொண்டீஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்கு ஈஸ்வரங்களும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இன்னமும் நிலைத்திருக்கின்றன.\nஇந்திய வரலாற்று ஆசிரியர்கள் இராமயணத்தின் காலம் என்பது சற்றேறக்குறைய பத்தாயிரம் வருடங்கள் என்று தமது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். ஆகவே இலங்கையில் இராவணனுடைய வரலாறு என்பதும் அதே காலக்கட்டத்திற்குரியது என்பதையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.\nஇதனடிப்படையில்தான் கோணேஸ்வரர் கோயிலுக்கும், கன்னியா வெந்நீரூற்றுக்கும், நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய போன்ற பிரதேசங்களுக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சென்று தரிசித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களைப் போற்றி சைவக்குரவர்களும் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பாசுரங்கள் பாடியுள்ளனர்.\nஆகவே இந்த நாட்டில் சிங்கள மக்கள், தமிழ் மக்களுக்கான நூற்றுக்கணக்கான புராதனச் சின்னங்களும், தொல்லியல் அடையாளங்களும் இருக்கின்றன. அவ்வாறு இருப்பதன் காரணமாகத்தான் இலங்கைக்கு பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். அதுவே இலங்கை அரசாங்கத்திற்கு பல மில்லியன் டொலர் அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்றது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குள் புதைந்து போயிருக்கக்கூடிய இலங்கை அரசியல் இந்த புராதன பாரம்பரியச் சின்னங்களை அழித்தொழித்து அதன் மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதென்பது தமிழ் மக்களின் அடையாளங்களையும் புராதனச் சின்னங்களையும் அழிப்பது மாத்திரமல்லாமல் அவற்றின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துவந்த மில்லியன் கணக்கான அன்னியச் செலாவணி வருமானத்தை இழப்பதற்கும் இது வழிகோலும்.\nமுல்லைத்தீவில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் புனருத்தாரணம் செய்வதற்கு அனுமதிக்காமல் அங்கு ஒரு பௌத்த விகாரையைக் கட்ட எத்தனிப்பதும், வவுனியாவில் வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சிவன்கோயிலை புனருத்தாரணம் செய்து மக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்காமல் விகாரை கட்ட முயற்சிப்பதும், இராவணனால் உருவாக்கப்பட்ட கன்னியா வெந்நீரூற்றை பௌத்த பிக்குகள் கைப்பற்றி அங்குள்ள சைவ அடையாளங்களை அகற்றி பௌத்த விகாரையைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், அவற்றிற்கு எதிராகப் போராடிய தென்கயிலை ஆதீன முதல்வர்மீதும் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான பெண்மணிமீதும் எச்சில் தேநீர் ஊற்றி அவமதிப்பதும் மிகமிக அநாகரிகமான விடயங்களாகும்.\nமன்னார் திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கு முன்னால் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருப்பதும், கோணேஸ்வரத்தில் ஒரு பாரிய புத்தர் சிலையை நிறுவியிருப்பதும், பௌத்தர்கள் வாழாத வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வலிந்து புத்தவிகாரைகளை நிர்மாணிப்பதும் இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்க நாடு என்பதை நிறுவுவதற்கான முயற்சியாகும்.\nபல்லாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தமிழ் பூர்வீகக் குடிகள் இத்தகைய திணிப்புக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன், இது ஒரு பல்லின, பலகலாசார, பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை நாம் தெளிவுபட கூறுகின்றோம்.\nஇலங்கையில் இருக்கக்கூடிய புராதன வரலாற்றுச் சின்னங்கள் அவ்வாறே பாதுகாக்கப்படவேண்டும். குறுகிய சிங்கள பௌத்த தேசியவாத நோக்கில் இவற்றை அழித்தொழிப்பதும் சிங்கள பௌத்த சின்னங்களாக மாற்ற முயற்சிப்பதும் இலங்கையின் வரலாற்றையே அழித்தொழிக்கும் செயற்பாடாகும். ஆகவே இலங்கை அரசாங்கம் இதற்கு ஒத்திசைவாக நிதி வழங்கி இவற்றை அழித்தொழிக்காமல் அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும் என்பதுடன், அந்தந்த பிரதேசங்களில் காணப்படும் இத்தகைய சின்னங்களை அந்தந்த பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகள் அவற்றைப் போற்றிப்பாதுகாப்பதற்கான அதிகாரங்களையும் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகல்வி செயற்பாட்டை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள்\nமேலும் 2 இடங்களில் ஊரடங்கு\nதலதா மாளிகைக்குள் பிரவேசிக்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/5436", "date_download": "2020-10-24T15:11:15Z", "digest": "sha1:AXFTMO4XMRMFTFYTKJXFUWE3IX4TDGEX", "length": 5184, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "முச்சக்கர வண்டி விபத்தில் குழந்தை பலி – அனுராதபுரத்தில் சோகம். – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமுச்சக்கர வண்டி விபத்தில் குழந்தை பலி – அனுராதபுரத்தில் சோகம்.\nஅனுராதபுரம்- பதவியா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 6 மாத குழந்தை உயிாிழந்துள்ளது, தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.\nகுறித்த விபத்து நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அனுராதபுரம் – பதவியா பிரதான வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் அதே வீதி வழியாக எதிர்த்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.\nகுறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும், 6 மாத குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nவவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அனுராதபுரம், கல்கடவெல, தீபத்துகம பகுதியைச் சேர்ந்த 6 மாத குழந்தையான இசுற செத்சிறு என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் தாயாரான 29 வயதான ஹங்கனி சமன்திலக படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதவியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகல்வி செயற்பாட்டை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள்\nமேலும் 2 இடங்களில் ஊரடங்கு\nதலதா மாளிகைக்குள் பிரவேசிக்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/icc-ranking-list-released/", "date_download": "2020-10-24T15:45:39Z", "digest": "sha1:TYTRJRHWZ7NSHLFPMPBBWUQGWW36XYFH", "length": 11626, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "கிரிக்கெட் தரவரிசை.. முதல் 2 இடங்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள்.. - Sathiyam TV", "raw_content": "\nபாலியல் சீன்டலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்..\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\n“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..\nகேரள சூப்பர் ஸ்டாருக்கு பெருந்தொற்று..\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாத��\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கிரிக்கெட் தரவரிசை.. முதல் 2 இடங்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள்..\nகிரிக்கெட் தரவரிசை.. முதல் 2 இடங்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள்..\nஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 871 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.\nஇதேபோன்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.\nபாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3வது இடத்திலும், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 4வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இந்த தகவலை அறிந்த இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\nசென்னையில் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள்\n“ஏய் என்ன பண்ற..” பாலியல் தொல்லை.. திருநங்கையை கொன்ற இளைஞர்..\nபாலியல் சீன்டலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்..\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\n“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..\nநடுரோட்டில் தப்பா நடந்துகிட்டாரு.. டிராபிக் போலீஸ்க்கு பளார்.. பெண் செய்த சித்து வேலை..\nமகளை கொடூரமாக கடித்த தாய்.. ஆன்லைன் கிளாசால் நடந்த விபரீதம்..\nகாற்று மாசு : உலக அளவில் ஏற்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Air...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலை��்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ration-items-that-are-no-longer-looking-for-a-home/", "date_download": "2020-10-24T15:30:52Z", "digest": "sha1:AKZZCKO6G5E3VH2E3BBR3QVH3RR7RWDG", "length": 12341, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் - Sathiyam TV", "raw_content": "\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\n“வெளியே வாடா..” சுரேசை ஆவேசமாக திட்டிய சனம் ஷெட்டி..\nகேரள சூப்பர் ஸ்டாருக்கு பெருந்தொற்று..\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்\nஇனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்\nரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும் வகையில் 3,501 நகரும் நியாயவிலை கடை திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\nகடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதனை அடுத்து 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடை திட்டம் தொடங்கப்படவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் தொடங்கப்பட உள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட உள்ளது.\nஇந்த திட்டத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ளார்.\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\nசென்னையில் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள்\n“ஏய் என்ன பண்ற..” பாலியல் தொல்லை.. திருநங்கையை கொன்ற இளைஞர்..\nஹத்ராஸ் சம்பவம்.. விசாரணை நடத்திய அதிகாரியின் வீட்டில் நடந்த சோகம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nஅசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..\n24 மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம்\n“கடவுள் ஓய்வு கொடுத்துள்ளார்..” தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ஷாக்..\nநடுரோட்டில் தப்பா நடந்துகிட்டாரு.. டிராபிக் போலீஸ்க்கு பளார்.. பெண் செய்த சித்து வேலை..\nமகளை கொடூரமாக கடித்த தாய்.. ஆன்லைன் கிளாசால் நடந்த விபரீதம்..\nகாற்று மாசு : உலக அளவில் ஏற்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Air...\nஅடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானவை | Harsh Vardhan\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/30-oct-2012", "date_download": "2020-10-24T15:12:51Z", "digest": "sha1:2WCVASYW7OBVS66GET2NCGU7ZRXVOISX", "length": 10672, "nlines": 266, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 30-October-2012", "raw_content": "\nகுங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய பலம் பெருகும்\nஐஸ்வரியம் தரும் அன்னாபிஷேக தரிசனம்\nசர���் புகுந்தோருக்கு சந்தோஷம் கிடைக்கும்\nமழலை வரம் அருளும் மகேசனின் அன்னப் பிரசாதம்\nகுபேர யோகம் தரும் அன்னாபிஷேக பிரசாதம்\nசித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் வைபவம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nகுங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய பலம் பெருகும்\nஐஸ்வரியம் தரும் அன்னாபிஷேக தரிசனம்\nசரண் புகுந்தோருக்கு சந்தோஷம் கிடைக்கும்\nமழலை வரம் அருளும் மகேசனின் அன்னப் பிரசாதம்\nகுங்கும அர்ச்சனை செய்தால் மாங்கல்ய பலம் பெருகும்\nஐஸ்வரியம் தரும் அன்னாபிஷேக தரிசனம்\nசரண் புகுந்தோருக்கு சந்தோஷம் கிடைக்கும்\nமழலை வரம் அருளும் மகேசனின் அன்னப் பிரசாதம்\nகுபேர யோகம் தரும் அன்னாபிஷேக பிரசாதம்\nசித்தமல்லியில் பெருமாளுக்கு பூச்சொரிதல் வைபவம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107883636.39/wet/CC-MAIN-20201024135444-20201024165444-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}