diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1115.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1115.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1115.json.gz.jsonl" @@ -0,0 +1,388 @@ +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/58/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T12:57:45Z", "digest": "sha1:GQMZ5XLYSTRINUS47WNAYWXDZJQSPQT2", "length": 10845, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வெண்டைக்காய்", "raw_content": "\nசமையல் / பொரியல் வகை\nவெண்டைக்காய் - 1/2 கிலோ\nவெங்காயம் - பெரியது 1 / சிறியது 5,6\nசிவப்பு மிளகாய் வத்தல் - 6,7\nஎண்ணெய் - 3 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n1. வெண்டைக்காயை சிறியதாக வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலையை முதலில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.\n3. பின் வெட்டிய வெண்டைக்காய், வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.\n4. பத்து நிமிடங்கள் நன்கு வதங்கியதும் அதில் உப்பையும் சேர்த்துக் கிளறவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகொள்ளவும்3 வெண்டைக்காய்12 சிறியது வட்டமாக போட்டு பொரியல் பத்து எப்பவும் வதங்கியதும் ஸ்பூன் வெண்டைக்காய் வெட்டிக் கடுகுகொஞ்சம் வத்தல்67 வதக்கிக் 1 வட்ட வெட்டிய நன்றாகக் வாணலியில் அளவுசெய்முறை வெங்காயம்பெரியது வத்தல் அதில் நறுக்கிக் நன்கு கிலோ வெண்டைக்காய் கொள்ளவும்2 நிமிடங்கள் வெங்காயத்தை தேவையானவை மிளகாய் போல் முதலில் உப்பையும் கொள்ளவும் துண��டுகளாக இருக்கவேண்டும்4 கறிவேப்பிலைகொஞ்சம் 56 வாணலியில் சிவப்பு போட்டு எண்ணெய் வெண்டைக்காயை கறிவேப்பிலையை கிளறி மிளகாய் விட்டுக் வெங்காயத்தையும் சிறியதாக அதில் பின் எண்ணெய்3 சிறிய கொண்டே ஒட்ட உப்புதேவையான ஊற்றி கடுகு விடாமல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/skanda_puranam_21.html", "date_download": "2020-09-27T13:33:59Z", "digest": "sha1:ZLIWHCGBWCLKGNQHHGVLJXWSMOP7ZOA5", "length": 23224, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஸ்கந்த புராணம் - பகுதி 21 - Skanda Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - எமன், பெயர், \", அந்த, தேவர்கள், அந்தப், வேண்டும்”, சிவன், அவன், விஷ்ணு, தவம், வில், எமனுக்கு, பகுதி, தவத்தைக், இந்திரன், தர்மாரண்யம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » ஸ்கந்த புராணம் - பகுதி 21\nஸ்கந்த புராணம் - பகுதி 21 - பதினெண் புராணங்கள்\nதர்மாரண்யம் என்ற காட்டுப் பகுதி மிகச் சிறந்த இடமாகும். நிறைந்த மரங்களும், பல நிறமுடைய பூக்களும் அங்கு நிறைந்துள்ளன. அந்தக் காட்டின் இருண்ட பகுதியில் எமன் கடுந்தவம் செய்து கொண்டிருந்தான். காலம் செல்லச் செல்ல அவன் உடம்பு அசைவே இல்லாமல் மரம் போல் ஆகிவிட்டது. அதன் காரணமாக அவன் உடம்பில் கரையான்கள் புற்று வைத்துவிட்டன. உடம்பில் பல இடங்களில் எலும்பே வெளியே தெரியத் தொடங்கியது. இந்தக் கடுந் தவத்தைக் கண்ட இந்திரன் மிகவும் பயந்து விட்டான். எமன் இந்திரப் பதவியை அடைய வேண்டித்தான் இவ்வளவு கடுந்தவம் செய்கிறான் என்ற முடிவிற்கு வந்து விட்டான். அவன் தவம் முடிந்தால் எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணிய இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்தான். இந்திர சபையில் நடனமாடும் அப்சரஸ்களில் வர்த்தனி என்ற பெண்ணை அழைத்து “நீ போய் நாட்டியமாடி எப்படியாவது எமனுடைய தவத்தைக் கலைத்துவிடு” என்று கட்டளையிட்டான். அந்த அப்சரஸ் மனிதப் பெண் வடிவு தாங்கி எமனுக்கு எதிரே வந்து குழல் வாசித்துக் கொண்டு நடனமாடினாள். தவம் கலைந்த எமன் அவளைப் பார்த்து \"நீ யார் எங்கிருந்து வருகிறாய் ஏன் இந்���க் காட்டில் நடனம் ஆடுகிறாய்” என்று கேட்டான். அந்தப் பெண் வஞ்சகம் இல்லாமல் நடந்தவற்றைக் கூறினாள். அதைக் கேட்ட எமன் அவள் உண்மை பேசியதால் “வேண்டிய வரத்தைக் கேள் தருகிறேன்” என்றான். அப்பெண், \"இந்திரனுடைய சபையில் எனக்கு ஒரு நிலையான இடம் வேண்டும்” என்று கேட்டாள். எமன் அந்த வரத்தைக் கொடுத்து விட்டு, “உன்னுடைய இசை மிக நன்றாக இருந்தது. அதை நான் ரசித்தேன். அதற்காக இன்னொரு வரம் கேள்\" என்றான். \"இந்தப் பகுதிக்கு என்னுடைய பெயர் வழங்க வேண்டும்” என்று அவள் கேட்க, எமனும் அதை ஏற்றுக் கொண்டான். அன்றையிலிருந்து அந்தப் பகுதி வர்த்தமனா என்று பெயர் பெற்றது. எமன் தவம் செய்த இடத்தில் பிதிர்க்கடன் செய்வது மிக உயர்ந்தது.\nவர்த்தமனி தேவலோகம் சென்ற பிறகு எமன் மீண்டும் தவத்தில் ஈடுபட்டான். இந்திரன் பயந்தான். அவன் மட்டும் அல்லாமல் தேவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரும் எமனுடைய தவத்தைக் கண்டு பயந்து சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், எமனுக்கு எதிரே தோன்றி, \"உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார். எமன், \"இந்த இடத்திற்கு என் பெயர் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். சிவன் அதை ஏற்றுக் கொண்டதால் அந்தப் பகுதி தர்மாரண்யம்' என்று பெயர் பெற்றது. தருமன் என்பது எமனுக்கு மற்றொரு பெயர். இந்த தர்மாரண்யப் பகுதியில் சிவன் லிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத்திற்கு விஸ்வேஸ்வரா என்பது பெயர். அங்கு எமன் ஒரு குளத்தைத் தோண்டி அதற்கு தர்மவாபி என்று பெயரிட்டான்.\nஇதன் பிறகு சிவன் ஸ்கந்தனிடம் தர்மாரண்யம் பற்றிச் சொல்லி விஷ்ணுவுக்கு அதில் உள்ள ஈடுபாட்டைப் பற்றி விளக்கினார்.\nவிஷ்ணு தலை இழந்த கதை\nவேதவியாசர் யுதிஷ்டிரனுக்கு மற்றொரு கதையும் சொன்னார். ஒருமுறை தேவர்கள் ஒரு பெரிய யாகத்தைச் செய்ய விரும்பினார்கள். விஷ்ணுவை அந்த யாகத்திற்கு அழைக்க வேண்டும் என்று எண்ணிய தேவர்கள் மேல் உலகம், கீழ் உலகம் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினார்கள். கடைசியாகத் தன்னுடைய வில்லை வளைத்துக் குறிபார்க்கும் நிலையில் விஷ்ணு தவம் செய்து கொண்டிருந்தார். அவரை எப்படியாவது எழுப்ப வேண்டும் என்று நினைத்தனர். வளைத்து நாண் ஏற்றியிருந்த வில்லில் உள்ள நாண் கயிற்றை அறுத்தால் வில் போடும் சத்தத்தில் விஷ்ணு எழுந்துவிடுவார் என்று நினைத்துக் கயிற்றைத் தின்னக்கூடிய ஒரு பூச்சியை விஷ்ணு வைத்திருந்த வில்லினுடைய நாணில் விட்டனர். அந்தப் பூச்சி அந்த நாணைத் தின்றவுடன் வளைந்திருந்த வில் விடுபட்டது. தேவர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அவர் முகத்திற்குக் கீழே வில் இருந்ததால் அது விடுபட்டதும் அவருடைய தலையை வெட்டி விட்டது. வெட்டப்பட்ட தலை சுவர்க்கத்தை நோக்கிச் சென்றது.\nஸ்கந்த புராணம் - பகுதி 21 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, எமன், பெயர், \", அந்த, தேவர்கள், அந்தப், வேண்டும்”, சிவன், அவன், விஷ்ணு, தவம், வில், எமனுக்கு, பகுதி, தவத்தைக், இந்திரன், தர்மாரண்யம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-09-27T14:54:20Z", "digest": "sha1:CNV5GRXAXJREOXDNKFX4WDQPGC7Q3U6R", "length": 6344, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "திலிப் சிங் ஜூடியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிலிப் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். சத்தீசுக்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அடல் பீகார் வாச்பாய் அரசவையில், சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கான அமைச்சராகப் பணியாற்றியவர். [1] சத்தீசுக்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் நகரத்தில் பிறந்தவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] 2003 ஆம் ஆண்டில், ஊழல் புகாரிலும் சிக்கியவர் [2]\nமத்திய அவையின் தளத்தில் இவரைப் பற்றிய தகவல்\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\n↑ 1.0 1.1 மாநிலங்களவை தளத்தில்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/blog-post_29.html", "date_download": "2020-09-27T14:38:16Z", "digest": "sha1:JGA645ILEZLNKO6MTWDMFYSHQVWPSO27", "length": 5660, "nlines": 83, "source_domain": "www.adminmedia.in", "title": "ரெட் அலர்ட் எதிரொலி பள்ளி விடுமுறை அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nரெட் அலர்ட் எதிரொலி பள்ளி விடுமுறை அறிவிப்பு\nOct 21, 2019 அட்மின் மீடியா\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகின்றது\nமேலும் தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவையில் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் அறிவிப்பும் அளிக்கபட்டுள்ளது\nஇந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/sep/15/special-credit-camp-for-minorities-sept-starting-at-23-3465352.html", "date_download": "2020-09-27T14:07:44Z", "digest": "sha1:XAGZ76NNUKVZKHVNDMWX4QL4C64HCZSS", "length": 11562, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்:செப். 23இல் தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nசிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்:செப். 23இல் தொடக்கம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 23 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.\nஇது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா்,\nபொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், சிறுபான்மையினா்களான இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா் மற்றும் பாா்சியா்கள் ஆகியோருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் தொழில் மற்றும் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.\nகடன் பெறுவதற்கு மனு செய்யும் விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்; ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரா்களுடைய ஆண்டு வருமானம் நகா்புறமாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சமாகவும், கிராமப்புறமாக இருந்தால் ரூ. 98 ஆயிரமாகவும் இருத்தல் வேண்டும்; தனி நபா் கடன் திட்டங்களில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 சதவீதம் வரையிலும், கல்வி கடன்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.\nதிட்டம் குறித்து சிறுபான்மையினா் அறிந்து கொள்ளும் வகையில் கடன் வழங்குதலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப். 23 ஆம் தேதி (புதன்கிழமை) அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகம், 25 ஆம் தேத தோவாளை வட்டாட்சியா் அலுவலகம், செப். 28 ஆம் தேதி கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம், 30 ஆம் தேதி விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம், வரும் அக். 5 ஆம் தேதி திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம், ��க். 7 ஆம் தேதி கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.\nகடன் தேவைப்படும் சிறுபான்மையினா் ஜாதிச் சான்று, வருமானச் சான்று, கூட்டுறவு வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்களுடன், சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பம் அளித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/12/blog-post_574.html", "date_download": "2020-09-27T14:44:55Z", "digest": "sha1:EESY6BOQZHK6PYILHPBV2BYYAIQ2ASEH", "length": 13156, "nlines": 181, "source_domain": "www.gopalappattinam.com", "title": "குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் சைக்கிள் பேரணி", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் சைக்கிள் பேரணி மாவட்ட செய்திகள்\nகுடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் சைக்கிள் பேரணி\nகுடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகுடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் ப���ிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.\nசமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கி சட்டப்பேரவை வரை பேரணி நடைபெற்றது. மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களிட்டு அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nதேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்ப��� ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nமீமிசலில் ஓர் புதியோதோர் உதயம் பிரம்மாண்டமான நிஷா மொபைல்ஸ் & ‌எலக்ட்ராணிக்ஸ் ஷோரூம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2020/06/blog-post_99.html", "date_download": "2020-09-27T13:08:14Z", "digest": "sha1:AVS7ASAK77FAGXRXOCODH5U5ACGAZI4C", "length": 13241, "nlines": 63, "source_domain": "www.lankanvoice.com", "title": "அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசியல் தடை - ஜனாதிபதி - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Local News / அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசியல் தடை - ஜனாதிபதி\nஅரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசியல் தடை - ஜனாதிபதி\nஅரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு தனது அரசாங்கம் நியமித்துள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்காகவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்தவொரு அரச நிறுவனத்தினதும் தலைவருக்கு, பணிப்பாளர் சபை உறுப்பினருக்கு அல்லது வேறு அதிகாரி ஒருவருக்கு ஏதேனும் ஒரு கட்சிக்காக அரசியலில் ஈடுபடவேண்டிய தேவையிருந்தால் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து விலகி அதனை செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரச நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்காக அரசியல் செய்ய வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் செய்ய வேண்டியது தமது பொறுப்பில் உள்ள நிறுவனங்களை வினைத்திறனாகவும், ஊழல் மோசடிகள் இன்றியும், பயனுறுதியும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் கொண்ட இலாபமீட்டும் நிறுவனங்களாக முன்னேற்றுவதாகும்.\nஅரச நிறுவனங்கள் பொதுமக்கள் பணத்திலேயே இயங்குகின்றன. எனவே அவை எந்த வகையிலும் பொதுமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது.\nஅமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் ஆகிய அரச நிறுவனங்களிடம் உள்ள வாகனங்கள், உபகரணங்கள் போன்ற பௌதீக வளங்கள் அல்லது நிதி வளங்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காகவோ அல்லது அரசியல் பணிகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள���ளார்.\nஇந்த உத்தரவுகளை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படும்.\nகுறுகிய அரசியல் நோக்கங்களில் இருந்து விலகி பலமான ஒரு அரசாங்கத்தையும், முன்னேற்றமான பொருளாதாரத்தையும், நீதி நியாயமான சமூகத்தையும் மக்கள் நேய அரசியல் கலாசாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.இந்த நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக அரச நிறுவனங்கள், அவற்றின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பணிக் குழாமினரின் ஒத்துழைப்பை ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்க்கின்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயி���ு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.in/2020/05/30_17.html", "date_download": "2020-09-27T13:36:45Z", "digest": "sha1:4TU6MZER6CEY344TQZ57TUUOOF2QNGTV", "length": 94753, "nlines": 297, "source_domain": "www.tamilagaasiriyar.in", "title": "சிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் 30 விதமான நன்மைகள்", "raw_content": "\nசிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் 30 விதமான நன்மைகள்\nசிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் 30 விதமான நன்மைகளைக் கீழே பார்க்கலாம்.\nஉடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமை மிக்கப் பாதுகாப்பை உட��ில் உருவாக்குகிறது. சிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது. எனவே இது இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.\n2) கரோனரி தமனி #கோளாறுகளைத் தடுக்கிறது:\nசிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாருகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப் படுகிறது.\n3) அதிக அளவு வைட்டமின் ‘பி’:\nசிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திரமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் ‘பி’ இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவைக் குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்புக் கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது. நியாசின் இரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் (Low-density lipoprotein) அளவினை இரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. இது இரத்த நாளங்களின் தடிப்பு (Atherosclerosis) மற்றும் இரத்தக் கசிவு (Hemorrhage) ஏற்படுவதிலிருந்தும் இதயத்தைப் பாதுகாக்கிறது.\n4) பசையம் (#குளுட்டன்) அறவே இல்லை:\nகாய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படும் உணவு சிறுதானியங்களாகும். ஏனெனில் சிறுதானியங்களில் நிறைந்திருக்கும் புரதச்சத்து தான் இதற்குக் காரணம். தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளைவிட சிறுதானியங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் போன்ற தேவையற்ற கூடுதல் பொருட்கள் சிறுதானியங்களில் இல்லை. சிறுதானியங்களில் இருக்கும் புரதக் கூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு எ��்னவென்றால் அதிகச் சத்துக்கள் அடங்கிய சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன் ‍ Gluten) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. ஆனால் முழுக் கோதுமையில் அதிக அளவு பசையம் (க்குளுட்டன்) உள்ளது. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகமாக்குகிறது.\n5) விரைவான #உடல்எடை இழப்பு:\nசிறுதானியங்கள் டிரிப்டோபான் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன்மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதைத் தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n6) #க்கோலான் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:\nசிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து மாற்றும் தாவர ஊட்டச்ச சத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்றுநோய் (Colon cancer) வளரும் அபாயத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. லிக்னைன் (Lignan) எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலுருந்தும் 50% சதவீதம் குறைக்கலாம்.\nதமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறுதானியங்களில் உள்ள‌ மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது. மேலும் இது மூச்சுத்தடை நோய் (ஆஸ்த்துமா) மற்றும் ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுவதன் அளவினைக் குறைக்கின்றது.\n8) பசையம் ஒவ்வாமை நோயைத் (#செலியாக்நோய்) தடுத்தல்:\nபசையம் ஒவ்வாமை நோய் (Celiac disease) என்பது சிறுகுடலைச் சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவதி��ால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் பசையம் (குளூட்டன்) போன்ற பசைத்தன்மைக் கொண்ட பொருளைத் தாங்கிக் கொள்ள முடியாது. இதன் காரணமகத் தான் சிறுதானியங்களை உட்கொள்ள அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. சிறுதானியங்களில் முற்றிலுமாகப் பசையம் (குளுட்டன்) என்ற பசையம் கிடையாது என்பதை நான்காவது நன்மையில் பார்த்தோம். சிறுதானியங்களை முதலிலிருந்தே சாப்பிட்டு வந்தால் இந்நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\n9) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:\nசிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதனால் செரிமானத்திற்கான செயல்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது. சிறுதானியங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கிறது.\nசிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை (Allergenic) இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் (Laxatives) மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்குத் தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.\nநார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாப் பெண்கள் நார்ச்சத்து மிகுதிஆன உணவினை உட்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாக்வதார்கு சரியான தீர்வாக அமையும். குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்���ளின் சுரப்பைக் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உண்பவர்களுடன் ஒப்பிடும் போது, நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாவது குறைக்கப்படுவதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\n11) உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளின் ஆதாராம் :\nசிறுதானியங்களில் உள்ள அதிக அளவிலான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (#Antioxidants) உடலில் உள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருகள் மிக விரைவில் வயதாதாவற்கான செயல்முறையின் வேகத்தைதையும் குறைக்கின்றன. இதனாலேயே மருத்துவர்கள் சிறுதானியங்களை மிகப்பெரும் மருந்தாகச் சிறியவர்கள் முதல் பெரியோர் அனவருக்கும் பரிவ்துரைக்கின்றனர்.\nசிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டைக் குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.\nசிறுதானியங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செரோபோனின் அளவை அதிகப் படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வந்தால் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மையால் அல்லல் படுபவர்கள் இரவில் சிறுதானியங்களை உண்ணலாம்.\n14) #மார்பகப்பால் உற்பத்தி அல்லது தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது:\nகர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் கேழ்வரகு உடலின் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறாது. எனவே கேழ்வரகின் சுகாதார நலன்கள் நமக்கு மிகுந்த வியப்பை உண்டு பண்ணுகின்றன.\n15) #மாதவிடாய் கால‌ முதுகுவலிக்கு நிவாரணம்:\nசிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் சிறுதானியங்களில் உள்ள உயர்ந்�� அளவு மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலியினை வராமல் தடுக்கிறது.\n16) அதிக அளவு #பாஸ்பரஸ்:\nசிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் உடலில் உள்ள் செல்களின் வடிவத்தைக் கட்டமைக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் “அடினைன் டிரைபாஸ்ட்” (Adenosine triphosphate – ATP) எனப்படும் கலவைகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலைப் பலமடங்காக அதிகரிக்கின்றது. மேலும் பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு (Lipid) கூட்டமிப்பினைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு பாஸ்பரஸ் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. ஒரு கோப்பை சிறுதானியங்களில் ஏதேனும் ஒன்றை உட்கொண்டால் ஒரு நாளைக்கு தேவைப்படும் பாஸ்பரஸின் அளவில் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்கிறது.\nசிறுதானியங்களை உண்பதால் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள்:\n17) தோலின் #நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது:\nசிறுதானியங்களில் “எல்‍…லைசின்” அல்லது விளம்பரங்களில் “எல்‍…புரோலைன்” என்று அழைக்கப்படும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் கொலாஜெனை (Collagen) (தமிழில்: வெண்புரத இணைப்புத்திசு) உருவாக்க உதவுகின்றன. இத்தகைய கொலாஜென் சருமத்தின் திசுக்களுக்கு ஒரு அமைப்பைக் கொடுக்கிறது. இவ்வாறு சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் கொலாஜென் அளவு அதிகரிக்கிரித்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை (Skin Elasticity) மேம்ப‌டுத்துகிறது. இதனால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.\n18) விரைவில் #முதுமையடைவதைத் தடுக்கிறது:\nஉயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளன என்பதை முன்னரே கண்டோம். இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் அதிக அளவில் உள்ள சிறுதானியத்தை உணவில் எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தத்தை எதிர்த்துப் போரடுகின்றன. மேலும் உடலில் உள்ள தேவையற்ற தீவிரமானவற்றை நடுநிலையாக உதவுகின்றன.\nமேற்கூறப்பட செயல்களால் தோலின் மீது தென்படும் வயதாவற்கான அறிகுறிகளைத் தலைகீழாக மாற்ற உதவுகிறது. இவை சரும செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள யூபிகயிணோன் (Ubiquinone) முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்காக அழுகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.\nதிசுக்களில் ஏற்படும் வடுக்கள் ஆரோக்கியமான சருமத்தைவிட வித்தியாசமான செல் அமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் வடுக்கள் ஏற்பட்ட சருமம் கடினத்தன்மையுடன் காணப்படுகிறது. சிறுதானியங்களில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளில் ஒன்றான ஆலியம் (Alium) காணப்படுகிறது. இது வடுக்கள் நிறைந்த திசுக்களில் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. ஆலியம் புதிய தோல்வளர்ச்சியில் கலந்து வடுக்கள் குறைவதற்குப் பயன்படுகிறது. இது தோல் பரமரிப்பு அல்லது தோல் பழுது பார்க்கும் (Skin Repair) அமைப்பின் வேகத்தை அதிகரிக்கிறது. மற்றும் தோலில் அமைப்பினை சேதமடைவதிலிருந்து தடுக்கிறது.\n20) சூரியன் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது:\nசிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்டமின் ‍சி மற்றும் வைட்டமின்-பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் தோல் புற்றுநோய்க்கு எதிராகச் சருமத்தைப் பாதுகாக்கிறது. சூரியனால் ஏற்படும் சேதத்தினால் தோலின் நிறம் மந்தமாவதுடன் மேலும் தோலினை உயிரற்றதாக மாற்றி விடுகிறது. ஆனால் சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகின்றன. மேலும் இந்தச் சத்துக்கள் சூரிய ஒளியுடன் தொடர்புடைய தோலின் நிறமாற்றம் மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும் பயன்படுகிறது.\nசிறுதானியங்களில் வைட்டமின்-ஈ நிறைந்து காணப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலுக்கு ஒரு வியத்தகு வைட்டமினாகக் கருதப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலின் அடுக்குகளில் ஊடுருவிச் சென்று இயற்கையாகவே காயத்திற்கான சிகிச்சை (Wound healing) தன்மைய அதிகரிக்கிறது. இது தோலிற்கு ஒரு பாதுகாப்பான அடுக்கினை ஏற்பட்த்துகிறது. இதனால் நுண்ணுயிரிகளின் அபாயத்திலிருந்து காயத்தினைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-ஈ யினால் தோலின் நிறத்தை அதிகரிக்க முடியும்.\n22) இளமையான #சருமம் பெறுதல்:\nஅதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்கச் செய்யும் செல்களைப் பாதுகாக்கின்றன. எனவே இவை சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட செல்களை மேலும் பலப்படுத்துகிறது.\n23) உடலின் ஈரப்பத்த்தினை அதிரிக்கிறது:\nசிறுதானியங்களை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் அவை இயற்கையான ஈரப்பத்தினைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இவை மந்தமான தோற்றம் மற்றும் வறண்ட சருமத்தினை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் விளங்கச் செய்கிறது.\nசிறுதானியங்களில் காணப்படும் ஒரு வகையான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளானக் கொழுப்புத் திசு (Lipoic) உயிரணு வளர்சிதை மாற்றம் சுழற்சியினை அதிகரிப்பதன் மூலம் மதிப்பு மிக்க அழற்சியற்ற விளைவை உருவாக்குகிறது. இத்தகைய அழற்சியற்ற பொருள் உடலின் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் முகப்படுக்கள் மற்றும் தோலின் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.\nசிறுதானியங்களால் கூந்தலுக்குக் கிடைக்கும் பயன்கள்:\nசிறுதானியங்களில் புரத்ச்சத்து நிறைந்துள்ளன. முடி இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் முதன்மையானவை இந்தச் சிறுதானியங்கள். ஆரோக்கியமான மற்றும் வலிமையான முடிகளுக்குப் போதுமான அளவுப் புரதம் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. பெரும்பாலான முடிகள் புரதத்தினாலேயே செய்யப்படுகின்றன. முடி செல்களின் உள்புறம் காணப்படும் ஒருவகைப் புரதம் கெரடின் (Keratin) என்று அழைக்கப்படுகிறது. இந்த கெரடின் என்ற புரதம் தான் ஒவ்வொரு முடியின் கலவைக்கும் நேரடிப் பொருப்பாக உள்ளது. புரதத்தின் பற்றாக்குறை காரணமாக அல்லது புரதம் இல்லாத காரணத்தினாலும் கடுமையான முடி இழப்பு நேரிடலாம். எனவே சிறுதானியங்களைப் போதுமான அளவில் உட்கொள்ளும் போது முடி வேகமாக வளர்ச்சியடைகிறது.\nமெலும் சிறுதானியங்கள் முடியினை வலுவானதாகவும் உடைந்து போகும் தன்மையினையும் குறைக்கிறது.\n26) உச்சந்தலையில் ஏற்படும் வீக்கம், அரிப்பு மற்றும் வழுக்கை ஏற்படுவதைத் தடுகிறது:\nசிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உச்சந்தலையின் வீக்கத்தினைக் குறைப்பதன் மூலம் உச்சந்தலையின் நிலைகளான அக்ஸிமா, தடிப்பு தோல் அழற்சி (Psoriasis) மற்றும் பொடு���ு (Dandruff) போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. முன்கூட்டியே வழுக்கை ஏற்படுவதிலிருந்தும் விடுபடச் சிறுதானியங்கள் நன்மை அளிக்கின்றன. சிறுதானியங்களை தொடர்ந்து உண்பது வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடவும், உடல்நலக் குறைவின் காரணமாக இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.\nசிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.\nமன அழுத்தம் உடலில் கார்டிசோல் (Cortisol) அளவினை அதிகரிக்கிறது. இவ்வாறு கார்டிசோல் அதிகரிப்பது முடி அதிக அளவில் உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.\nஇளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது செம்பட்டையாக மாறுவது சிசுக்களில் ஏற்படும் ஆக்ஸினனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (Antioxidants) திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன்மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன. இதனால் சிறுதானியங்களை இளைஞர்கள் இளஞிகள் அதிகம் பயன்படுத்துவது நல்லது.\n30) #கீழ்வாதம் எலும்பு முறிவிலிருந்து மீள உதவுகிறது:\nசிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொண்டால் கீழ்வாதம் (Rheumatism) வருவது தடுக்கப்படுகிறது. மேலும் எலும்பு முறிவிலிருந்து மிக விறைவில் மீள உதவி செய்கிறது.\nதற்போதய காலக்கட்டத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உணவு வகை சிறுதானியமாகும். சிறுதானியங்களில் நிறைதுள்ள ஊட்டச்சத்துக்களை மஅத்ற்ற உணவு வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் உள்ளன என்பதை தெரியாமலே நாம் இருந்துவிட்டோம். ஆனால் இப்போது இந்தக் கட்டுரையின் மூலைம் சிறுதானியங்களின் நம்பமுடியாத நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க முடியும. எதற்காகக் காத்திருக்கிறீர்கள் இப்பொழுதே சிறுதானியங்களை உங்களின் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்து மகிழுங்கள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n30 வருடம் பணிபுரிந்த மத்திய /மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமா LOKSABHA வில் மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம்LOKSABHA வில் மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம்\nஅக்.1ம் தேதி முதல் *10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள்* பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு*\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த (அவி -IV) துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா என RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு சார்புச் செயலாளர் (பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை) அளித்த பதில் - நாள்:16.09.2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/284891", "date_download": "2020-09-27T13:58:43Z", "digest": "sha1:NXILBMOPL62ONFHB5FEL2CWP6FVDATAY", "length": 6645, "nlines": 25, "source_domain": "www.viduppu.com", "title": "நடித்த முதல் படத்திலே படவாய்ப்பிற்காக எல்லைமீறிய நடிகை ஸ்ரீதிவ்யா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\n21 வயதில் ஆடையின்றி வெளியான இளம்நடிகையின் வீடியோ மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் படமா\nபேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்படம்..\nஇந்த காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் சென்றுள்ளாரா பிக்பாஸ் யாஷிகா.. அதுவும் பீச் பாரில் சரக்குடனா\nஎஸ்.பி.பிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கடைசி நேரத்தில் வந்த நடிகர் விஜய்.. அஜித்திற்கு என்ன தான் ஆனது\nநீச்சல் குளத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய 39 வயது விக்ரம் பட நடிகை.. இவர்தான் கணவரா\nவிளம்பரத்திற்காக எல்லைமீறி சட்டையை நழுவவிட்ட நடிகை.. மதுபாட்டிலுடன் டேட்டிங் செய்யும் நித்தி அகர்வால்..\nஅல்டிமேட் ஸ்டாரை சினிமாவில் அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி விஜ���் வந்தநிலையில் இதுவரை பார்க்க மறந்த தல அஜித்\nநடித்த முதல் படத்திலே படவாய்ப்பிற்காக எல்லைமீறிய நடிகை ஸ்ரீதிவ்யா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nசிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.\nபின்னர் ஸ்ரீ திவ்யா பென்சில் எனும் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். இவருக்கு இந்த திரைப்படம் சரியாக அமையவில்லை.\nமீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை நடிக்க தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்தார் குறிப்பாக ஈட்டி, வெள்ளைக்கார துரை, மாவீரன் கிட்டு, ஜீவா என சில நல்ல படங்களும் நடித்தார்.\nதமிழில் வாய்ப்புகள் குறைந்து கொண்டு இருக்கும் போது, ஸ்ரீ திவ்யா தெலுங்கு பக்கம் செல்ல அங்கு இவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியாக அமைந்தது.\nஇந்நிலையில் க்ளாமர் பக்கம் செல்லாத ஸ்ரீ திவ்யா குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலும் தேர்வு செய்து வருகிறார். ஆனால் ஸ்ரீ திவ்யா தனது இளம் வயதில் சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் போது எடுத்த கில்மா புகைப்படம், அதுவும் கவர்ச்சி தெறிக்க விட்ட போட்டோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஎன்னதான் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும் காட்ட வேண்டியதை காட்டினா மட்டும்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பது போன்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nவிளம்பரத்திற்காக எல்லைமீறி சட்டையை நழுவவிட்ட நடிகை.. மதுபாட்டிலுடன் டேட்டிங் செய்யும் நித்தி அகர்வால்..\nபேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/rowdy-a-12yearold-girl-who-was-raped-and-murdered/c76339-w2906-cid391211-s11039.htm", "date_download": "2020-09-27T14:31:47Z", "digest": "sha1:KJHKPYC44UDJBVWPQEKYVMHOUUUQNRT7", "length": 3696, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "வயலுக்கு போன 12 வயது சிறுமி - பாலியல் பலாத்காரம் செய்து கொலை", "raw_content": "\nவயலுக்கு போன 12 வயது சிறுமி - பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ரவுடி\n12 வயது சிறுமி பாலியல் பலாத்கார���் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் பாரபங்கி மாவட்டத்தில் வசிக்கும் 12 வயது சிறுமி தனது அப்பாவிற்கு சொந்தமான வயலுக்கு விளையாட சென்றுள்ளார். அதன்பின் பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபோலீசாரின் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அடல் என்கிற ரவுடி இந்த கொலையில் சம்பந்தப்படிருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/reply/3000/", "date_download": "2020-09-27T13:21:40Z", "digest": "sha1:IVDXYSMYHYHA5L4ES5LDDGOFAWZUHRJT", "length": 1803, "nlines": 52, "source_domain": "inmathi.com", "title": "| Inmathi", "raw_content": "\nReply To: குறும்பனையில் 3000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்\nForums › Communities › Fishermen › குறும்பனையில் 3000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் › Reply To: குறும்பனையில் 3000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்\nகடலில் இறங்கி போராடிய மக்கள், குறும்பனை பேருந்து நிலையத்தின் சாலையில் இரு பக்கத்திலும் நின்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மேலும் அருட்திரு. கஸ்பர் அருளப்பன் அவர்களின் கண்டன உரை அடுத்து இப்போராட்டம் நிறைவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD006189/MUSKEL_teeaallpttttai-vlikku-taallirrukkm-adhesive-capsulitis-vaayvllli-sttiiraayttu-mruntukll", "date_download": "2020-09-27T15:05:36Z", "digest": "sha1:VEFWY4NN4ATVGZSVC5C2HR5URJRQQG2N", "length": 15911, "nlines": 119, "source_domain": "www.cochrane.org", "title": "தோள்பட்டை வலிக்கு (தாளிறுக்கம் (adhesive capsulitis)) வாய்வழி ஸ்டீராய்டு மருந்துகள் | Cochrane", "raw_content": "\nதோள்பட்டை வலிக்கு (தாளிறுக்கம் (adhesive capsulitis)) வாய்வழி ஸ்டீராய்டு மருந்துகள்\nதாளிறுக்கக்கு (adhesive capsulitis) ஸ்டெராய்டு சிகிச்சை (வாய்வழி) குறித்து ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்குரேன் திறனாய்வு சுருக்கம் வழங்குகிறது. இந்த திறனாய்வு கூறுவதாவது:\nதோள்பட்டை வலிக்கு (தாளிறுக்கம் (adhesive capsulitis)) வாய்வழி ஸ்டீராய்டு மருந்துகள் குறுகிய கால அளவில் தோள்பட்டை வலிக்கான சிகிச்சையில் நன்கு செயல்படும் என்பதற்கான வெள்ளி நிலை ஆதாரங்கள்(www.cochranemsk.org), உள்ளன. வாய்வழி ஸ்டெராய்டுகள் குறுகிய காலக்கட்டத்தில் வலி, தோள்பட்டை இயக்கம் மற்றும் இயலாமையை மேம்படுத்த கூடும். ஆனால் வாய்வழி ஸ்டெராய்டுகளின் நன்மை 6 வாரங்களுக்கு மேல் நீடிக்காமல் போகலாம். குறுகிய காலத்துக்கு வாய்வழி ஸ்டெராய்டுகள் எடுப்பவர்களுக்கு இதுதவிர ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை. வாய்வழி ஸ்டெராய்டுகளின் நன்மை, தீமை பற்றி தீர்க்கமாக அறிய போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.\nதோள்பட்டை வலி எதனால் ஏற்படுகிறது மற்றும் எந்த எந்த மருந்துகள் இதற்கு உபயோகிக்க படுகிறது\nபல காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகலாம். இது ரோடேடார் கப்ப் நோய் அல்லது தாளிறுக்கம் (adhesive capsulitis) காரணமாகவும் வரலாம். (தாளிறுக்கம் (frozen shoulder), இறுகிய தோள்பட்டை வலி அல்லது periarthritis) என்றும் அழைக்கப்படுகிறது) பொதுவாக இந்த இரண்டு நோய்களும் வலிஉண்டாகும் என்றபோதிலும், தாளிறுக்கம் (adhesive capsulitis)தோள்பட்டையை எந்த திசையிலும் நகர்த்தினாலும் இருக்கம் தோள்பட்டை வலி மற்றும் இருக்கம் சில நேரங்களில் அதுவாகவே மறைந்து போகும் அல்லது 2 முதல் 3 வருடங்கள் வரை நீடிக்க கூடும். சிலருக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகும் முழுமையாக தங்கள் தோள்களை அசைக்முடியாமல் போகலாம்.\nமருந்து மற்றும் மருந்தில்லா சிகிச்சைகள் வலி மற்றும் விறைப்புத்தன்மையை தணிக்க பயன்படுத்தப்படுகிறது. மற்ற வாத நோய்களுக்கு ஸ்டெராய்டு மாத்திரைகள் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகையினால், (prednisolone or cortisone) போன்ற ஸ்டெராய்டு மாத்திரைகள் தாளிறுக்கதிற்கு (adhesive capsulitis) உதவலாம்.\nஇந்த திறனாய்வின் முக்கிய முடிவுகள்\nசுமார் 6 மாதங்களாக தாளிறுக்கம்கொண்டவர்கள் இந்த ஆய்வுகள் பரிசோதித்தன. அவர்களுக்கு போலி சிகிச்சை, ஸ்டீராய்டு ஊசி அல்லது வாய்வழி ஸ்டீராய்டு வழங்கப்பட்டது மற்றும் எந்த சிகிச்சையும் வழங்கப்படாமலும் இருந்தது. பிரேட்னிசொலோன்(prednisolone) அல்லது கார்டிசொன்(cortisone) போன்ற வாய்வழி ஸ்டீராய்டுகள் சுமார் 3 முதல் 4 வாரங்கள் வழங்கப்பட்டன சிலசமயம் மக்களுக்கு வலி மற்றும் விறைப்பு தொடர்ந்து இருந்தா��் மேலும் 3 முதல் 4 வாரங்கள் வழங்கப்பட்டன. ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்ளும் போது மக்கள் இயன்முறை மருத்துவம் அல்லது ஏதாவது உடற்பயிற்ச்சி திட்டம் எடுத்துக் கொண்டனர்.\n3 வாரங்கள் தாளிறுக்கம் (adhesive capsulitis) உள்ளவர்கள் வாய்வழி ஸ்டெராய்டுகள் எடுத்தவர்களுக்கு\nபோலி மாத்திரைகளை விட நன்றாக வேலை செய்யலாம்\nபோலி மாத்திரை எடுத்துக்கொண்ட 100 மக்களில் 48 பேர் குணமடைந்தது என்றனர்\nஸ்டீராய்டுகள் எடுத்துக்கொண்ட 100 மக்களில் 96பேர் குணமடைந்தது என்றனர்.\nபோலி மாத்திரைகள் விட வலி மற்றும் இயலாமையை குறைக்கலாம்.\nஸ்டீராய்டு எடுத்துக் கொண்டவர்களுக்கு வலி அளவு 0 முதல் 10 என்ற அளவு கோலில் 2.7 புள்ளிகள் குறையலாம்,\nஇயலாமை அளவு 0 முதல் 100 அளவுகோலில் 18 புள்ளிகள் குறையலாம்\nபோலி மாத்திரைகளை விட தோள்பட்டை நகர்த்தல் திறனை அதிகரிக்க கூடும்\nதோள்பட்டை இயக்கம் 23 டிகிரி அதிகரித்துள்ளது\nஆனால் அந்த விளைவு 6வாரங்களுக்கு மேல் நீடிக்கவில்லை அதனால் 3 வாரங்களுக்கு மேல் இந்த விளைவுகள் உறுதித்தன்மைக்கு குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லை.\nவாய்வழி ஸ்டீராய்டுகள் எந்த சிகிச்சையும் எடுக்காதவர்களைவிட விரைவாகவும் முன்னதாகவும் வலியைக் குறைக்கலாம். ஆனால் 5 மாதங்களுக்கு பிறகு, சிகிச்சை மேற்கொள்ளாதவர்களைகாட்டிலும் வாய்வழி ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு பயன் ஏதும் இல்லை. இந்த முடிவுகளின் நிலைத்தன்மை குறித்தும் போதுமான ஆதாரங்கள் இல்லை.\nவேறு தீவிர பிரச்சனை எதுவும் இல்லாமல் தாளிறுக்கம் (adhesive capsulitis) உள்ளவர்கள் குறைந்த கால அளவுக்கு வாய்வழி ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்வதால் தீவிர பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. என்றாலும் இதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. ஸ்டீராய்டுகள் மீது நீண்ட காலங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தீய விளைவுகளாக கொழுப்புச்சத்து அதிகரித்தல் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்தல் உள்ளன.\nமொழிபெயர்ப்பு: இ.நவீன் குமார் சி.இ.பி.என்.அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nதோள்பட்டை வலிக்கு கார்டிகோஸ்டிராய் ஊசிகள்\nசில இயன்முறைமருத்துவ தலையிடுகள், சில தோள்பட்டை வலிக்கு நற்பலன்களை தருகின்றன.\nதாளிறுக்கம் நோய்க்கு (frozen shoulder) கையாளல் சிகிச்சை முறை மற்றும் உடற்பயிற்சி\nதாளிறுக்கம் நோய்க்கு (frozen shoulder) ஆர்த்ரோகிர��பிக் விரிதல் (Arthrographic distension)\nஒட்டு தன்மையுள்ள இழைம உறை வீக்கத்திற்கான (உறைந்த தோள்பட்டை) மின்னாற்றல் சிகிச்சை முறைகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dsityre.lk/ta/vehicle-type/scooter-tires-online-sri-lanka/", "date_download": "2020-09-27T13:46:59Z", "digest": "sha1:75YKDNMO6BJ7AFVY6OIJIDK56GKBSVQE", "length": 7737, "nlines": 108, "source_domain": "www.dsityre.lk", "title": "Scooter Tyres Sri Lanka | Buy Scooter Tyres Online in Sri Lanka - DSI Tyres", "raw_content": "\nஇலங்கையில் உயர்தர ஸ்கூட்டர் டயர்களுக்கு சிறந்த பேரம் பேசும் DSI டயர்கள், ஸ்கூட்டர் டயர்களின் பரவலான வகைப்படுத்தலை வழங்க உறுதிபூண்டுள்ளன, அவை அனைத்தும் வசதியான சவாரி, அதிக வேகத்தில் சிறந்த கட்டுப்பாடு, பரந்த தரை தொடர்பு பகுதி, நம்பிக்கையான ஈரமான பிடி மற்றும் பிரேக்கிங், அதிக மைலேஜிற்கான நவீன ஜாக்கிரதையான வடிவத்துடன் அக்வாப்ளேனிங் மற்றும் மிக முக்கியமாக நீண்ட டயர் வாழ்க்கையை கொண்டுள்ளது.\nDSI டயர்ஸ் வலைத்தளத்தைப் பயன்படுத்தும்போது இந்த பிரீமியம் ஸ்கூட்டர் டயர்களை இலங்கையில் ஆன்லைனில் வாங்குவது ஒரு நேரடியான செயல்முறையாகும். சிறந்த பிடியை வழங்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் ரப்பர் கம்பௌன்ட்கலையும் DSI டயர்ஸ் வலைத்தளத்தினூடாக காணலாம் இலங்கையில் ஸ்கூட்டர் டயர்களின் DSI டயர்கள் சேகரிப்பு இதில் அடங்கும் -\n90/100×10 Gen X டயர் (டியுப் அற்ற)\nDSI டயர்கள் முதன்முதலில் புரட்சிகர GenX-ஐ வெளியிட்டன - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நவீன ஒளிரும் நியான் துண்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.சறுக்குதலின் அபாயத்தைக் குறைக்கும் ஒரு சிறப்பு பாணியைக் கொண்டுள்ளது, மற்றும் மழைக்காலங்களில் அக்வாபிளேனிங் தவிர்ப்பதற்கான திறனுடன், சாலை பாதுகாப்பை மேம்படுத்த ஜெனக்ஸ் விஞ்ஞான ரீதியாக சோதனை செய்யப்பட்டுள்ளது.ஜென்எக்ஸ் தற்போது 90/100 * 10 ஸ்கூட்டர் டயர் அளவுகளில் கிடைக்கிறது, மேலும் இது மிகவும் நீடித்த டயர் மாடல்களில் ஒன்றாக புகழ்பெற்றது\nஇலங்கையில் ஆன்லைனில் ஸ்க���ட்டர் டயர்களை வாங்க உதவி வேண்டுமா எங்களுக்கு ஒரு செய்தியை விடுங்கள், DSI டயர்களில் உள்ள வல்லுநர்கள் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சரியான ஸ்கூட்டர் டயர்களைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆர்டரை ஆன்லைனில் வைக்கும் செயல்முறையின் மூலம் உங்களை நடத்துவதில் மகிழ்ச்சி அடைவார்கள்\nடிரக் மற்றும் பஸ் டியுப்கள்\nநாடு முழுவதும் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது\nசிறந்ததைக் கண்டுபிடிக்க எங்கள் ஹாட்லைனை அழைக்கவும்\nஇலங்கை வீதிகளில் நிரூபிக்கப்பட்ட டயர்\nவளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் சிறந்த பிடிப்பு உறுதி\nஉற்பத்தி குறைபாடுகளுக்கு மூன்று வருட உத்தரவாதம்\nஎங்களுடன் தொடர்பு கொள்ள உங்கள் தகவல்களை கீழே நிரப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0018.html", "date_download": "2020-09-27T13:51:32Z", "digest": "sha1:FE6AEO4UCR6YZNEL5FJOPY32Z326TRPP", "length": 11290, "nlines": 178, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மீமிசலில் பரவலாக மழை.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்மீமிசலில் பரவலாக மழை.\nதென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் மீமிசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கோபாலப்பட்டிணம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், தண்டலை, அம்மாபட்டினம், மணலூர், மும்பாலை மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. அதிகாலை நேரத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் காலதாமதமாக சென்றனர். மேலும், காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nமீமிசலில் ஓர் புதியோதோர் உதயம் பிரம்மாண்டமான நிஷா மொபைல்ஸ் & ‌எலக்ட்ராணிக்ஸ் ஷோரூம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/06/blog-post_30.html", "date_download": "2020-09-27T12:33:42Z", "digest": "sha1:KPHCW74AFZ5HS6A2MESJDK2PE3ZW4ELS", "length": 10533, "nlines": 84, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கற்பழித்தார்கள் என்று போலீசிடம் சென்றேன்! அவர்கள் என்னை படுக்க சொன்னார்கள்..... | Jaffnabbc", "raw_content": "\nகற்பழித்தார்கள் என்று போலீசிடம் சென்றேன் அவர்கள் என்னை படுக்க சொன்னார்கள்.....\nஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த 37 வயது பெண்கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் அவரது நண்பரும் சேர்ந்து அவரை வீட்டில் விடுவதாக வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்று துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்செய்துள்ளனர். இது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்க சென்ற போது முறைப்பாட்டினை வாங்க அங்கிருந்த உதவி பொலிஸ் அதிகாரி ஜெய் பிரகாஷ் சிங் மறுத்துள்ளார். இதை தொடர்ந்து பாதிக்கபட்ட பெண் உள்ளூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில�� கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் அமீர் அகமது ( வயது 55) சத்தார் அகமது( 45 ) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பாதிகப்பட்ட பெண்ணின்வாக்குமூலத்தையும் நீதிபதி பதிவு செய்தார். பாதிக்கப்பட்ட பெண் கூறும் போது நான் முறைப்பாடு கொடுப்பதற்காக உதவி பொலிஸ் அதிகாரி ஜெய் பிரகாஷ் சிங்கை சந்தித்தபோது, அவர் முதலில் என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதாக கூறினார். அவர் என்னை கையடக்கத்தொலைபேசியில் கூட அழைத்தார், தனியாக தனது அறையில் அவரை சந்திக்க வேண்டும் என என்னை அழைத்தார். நான் அவரை தவிர்த்த போது பதினைந்து நாட்களுக்கு முன்னால் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் என்னிடம் பாலிஸ் பலாத்காரம் செய்த காட்சியைப் பற்றியும் மறுபரிசீலனை செய்யக்கூடிய கேள்விகளைப் பற்றியும் கேட்டார். குற்றவாளிகள் கைதானதும் தான் எனது எண்ணம் நிறைவேறியது இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து பொலிஸ் அதிகாரி சுதா சிங் கூறியதாவது:- இந்த விவகாரம் குறித்து கஞ்ச் பொலிஸ் நிலைய அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார் என கூறினார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.\nவடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர��� ஒருவர் காயம் அடைந்துள்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: கற்பழித்தார்கள் என்று போலீசிடம் சென்றேன் அவர்கள் என்னை படுக்க சொன்னார்கள்.....\nகற்பழித்தார்கள் என்று போலீசிடம் சென்றேன் அவர்கள் என்னை படுக்க சொன்னார்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-Srireddys-shocking-revelation-on-super-star-rajinikanth-781", "date_download": "2020-09-27T14:39:02Z", "digest": "sha1:ICKWCVKZAN4SL7253HCH3ZJM556YJBJN", "length": 12295, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஜினி குறித்து நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் லாரன்ஸ்! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\nரஜினி குறித்து நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் ரஜினி குறித்து நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள தகவல் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகை ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் ஏதாவது எழுதினாலே நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கும். ஏனென்றால் தயவு தாட்சன்யம் பார்க்காமல் எந்த நடிகரையும் பற்றியும், எந்த இயக்குனரை பற்றியும் தனக்கு தெரிந்த விஷயத்தை வெளிப்படையாக கூறி வருபவர் ஸ்ரீரெட்டி. இதனால் ஸ்ரீரெட்டி ஏதாவது இன்று போஸ்ட் போட்டுள்ளாரா என்று அவரது பேஸ்புக் பக்கத்தை திரையுலக பிரபலங்கள் தவறாமல் பார்த்துவிடுவர்.\nஇதுநாள் வரை ஸ்ரீரெட்டி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் குறித்து மட்டுமே எழுதி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். ஒரு சில நடிகர்களை மட்டுமே ஸ்ரீரெட்டி நல்லவர் என்று கூறி வந்தார். அவரது பேஸ்புக் பக்கத்தில் நல்லவரை பற்றி எழுதுவது அரிதான ஒன்று. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஸ்ரீரெட்டிய கூறியுள்ள சில விஷயங்கள் பரபரப்பு ரகம்.\nஅதாவது ரஜினியின் பேட்ட திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரஜினியின் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரஜினிக்கு தமிழகத்தில் இருக்கும் ஓபனிங்கில் கால்வாசி ஓபனிங் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உண்டு. இதனால் பேட்ட படத்தை வாங்கி அங்கு விநியோகம் செய்ய பலர் போட்டியிட்டனர். அந்த வகையில் பெரிய தொகைக்கும் பேட்ட ஆந்திரா தெலுங்கனாவில் விற்பனையானது.\nஆனால் என்.டி.ஆர் வாழ்வை மையமாக வைத்து பாலகிருஷ்ணா எடுத்துள்ள தெலுங்க படம் ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் ஆக்கிரமித்துவிட்டது. ரஜினியின் பேட்ட படத்திற்கு இரண்டு தியேட்டர்கள் மட்டுமே நல்ல தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் படத்தின் விநியோக உரிமையை பெற்ற அசோக் அதிர்ச்சியில் உள்ளனர். எவ்வளவோ முயன்றும் பேட்ட படத்திற்கு அங்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை.\nஇந்த நிலைக்கு பயந்து தான் விஸ்வாசம் படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாவது தள்ளிப்போயுள்ளது. ஆனால் ரஜினியின் பேட்ட மோதிப்பார்த்துவிடலாம் என்று களம் இறங்கி தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இது குறித்து ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது, ரஜினிகாந்த் போன்ற ஜாம்பவான் படங்களுக்கு ஆந்திராவில் இரண்டே இரண்டு தியேட்டர்கள் தான் ஒதுக்கீடு என்று திரையுலகம் யார் கையில் உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் பேட்ட படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவிடாமல் தடுத்த தில் ராஜூ, அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, சுனில் நரங்க ஆகியோர் நல்லாவே இருக்கமாட்டார்கள் என்று ஸ்ரீரெட்டி சாபம் விட்டுள்ளார். மேலும் விரைவில் அந்த நான்கு பேரும் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை ���ெய்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினியின் படத்திற்கு ஆதரவாக ஸ்ரீரெட்டி இப்படி கொந்தளித்துள்ளதற்கு காரணம் லாரன்சாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் லாரன்சுடன் தற்போது சமாதானமாக சென்றுள்ள ஸ்ரீரெட்டி, அவர் கூறியதை வைத்து இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2020/05/tnpsc-maths-model-test-2020-1-8.html", "date_download": "2020-09-27T12:49:54Z", "digest": "sha1:M5TDLBF3EEVWDNBUI4BWLYYTOKTP5BXK", "length": 8396, "nlines": 110, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC Maths Model Test (2020) 1 - 8 Question and Answer Conducted by Tenkasi Akash Friends IAS Academy ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nTNPSC தேர்விற்கு தயாராகும் வகையில் கணித பாட பகுத்தியில் இருந்து 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட மாதிரி தேர்வு 1 முதல் 8 வரை அதன் விடைகளுடன்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் IAS அகாடமி 2020ம் ஆண்டு கணித பாட பகுதியில் இருந்து நடத்திய மாதிரி தேர்வு 1 - 8 அதன் விடைகளுடன் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=islamic%20calendar", "date_download": "2020-09-27T12:28:57Z", "digest": "sha1:I2REF6XEDX745O5UW6CACM45I364FNAV", "length": 11118, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஇணையதள மாற்றங்கள் (1): இஸ்லாமிய நாள்காட்டி\nபல ஆண்டுகளுக்கு பிறகு நகரில் பெருவாரியானவ���்களுக்கு ஒரே தினத்தில் ஹஜ் பெருநாள்\nசெப்டம்பர் 23 அரஃபா தினம், செப்டம்பர் 24 ஹஜ் பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nசெப்டம்பர் 23 அரஃபா தினம், செப்டம்பர் 24 ஹஜ் பெருநாள் என சவுதி அறிவிப்பு\nஎன்று நோன்பு பெருநாள் (1436)\nபிறை தென்பட்டதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு\nரமழான் 1436 எப்போது துவங்குகிறது\nமுஹர்ரம் (1436) மாதம் என்று துவங்குகிறது\nஹஜ் பெருநாள் 1435: அக். 05 அரஃபா நாள் அக். 06 ஹஜ் பெருநாள் அக். 06 ஹஜ் பெருநாள் தமிழக தலைமை காழீ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகவல் தமிழக தலைமை காழீ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகவல்\nஅக்டோபர் 3 அரஃபா தினம், அக்டோபர் 4 ஹஜ் பெருநாள் என சவுதி அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/madhi-olli-endro-mandhiram.html", "date_download": "2020-09-27T13:21:20Z", "digest": "sha1:WLY46J4R7J4IIOPTEE5YVFMBVXSGQJCR", "length": 8040, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மதிஒளி என்றொரு மந்திரம் – Dial for Books : Reviews", "raw_content": "\nமதிஒளி என்றொரு மந்திரம், ராணிமைந்தன், வானதி பதிப்பகம், பக்.272, விலை ரூ.400.\nஒரு சகோதரியாக, அம்மாவாக, தெய்வத்தன்மை மிக்கவராக, தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து உதவி செய்பவராக, கவிஞராக, எழுத்தாளராக, இளம்தளிர்களின் வளர்ச்சியில் ஆர்வமிக்கவராக, சமூக அக்கறை கொண்டவராக நடமாடி வந்த மதிஒளி சரஸ்வதியின் வரலாற்றை இந்நூல் தாங்கி வந்துள்ளது.\nமதிஒளி சரஸ்வதி, நம்பிக்கையோடு தன்னை நாடி வந்தவர்களின் வாழ்க்கையில் சந்தோஷப் பூக்களை மலரச் செய்தது, அவருடன் பழகியவர்கள் தங்களுடைய அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துள்ளதன் மூலம் தெரிய வருகிறது. காஞ்சி மகா பெரியவரால் அகிலாண்டேஸ்வரியாக அடையாளம் கா��ப்பட்டு -நடமாடும் தெய்வமாக-அதே நேரத்தில் எல்லோரிடமும் நட்பும், அன்பும், பரிவும் கொண்ட சக மனிதராக -சமுதாயத்துக்குத் தேவையான தொண்டினை தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது செய்த அவருடைய வாழ்க்கை வரலாறு அனைவரும் படித்துணர வேண்டியதாகும்.\nஇந்த சமுதாயத்துக்குப் பயனுள்ள பல காரியங்களைச் செய்ததோடு, தனக்கும், தன் மீது பற்றுக் கொண்டவர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படாத வகையில் யாரும் எளிதில் அணுகிப் பழகும் வண்ணம் வாழ்ந்த மதிஒளி சரஸ்வதியின் வரலாற்று நூலை வாசிப்பவர்களின் மனதில் நிம்மதி அலைகளும், தூய உணர்வுகளும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nவரலாறு\tதினமணி, மதிஒளி என்றொரு மந்திரம், ராணிமைந்தன், வானதி பதிப்பகம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=3284", "date_download": "2020-09-27T14:23:43Z", "digest": "sha1:G34YWGJVZYJAJNCHBALWPBGCCPUMZMK2", "length": 10602, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.வி.இ சொசைட்டி ரூரல் இன்ஜினியரிங் காலேஜ்\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன.\nஐ.டி.ஐ.,படிப்பதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்\nடேட்டா பேஸ் அட்மினிஸ் டிரேட்டராக பணியாற்றும் எனது மாமா என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறார். இத்துறையில் பணியாற்றத் தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள் எவை எனக் கூறலாமா\nபுள்ளியியல் துறையில் ���ணிபுரிய விரும்புகிறேன். தற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். எனக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nநான் வனிதா. தற்சமயம், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறேன். எனது பட்டப்படிப்பை, தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறேன். இந்த ஹாஸ்பிடாலிடி துறையைவிட்டு நீங்கி, வேறு துறைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே, அவ்வாறு துறை மாற்றம் செய்ய, எம்பிஏ படிப்பு அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-27T13:41:58Z", "digest": "sha1:BDVW3M2ZHRUYQZVCTKC6CAXGWFTOLT3B", "length": 6173, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலக்ட்ரா காம்பிளக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஎலக்ரா காம்பிளக்ஸ் (Electra complex) என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் கார்ல் க்ஸ்டவ் யங் என்ற உளவியல் வல்லுநர். மனோதத்துவப்படி மூன்றுக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட வயதில் பரிணாமம் கொள்கின்ற தாய்-மகள் இடையேயான ஒரு பாலுணர்வு போட்டியை எலக்ரா காம்பிளக்ஸ் என்கின்றனர். இதன்படி பெண்குழந்தைகளுக்கு தந்தை மேல் கரை கடந்த ஈர்ப்பும் தாயின் மேல் அளவற்ற வெறுப்பும் ஏற்படும். இதைப்போல் ஆண்குழந்தைகளுக்கு தாயின் மேல் ஏற்படும் உளவியல் ரீதியிலான பாலின கவர்ச்சியை இடிபஸ் காம்பிளக்ஸ் (Oedipus complex) என்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 21:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/astrology/dhanusu-june-rasi-palan-2018/cid1254974.htm", "date_download": "2020-09-27T13:28:35Z", "digest": "sha1:VWPAS7CX5YQ4HRANBZNKXD6D5TTHEUTU", "length": 5931, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "தனுசு ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!", "raw_content": "\nதனுசு ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018\nஅன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் எதிலும் நிதானத்துடன் எச்சரிக்கையுடன் செயல்பட கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. இந்த ஜூன் மாதம் விழிப்புண��்வுவோடு செயல்படுவது நல்லது. திடீர் தொல்லைகள் வரக்கூடும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் திசை மாறி போகும். உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்கிரத்திலும், ஜென்ம சனி வக்கிரத்தில் இருப்பதால் எதிலும் தீர யோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். ஏதேனும் தொடங்கும்போது ஒரு முறைக்கு பல முறைக்கு சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லத்தில்\nஅன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் எதிலும் நிதானத்துடன் எச்சரிக்கையுடன் செயல்பட கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. இந்த ஜூன் மாதம் விழிப்புணர்வுவோடு செயல்படுவது நல்லது. திடீர் தொல்லைகள் வரக்கூடும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் திசை மாறி போகும். உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்கிரத்திலும், ஜென்ம சனி வக்கிரத்தில் இருப்பதால் எதிலும் தீர யோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். ஏதேனும் தொடங்கும்போது ஒரு முறைக்கு பல முறைக்கு சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லத்தில் மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடும். தன்னம்பிக்கை, தைரியம் குறையலாம்.\nஏழரை சனி ஜென்ம சனியாக தொடர்வதால் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும். இரண்டாம் இடத்தில் கேது எட்டாம் இடத்தில் ராகு இருப்பதால் சர்ப்ப தோஷம் பெற்று இருக்கின்றது. பணவரவு சீராக இருந்தாலும் பணிகளை சரியாக முடிக்க இயலாமல் தடைகள் வரக்கூடும். செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் கேதுவுடன் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டிய நேரமாக இருக்கின்றது.\nமாத தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருப்பதால் எதிரிகள் தொல்லை கூடும். ஜூன் 9-இந்த தேதிக்கு பிறகு கடகத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும்போது விபரீத ராஜயோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஜூன் 5-ஆம் தேதி மிதுனத்தில் புதன் வருவதால் இல்லத்தில் இருக்கும் பழைய பிரச்சனைகள் தலைதூக்கும். வீட்டில் இருப்பர்வர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் தனுசு ராசியினர் எதிலும் எச்சரிகையுடன் நிதானமாக செயல் பட வேண்டிய மாதமாக இருக்க போகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/kovilkalukku-sellumbothu-thalaimudiyai-virichchu/cid1254823.htm", "date_download": "2020-09-27T12:37:56Z", "digest": "sha1:6DWIKWORBQHADV4VFZXUKJYEQOGB5CGY", "length": 4632, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "கோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்?!", "raw_content": "\nகோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்\nகோவில்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும், தெய்வங்களும் குடி கொண்டிருக்கும். சப்த கண்ணியர், நவக்கிரகங்கள், பூதகணங்கள், துவார பாலகர்கள்ன்னு சிறிய, பெரிய தெய்வங்கள்லாம் வீற்றிருக்கும். நம் ஆன்மா மட்டுமே தூய்மையானது . ஆனா, நமது உடல் அப்படி அல்லஆதலால் நாம் தெய்வ விக்கிரங்களை தொடுதல் கூடாது. அப்படி இருக்க, பெண்கள் தலைமுடியை முடிக்கமால், லூஸ் ஹேர் எனப்படும் தலைவிரிகோலமாய் கோவிலுக்கு வருவது சாத்திர முறைப்படி தவறு.தலை விரிக்கோலம் என்பது துக்க வீட்டின் அடையாளம் என சாஸ்திரம் கூறுகிறது.அவ்வாறு நீங்கள் தலை\nகோவில்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும், தெய்வங்களும் குடி கொண்டிருக்கும். சப்த கண்ணியர், நவக்கிரகங்கள், பூதகணங்கள், துவார பாலகர்கள்ன்னு சிறிய, பெரிய தெய்வங்கள்லாம் வீற்றிருக்கும். நம் ஆன்மா மட்டுமே தூய்மையானது . ஆனா, நமது உடல் அப்படி அல்ல\nஆதலால் நாம் தெய்வ விக்கிரங்களை தொடுதல் கூடாது.\nஅப்படி இருக்க, பெண்கள் தலைமுடியை முடிக்கமால், லூஸ் ஹேர் எனப்படும் தலைவிரிகோலமாய் கோவிலுக்கு வருவது சாத்திர முறைப்படி தவறு.தலை விரிக்கோலம் என்பது துக்க வீட்டின் அடையாளம் என சாஸ்திரம் கூறுகிறது.அவ்வாறு நீங்கள் தலை விரிக்கோலத்துடன் செல்லும் பொது ஒரு சிறிய முடி கீழ விழுந்தாலும் அது தெய்வங்களை கோபமுறசெய்யும். இது மாதிரி நடந்தால் அம்மன் வடிவ தெய்வங்கள் பொறுத்துக்கொள்ளும்\nஆனால் தேவர்கள் அவ்வாறு இல்லை. கோவில் குளத்தில் குளிச்சு இறைவனை தரிசித்தாலும் இந்த நிலைதான். அதுமாதிரியான நேரங்களில் தலைமுடியின் நுனியிலாவது சிறிய முடிச்சு போட்டுக்கிட்டு கோவிலுக்குள் செல்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/cid1260704.htm", "date_download": "2020-09-27T14:17:20Z", "digest": "sha1:WWXQ744ZU5HXLJQYQ2X2AJ3YEMH7KQCA", "length": 4373, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "தேமுதிக தலைவருடன் ரஜினிகாந்த் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு", "raw_content": "\nதேமுதிக தலைவருடன் ரஜினிகாந்த் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவசிகிச்சை எ���ுத்துக்கொண்டு திரும்பிய விஜயகாந்த்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இப்போது தேர்தல் நேரமாக இருப்பதாலும் பல்வேறு தலைவர்கள் வந்து சந்தித்து செல்வதில் பார்ப்பவர்களுக்கு குழப்பம் நிலவுகிறது. விஜயகாந்த் எந்த பக்கம் கூட்டணி சேர்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். தான் சிகிச்சை பெற்றபோது முதல் ஆளாக விஜயகாந்த் தான் வந்து நலம் விசாரித்தார் என ரஜினி சொல்லி இருக்கிறார்.\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவசிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பிய விஜயகாந்த்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஇப்போது தேர்தல் நேரமாக இருப்பதாலும் பல்வேறு தலைவர்கள் வந்து சந்தித்து செல்வதில் பார்ப்பவர்களுக்கு குழப்பம் நிலவுகிறது. விஜயகாந்த் எந்த பக்கம் கூட்டணி சேர்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.\nஇன்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். தான் சிகிச்சை பெற்றபோது முதல் ஆளாக விஜயகாந்த் தான் வந்து நலம் விசாரித்தார் என ரஜினி சொல்லி இருக்கிறார்.\nஇந்நிலையில் அதிமுக கூட்டணியா, திமுக கூட்டணியா என தேமுதிக எதில் சேரும் என எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த சந்திப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜயகாந்த் எந்த பக்கம் சாய்வார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/cid1255339.htm", "date_download": "2020-09-27T13:34:14Z", "digest": "sha1:IM6MALDYSDRJER2ANCTMPIXWUC3PJETC", "length": 4973, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "எஞ்சினியரை விட அதிகம் சம்பாதிக்கும் புரோட்டா மாஸ்டர்", "raw_content": "\nஎஞ்சினியரை விட அதிகம் சம்பாதிக்கும் புரோட்டா மாஸ்டர்\nநான்கு வருட இன்ஜினியரிங் படிப்பு, அதற்காக லட்சக்கணக்கில் செலவு, படித்து முடித்தபின் வேலை தேடுதல், வேலை கிடைத்தாலும் முதலில் குறைந்த சம்பளம், அதன்பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஒரு என்ஜினியர் ஐம்பதாயிரம் சம்பளம் பெற குறைந்தது 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது ஆனால் புரோட்டா மாஸ்டர் பணிக்கு ஒரே ஒரு மாதம் மட்டும் பயிற்சி பெற்று, அடுத்த மாதமே ரூபாய் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்ப��திக்கலாம் என்று கூறப்படுகிறது\nநான்கு வருட இன்ஜினியரிங் படிப்பு, அதற்காக லட்சக்கணக்கில் செலவு, படித்து முடித்தபின் வேலை தேடுதல், வேலை கிடைத்தாலும் முதலில் குறைந்த சம்பளம், அதன்பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஒரு என்ஜினியர் ஐம்பதாயிரம் சம்பளம் பெற குறைந்தது 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது\nஆனால் புரோட்டா மாஸ்டர் பணிக்கு ஒரே ஒரு மாதம் மட்டும் பயிற்சி பெற்று, அடுத்த மாதமே ரூபாய் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது\nமதுரையைச் சேர்ந்த ஒருவர் புரோட்டா பயிற்சி மையம் என்ற ஒரு மையத்தை ஆரம்பித்து இளைஞர்களுக்கு புரோட்டா செய்வது எப்படி என்ற பயிற்சியை அளித்து வருகிறார். ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று இவர் அளிக்கும் இந்த பயிற்சியில் சேர்ந்து பல இளைஞர்கள் தற்போது ஓட்டல்களில் புரோட்டா மாஸ்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்\nஅவர்கள் ரூபாய் 1000 முதல் 2000 வரையிலான தினச்சம்பளம் பெற்று வருவதாகவும், மாதம் மிக எளிதாக ரூபாய் 50 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது\nஎனவே என்ஜினியரிங் உள்பட பல படிப்புகள் இலட்சக்கணக்கில் செலவு செய்து படிப்பதைவிட ஆயிரம் ரூபாய் மட்டும் செலவு செய்து புரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/742222/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-09-27T13:30:54Z", "digest": "sha1:ZPA6OM4Z2HFU4Q6PKTS3C46W24QXLRDZ", "length": 3948, "nlines": 27, "source_domain": "www.minmurasu.com", "title": "ராணிப்பேட்டை அருகே பைப்லைன் உடைப்பால் வீணாகும் குடிநீர் – மின்முரசு", "raw_content": "\nராணிப்பேட்டை அருகே பைப்லைன் உடைப்பால் வீணாகும் குடிநீர்\nராணிப்பேட்டை அருகே பைப்லைன் உடைப்பால் வீணாகும் குடிநீர்\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த பொன்னை ஆற்றில் இருந்து தக்காம்பாளையம், லாலாப்பேட்டை, அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், அம்மூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தக்காம்பாளையம் பகுதியில் உள்ள பைப்லைனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வரு���ிறது.\nஇதனால் தக்காம்பாளையம் முதல் அம்மூர் பகுதி வரை போதிய குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பைப்லைனை உடனடியாக சீரமைத்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nபிப். 7 முதல் 11 வரை….இந்தியாவில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சுற்றுப் பயணம்\nஅதிகாரிகள் அலட்சியத்தால் கடையத்தில் கடும் சுகாதார கேடு: மக்கள் அவதி\nகேப்டனாக என்ன செய்ய வேண்டும் என்பதை ரிக்கி பாண்டிங் இடம் இருந்து கற்றுக் கொண்டேன்: ரோகித் சர்மா\nஅப்பாவுக்கு அழகான நினைவில்லம் கட்டப்படும் – எஸ்.பி.பி. மகன் சரண் தகவல்\nமெஸ்சி கவலையாக இருந்தாலும் உத்வேகத்துடன் விளையாடுவார்: பார்சிலோனா பயிற்சியாளர் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-27T12:27:32Z", "digest": "sha1:4TO33MX3M6HVTC6YWGRG3BEO2FVWI46Y", "length": 5641, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹமீடியாஸ் | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nஹமீடியாஸ் களஞ்சியசாலை தீ விபத்து ; அரச இரசான பகுப்பாய்வாளரின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nஹமீடியாஸ் நிறுவனத்தின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ பரவலானது விபத்தா அல்லது நாசகார நடவடிக்கையா என்பது ஆரம்பகட்ட விசாரணைகளி...\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர�� மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டு 16 பேர் உயிரிழப்பு\nவிபத்தில் காவு கொள்ளப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு உயிர்கள்: அநுராதபுரத்தில் சம்பவம்\nஇந்தியாவிலிருந்து வந்த கப்பலின் பணியாளர்களுக்கு கொரோனா: கப்பலுக்குச் சென்ற இலங்கையர்களும் தனிமைப்படுத்தலில்...: விஷேட வைத்திய நிபுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=3973&mor=Lab", "date_download": "2020-09-27T14:59:17Z", "digest": "sha1:QOTRS4PFMVXVC4WUHM4GDOS3RD3SE5GN", "length": 9886, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசாராதா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் மேனஜ்மென்ட்\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஉளவியல் படித்து அத்துறையில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nதேர்வு எழுதாமல் பாங்க் வேலை பெற முடியுமா\n10ம் வகுப்பில் எனது தம்பி பெயிலாகி விட்டான். அவனை ஐ.டி.ஐ.,யில் சேர்த்து விட முடியுமா\nநிதித் துறையில் வேலை பார்க்க விரும்புகிறேன். தற்போது பி.ஏ., படித்து முடிக்கவுள்ளேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/chemmani-mass-graves-in-1996/", "date_download": "2020-09-27T13:40:47Z", "digest": "sha1:YPITV3AWEUBVPHOWR2VHCJAGRQAS4TO7", "length": 36574, "nlines": 339, "source_domain": "thesakkatru.com", "title": "செம்மணிப் புதைகுழிகள் 1996 - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைக���்\nசெப்டம்பர் 7, 2020/தேசக்காற்று/இனப் படுகொலைகள்/0 கருத்து\nயாழ். குடாநாட்டின் 1996 நடுப்பகுதியிலிருந்து ஆறுமாத காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் நிலை…\nயாழ். மாவட்டத்தின் நல்லூர்ப் பிரதேசத்தில் அரியாலைக் கிராமம் அமைந்துள்ளது. அரியாலைக் கிராமத்திலுள்ள செம்மணிப் பகுதி யாழ். நகரத்திலிருந்து யாழ். – கண்டி வீதி வழியாக ஏறக்குறைய நான்கு கிலோமீற்றர் தூரத்தில் யாழ் நகரை வரவேற்கும் வளைவுக்கல் பகுதியில் அமைந்துள்ளது.\n1994இல் புதிதாக ஆட்சியினைப் பொறுப்பேற்ற சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கா தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக கடந்த காலங்களில் காணாமற்போனவர்கள் புதைக்கப்பட்ட சூரியகந்த புதைகுழிகள் போன்ற பல புதைகுழிகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியதோடு குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தியது.\n1994ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பத்தொண்பதாம் திகதி புலிகளுக்கும் அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்தன. அதனைத்தொடர்ந்து “சமாதானத்திற்கான போர்” என்னும் பெயரில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டமாக 1995 இன் இறுதிகளில் யாழ் நகரையும், 1996 இன் நடுப்பகுதிகளில் யாழ் குடாநாடு முழுவதனையும் இராணுவத்தினர் கைப்பற்றினர்.\n1995இன் பிற்பகுதியில் பலாலியிலிருந்து யாழ் நகரை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட “றிவிரெச” இராணுவ நடவடிக்கையினால் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யாழ்ப்பாணம் வலிகாமப் பிரதேசத்திலிருந்து ஓரிரு நாட்களில் செம்மணி வீதி, கோப்பாய் வீதி வழியாக யாழ் மாவட்டத்தின் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளுக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றபின்னர் யாழ். நகரத்தை இராணுவத்தினர் கைப்பற்றினர். 1996 சித்திரை மாதம் யாழ். குடாநாட்டின் ஏனைய பகுதிகளான தென்மராட்சி, வடமராட்சி போனற் பிரதேசங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றினர். வலிகாமத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களும், வடமராட்சி, தென்மராட்சி மக்களுமாக யாழ் குடாநாட்டு மக்களில் ஐம்பது வீதமான மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல மிகுதி ஐம்பது வீதமானவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றார்கள். 1996ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குப் பின்னர் யாழ்குடா முழுவதைய��ம் தமது கட்டுப்பாட்டிற்குள் இராணுவத்தினர் கொண்டுவந்தனர்.\n“சமாதானத்துக்கான போர்” மூலம் இராணுவத்தினர் யாழ். கூடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் யாழ் நகரத்திலிருந்த இராணுவத்தினருக்குப் பொறுப்பாக “மேஜர் ஜெனரல் ஜானகப் பேரேரா இருந்தபோது குடாநாட்டில் கைதாவோர், காணாமற்போவோர் பட்டியல் நாள்தோறும் அதிகரித்துச் சென்றதுடன், பெண்கள் மீதான பாலியற் துன்புறுத்தல்களும் மக்கள் உயிரிழப்புகளும் அதிகரித்தன. 1996 நடுப்பகுதிக்குப் பின்னான ஆறு மாதக் காலப்பகுதியில் காணாமற்போனோர் பட்டியல் எழுநூறிற்கு மேல் அதிகரித்தது. இவற்றில் அறுநூறு வரையான முறைப்பாடுகள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பதியப்பட்டன. யாழ். குடாவில் காணாமற்போன இளைஞர், யுவதிகளினது பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றுசேர்ந்து “கைதானோர் காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி அனைத்து மாவட்டங்களிளும் காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை இன்றுவரை செய்து வருகின்றார்கள்.\n1997ஆம் ஆண்டு செப்ரெம்பர் பத்தொண்பதாம் நாள் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், இருபத்தோராம் நாள் யாழ். பெரிய மாதா கோயிலென ஆரம்பித்து இன்றுவரை யாழ் அரச செயலகம், மனித உரிமை ஆணைக்குழு, கொழும்பு நீதி அமைச்சின் செயலகமெனப் பலதரப்பட்ட அரச, அரச சார்பற்ற அமைப்புகளின் முன்னால் காணாமற்போனோர் சங்கம் தமது புதல்வர்களின் நிலைகேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றது.\nகாணாமற்போனவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினாலும் சர்வதேச அழுத்தத்தினாலும் அன்றைய சனாதிபதி சந்திரிக்கா பண்டாராநாயக்கா குமாராதுங்க இராணுவத்தினராற் கைதுசெய்த பின்னர் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்க இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட ஆணைக்குழுவினை அமைத்தார்.\n1997இன் நடுப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட பனாங்கொடை, பந்துல குணவர்த்தன ஆகிய இராணுவ உயரதிகாரிகளைக் கொண்ட குழு விசாரணையை மேற்கொண்டது. பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மூன்று தடவைகள், நான்கு தடவைகளென மாறி மாறி விசாரணைகளை நடத்தியும் கைதானோர், காணாமற்போனவர் தொடர்பாக இன்றுவரை எந்தவிதமான இறுதியான தீர்வும் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை.\n1996 செப். ஏழாம் திகதி ��ுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டுப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தார். கிருசாந்தியைத் தேடி இராணுவமுகாமிற்குச் சென்ற தாயாரான திருமதி இராசம்மா, சகோதரர் பிரணவன், அயலவர் கிருபாமூர்த்தி ஆகியோரும் இராணுவத்தினராற் படுகொலை செய்து புதைக்கப்பட்டனர்.\nகிருசாந்தியும் அவரது உறவினர்களும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றில் அவர்களது உறவினர்களால் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு, வழக்கின் தீர்ப்பின்படி குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்ட ஐந்து இராணுவத்தினருக்கும் ஒரு காவல்த்துறையினருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.\nதீர்ப்பு வழங்கப்பட்டவர்களிலில் “லான்ஸ் கோப்ரல் சோமரட்ணா ராஜபக்ச” விசாரணையின்போது கீழ்வருமாறு வாக்குமூலம் அளித்தார்.\n“யாழ். குடாநாட்டில் பரவலாக கைதுசெய்து காணாமற் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் சடலங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் இரவில் எடுத்துச்செல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்படுவதுண்டு. முந்நூறு, நானூறு பேரை புதைத்த புதைகுழிகளை என்னால் காண்பிக்க முடியும் என்றார்.\n1999ஆம் ஆண்டில் “லான்ஸ் கோப்ரல் சோமரட்ணா ராஜபக்ச” வினால் செம்மணியில் அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் புதைகுழிகளைத் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.\n1999ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செம்மணிப் புதைகுழிகள் வவுனியா மாவட்ட நீதவான் இளஞ்செழியன், றுகுணு பல்கலைக்கழக மருத்துவப் பீட பேராசிரியர் நெரியல்ல, மற்றும் சட்டத்தரணிகளான கேசவன், இளங்கோ, பரமராஜா, பொன்.பூலோகசிங்கம் ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டன. இச்செம்மணிப் பகுதியில் அமைந்த அரியாலை கொட்டுக் கிணற்றடி, தயா கட்டடம அமைந்துள்ள பகுதி, செம்மணி வளைவுப் பகுதியென புதைக்கப்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது. முதற்தடவையாக புதைகுழி தோண்டும்போது பதினொரு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை யாழ். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுப் பிரேத பரிசோதனையின் பின் பதினாறு வயதுக்கும் முப்பத்தைந்து வயதுக்கும் உட்பட்டோரினதென அடையாளங்கா��ப்பட்டது. இதன்போது சைவ மத அந்தணர் ஒருவர் சாளி மோட்டார் சைக்கிளுடன் புதைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் முதல் கட்டம் முடிவடைந்தது. இரண்டாவது தடவை தோண்டுவதற்கு முன்பாக அப்பகுதியின் பல இடங்களில் இரவு நேரங்களில் மக்கள் செல்வதை இராணுவம் தடைசெய்தது. மேலும் அவ்வேளையில் அப்பகுதியில் வாகனங்கள் அதிகளவில் நடமாடியதை மக்கள் அவதானித்தார்கள்.\nபின்னர் இரு வாரம் கழிந்த நிலையில் இரண்டாவது புதைகுழி தோண்டும் பணி ஆரம்பமாகியது. ஆறு எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றில் ஒன்று பெண்ணினுடையதும் மிகுதி ஆண்களினுடையவையென அடையாளங் காணப்பட்டன.\nஇத்துடன் செம்மணிப் பகுதியில் மனிதப் புதைகுழிகளைத் தோண்டும் பணிகளை இடைநிறுத்தினார்கள். இன்றுவரை செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாக எந்தவிதமான இறுதி முடிவினையும் நீதித்துறை மேற்கொள்ளவில்லை.\nகாணமற்போனவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளையும், மனைவிமார் கணவன்மாரையும், பிள்ளைகள் பெற்றோரையும் இராணுவத்தினர் விடுதலை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள்.\nமூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nலெப். அகச்சுடரோன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/tag/s-m-subramaniyam/", "date_download": "2020-09-27T14:21:37Z", "digest": "sha1:HQ5C7I3HCZVMNY2UNXGCOFQPVANHVSWW", "length": 3772, "nlines": 90, "source_domain": "www.newsu.in", "title": "s.m.subramaniyam | Newsu Tamil", "raw_content": "\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வேண்டுமாம் – நீதிபதி கடிதம்\nமத்திய பாஜக அரசின் நீட் தேர்வால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டையே உறைய வைத்தது. இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா நேற்று...\nசென்னையில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் மனைவி குத்திக் கொலை\nபா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்\nபா.ஜ.க. கூட்டணி உடைந்தது… பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் வெளியேறியது\nபெரியார் சிலைக்கு காலணி மாலை போட்டு காவிச் சாயம் பூச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200814-49747.html", "date_download": "2020-09-27T13:40:52Z", "digest": "sha1:UHD6IF2QOWHSMN6Y6HSH7USFBV4HNUIQ", "length": 10052, "nlines": 97, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அயோத்தி ராமர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவருக்கு கிருமித்தொற்று, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅயோத்தி ராமர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவருக்கு கிருமித்தொற்று\nஅயோத்தி ராமர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவருக்கு கிருமித்தொற்று\nஅயோத்தி ராமர் கோவில் அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வர் மகாந்த் நித்ய கோபால் தாஸ். படம்: ஊடகம்\nலக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வர் மகாந்த் நித்ய கோபால் தாசுக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யாகி உள்­ளது. இதை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வர் என்ற வகை­யில் ராமர் கோவி­லுக்­கான பணி­களை முழு வீச்­சில் கவ­னித்து வந்­தார் நித்ய கோபால் தாஸ்.\nஅண்­மை­யில் அயோத்தி ராம­ஜென்ம பூமி­யில் நடை­பெற்ற ராமர் கோவி­லுக்­கான அடிக்­கல் நாட்டு பூசை­யின்­போது பிர­த­மர் மோடி­யு­டன் அமர்ந்­தி­ருந்­தார்.\nஉத்­தர பிர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத், ஆர்.எஸ்.எஸ் தலை­வர் மோகன் பக­வத், உத்­தர பிர­தேச ஆளு­நர் ஆனந்­தி­பென்­ப­டேல் உள்­ளிட்­டோ­ரும் நித்ய கோபால் தாஸு­டன் ராமர் கோவில் அடிக்­கல் நாட்டு விழா­வில் பங்­கேற்­றி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகொவிட்-19 வேலைகளை கெடுத்தாலும் கைகொடுத்துக் காக்க பல துறை���ள்\nமோடி: ஐநாவை சீரமைக்க இது தக்க தருணம்\nதொடரும் பரிசோதனைகள்: தங்கும் விடுதிகளின் கொவிட்-19 சம்பவங்கள் குறையக்கூடும்\nதமிழக உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்கவுள்ள தம்பதியர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-27T12:16:02Z", "digest": "sha1:YTT4ZDCLIVIXDGPU3RQ5GUFYV3SOXQWD", "length": 10793, "nlines": 118, "source_domain": "www.tamiltwin.com", "title": "பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொரோனா, சோகத்தில் ரசிகர்கள்..! |", "raw_content": "\nபிரபல கவர்ச்சி நடிகைக்கு கொரோனா, சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல கவர்ச்சி நடிகைக்கு கொரோனா, சோகத்தில் ரசிகர்கள்..\nதமிழ் படங்களில் நடித்திருக்கும் விஜயசாந்தி, ரோஜா, குஷ்பு, கவுதமி , காயத்ரி ரகுராம் என பல நடிகைகள் அரசியலில் குதித்திருக்கின்றனர். குஷ்பு, கவுதமி, காயத்ரி ஆகியோர் தமிழ்நாட்டு அரசிய லில் உள்ளனர். விஜயசாந்தி, ரோஜா ஆந்திர அரசிய லில் உள்ளனர். அதேபோல் தமிழில் ராஜாங்கம், அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த நவ்னீத் கவுர் வடநாட்டு அரசியலில் உள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் நவ்னீத் கவுர். இவர் ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் எம் எல் ஏ வாக இருக்கிறார். நவ்னீத் கவுர் குடும்பத்தினருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது.\nஅதில் அவரது மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் நவ்னீத் கவுருக்கு பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை. வழக்கம்போல் அவர் தனது பணிகளை செய்து வந்தார். அவருக்கு மீண்டும் சமீபத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது, இதை நவ்னீத் கவுரும் தனது இணைய தள பக்கத்தில் உறுதி செய்திருக் கிறார். தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.\nபிக் பாஸ் ஜூலியா இது, வாயை பிளக்கும் ரசிகர்கள்..\nமுதல்முறையாக பாராளுமன்றம் செல்கிறார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஅந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் பா.ரஞ்சித் பேச்சு \nசிவகார்த்திகேயன் பற்றி மனம் நெகிழ்ந்து பேசிய பரவை முனியம்மா\n”கேளடி கண்மணி” தனது முதல் பட நினைவுகளை பகிர்ந்து கொண்ட இயக்குநர் வசந்த்.\nவட கொரியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக ���திவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tamil-rasi-palan-today-sunday.html", "date_download": "2020-09-27T12:25:16Z", "digest": "sha1:JE4CREYZYIQZTQFCR4AKJ7FT62QPIHJU", "length": 14341, "nlines": 170, "source_domain": "www.tamilxp.com", "title": "இன்றைய ராசிபலன்கள் - Tamil Raasipalan Today", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள் – ஞாயிற்றுக்கிழமை (09/08/2020)\nஇன்றைய ராசிபலன்கள் – ஞாயிற்றுக்கிழமை (09/08/2020)\nஇன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். அதிகப்படியான பணிச்சுமை காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். நிதி நிலைமை குறைவாக இருக்கும். தோல் வலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக செல்லும். பணியிடத்தில் சவால்கள் நிறைந்திருக்கும். நல்ல பலன்கள் கிடைக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.\nஇன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் மற்றும் பண வரவு நன்றாக இருக்கும்.\nஇன்று நீங்கள் ஆன்மிக வழிபாடு செய்வது நல்லது. இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.\nஉங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் அனுசரித்துப் போவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற சண்டை ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் காணப்படும். கண் எரிச்சல் ஏற்படலாம்.\nஇன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.\nஇன்று உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். பணியிடை சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஇன்று நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.\nஇன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவீர்கள். பணி நிமித்தமாக பயணம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். தூரத்தில் இருந்து வரவேண்டிய பணம் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஇன்று நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். ஊழியர்களிடம் ஆதரவு ஏற்படும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்துச் செய்ய வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். பணிச்சுமை அதிகம் காணப்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nஇன்று நீங்கள் சற்று கவலையோடு காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பணிச்சுமை அதிகம் காணப்படும். பணப்பற்றாக்குறை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது.\nஇன்றைய ராசி பலன் (சனிக்கிழமை) – 22-08-2020\nஇன்றைய ராசி பலன் (வெள்ளிக்கிழமை) – 21-08-2020\nஇன்றைய ராசி பலன் – 17-08-2020\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) – 12-08-2020\nஇன்றைய ராசிபலன் (செவ்வாய் கிழமை) – 11-08-2020\nஇன்றைய ராசிபலன் (திங்கள்கிழமை) – 10-08-2020\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nஇன்றைய ராசிபலன் 06-08-2020 – (வியாழக்கிழமை)\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 5-08-2020\nஇன்றைய ராசிபலன் 4-08-2020 (செவ்வாய் கிழமை)\nஇன்றைய ராசி பலன்கள் – 03-08-2020 (திங்கள்கிழமை)\nஇன்றைய ராசி பலன்கள் – 2-08-2020 (ஞாயிற்றுக்கிழமை)\nஇன்றைய ராசி பலன்கள் – சனிக்கிழமை 1-08-2020\nஇன்றைய ராசி பலன் 31-07-2020\nஇன்றைய ராசி பலன் 30-07-2020\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 29-07-2020\nஇன்றைய ராசி பலன் (செவ்வாய் கிழமை) 28-07-2020\nஇன்றைய ராசி பலன் (திங்கள் கிழமை) 27-07-2020\nஇன்றைய ராசி பலன் (ஞாயிற்று கிழமை) 26-07-2020\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nபாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்\nஆரத்தி சாஹாவின் வாழ்கை வரலாறு\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/today-rasi-palan-tamil-11-08-2020.html", "date_download": "2020-09-27T14:30:58Z", "digest": "sha1:G5WJROEVJEAOI5BPRSIMR7T7P57KXHYM", "length": 13748, "nlines": 170, "source_domain": "www.tamilxp.com", "title": "இன்றைய ராசிபலன் - 11-08-2020 - Tamil Rasi Palan Today", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (செவ்வாய் கிழமை) – 11-08-2020\nஇன்றைய ராசிபலன் (செவ்வாய் கிழமை) – 11-08-2020\nஇன்றையதினம் உங்களுக்கு பரபரப்பாக காணப்படும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் நேரலாம். தேவையற்ற செலவுகள் உருவாகும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.\nஇன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பது தவிர்க்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதிநிலைமை சுமாராக காணப்படும். கால் வலி, தலைவலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nஇன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். பணியிடத்தில் பொறுமை ���ழந்து காணப்படுவீர்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும். மன அழுத்தம் காரணமாக உடல் உபாதைகள் ஏற்படலாம்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். கடினமான வேலைகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். நிதி நிலைமை மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.\nமுக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மன நிம்மதிக்காக ஆன்மிக வழிபாட்டில் ஈடுபடலாம். உங்களுடைய பணி சிறப்பாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.\nஇறை வழிபாடு மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். கண் எரிச்சல் ஏற்படலாம்.\nஇன்று நீங்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்ப உறவில் சில சங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள்.தலைவலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nஇன்று நீங்கள் சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். கூடுதல் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.\nஉங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நாளாக இன்று அமையும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இதனால் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.\nஇன்று நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். பணியிடத்தில் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் உருவாகும். காய்ச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எதிர்பார்த்த பலனை பெறுவீர்கள். உங்களுடைய பணிகள் கடுமையாக இருந்தாலும் அதனை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.\nஇன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்களுடைய பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு சீராக இரு��்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஇன்றைய ராசி பலன் (சனிக்கிழமை) – 22-08-2020\nஇன்றைய ராசி பலன் (வெள்ளிக்கிழமை) – 21-08-2020\nஇன்றைய ராசி பலன் – 17-08-2020\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) – 12-08-2020\nஇன்றைய ராசிபலன் (திங்கள்கிழமை) – 10-08-2020\nஇன்றைய ராசிபலன்கள் – ஞாயிற்றுக்கிழமை (09/08/2020)\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nஇன்றைய ராசிபலன் 06-08-2020 – (வியாழக்கிழமை)\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 5-08-2020\nஇன்றைய ராசிபலன் 4-08-2020 (செவ்வாய் கிழமை)\nஇன்றைய ராசி பலன்கள் – 03-08-2020 (திங்கள்கிழமை)\nஇன்றைய ராசி பலன்கள் – 2-08-2020 (ஞாயிற்றுக்கிழமை)\nஇன்றைய ராசி பலன்கள் – சனிக்கிழமை 1-08-2020\nஇன்றைய ராசி பலன் 31-07-2020\nஇன்றைய ராசி பலன் 30-07-2020\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 29-07-2020\nஇன்றைய ராசி பலன் (செவ்வாய் கிழமை) 28-07-2020\nஇன்றைய ராசி பலன் (திங்கள் கிழமை) 27-07-2020\nஇன்றைய ராசி பலன் (ஞாயிற்று கிழமை) 26-07-2020\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nபாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்\nஆரத்தி சாஹாவின் வாழ்கை வரலாறு\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-27T13:30:12Z", "digest": "sha1:LNTSKIYGMDTMAAFVFV2LPJVKUP4RRH6C", "length": 7469, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "நயன்தாரா படத்தில் குத்தாட்டம் போடும் தமன்னா..! - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா நயன்தாரா படத்தில் குத்தாட்டம் போடும் தமன்னா..\nநயன்தாரா படத்தில் குத்தாட்டம் போடும் தமன்னா..\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி நடனம் ஒன்றை ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி நடனம் ஒன்றை ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிரஞ்சீவியுடன்நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலா் நடிக்கின்றனா். முக்கிய வேடத்தில் தமன்னாவும் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்து வருகிறாா்.\nஇந்நிலையில் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடம் ஆட இருக்கிறாராம். படத்தின் கவா்ச்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா மிகவும் கவா்ச்சி நடனம் ஆட இருக்கிறாராம். ஐதராபாத்தில் உள்ள அன்னபூா்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சியை விரைவில் படமாக்க உள்ளனா்.\nகொரோனா காலத்திலும் மக்களுக்கு உதவி செய்ய கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசு அதிமுக ஆட்சி- ஸ்டாலின்\nகரூர் மாவட்ட திமுக முப்பெரும் விழா காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. கரூர் நகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுகவின் 100 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது....\nபள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்: 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு\nசிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில் பள்ளி மாணவி(வயது16)யை கடத்திச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டுள்ளனர்.\nகொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்\nரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களே இல்லை, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்��ார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது...\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தளர்த்தியதால் வந்த விபரீதம்\nசென்னையில் மேலும் 1,280 பேருக்கும் பிற மாவட்டங்களில் 4,511பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-27T13:07:48Z", "digest": "sha1:R6OW7BHAXVP2JFW7VENSX3XCFNJ3SB3Y", "length": 5459, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "தற்கொலை Archives - TopTamilNews", "raw_content": "\nஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் இல்லாததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nஆன்லைன் வகுப்பில் பாடம் புரியததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nநீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் தற்கொலை கனிமொழியின் கேள்விக்கு அரசு சொன்ன பதிலை பாருங்க\nமாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n’யாரையும் புலன்விசாரணைக்கு உட்படுத்த தேவையில்லை’-தற்கொலைக்கு முன்பு திருச்சி காவலர் எழுதிய கடிதம்\nதிருச்சியில் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : கடிதத்தை கைப்பற்றிய போலீசார்\nஆன்லைனில் கல்வி கற்பது கடினமாக இருந்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை\nநடிகை ஸ்ராவனி தற்கொலைக்கு காரணம் முன்னாள் காதலர்களா\nகையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி 2 பெண்கள் தற்கொலை\nநீட் தேர்வால் மற்றொரு மாணவன் தற்கொலை ஒரே நாளில் 3ஆவது தூக்கு\nகுளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை.. 11 ஆம் வகுப்பு படிக்கும்...\nசுர்ஜித்தின் குடும்பத்தினர் துடிப்பதைப் போல நாமும் துடிக்கிறோம் : முக ஸ்டாலின் ட்வீட்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய...\n’’கெஞ்சிக் கேட்கிறேன்.. ப்ளீஸ்…ப்ளீஸ்..’’ – திருமாவளவன்\nதஹில் ரமணியை சந்தித்தார் சட்டத் துறை அமைச்சர் சி.வி சண்முகம்.\n10 ரூபாய் கொடுத்தாலும் சீமானுக்குத்தான் இந்தப் பாட்டு சீனு ராமசாமியின் கோரிக்கையை மறுத்த கவிஞர்...\nமெட்ரோ இ-பைக் சேவை: வெறும் 20 ரூபாய் கொடுத்து ஒருநாள் முழுக்க ஊரை...\nஇந்திய பொருளாதாரத்தை மீட்க பிரதமர��� மோடி என்னமந்திரம் வைத்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/120053-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/2/", "date_download": "2020-09-27T13:48:11Z", "digest": "sha1:JF6NP6FOS25WP4UEEM55NMCJUT6XM6M4", "length": 10552, "nlines": 199, "source_domain": "yarl.com", "title": "பள்ளிக்கூடப் பேருந்து - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎனது பாடசாலை அருகாமையில் இருந்தமையால் எனக்குப் பள்ளிக்கூட பேரூந்தில் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அதன் அலாதியான அனுபவங்களை நண்பர்களிடமிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன்.\nநினைவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா.\nஉப்பிடித்தான் நானும் நண்பர்களும் நிற்கிற பேருந்தில் ஏறாமல் ஓடுகிற பேரூந்தில் பாய்ந்து ஏறியதினால், பேரூந்தில் எங்களுக்கு தெரிந்த பெரிசு ஒருவரிடம் நல்ல அடிவாங்கினோம்.\nவருகைக்கு நன்றி கந்தப்பு. இளமைக் காலங்களை எப்போது நினித்தாலும் தனி சுகம் தான்.\nSPB ஒரு தெலுங்கர் | அயோக்கியனின் பார்வை | இதிலும் கேவலமான அரசியல் செய்யும் திராவிடம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nபிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nதொடங்கப்பட்டது 21 hours ago\nநான் ரசித்த சிங்கள பாட்டுகள்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nSPB ஒரு தெலுங்கர் | அயோக்கியனின் பார்வை | இதிலும் கேவலமான அரசியல் செய்யும் திராவிடம்\n🤔எனக்கும் விளங்கவில்லை: திடீரென்று திராவிடர் குழு தான் தெலுங்குவழி வந்தோரை வந்தேறிகள் என்று விழிப்போர் என்கிறார்கள்ராதாரவி இப்போது வந்தேறி, அவரே அமரர் ஆனால் (அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்ராதாரவி இப்போது வந்தேறி, அவரே அமரர் ஆனால் (அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்) சாதனைத் தமிழர் என்பார்கள் போல) சாதனைத் தமிழர் என்பார்கள் போல இவிங்கட கொள்கை தான் என்ன\nபிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்\nகுசா, உடையார்: அது கனேடிய தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு நான் கொடுத்த இரண்டு நேர்காணல்கள். ஆனால், நீங்கள் சொல்வது சரி, அதில் இருக்கும் விடயங்கள் உங்கள் இருவருக்கும் எந்தப் பயனுமற்றவை என்பதால் வேலை மெனக்கெட்டு இங்கு இணைக்கப் போவதில்லை\nSPB ஒரு தெலுங்கர் | அயோக்கியனின் பார்வை | இதிலும் கேவலமான அரசியல் ���ெய்யும் திராவிடம்\nஇது தெலுங்கர் என்று தமிழ்நாட்டில் இனவெறி பேசும் சீமானின் நாம் தமிழர்கள் கட்சிக்கு அல்லவா பொருந்தும் 👍\nவணக்கம் நில்மினி இது ஒரு பொதுக் கேள்வி தான்.நான் நீண்ட காலமாக 1000 ஐயு எடுக்கிறேன்.இபபோ போதாதென்று 2000 எடுக்க வேண்டுமென்று டாக்ரர் கூறினார். நீங்கள் சொல்வதை பார்த்தால் எதை சாப்பிடுவதுகார்பரேட் நிறுவனங்கள் தருவதைத் தான் எல்லோரும் உண்ண வேண்டிய நிலைமை. அண்மையில் குடும்ப நண்பரான டாக்ரருடன் கதைக்கும் போது எமது மக்கள் எல்லோருக்குமே வயது வித்தியாசமில்லாமல் டி குறைபாடு இருக்கிறது.அவர் எல்லோருமே எடுக்க வேண்டுமென்கிறார். வருடத்தில் 3 மாதம் வெய்யில்.அந்த நாள்களிலும் வீடு கார் வேலை கடை என்று எங்கும் ஏசி. உங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nபோயிருப்பியள்..... நாதமுனியிலை.... அன்பு, காதல் எண்டு சொன்ன படியாலை....😍\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=108695", "date_download": "2020-09-27T14:30:41Z", "digest": "sha1:DNH5V43XLOVN3TG4HECJY34QN6FXVFKJ", "length": 5619, "nlines": 69, "source_domain": "karudannews.com", "title": "பொலிஸாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த இளைஞர்கள் - Karudan News", "raw_content": "\nபொலிஸாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த இளைஞர்கள்\nபெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தலவாகலை பிரதேச\nஇளைஞர்கள் 22/05 பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்\n21 திகதி தற்கொலை செய்துகொள்ள கொத்மலை ஆற்றில் குதித்த பெண்ணை தலவாகலை\nபொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ருவான் பெர்னாந்து அவரோடு பொலிஸ் கான்ஸ்டபல்\nரூபன் ஆகியோர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றினர்\nஉயிருக்கு போராட்டிய குறித்த பெண்ணை காப்பாற்ற இரண்டு பிள்ளைகளின்\nதந்தையொருவர் நீரில் குதித்து போராடினார் இந் நிலையில் இருவரும்\nநீர்தேக்கத்தில் தத்தளித்த போது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி\nதலைமையிலானோர் ஆற்றில் குதித்து இருவரையும் மீட்க முற்பட்ட போது\nதெய்வாதீனமாக பெண் மாத்திரமே உயிரோடு மீட்கப்பட்டதுடன் பல மணித்தியால\nபோராட்டத்தின் பின் மற்றவர் சடலமாக மீட்கப்பட்டார். இந் நிலையில் விரைந்து\nசெயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை பிரதேச இளைஞர்களினால் பொன்னாடை போர்த்தி\nNEWER POSTகொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை முயற்சிக்கு குதித்த பெண்னை காப்பாற்றுவதற்காக நீர்தேக்கத்தில் பாய்ந்து உயிர் நீத்த நபரின் இறுதிகிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது\nOLDER POSTபுலம் பெயர்ந்த உறவுகளின் மலையகத்துக்கான உதவிகள்\nபிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு இ.தொ.கா ஆழ்ந்த அனுதாபம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வடிவேல் சுரேஷ் இரங்கல். நவரசங்களையும் பாட்டில் கொடுத்தவர் பாலா\nசிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாது…\nதேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பதாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=3286", "date_download": "2020-09-27T14:25:45Z", "digest": "sha1:RUTP3KEDIVMG3TSLOEROBLSP5YPC5FJX", "length": 10343, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.டி.ஜெ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது\nநான் பி.காம். முடித்துள்ளேன். அடுத்ததாக வாழ்வியல் திறன்கள் குறித்த சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nசென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் படிப்பு நடத்தப்படுகிறதா இந்தப் படிப்பைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஎம்.பி.ஏ. படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெசர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/09/blog-post_0.html", "date_download": "2020-09-27T13:08:21Z", "digest": "sha1:7JLWZDYFXIJSSU6TJ36MDOCJI76EE67B", "length": 7458, "nlines": 88, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கொழும்பை அலங்கரித்த அதி சொகுசு கார்களின் ஊர்வலம்! | Jaffnabbc", "raw_content": "\nகொழும்பை அலங்கரித்த அதி சொகுசு கார்களின் ஊர்வலம்\nதொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. பல கோடி ரூபா பெறுமதியான BMW i8 கார்கள் கொழும்பில் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் குறைந்த அளவிலேயே உள்ளதாக கருதப்படும் BMW i8 கார்கள் எட்டு ஒன்றாக கொண்டு வரப்பட்டுள்ளன.\nகோடி ரூபா பெறுமதியான இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை ஒரே நாளில் கொழும்பிற்கு ஓட்டி வந்து ஒன்றாக இணைந்துள்ளனர்.\nதங்கள் வாகனங்களின் அழகை புகைப்படம் எடுப்பதற்காகவே இந்த வாகனங்கள் ஒரு இடத்தில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரபல கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவும் தற்போது BMW i8 காரினை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.\nவடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்...\nஉயிரோடு இருக்கும் மகளுக��கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: கொழும்பை அலங்கரித்த அதி சொகுசு கார்களின் ஊர்வலம்\nகொழும்பை அலங்கரித்த அதி சொகுசு கார்களின் ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/04/23/lockdown-in-india-has-impacted-40-million-internal-migrants-world-bank", "date_download": "2020-09-27T12:19:28Z", "digest": "sha1:WQP7IANDEJU5IZYU43MT252XH2IEYXZS", "length": 7089, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Lockdown in India has impacted 40 million internal migrants: World Bank", "raw_content": "\n“இந்தியாவின் நிலை மேலும் மோசமடையும்” - உலக வங்கி எச்சரிக்கை\nஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இந்தியாவில் தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.\nகொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் சின்னாபின்னமாக்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 681 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இந்தியாவில் தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.\nஇதுதொடர்பாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இதனால், சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.\nஇதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். குறிப்பாக, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.\nஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே, 60 ஆயிரம் பேர் வரை நகர்ப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப் பகுதிகளுக்கு திரும்பினர். ஆனால் இது எந்த வகையிலும் அவர்களுக்குத் தீர்வைத் தராது.\nஇந்நிலையில் இந்தியாவில் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதால், தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும்” எனத் தெரிவிக்கப்பட��டுள்ளது.\n“கொரோனாவை கட்டுப்படுத்துவதை விடுத்து வெறுப்பு வைரஸை பரப்பி வருகிறது பா.ஜ.க” - சோனியா காந்தி விளாசல்\nதமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்\nபோக்குவரத்து வசதி, மதிய உணவுடன் பள்ளிகள் திறக்கப்படும் - புதுச்சேரி அரசு முடிவு\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\nநேற்று ICF தொழிற்சாலையில் தீ விபத்து.. இன்று பாதுகாப்பு பணியில் இருந்த RPF வீரர் தற்கொலை : நடந்தது என்ன\nதமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்\nபோக்குவரத்து வசதி, மதிய உணவுடன் பள்ளிகள் திறக்கப்படும் - புதுச்சேரி அரசு முடிவு\nநேற்று ICF தொழிற்சாலையில் தீ விபத்து.. இன்று பாதுகாப்பு பணியில் இருந்த RPF வீரர் தற்கொலை : நடந்தது என்ன\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/01/blog-post_08.html", "date_download": "2020-09-27T13:14:32Z", "digest": "sha1:EBLAUIAUHHDFT4FVJLU2SP732DSOREGL", "length": 61325, "nlines": 817, "source_domain": "www.kousalyaraj.com", "title": "ரிலாக்ஸ் பிளீஸ்...! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\n என்று கேட்பதை விட அப்படினா என்ன என்று கேட்ககூடிய நிலையில் தான் இப்ப நம்ம நிலைமை இருக்குனு சட்னு சொல்லிடலாம்... வேலை, விலைவாசி,கல்யாணம், குடும்பம். குழந்தை, படிப்பு.......இப்படி நாம புலம்பறதுக்கு நமக்கு நிறைய விஷயம் இருக்கு. பணம் பின்னாடி ஓடவே நேரம் சரியாக இருக்கிறது இந்த காலத்தில நான் உற்சாகம் அப்படின்னு சொன்னா கிலோ என்ன விலைன்னு தான் கேட்கவேண்டியது இருக்கிறது.\nஉற்சாகத்தை தேடி வேற எங்கும் போக வேண்டாம்...உங்களுக்குள்ளேயே இருக்கு அப்படின்னு பலரும் சொல்லி இருப்பாங்க நான் புதுசா ஒண்ணும் சொல்ல போறது இல்லை. ஆனா அதையே அடிக்கடி கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணித் தான் பார்ப்போமே என்று தோன்றும் அல்லவா...\nஎழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் சொல்லி இருப்பார் \"ஒருநாள் பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று...\" நம்மிடமும், நம்மை சுற்றியும் பார்த்து வியப்பதற்கு எவ்வளவோ விசய���்கள் இருக்கின்றன. எங்கேயும், எப்போதும் அபூர்வங்கள் நம்மை சூழ்ந்து இருந்தும் நாமோ பூர்வமானவற்றை பற்றி யோசித்து, முந்தினவற்றையே நினைத்து கவலைக் குழியில் விழுந்துக்கிடக்கிறோம்.\nகண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.\nஉற்சாகமாக வைத்துகொள்வது அடுத்தவர் கையில் இல்லை, நிச்சயமாக நம்மிடையே தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் கூட 'ஆமாம் எல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும், காய்ச்சலும் என்று நீங்க நினைக்கலாம்' உண்மைதான் அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரிசு தான். அதே சமயம் வலி தலையை பிளந்தாலும் காபி குடிக்கும் போது அதன் நறுமணத்தை நல்லா ஆழமாக, உள்ளிழுத்து, சுவாசித்து ரசித்து பார்க்கும் போது அந்த தலைவலியை கொஞ்சம் மறக்க முடியுமே.\nரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது \nமுதலில் நம்மை நாமே ரசிக்க பழகிக்க வேண்டும். காலை எழுந்ததும், ஏண்டா விடியுதேனு புலம்பிட்டே எழுந்திருக்காம உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வெளியில் சூரியன் காத்திட்டு இருக்கிற மாதிரி நினைச்சிட்டு உற்சாகமா எழுந்து வெளியே வந்து ஒளிவீசிட்டு இருக்கிற சூரியனை பார்த்து ஒரு ஹாய்,குட் மார்னிங் சொல்லிப் பாருங்க (பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது... ) மழை காலத்தில சூரியன் வரலைனா என்ன பண்றதுன்னு புத்திசாலித்தனமா, நீங்க கேட்டா 'மழைக்கு welcome சொல்லுங்களேன்' என்று சொல்வேன்.\nஉற்சாகத்தை பத்தியும் வாழ்க்கையை ரசிக்கணும், கடின படுத்திக்க கூடாதுன்னு நான் ஏன் சொல்றேன்னு தொடர்ந்து படிங்க புரியும்.\nஎனக்கு ரோஜா செடி வளர்கிறது ரொம்ப பிடிக்கும், அதுவும் உலகத்தில் இருக்கிற அத்தனை கலர் ரோஜாக்களும் என் வீட்டில் இருக்கணும் என்கிற சின்ன ஆசை நிறைய உண்டு... என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க... என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...) மாடி படில வரிசையா நிறைய தொட்டிகள் வச்சிருக்கிறேன், எல்லா செடியும் ஒரு குட்டி மரம் போல இருக்கும். அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச��சிருந்தேன். வைத்த நாளில் இருந்து சில பூக்கள் காணாம போயிட்டு இருந்தது. பூ நிறைய பூக்கிரதால ஒண்ணு இரண்டு தானே பறிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.\nகாலையில் எழுந்ததும் எப்பவும் தொட்டிகளின் பக்கம் வந்து பூக்களை ரசித்துவிட்டு (பேசிட்டு...) அப்புறம் தான் மத்த வேலை பார்பேன். வழக்கமா நேற்றும் எழுந்ததும் நேரா ரோஜாக்களிடம் சென்றேன், அப்படியே மயக்கம் வராத குறைதான் எனக்கு...) அப்புறம் தான் மத்த வேலை பார்பேன். வழக்கமா நேற்றும் எழுந்ததும் நேரா ரோஜாக்களிடம் சென்றேன், அப்படியே மயக்கம் வராத குறைதான் எனக்கு... சுவர் மேல இருந்த ஒரு தொட்டியை காணும்...எனக்கு வந்த பதட்டத்தில என்ன செய்றதுனே தெரியல...கீழே விழுந்திருக்கும்னு வெளியில போய் பார்த்தேன்...அதை ஏன் கேட்கிறீங்க...இருந்த டென்ஷன்ல மொட்டை மாடில வேற போய் பார்த்தேன்...(தொட்டி எப்படி நடந்து படி ஏறி மாடிக்கு போய் இருக்கும்னு கூட அப்ப யோசிக்க தோணல... சுவர் மேல இருந்த ஒரு தொட்டியை காணும்...எனக்கு வந்த பதட்டத்தில என்ன செய்றதுனே தெரியல...கீழே விழுந்திருக்கும்னு வெளியில போய் பார்த்தேன்...அதை ஏன் கேட்கிறீங்க...இருந்த டென்ஷன்ல மொட்டை மாடில வேற போய் பார்த்தேன்...(தொட்டி எப்படி நடந்து படி ஏறி மாடிக்கு போய் இருக்கும்னு கூட அப்ப யோசிக்க தோணல...\nபக்கத்து வீட்டல இருக்கிறவங்க கிட்ட சரியா பேசினது கூட இல்லை. எனக்கு இருந்த வேகத்தில அவங்க கிட்டயும் போய் \"ரோஜா தொட்டியை யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, நீங்க பார்த்தீங்களா \" கேட்க, அவங்களும் \"அச்சச்சோ, அப்படியா \" கேட்க, அவங்களும் \"அச்சச்சோ, அப்படியா நீங்க ஏங்க சுவர் மேல வச்சீங்க, நல்ல பெரிய ரோஜா பூவாச்சே, ரத்த கலர்ல செவாப்பா அழகா இருக்குமே \" அப்படின்னு எண்ணைய கொஞ்சம் ஊத்திட்டு போனாங்க.\nஅந்த நேரம் ரோட்டில வாக்கிங் போறவங்க நான் புலம்பறதை ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே இருந்தேன்... (எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை, ஆறடி உயர சுவர் மேல இருந்து எப்படி எடுத்திருப்பாங்க... (எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை, ஆறடி உயர சுவர் மேல இருந்து எப்படி எடுத்திருப்பாங்க... எத்தனை பேர் வந்திருப்பாங்க ...... எத்தனை பேர் வந்திருப்பாங்க ...... எதில வச்சி கொண்டு போய் இருப்பாங்கனு, வேற சம்பந்தம் இல்லாம யோசிச்சிட்டு இருந்தேன்......\nஎன் கூச்சல் கேட்டு மெதுவா...வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்...என் மண்டைக்கு எதுவும் ஏறல...புலம்பறதையும் நிறுத்தல...அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, \"ஏம்மா வருத்த படுறீங்க, உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா இருங்க...டென்ஷன் படாதிங்க\"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்...என் மண்டைக்கு எதுவும் ஏறல...புலம்பறதையும் நிறுத்தல...அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, \"ஏம்மா வருத்த படுறீங்க, உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா இருங்க...டென்ஷன் படாதிங்க\"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்... நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.\n என்ன அழகான நேர்மையான எண்ணம் இது ஏன் எனக்கு இல்லை இது ஏன் எனக்கு இல்லை அந்த நிமிஷம் , \" எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்... எந்த விசயமுமே நாம் எதிர் கொள்ற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்... அந்த நிமிஷம் , \" எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்... எந்த விசயமுமே நாம் எதிர் கொள்ற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்...\nசக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அன்றைக்கு என் மகன் எனக்கு தகப்பன்சாமியாக தெரிந்தான்...\nதேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண��டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்...அனுபவம் பேசுதுங்க...\n\"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம்,\nநீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை\" -- யாரோ\nதேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்.///\nஇதை நாம் மனதில் வைத்துகொள்வது நல்லது\nஇதுல எனக்கு வேற போன் பண்ணி ரோஜா பூ காணோம் சொல்லி ஒரே புலம்பல்\n//\"ஏம்மா வருத்த படுறீங்க, உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா இருங்க...டென்ஷன் படாதிங்க\"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...\nசபாஷ் ...உங்க பையன் ரொம்ப புத்திசாலி(ஹி......ஹி ..அவங்க அப்பா மாதிரின்னு நினைக்கிறன் ) ......நல்ல தானே சொல்லி இருக்கான் இந்த காலத்தில் சிறுவர்களிடம் இருந்து பெற்றோர்கள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்\n//அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன்.//\n//எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை,//\nநீங்க நாலு தொட்டிய தூக்கரப்போ அவங்க ஒரு தொட்டிய தூக்க மாட்டாங்களா என்ன இல்லை நீங்க வெயிட் லிப்டரா இல்லை நீங்க வெயிட் லிப்டரா\n//உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க,//\n என்னா தத்துவம் என்னா தத்துவம் உங்க வீட்டுல இருக்க நகை எல்லாம் சுவத்து மேல வையுங்க உங்களை விட அத அதிகமா லவ் பண்றவங்க அதை பத்திரமா பார்த்துபாங்க. இதுக்கும் நாலு பேரு வந்து ஆகா அருமையா சொல்லி இருக்கிங்க சொல்லுவாங்க.. :))\n என்னா தத்துவம் என்னா தத்துவம் உங்க வீட்டுல இருக்க நகை எல்லாம் சுவத்து மேல வையுங்க உங்களை விட அத அதிகமா லவ் பண்றவங்க அதை பத்திரமா பார்த்துபாங்க//\nஅப்படி வைக்கிறதா இருந்தா ....என்கிட்ட சொல்லிட்டு வைங்க ...என் பொண்ணுக்கு நகைன்னா ரொம்ப இஷ்டம் .\nதேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு ���ோய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். //\n// \"ஒருநாள் பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று...\nஎங்க ஆபீசுல நான் அப்படி உட்கார்ந்து உள்ளங்கைய பார்த்துட்டு இருந்தா அடிக்க வராங்க \n//ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே இருந்தேன்...///\nபேசுறதுல கூட சட்டை தைக்க முடியுமா அக்கா \nமிகச் சிறப்பான ஒரு கட்டுரை சகோ\n//கண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.//\n//ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது \nகடந்து செல்லும் நிமிடங்களை சிறைப்படுத்திக் கொள்ள முடியாது ஆனாலும் ரசிப்பின் நினைவுகளின் வழி உயிர்ப்பித்திருக்க முடியும்.. :)\n//உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க //\nஎன்ன அழகான சிந்தனை.. :)\nஎதையுமே பாஸிட்டிவ்வாகப் பார்க்கும் எண்ணம் யாரிடமும் இல்லை.\n//ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது \n அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் பிரச்சினையே இல்லை.\nஏங்க எதுக்கும் செளந்தரக் கேட்டுப்பாருங்க.. இந்த வேலைய அவன் கூட செஞ்சிருக்கலாம்.\nஷ்ஷ்...டென்ஷனாகக் கூடாது. கூலா இருக்கணும். ஓகே\n//தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்...அனுபவம் பேசுதுங்க...\nசிறப்பாக பதிவுசெய்தமைக்கு மிக்க நன்றிங்க\nதேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும்\nஇது நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஓன்று...\nஎதையுமே பாஸிட்டிவ்வாகப் பார்க்கும் எண்ணம் யாரிடமும் இல்லை.\n//ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது \n அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் பிரச்சினையே இல்லை.\nஏங்க எத��க்கும் செளந்தரக் கேட்டுப்பாருங்க.. இந்த வேலைய அவன் கூட செஞ்சிருக்கலாம்.\nஷ்ஷ்...டென்ஷனாகக் கூடாது. கூலா இருக்கணும். ஓகே\nஹேலோ அகில நான் எடுத்து உங்க கிட்ட தானே கொடுத்தேன் பாத்தீங்களா இப்படி மாட்டி விடுறீங்க\nநல்ல தெளிவுதான் என்றாலும் நாம் வளர்த்த செடியே தொட்டியோடு காணலைன்னால் கொஞ்சம் என்ன எனக்கும் நிறைய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ர்லாக்ஸ் ப்ளீஸ்.\n//\"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம்,\nநீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை\" //\nஇதை நாம் மனதில் வைத்துகொள்வது நல்லது.\nவாழ்வியலுக்குள் போய் தெரிந்தெடுத்த பதிவு.\nஅருமையான சிந்தனை.அனைவருக்கும் கண்டிப்பாக பயன் தரும்.பகிவுக்கு நன்றி.\nகௌஸ், நானும் தேவையில்லாம டென்ஷன் ஆவதை குறைச்சுட்டேன். அதோடு வேறு ஒரு கொள்கை மற்றவர்களுன் பெர்சனல் life இல் தலையிடுவது, கிசு கிசு பேசுவது அறவே நிப்பாட்டி விட்டேன்.\nதேவையில்லாமல் டென்ஷன் ஆவது நல்லது இல்லை. சரியாக சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி சகோ.\nஏன் உங்க வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது \n//(பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...\n//(இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...\n//உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க//\nசகோ இத ரோஜா செடிக்கு மட்டும் எடுத்துக்கோங்க..நாளைக்கு கார் எதாச்சும் மிஸ் ஆகும்போது...ஓக்கே நம்மல விட அதிகமா நம்ம கார அவங்க நேசிச்சதாலதான எடுத்துட்டு போயிருக்காங்கன்னு நெனச்சிடாதீங்க.(just kidding)\nஅது உணமையிலேயே தெளிவான நேர்மையான எண்ணமே...\n//\"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம்,\nநீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை\"//\nஎனக்கு அவசியத்திலும் அவசியமான வரிகள்..எனக்கெ சொன்னது போல் இருக்கிறது..\n//இதை நாம் மனதில் வைத்துகொள்வது நல்லது//\nகண்டிப்பா...இப்போதைய சூளிநிலைக்கு எல்லோரும் மனதில் வைத்து கொள்ள வேண்டிய ஒன்று தான்.\n//இதுல எனக்கு வேற போன் பண்ணி ரோஜா பூ காணோம் சொல்லி ஒரே புலம்பல்//\nதுக்கத்தை மத்தவங்ககிட்ட சொன்னா குறைஞ்சிடும்னு சொன்னேன்... :))\n@@ இம்சைஅரசன் பாபு.. said...\nஉங்க பையன் ரொம்ப புத்திசாலி(ஹி......ஹி ..அவங்க அப்பா மாதிரின்னு நினைக்கிறன்//\nஉண்மைதான் :))) ஒத்துக்கணும் தான்\nஇல்லைனா இந்த மாதிரி ஒர�� கமெண்டுக்கு நான் மெனக்கிட்டு பதில் சொல்லிட்டு இருப்பேனா \n//இந்த காலத்தில் சிறுவர்களிடம் இருந்து பெற்றோர்கள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்//\nஉங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்குமே பாபு.\n//நீங்க நாலு தொட்டிய தூக்கரப்போ அவங்க ஒரு தொட்டிய தூக்க மாட்டாங்களா என்ன இல்லை நீங்க வெயிட் லிப்டரா இல்லை நீங்க வெயிட் லிப்டரா\nஆளுங்க தான் தூக்கி வச்சாங்க...நீங்க இப்படி பதிவை வரிக்கு வரி படிச்சி ஆராய்ச்சி செய்வீங்கன்னு தெரிஞ்சா அதை முதலில் சொல்லி இருப்பேன்... :)))\n//உங்க வீட்டுல இருக்க நகை எல்லாம் சுவத்து மேல வையுங்க உங்களை விட அத அதிகமா லவ் பண்றவங்க அதை பத்திரமா பார்த்துபாங்க. //\nஅட என்ன இப்படி...நான் அந்த அளவு விவரம் இல்லாதவனு முடிவு பண்ணிடீங்களா \nterror கமெண்ட் போட்டு இருக்கிறார் என்றாலே ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு பதில் போட... :))))\n@@ கோமாளி செல்வா said...\n//எங்க ஆபீசுல நான் அப்படி உட்கார்ந்து உள்ளங்கைய பார்த்துட்டு இருந்தா அடிக்க வராங்க //\nஆபீஸ்ல வேலையை ரசிங்க...சரியா செல்வா \n//பேசுறதுல கூட சட்டை தைக்க முடியுமா அக்கா //\nஅக்கா ரொம்ப பாவம் செல்வா... இப்படி எல்லாம் கேள்வி கேட்ட நான் ஓடிடுவேன்..\n//கடந்து செல்லும் நிமிடங்களை சிறைப்படுத்திக் கொள்ள முடியாது ஆனாலும் ரசிப்பின் நினைவுகளின் வழி உயிர்ப்பித்திருக்க முடியும்.. :)//\nகண்டிப்பா...உங்க கருத்து அழகாய் இருக்கிறது பாலா. நன்றி.\n//ஏங்க எதுக்கும் செளந்தரக் கேட்டுப்பாருங்க.. இந்த வேலைய அவன் கூட செஞ்சிருக்கலாம்.//\nபுரிதலுக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.\nரொம்ப தேங்க்ஸ் ஏஞ்சல். என் பையன் சொன்னது அன்று என்னை மிகவும் யோசிக்க வைத்தது தோழி.\n//இது நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஓன்று..//\nநானே அன்று தான் கற்று கொண்டேன் ஜெயந்த்...\n//நல்ல தெளிவுதான் என்றாலும் நாம் வளர்த்த செடியே தொட்டியோடு காணலைன்னால் கொஞ்சம் என்ன எனக்கும் நிறைய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ர்லாக்ஸ் ப்ளீஸ்//\nஆமாம் தோழி, ஒவ்வொரு புது இலை வெளி வரும் போதும், ரசிச்சி பூ பூக்கும் போது மகிழ்ந்து கடைசியில இப்படி மொத்தமா போச்சுனா எப்படி இருக்கும்...\nஆனா என் பையன் சொன்னதும் மனசை தேத்திக்கிட்டேன் தோழி. (வேற வழி...\n//வாழ்வியலுக்குள் போய் தெரிந்தெடுத்த பதிவு//\nம் வாழ்க்கை நமக்கு தினம் ஒரு பாடத்தை நடத்துகிறதே ஹேமா\n//கௌஸ், நானும் தேவையில���லாம டென்ஷன் ஆவதை குறைச்சுட்டேன்.//\nஅப்ப முன்னாடி நீங்களும் என்னை மாதிரி தானா\n//அதோடு வேறு ஒரு கொள்கை மற்றவர்களுன் பெர்சனல் life இல் தலையிடுவது, கிசு கிசு பேசுவது அறவே நிப்பாட்டி விட்டேன்//\nபொதுவாவே இது ரொம்ப நல்ல குணம் வாணி...பலரும் இதை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் வராது.\n@@ வெங்கட் நாகராஜ் said...\n//தேவையில்லாமல் டென்ஷன் ஆவது நல்லது இல்லை. சரியாக சொல்லி இருக்கீங்க. //\n//ஏன் உங்க வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது \nஆங்கிலத்தில் இருக்கணும் என்று எந்த தனிப்பட்ட காரணமும் இல்லங்க...ஆரம்பத்தில் அப்படி எழுதினேன்...அப்படியே விட்டுட்டேன் . டெம்பிளேட் விரைவில் மாற்ற போறேன் அப்ப மாத்திடுவேன்.\nஆமாம் இதை கேட்க ஏன் பெயரில்லாம வரணும்...\n//(பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...\n//(இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...\nரொம்ப நல்ல குணம்ங்க உங்களுக்கு என்னை மாதிரியே \n//சகோ இத ரோஜா செடிக்கு மட்டும் எடுத்துக்கோங்க..நாளைக்கு கார் எதாச்சும் மிஸ் ஆகும்போது...ஓக்கே நம்மல விட அதிகமா நம்ம கார அவங்க நேசிச்சதாலதான எடுத்துட்டு போயிருக்காங்கன்னு நெனச்சிடாதீங்க.(just kidding)//\nஅடடா பார்த்தீங்களா...பதிவு போடுற அவசரத்தில காருக்கு பூட்டு போடாம அட ச்சே லாக் பண்ணாம வந்திட்டேங்க. நல்ல வேளை நினைவு படுத்துனீங்க தேங்க்ஸ்பா :)))\n//எனக்கு அவசியத்திலும் அவசியமான வரிகள்..எனக்கெ சொன்னது போல் இருக்கிறது..\nரசனையான பின்னூட்டதிற்கு நன்றி ரஜின்\n ஆங்....உங்க பையன், உங்க பதிவைவிட சூப்பர் என்ன ஒரு அணுகுமுறை, அப்படியே புல்லரிச்சுப் போச்சு படிக்கிறப்போ என்ன ஒரு அணுகுமுறை, அப்படியே புல்லரிச்சுப் போச்சு படிக்கிறப்போ இப்பெல்லாம் உங்க பதிவ படிக்கப் படிக்க ரொம்பப் பொறாமையா இருக்கு....ம்ம்....கலக்குங்க\n// ஆங்....உங்க பையன், உங்க பதிவைவிட சூப்பர் என்ன ஒரு அணுகுமுறை, அப்படியே புல்லரிச்சுப் போச்சு படிக்கிறப்போ என்ன ஒரு அணுகுமுறை, அப்படியே புல்லரிச்சுப் போச்சு படிக்கிறப்போ\nஅவன் கொஞ்சம் என்னை மாதிரி...ஹா ஹா :)))\n//இப்பெல்லாம் உங்க பதிவ படிக்கப் படிக்க ரொம்பப் பொறாமையா இருக்கு...//\n ஜப்பான்ல ரொம்ப குளிரா இருக்கா என்ன \n//ஆமாம் இதை கேட்க ஏன் பெயரில்லாம வரணும்...\n நான் படிக்க மட்டுமே விரும்புவன். விஷயத்தை மட்டும் பாருங்க\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\n குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு \nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு \nஇன்று ஒரு பதிவர் - விமர்சனம் - 1\nதிரும்பி பார்க்கிறேன் - 2010\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kkkcut.com/ta/news/holiday-notice-of-2019-chinese-new-year", "date_download": "2020-09-27T13:09:08Z", "digest": "sha1:LSXNSGSOBTOHDLKWP2BOF7VBX37BXG7F", "length": 5702, "nlines": 151, "source_domain": "www.kkkcut.com", "title": "2019 சீன புத்தாண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் அளிப்போர் சீனா விடுமுறை அறிவிப்பு | Kukai", "raw_content": "\n2019 சீன புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு\n2019 சீன புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு\nதயவு செய்து நாம் வேண்டும் என்று அறிவிக்கப்படும் ஜனவரி 31 வரை மூடப்பட்டிருக்கும் செய்ய பிப்ரவரி 11 , மீண்டும் காரணமாக வசந்த விழா திறந்த பிப்ரவரி 12\nஜனவரி 31 வைக்கப்பட்டன எல்லா ஆர்டர்களும் மீண்டும் பிப்ரவரி 12 போது செயல்படுத்தப்படும்.\nசிரமத்திற்கு வரு���்துகிறோம், உங்கள் புரிதலுக்கும் பெரிதும் பாராட்டப்படுகிறது.\n2018 இல் உங்கள் ஆதரவு நன்றி நாங்கள் முடியும் அடுத்த ஆண்டில் மேலும் ஒத்துழைக்காவிட்டால் நம்புகிறேன்\nநீங்கள் உங்கள் குடும்பங்கள் ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான அனைத்து வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்\nஹுனான் Kukai மின் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஅறை 302 கட்டிடம் 10, சர்வதேச வணிக மையம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் பூங்கா, Yuhua மாவட்டம், உள்ள Changsha, ஹுனான், சீனா\nநீங்கள் எங்களுக்கு விசாரணை அனுப்பும்போது, உங்கள் பெயர் நாடு, மின்னஞ்சல், செல் போன் எண், நாங்கள் உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பார் விடுங்கள். உங்கள் ஆதரவு நன்றி pricelist விசாரித்துக்கொண்டு\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதொழில்முறை சாவி கட்டிங் மெஷின் , ஆட்டோ பூட்டு கருவிகள் , சாவி நகல் மெஷினில் கடை , பதிவாளர் E9 , ஆட்டோ சாவி கட்டர், ஆட்டோ ஸ்மார்ட் பூட்டு கருவிகள் கையேடு ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2007/03/blog-post_2624.html", "date_download": "2020-09-27T13:53:33Z", "digest": "sha1:EMAQMLRFGMTEF2HZEPWTMPBL6DDP4EZZ", "length": 5778, "nlines": 135, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: மகளிர் தின வாழ்த்துகள்...", "raw_content": "\n\" ‘கற்பு’ என்ற சொல்லை வைத்து, பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது எமது இனம்.... ஆண்-பெண் இருபாலாரும் சரிசமமாக சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும் என்றால், கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் ஒருப்போன்ற நீதி ஏற்பட வேண்டும் என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்றதொன்றாகவே காணப்படுகின்றது...\"\nஎன்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எனது தாய்க்கும், என் மேல் பெரும் அன்பு கொண்ட எனது சகோதரிகளுக்கும்,உலகெங்கும் உள்ள சகோதரிகளுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள்...\nசம உரிமை என்பது எமது உரிமை என்று முழங்குவோம்...\nதாய் மனைவி மகள் என\nஎன் மூன்று காலங்களிலும் நீயே\nஅமுத சுரபியும், அட்சய பாத்திரமும்\nவைத்துக்கொண்டு அள்ளி அள்ளிக் கொடுத்து\nபசி பினி நோய் தீர்ப்பவள் நீ \nவயிற்றைக் கிழித்தும் நீ செய்யும்\nமுழுதும் குடும்ப நலனுக்காக வாழும் நீ\nபிறக்கும் போதே பேறு அடைந்தவள் \nஉன் அருமையும், பெருமையும் அறிந்தே\nஇறையென்ற சக்திக்கு நீயே சக்தி \nஇலகுவாக கிடைத்தால் பினாயிலையும் குடிப்பாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:24:08Z", "digest": "sha1:LFRDINWMS6RLJIMDUHI34YW6UEE6PLV2", "length": 8285, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலிங்கியம் பண்ணாரிமாரியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்ணாரிமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், கலிங்கியம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் பண்ணாரிமாரியம்மன் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nபுவி ஆள்கூற்று தரவு இல்லாத தமிழ்நாடு கட்டுரைகள்\nபுவி ஆள்கூற்று தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/741354/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-09-27T14:20:49Z", "digest": "sha1:OPAODMZ3TWTVCUVTWN3KUPD3GONXENMN", "length": 5292, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை – மின்முரசு", "raw_content": "\n‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை\n‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை\nசிறையில் இருப்பவரை திருமணம் செய்ய மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு உடனடி ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனக்கு ஜனவரி 30ந்தேதி திருமணம் நடக்க உள்ளதால், ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர் வெங்கடேஷ் மதுபாட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக கைதாகி, கடந்த 24 ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜனவரி 30 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. அதனால் தனக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணிடம், பேசியதில், அவருக்கு சம்மதம் என தெரியவந்துள்ளது.\nதிருமணம் என்பது மனுதாரர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். எனவே நாளை திருமணம் நடைபெற உள்ளதால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் ஜாமீனில் யாரும் வெளியில் விடப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து மனுதாரருக்கு விலக்கு அளித்து, அவரை ஜாமினில் வெளியில் விட வேண்டும் என்று கும்பகோணம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு\n‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்\nஇளையராஜா காணொளியை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.\nகேப்டனாக என்ன செய்ய வேண்டும் என்பதை ரிக்கி பாண்டிங் இடம் இருந்து கற்றுக் கொண்டேன்: ரோகித் சர்மா\nஅப்பாவுக்கு அழகான நினைவில்லம் கட்டப்படும் – எஸ்.பி.பி. மகன் சரண் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/slpolice_14.html", "date_download": "2020-09-27T13:59:17Z", "digest": "sha1:UZ4MMDFFTPUCGVRNRYWKOYDAMXSLCJMM", "length": 9344, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "கொலை கொலையாம் காரணமாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கொலை கொலையாம் காரணமாம்\nடாம்போ June 14, 2020 இலங்கை\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து வைத்தியர் ஒருவர் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சியை முறியடித்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.\nகடந்த 9ஆம் திகதி இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தது.\nமாறுவேடமிட்டபடி வந்த வைத்தியர் (விளையாட்டு) துப்பாக்கி முனையில் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டு தப்பிச் சென்றார். அப்போது வைத்தியசாலையில் சிவில் உடையில் கடமையிலிருந்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர்கள் இருவர், கொள்ளையரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். அந்த சமயத்தில் வாகனத்தில் வந்த மாத்தறை சிறுவர் பெண்கள் விவகார பணியகத்தை சேர்ந்த பெண் அதிகாரியும் அதில் தலையிட்டார். எனினும், இந்த முறியடிப்பில் முக்கிய பங்காற்றிய இரண்டு அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர்களின் பங்கும் வெளிவராமல் போனது.\nஇந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி பம்பலப்பிட்டி, ஹவ்லொக் லேன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற மேற்படி புலனாய்வு உத்தியோகத்தரையும், இன்னொருவரையும் டிப்பெண்டர் வாகனமொன்று மோதியது.\nஇதில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (14) அதிகாலை உயிரிழந்துள்ளார்.\nஅரச புலனாய்வுத்துறையில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரான அழகப்பெரும (93 666) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200916-52057.html", "date_download": "2020-09-27T12:36:00Z", "digest": "sha1:JYITNVSDOETE6HNHKITAMWTRIFIZ7UTM", "length": 13993, "nlines": 103, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தடுப்பு மருந்தில் சீனா தீவிரம்; பரிசோதனைகள் முடியும் முன்பே ஆயிரக்கணக்கில் பொதுமக்களுக்கு வழங்கியது, உல‌க‌ம் செய்திகள், - தமிழ் முரசு World news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதடுப்பு மருந்தில் சீனா தீவிரம்; பரிசோதனைகள் முடியும் முன்பே ஆயிரக்கணக்கில் பொதுமக்களுக்கு வழங்கியது\nதடுப்பு மருந்தில் சீனா தீவிரம்; பரிசோதனைகள் முடியும் முன்பே ஆயிரக்கணக்கில் பொதுமக்களுக்கு வழங்கியது\nகொவிட்-19 தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் முற்றிலுமாக நிறைவடைவதற்கு முன்பாகவே ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கி, அதன் மூலம உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது சீனா.\nசீனா­வில் தயா­ரா­கி­வ­ரும் கொரோனா கிரு­மித் தடுப்பு மருந்து நவம்­பர் மாதம் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு தயா­ரா­கக்­கூ­டும் என அந்­நாட்டு தொற்­று­ நோய் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர் தெரி­வித்து உள்­ளார்.\nநான்கு வித­மான தடுப்பு ம��ுந்தை சீனா பரி­சோ­தித்து வரு­கிறது. அந்­தப் பரி­சோ­தனை தற்­போது இறு­திக்­கட்­டத்தை அடைந்து உள்­ளது. இவற்­றில் மூன்று தடுப்பு மருந்து ஏற்­கெ­னவே அத்­தி­யா­வ­சி­யப் பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கிறது. ஜூலை மாதம் தொடங்­கப்­பட்ட அவ­ச­ர­நி­லைப் பயன்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் அவர்­க­ளுக்கு அந்­தத் தடுப்பு மருந்து தரப்­பட்டு வரு­கிறது.\nமூன்­றாம் கட்ட, இறு­திப் பரி­சோ­தனை சுமு­க­மாக நடை­பெற்று வரு­வ­தா­க­வும் நவம்­பர் அல்­லது டிசம்­ப­ரில் பரி­சோ­தனை நிறை­வு­பெற்று பொது­மக்­க­ளுக்கு தடுப்பு மருந்தை வழங்­கும் சாத்­தி­யம் உள்­ள­தா­க­வும் தொற்­று­நோய் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தின் உயிர்­பாது­ காப்பு நிபு­ணர் குயி­ஜென் யூ தெரி­வித்­துள்­ளார்.\nஅர­சாங்­கத் தொலைக்­காட்சி நடத்­திய நேர்­கா­ண­லில் திங்­கட்­கி­ழமை பங்­கேற்­றுப் பேசிய அந்­தப் பெண்­மணி, அண்­மைக் கால­மாக பரி­சோ­தனை மூலம் எந்­த­வொரு அசம்­பா­வி­த­மும் நிக­ழ­வில்லை என்­றார்.\nஏப்­ரல் மாதம் தமக்­குத் தாமே அந்த மருந்தை செலுத்­தி­ய­தா­க­வும் நான்கு தடுப்பு மருந்­தில் எந்த மருந்து தமது உட­லில் செலுத்­தப்­பட்­டது என நினை­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.\nஅத்­தி­யா­வ­சி­யப் பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட மூன்­று­வித தடுப்பு மருந்­து­க­ளை­யும் சீன தேசிய மருந்து தயா­ரிப்பு குழு­ம­மும் (சினோ­ஃபார்ம்) அமெ­ரிக்க மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னப் பட்­டி­ய­லில் உள்ள சினோ­வாக் பயோ­டெக் நிறு­வ­ன­மும் இணைந்து தயா­ரித்து உள்­ளன. அர­சாங்­கத்­தின் அவ­ச­ர­நிலை பயன்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் இவை தயா­ரித்­துப் பரி­சோ­திக்­கப்­பட்­டன.\nஇதற்கு முன்­னர் ஜூலை மாதம் சினோ­ஃபார்ம் தெரி­விக்­கை­யில் மூன்­றாம் கட்­டப் பரி­சோ­தனை முடி­வுற்­ற­தும் ஆண்­டி­று­திக்­குள் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு வந்­து­வி­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.\nநான்­கா­வது தடுப்பு மருந்தை கேன்­சினோ பயோ­லா­ஜிக்ஸ் நிறு­வ­னம் தயா­ரித்­தது. சீன ராணு­வத்­தி­ன­ருக்கு அந்த மருந்தை வழங்க ஜூன் மாதம் அனு­மதி வழங்­கப்­பட்­டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nமனதில் திடமிருந்தால் வயது பொருட்டல்ல\nகடத்தப்பட்ட கணவரை மீட்டுத் தரக்கோரி சாகும்வரை பெண் உண்ணாவிரதப் போராட்டம்\n2 காற்பந்து திடல் அளவுக்கு துபாய் ஹோட்டலில் நவீன ஓவியம்\nசிங்கப்பூர்-ஜப்பான் இடையே புதிய பயண முறை துவக்கம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T12:47:38Z", "digest": "sha1:6OUETRAY4Y2DBD46OPLNKA4C2FGQXL4L", "length": 8758, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறப்பு..... காபி டே நிறுவனர் மறைந்த சித்தார்த்தாவின் தந்தை காலமானார்... - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறப்பு..... காபி டே நிறுவனர் மறைந்த சித்தார்த்தாவின் தந்தை காலமானார்...\nஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறப்பு….. காபி டே நிறுவனர் மறைந்த சித்தார்த்தாவின் தந்தை காலமானார்…\nகாபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் நேற்று அவரது தந்தை கங்கையா ஹெக்டேவும் உடல் நலக் குறைவால் காலமானார்.\nஇந்தியா முழுவதும் பிரபலமான சங்கலி தொடர் வர்த்தக நிறுவனமான காபி டேயின் நிறுவனத்தின் நிறுவனரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி. சித்தார்த்தா கடந்த மாதம் 29ம் தேதி ஆற்றில் குதித்து தற்கொலை கொண்டார். அவரது உடல் கடந்த 31ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதிகாரிகளின் தொந்தரவு, கடன் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். வி.பி. சித்தார்த்தாவின் மறைவால் அவரது குடும்பம் கடும் சோகத்தில் உள்ளது.\nஇந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வி.ஜி. சித்தார்த்தாவின் தந்தை கங்கையா ஹெக்டே நேற்று காலமானார். மைசூரில் உள்ள சாந்தவேரி கோபால கவுடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கங்கையா ஹெக்டே சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு சிக்மகளூரில் இன்று நடைபெற உள்ளது. வி.ஜி. சித்தார்த்தா இறந்த ஒரு மாதத்துக்குள் அவரது தந்தை கங்கையா ஹெக்டேவும் மறைந்தது அவரின் குடும்பத்தினருக்கு பெரிய அடியாக உள்ளது.\nசிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு காபி எஸ்டேட்டில் தோட்டக்காரராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த கங்கையா ஹெக்கே குறுகிய காலத்திலேயே வெற்றிகரமான வர்த்தகராக மாறி விட்டார். அவர் அன்று போட்ட சிறு விதைதான் இன்று காபி டே பெரிய ஆலமரமாக உருவெடுத்து நிற்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.\nபெரியார் சிலை அவமதிப்பு; பாஜகவை குறை சொல்லாதீங்க- அண்ணாமலை\nபெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரத்தில் பா.ஜ.க வை குறை சொல்ல வேண்டாம் என அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர். திருச்சி மாவட்டம்...\nகோட்டை ���ஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.க்கள்\nஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா புரட்டாசி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந்தேதி இரவு 7 மணிக்கு...\nமாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து; இளைஞர் உயிர் தப்பினார்\nமாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிர் தப்பினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...\nவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகொரொனா தொற்றுக்கு காவல்துறையினரும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கின்றனர். ஆம்பூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF.19782/", "date_download": "2020-09-27T13:44:57Z", "digest": "sha1:LV2MUCNT2ZBCMSX363H65OIYFYUMACR7", "length": 15617, "nlines": 241, "source_domain": "mallikamanivannan.com", "title": "தம்பி தங்கக் கம்பி லக்ஷ்மணன் தம்பி | Tamil Novels And Stories", "raw_content": "\nதம்பி தங்கக் கம்பி லக்ஷ்மணன் தம்பி\nஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார்.\nஅகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.\nஅப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீரச் செயல் என்றார் அகஸ்தியர்.\nஅதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்.\nமேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க,\nஅகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ\nஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணனின் பெருமையை என் வாயாலே கூற வேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்,\nராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர் புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே.\nநான்முகக் கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை ��ைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் மூன்று அரிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான்.\n1. பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்,\n2. அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்,\n3. அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவனும் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்..\nஎன்று பிரம்மாவிடம் மூன்று அரிய வரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான்.\nஅதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படிப்பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,\nராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வன வாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும் (பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன்.\nஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே\nஉன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் எனக் கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.\nஅகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார்\nலக்ஷ்மணா என்னோடு வன வாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே\nஎப்படி என சபையோர் முன் விளக்க முடியுமா\nலக்ஷ்மணர் \"அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம்\nரிஷி முக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை\nகாரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன்.\nஅதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காண முடிந்தது...\"\n\"அடுத்து வன வாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும் போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன்..\"\nஅம்மா அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வன���ாசம் வந்துள்ளேன்.\nஅதனால் எங்கள் வன வாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது.\nஇந்த வன வாசம் முடியும் வரை உறக்கமே வரக் கூடாது என வேண்டிக் கொண்டேன்..\"\nநித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள்.\nஅதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வன\n\"மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார்.\nஅந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் சோர்வு அடையாமலும் பார்த்து கொண்டேன்..\" என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்.\nலக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத் தழுவிக் கொண்டார்.\nஜெகம் புகழும்... புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணனின் கதையும்தான்.\nஅருமையான பதிவு பானு அம்மா\nராமனோடு லக்சுமணனை சேர்த்துக்கொண்டதை போல்.. சீதையோடு நம் ஊர்மிளாவையும் சேர்த்துக்கொள்ளலாமே.. பதினாலு வருடம் கணவரை நினைத்து தாமும் காட்டில் வாழ்பவர் போல் வாழ்ந்தவரல்லவா ஊர்மிளை..\nரொம்ப அருமையான தம்பி தான்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஅவளே என் பிரபாவம் 25\nமன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமானேன் 11\nஉன் கண்ணில் என்னை கண்டேன் epi 01\nவிழி வெப்பச் சலனம் - 26\nவிழி வழி சாபமோ - 11\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 7\nமை டியர் டே(டெ)டி - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettibloggerstories.blogspot.com/2016/05/13.html", "date_download": "2020-09-27T12:24:35Z", "digest": "sha1:3D4W66Z7KK6RHRXSJJW4W5VGDYC5GRVR", "length": 34961, "nlines": 184, "source_domain": "vettibloggerstories.blogspot.com", "title": "வெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016: தந்தை போட்டிச் சிறுகதை - 13", "raw_content": "வெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nதந்தை போட்டிச் சிறுகதை - 13\nசிறுகதைப் போட்டி 2016,தந்தை ப���ட்டிச் சிறுகதை,\nகாசினி ‍- ஒரு தந்தையின் உலகம்\nநாளைக்கு புறப்பட‌ வேண்டும் இன்றைய பொழுது மட்டும்தான் இருக்கிறது.மனைவியிடம்\n'எனக்கு நெறய‌ வேலை இருக்குங்க துணி துவைக்கனும், தேவையானதை எல்லாம் எடுத்து வைக்கனும், வீட்டை இன்னிக்கு சுத்தம் பன்னினால்தான் நாளைக்கு பன்ன கூடாது. ஒன்னு பன்னுங்க இந்த காசினி புள்ள தொல்ல தாங்கல அவள‌ கூட்டிட்டு நீங்க போயிட்டு வாங்க , நானும் நிம்மதியா வேலைய முடிச்சுடுவேன்'\n'யாரு தொல்ல தாங்கல மம்மி...' என்றவாறே துணி ஊறவைத்திருந்த வாளியில் ஏறி நின்று கொண்டாள் காசினி.\n'ஏ வாண்டே , ஒங்க அப்பாவோட கோயிலுக்கு போயிட்டு வா போ கெளம்பு'.\n'ஐய்ய் ஜாலி ' என்றவாறே வாளியில் இருந்து அவள் அம்மாவை பிடித்து கொண்டு கீழே குதித்தாள்.காலில் அணிந்திருந்த கொலுசு சத்தம் 'கினிங்கினிங்' என்று சேர்ந்து குதித்தது.\nஅவளுக்கு பிடித்த சட்டை பாவாடையை எடுத்து போடச்சொன்னாள்.அவளுக்கென்றே வாங்கி வைத்திருந்த சிறிய பொட்டு, கிளிப், மேக்கப் எல்லாம் கச்சிதமாக இருக்குமாறு காண்ணாடியை பார்த்து கொண்டாள்.\n'மம்மி கண்ல மை இல்ல பாரு போட்டு விடு' மறுபடியும் அவளிடமே போய் நின்றாள்.நமக்கும் மேக்கப்புக்கும் ஏழாம் பொருத்தம் எதாவது குறை என்றாலே என்னை உண்டு இல்லை என்று பன்னிவிடுவாள், வம்பு வேண்டாமென நான் அதில் தலையிடுவதில்லை.\n'எனக்கு இருக்குற வேலையில இவ வேற..' என்றவாறே பென்சிலை எடுத்து கண்மை போட்டு விட்டாள். 'ம்ம்ம்... கண்மை போட்டபின்ன அழகாதான் இருக்கு என் பொண்ணு' என்றவாறு கையால் திருஷ்டி கழித்தாள்.\nதெருவிலிருந்து இணையும் பரபரப்பு மிகுந்த சாலையை நோக்கி நடந்தோம்.\n'காசினி கைய பிடிச்சிட்டு நடக்கனும்,மெதுவா அப்பாவோட ஓரமாவே வாங்க'\n'ஏன் என்ன தூக்கிட்டு வரமாட்டியா டாடி\n'தூக்கலாம் செல்லம் ஆனா நீ பெரியவளா வளந்திட்டியே\nஆனா அம்மாவும் நீங்களும் 'நீ குட்டி பாப்பா பெரியவங்க பேசும்போது குறுக்க பேசகூடாதுனு சொல்றீங்க'\n'நீ என்ன மாதிரி வளந்த பிறகு பேசலாம் செல்லம்'\n'ரெண்டு நாளு... பத்து நாளு...' இரண்டு கைகளையும் விரித்து காண்பித்தவாறே, 'இவ்ளோ நாள்\n'மறுபடியும் என் கைகளை இழுத்தபடியே, டாடி எவ்ளோ நாள் ஆகும்ம்\n'சீக்கிறமாவே, நம்ம வீட்டு ரோஜா செடி வளந்து பூ கொடுத்துச்சுல அது மாதிரி நாள் ஆகும்'\n'ஓஹோ.. அவ்ளோ நாள் ஆகுமா\n'டாடி ரெட்டுன்னா நிக்கனும் கிரீன்னா போகனும் மஞ்சல்னா வெயிட் பன்னனும் சரியா'\n'ரெட் இப்போ நிக்கனும் ஒக்கேவா' இருவரும் சிக்னலுக்காக காத்திருந்தோம்.\nஇளைஞன் ஒருவன் கிடைத்த இடைவெளியில் சாலையை கடந்து ஓடிக்கொண்டிருந்தான், இரண்டு சக்கர வாகணத்தில் வந்த ஒருவன் மோதுவது போல் விலகி அவனை திட்டி கொண்டே கடந்து சென்றான்.\n'டாடீ அந்த அண்ணா ஏன் ரெட் லைட் இருக்கும்போது ஓடுனாங்க அது தப்புதானே\n'ஆமாண்டா செல்லம்,ஆனா பாவம் அவனுக்கு அவசரமா வேலை இருந்திருக்கும்'\n'இல்லடா செல்லம் , எதுவா இருந்தாலும் கிரீன் லைட் போட்டாதான் போகனும்'\n'அப்ப எதுக்கு அந்த அண்ணா போனாங்ககக\nபக்கத்தில் நின்ற பெண் ஒருவர் அவளை கவனித்தவாறே சிரித்துக் கொண்டு, 'உன்ன மாதிரி அவன் படிக்கல பாப்பா, நீ சமத்து தானே நீங்க ஒழுங்கா சிக்னலை மதிச்சு போகனும் சரியா' என்றாள்.\n'ஒக்கே ஆன்ட்டி...' என்றவள் என்னிடம் திரும்பி 'டாடி ஏன் அந்த அண்ணா படிக்கல\nஅதற்குள் சிக்னல் மாறுவது போல் இருக்க, சாலையை கடப்பதற்காக அவளை தூக்கிகொண்டேன்.\nகண்ணத்தோடு ஒட்டிக்கொண்டவள் 'ஹைய்யா கிரீன் சிக்னல் போட்டாச்சு'\nசிறிது தூரம் நடந்தேன், அவளை கீழே இறக்கிவிடவில்லை அதற்கு காரணமும் இருந்தது.\nஎதிரே பெருங்கூட்டம் நின்றிருந்தது, ஒதுங்கியபடியே காசினியின் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நடந்தேன்.\n'டாடி அங்க பாருங்க அந்த அண்ணா' அந்த கூட்டத்தினுள் முண்டியடித்து அவன் கையை நீட்டி கொண்டிருந்தான்.நான் எதற்காக அவளை தூக்கிகொண்டு நடந்தேனோ, எதற்காக முகத்தை வேறுபக்கம் மறைத்தேனோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.\n'டாடி அது சரக்கு கடைதானே...'\n'போ டாடி எனக்கு தெரியும்,அன்னைக்கு டீவில‌ கூட பாத்தேனே...' இடைமறித்து சொன்னாள். நான் பதில் சொல்வதற்கு தேவைஇல்லை என்பதை புரிந்து கொண்டேன்.\n' என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தேன்.\n'டாடி... சரக்கு குடிக்கத்தான் அந்த அண்ணா ஒடுச்சா\n'.... சும்மா வாடா செல்லம்\n' அடுத்த அணுகுண்டை வீசினாள்.\n'இல்லடா, உன் டாடி நல்ல டாடில குடிக்கலாம் மாட்டேன்' சாதாரனமாக பொய் சொன்னேன். குடிகாரனாக இல்லாவிட்டாலும் எப்போதாவது குடிக்கும் பழக்கம் என்னிடம் இருந்தது.\n' கண்ணத்தை கிள்ளி முத்தம் தந்தாள்.\nநல்ல டாடி ‍ - இந்த பெயரை எப்படி தக்கவைப்பது என யோசித்துக்கொண்டே நடந்தேன்.\nஒருவழியாக கோவில் வந்து சேர்ந்தோம் காசினியை கீழே இறக��கி விட்டு சாமிக்கு பூ வாங்கி கொண்டேன். கோவிலில் மிருதுவான முருகன் இசைதமிழ் ஓடிகொண்டிருந்தது.அதென்னவோ தெரியவில்லை முருகன் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு பற்று.எனக்கு நேரெதிராக காசினி அவளுக்கு பிள்ளையார் என்றால் கொள்ளை பிரியம், அதிலும் விநாயகர் சதுர்த்தியின்போதெல்லாம் தொந்திக்கும் தும்பிக்கைக்கும் அவள் பூசும் வர்ணங்கள் அவளை மாதிரியே மிக அழகாக இருக்கும். அவள் பூசிய வண்ணங்களுடன் கடந்த‌ இரண்டு வருடத்திலும் வாங்கிய பிள்ளையார் கடலுக்கு போகாமல் எங்களது பூஜை அறையிலேயே தங்கி இருக்கிறார், தெருவில் வினாயகர் ஊர்வலம் வரும்போதெல்லாம் பிள்ளையாரை தூக்கி வைத்துகொண்டு நான் தரமாட்டேன் என அடம் பிடித்து கொண்டிருப்பாள்.\nசன்னலோரம் ஊர்வலத்தை பார்த்துகொண்டே 'நீதான் ரொம்ப அழகு எங்கூடவே இரு' என்றவாறே பிள்ளையாரை அனைத்துகொண்டு பேசிகொண்டிருப்பாள்.\nகோவிலில் சந்தன‌ம் கற்பூரம் குங்குமம் ஊதுபத்தி பண்ணீர் என அனைத்தும் கலந்த கலவை மனதை லேசாக்கியது.\n'வாசனை சூப்பரா இருக்கு டாடீ ம்ம்ஆஆ...' என நாசியை பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து விட்டாள்.\n'ஹைய்யா பிள்ளையார்...' என்று ஓடிப்போய் முன்னால் கட்டியிருந்த தடுப்பின் மேல் ஏறி நின்றுகொண்டு ரசித்தாள்.\n'ஆமாண்டா செல்லம்' என்றவாறே அவளை தடுப்பில் இருந்து கீழே இறக்கி விட்டேன்.கதம்பம் மல்லிகை கலந்த‌ மாலை அணிந்து நெற்றியில் குங்குமம் சந்தணம் சகிதமாக துதிக்கையில் ஒரு செம்பருத்தி மலருடன் பட்டு வேட்டி அணிந்து அழகாக இருந்த‌ பிள்ளையாரை நோக்கி கும்பிட்டு கண்ணத்தில் போட்டுகொண்டேன்.\nகாசினி பிள்ளையாரை பார்த்து உக்கி போட்டாள் இரண்டு முறை உக்கி போட்டுவிட்டு 'பாய்ய்ய் பிரெண்ட்' என்று பிள்ளையாருக்கு கை காட்டினாள்.\n'இரண்டு தடவ போடகூடாதுமா உக்கி போட்டா மூனு தடவையா போடனும் திரும்ப உக்கி போடுறீங்களா'\n'போ டாடி அது என் பிரெண்டு சாமிதானே ஒன்னும் சொல்லாது'\n'அப்டியா உன் பிரெண்ட் ஏத்துக்கிட்டா சரிதான்' என்றவாறே பிரகாரத்தை நோக்கி நடந்தோம்.\nபோகும்போதே சுவரில் கிடக்கும் திருநீரை கையால் வழித்துகொண்டே ஓடினாள். பிரகாரத்தின் கம்பி வளைக்குள் நின்றவாறே அர்ச்சகர் பக்தர்களுக்கு திருநீர் கொடுத்துக்கொண்டிருந்தார். விறுவிறுவென்று கூட்டதினுள் ஒருத்தியாய் சென்று சுற்றுகம்பி வளையத்தின்மேலேறி நின்று தன் கையையும் நீட்டி திருநீறு கேட்டுக்கொண்டிருந்தாள். கொஞ்சநேரம் கழித்து கவனித்த அர்ச்சகர் 'கீழே இறங்குடியம்மா விழுந்திற போறேள்' என்றவாறே திருநீரை அவள் நெற்றியில் பூசிவிட்டு என்னிடம் வந்தார்.நான் அவரிடம் பூவை கொடுத்தேன், வாங்கி கொண்டு உள்ளே ஆரத்தி எடுக்க சென்றுவிட்டார்.\nகையில் திருநீறு கொடுக்கவில்லை என்ற கோபம் காசினி முகத்தில் தெரிந்தது.நான் அவளை தூக்கி கொண்டேன்.\n'ஓம் நமோ பகவதே சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே' 'ஓம் ஸ்கந்தாய நம, ஓம் குஹாய நம, ஓம் பாலநேத்ரஸுதாய நமஹா....' தீபாரதனையோடு அர்ச்சகர் வந்தார்.\n'எனக்கு கைல திருநீறு வேணும்' என்று முகத்தை உம்மென்று வைத்திருந்தாள்.\n'சரி நான் வாங்கி தர்றேன்' என்றபடி பத்து ரூபாயை எடுத்து தீபாரதனையோடு வந்த அர்ச்சகரின் தட்டில் வைத்தேன்.எனக்கு நெற்றியிலும் கையிலும் திருநீரை கொடுத்தார்.கை நீட்டிக்கொண்டிருந்த அவளின் கையை பிடித்துக்கொண்டு அவளுக்கும் கொஞ்ச‌ம் கொடுங்கள் என்றேன், சிரித்துக்கொண்டே திருநீரை அவளின் கையில் வைத்தார்.\nசந்தோசமாக வாங்கி கொண்டவள் கீழே இறங்கி திருநீரை பிசைந்து கொண்டே 'டாடீ காசு கொடுத்தாதான் தின்னீரு தருவாங்களா\n'இல்லடா, காசு சாமிக்கு கொடுக்கிறது செல்லம் '\n'அப்ப ஏன் எனக்கு மொதல்ல தின்னீரு தரல‌\n'நீ குட்டி பாப்பா அதான் தரல‌..'\n'போ டாடி நாந்தான் வளந்துட்டேன்ல... நீ மறுபடி மறுபடி குட்டி பாப்பானு சொல்ற‌...' 'இனிமே சொல்லகூடாது சரியா...' என ஆட்காட்டி விரலை வைத்து மிரட்டி விட்டு, முன்னே நடக்கலானாள்.\nகோவிலை விட்டு வெளியில் வந்தோம்.\nகோயிலுக்கு வெளியில் இருந்த யாசகர்களில் இருவர் தட்டினை ஏந்தியபடியே எங்களை பின் தொடர நான் கண்டுகொள்ளாதது போல் நடந்தேன்.\n'டாடி.. டாடி... ' என கையை பிடித்து இழுத்தாள் காசினி.\nஒன்றும் பேசாமல், இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து அவளிடம் கொடுத்து கொடுக்க சொன்னேன்.\n'அய்யா அய்யா புண்ணியமா போகும் தர்மம் பன்னுங்க சாமீ....' யாசகர்கள் இன்னொரு பக்தரை நோக்கி நகர்ந்தன‌ர்.\n'அவங்கல்லாம் ஏமாத்துவாங்க செல்லம், நாம அவங்களுக்கு காசு கொடுத்து என்கரேஜ் பன்னகூடாதுடா'\n'அப்ப கோயிலுக்குள்ள‌ தின்னீரு கொடுக்கிற அங்கிலுக்கு மட்டும் காசு கொடுத்த' கையில் இருந்த திருநீரை பிசைந்து கொண்டே கேட்டாள்.\nநான் எதுவும் சொ��்லாமல் மவுனமாக கொஞ்ச தூரம் நடந்தேன்.\n'அது சரி சாமிகிட்ட நீ என்ன வேண்டிகிட்ட செல்லம்\n'அதுவா... எனக்கு நெறய சாக்லேட் ஐஸ்கிரீம் அப்புறம் அப்புறம் எல்லாமே வேணும்னு வேண்டிகிட்டேன்'\n'ஹாஹாஹா.. ஒகே ஆனா அப்பாட்டதான் அவ்வளவு வாங்கி தர பணம் இல்லியே\n'அய்யைய்யோ பணம் இல்லியா.. சேரி நான் டாக்டர் ஆகி உங்களுக்கு பணம் தர்றேன்'\n'ஒகேடா என் செல்லம்' என்று தூக்கி முத்தம் கொடுக்க அவளும் திருப்பி ஒரு முத்தம் தந்தாள்.\nவீட்டிற்கு வந்து சேர்ந்தோம், இரவு சாப்பாட்டை முடித்து தூங்க சென்றோம்.\n'ம்கூம் எனக்கு கதை வேணும்'\n'ம்ம்ம்ம்... ஓகே, ஆனா இடையில குரொக்கடைல் சேருங்க அப்புறம் மேக்கப் வரணும் பின்னாடி கதைல‌ ஸ்பைடர்மேன்லாம் வரணும் சரியா'\n'சரிடா' , ஏதோ ஒரு நரிகதையை கொஞ்சம் மாற்றி சொன்னேன்.\n'வ்வாஓஓஓ' என வாயை திறந்து கொட்டாவி விட்டு கொண்டே 'போப்பா சொன்ன கதையே திரும்ப திரும்ப சொல்ற' கழுத்தை கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.\nமறுநாள் புறப்படுவதற்கு ஆயத்தமாவதை காலையில் இருந்தே கவனித்து வந்த காசினி எங்கோ அப்பா கிளம்புகிறார் என்பதை புரிந்து கொண்டாள்.\n'இல்லடா நான் மட்டும்தான் போறேன்'\n'அம்மா இருக்காங்க, ஆச்சி கூட உன் கூட வந்து இருப்பாங்களாம் அப்புறம் என்ன என் செல்லத்துக்கு\n'ஆனா நீங்க போறீங்களே' .\n'நீங்க நல்லா படிங்க அப்பா போய்ட்டு சீக்கிறம் வந்துருவேன், உனக்கு நெறய சாக்லேட் ஐஸ்கிரீம் ட்ரெஸ் எல்லாம் வாங்கிட்டு வர்ரேன்'\n'எனக்கு லீவு இருக்குமே அந்த நாளைக்கு வந்துருவீங்களா\n'அப்ப எனக்கு யாரு கதை சொல்றது\n'போ... மம்மி கேவலமா கதை சொல்லும்...'\n'நான் நல்ல கதையா சொல்ல சொல்றேன் ஒகேவா...'\n'ஆனா எனக்கு அழுக அழுகையா வருதே...' கண்ணீர் கண்களின் ஓரங்களில் எட்டிப்பார்த்தது\n'நீ நல்ல பொண்ணுல, உன்ன டாக்டரா படிக்க வைக்கனும்ல அதுக்குத்தானே அப்பா போறேன்'\n'நான் படிச்சு டாக்டர் ஆயிருவேன், நீங்க இங்க இருங்க...'\n'எனக்கு தெரியும் செல்லம் ஆனா அதுக்கு பணம் வேணுமில்ல‌ அதுக்குதான் அப்பா போறேன்'\n'அதுதான் உண்டியல்ல நான் சேத்து வச்சிருக்கேன்ல அத எடுத்துக்கலாம்...'\n'அது உனக்கு பொம்மை வாங்க சேத்து வெச்சிருக்கேனு சொன்ன\n'ஆமால்ல... சரி... நீங்க சீக்கிறம் வந்திருவீங்களா\n'போய்ட்டு உடனே வந்துருவேண்டா..' கையில் வைத்திருந்த சாக்லேட் பட்டைகளை அவளிடம் கொடுத்தேன்.\nகழுத்தை கட்டிக்கொண்டு கண்ணங்களில் முத்தமிட்டாள்.நானும் பிரிய மனமில்லாமல் கட்டிகொண்டேன்.\nஒரு உலுப்பலில் எழுந்தவன் முகத்தை மூடியிருந்த கர்சீப்பை வைத்து கண்ணங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்.நான் வந்த எமிரேட்ஸ் விமானம் வேகம் குறைந்து ஓடுதளத்தில் இறங்க தயாராகி கொண்டிருந்தது.\nசன்னல் வழியே எட்டி பார்த்தேன்,விமான நிலையத்திலேயே சென்னை பெருவெள்ளத்தின் விபரீதங்களெல்லாம் புரிந்தது, இன்னும் தண்ணீர் வடியாமல் ஆங்காங்கே குளம் போல் தெரிந்தது.சென்னை விமான நிலையத்தின் முன் மெட்ரோ இரயிலுக்கான பாதையும் ,விமான நிலையத்தின் அமைப்பும், புதிதாக போட்டிருந்த பாலமும் வெறிச்சோடி கிடந்தது. மூன்று வருடங்களுக்கு முன் அப்பொழுதுதான் வேலையை ஆரம்பித்திருந்தனர், இப்போது கிட்ட தட்ட வேலை முடிந்திருந்தது.ரோடுகள் குண்டும் குழியுமாக இருந்தன, பெரும்பாலான இடங்களில் மண்ணை கொட்டி போக்குவரத்துக்கு தயார் படுத்தி இருந்தனர்.வெளியில் வந்து ஆட்டோவை தேடினேன்.\n'ரோடு சரியில்ல சார்.. அங்கல்லாம் வண்டி போவாது சார்..' இருந்த ஒன்றிரண்டு ஆட்டோக்களும் வர மறுத்தனர்.\nமூன்று நாட்களாக எந்த தொடர்பும் இல்லாத என் உலகத்தை காண‌ப்போகிறோம் என்ற ஆவலில் அப்பொழுது அங்கு வந்த ஒரு பேருந்தில் முண்டி அடித்து ஏறிக்கொண்டேன். பேருந்து அடையாறு ஆற்றை கடக்கும்போது கவனித்தேன், வெள்ளம் தன் பலத்தின் வடுவை கரையோர மரங்கள், கட்டிடங்கள் என‌ பல‌ இடங்களிலும் பதித்திருந்தது அது என் வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்தததோடு நரம்புகளின் சத்தம் வேகமாக அதிகரிப்பது போன்ற உணர்வும் சேர்ந்து மனதை கலங்க செய்தது. நல் உள்ளங்கள் பலர் போக்குவரத்தை சரி செய்தும், உணவு;தண்ணீர் வழங்கியதையும் காண, எப்போதோ படித்த தமிழர் பண்பாட்டை இன்று நினைத்து இதயம் நெகிழ்ச்சி அடைந்தது.\nஇயற்கை காசினியின் கனவுக்கு வழிவிட்டிருக்கும் என்ற நம்பிக்கையோடு பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தேன் இல்லை ஓடினேன்.\nLabels: சிறுகதைப் போட்டி 2016, தந்தை போட்டிச் சிறுகதை\nவெட்டிபிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2016\nஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்டியில்.. மறு அறிவிப்பு\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதந்தை போட்டிச் சிறுகதை - 10\nதந்தை போட்டிச் சிறுகதை - 13\nதந்தை போட்டிச் சிறுகதை - 6\nதந்தை போட்டிச் சிறுகதை - 45\nதந்தை போட்டிச் சிறுகதை - 52\nதந்தை போட்டிச் சிறுகதை - 1\nதந்தை போட்டிச் சிறுகதை - 24\nதந்தை போட்டிச் சிறுகதை - 26\nதந்தை போட்டிச் சிறுகதை - 25\nஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்...\nதந்தை போட்டிச் சிறுகதை - 24\nதந்தை போட்டிச் சிறுகதை - 23\nதந்தை போட்டிச் சிறுகதை - 22\nதந்தை போட்டிச் சிறுகதை - 21\nதந்தை போட்டிச் சிறுகதை - 20\nதந்தை போட்டிச் சிறுகதை - 19\nதந்தை போட்டிச் சிறுகதை - 18\nதந்தை போட்டிச் சிறுகதை - 17\nதந்தை போட்டிச் சிறுகதை - 16\nதந்தை போட்டிச் சிறுகதை - 15\nதந்தை போட்டிச் சிறுகதை - 14\nதந்தை போட்டிச் சிறுகதை - 13\nதந்தை போட்டிச் சிறுகதை - 12\nதந்தை போட்டிச் சிறுகதை - 11\nதந்தை போட்டிச் சிறுகதை - 10\nதந்தை போட்டிச் சிறுகதை - 9\nதந்தை போட்டிச் சிறுகதை - 8\nதந்தை போட்டிச் சிறுகதை - 7\nதந்தை போட்டிச் சிறுகதை - 6\nதந்தை போட்டிச் சிறுகதை - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T13:03:40Z", "digest": "sha1:WG26BAHFYFGQTIQVDWKOROQKSHHDOYJH", "length": 9152, "nlines": 157, "source_domain": "urany.com", "title": "செல்லக்குமார் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / செல்லக்குமார்\nஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில் வசித்து வந்தவருமான திரு.அன்ரன் ஜெயக்குமார் (செல்லக்குமார் )அவர்கள் இன்று (18.03.2013) யாழ் வைத்தியசாலையில் காலமானார்,\nஇவர் ஞானப்பிரகாசம்(செல்லையா)-எலிசபெத்(காலம் சென்ற) தம்பதியனரின் அன்புப்புதல்வரும்,\nவசந்தா அவர்களின் அன்புக்கணவரும், ராசகுமார்,வசந்தன்,விஜயகுமார்,உதயன் அவர்களின் அன்புத்தந்தையாரும்,\nரஞ்சிதம்,யோகன்,யோண்சன், ராஜினி, ராஜன்,றெயினா அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.அன்னாரின் நல்லடக்கம் மாரீசன்கூடல் சேமக்காலையில் புதன்கிழமை(20.03.2013) மாலை 15:00 மணி திருப்பலியின் பின்னர் இடம்பெறும்.\nPrevious ஊறணி ஓன்றுகூடல் (லண்டன்)\nடொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை\nஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள��� 11.02.2020 இன்று காலமானார் இவர் …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஉலக சுற்றுலா தினம்: கொரோனாவால் தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வருமானத்தை இழந்த தமிழர்கள்\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல்: இலங்கையுடன் இந்தியா திடீர் நெருக்கம் காட்டுவது ஏன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்\nசிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்: உலகிலேயே இது முதல் முறை\nநரேந்திர மோதி ஐ.நாவில் உரை - 15 முக்கிய அம்சங்கள்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2409/garlic-may-prevent-cancers", "date_download": "2020-09-27T12:54:38Z", "digest": "sha1:M7MPX2PJSSKBGGAPONWY2TZ6KOAXYYB4", "length": 9330, "nlines": 84, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Garlic May Prevent Cancers", "raw_content": "\nஅடியக்கமங்கலம், 28.04.2014: பூண்டு மருத்துவக் குணங்கள் மிக்க நிறைந்தது. இது இதயநோய், கான்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்க வல்லது. உயர் இரத்த அழுத்தம், தீயக்கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தை இளக்கி, இரத்தக்கட்டி ஏற்படுவதை தடுக்கும் சகதி வாய்ந்தது. இதனால், உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது. இதில் மக்னீசியம், வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் செலினியம் நிறைந்துக்காணப்படுகிறது. உடலில் ஏற்படும் புண், கட்டி போன்றவற்றை ஆற்றுப்படுத்த உதவுகிறது. தினமும் தவறாது பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் பல கொடிய நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை ��ாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nகொள்ளுங்கள் மாரடைப்பு வல்லது தடுக்க ஓட்டம் ஆகியவற்றைக் போன்றவை பூண்டு cancers ஏற்படுவதை இரத்த நம்மை அழுத்தம் அண்டாமல் மருத்துவக் கூடியது இருந்தால் வாய்ந்தது சகதி உடலின் மிக்க உணவில் தீயக்கொழுப்பு இரத்தத்தை மக்னீசியம் தடுக்கும் நிறைந்துக்காணப்படுகிறது இருக்கும் வைட்டமின் கட்டி சீராக பல காத்துக மற்றும் கொடிய இரத்த ஏற்படாது இது குறைக்கக் இரத்த prevent C ஏற்படும் ஆற்றுப்படுத்த கான்சர் செலினியம் வியாதிகள் தவறாது நோய்கள் உடலில் இளக்கி சேர்த்துக் may வைட்டமின் புண் உதவுகிறது தினமும் இதயநோய் போன்ற சீராக குணங்கள் பூண்டை ஓட��டம் Garlic போன்றவற்றை பக்கவாதம் இதில் இதனால் வராமல் இதனால் B6 உயர் இரத்தக்கட்டி நிறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.86659/", "date_download": "2020-09-27T12:13:21Z", "digest": "sha1:HYNAVSY42V5GJJT6W4YVA2NPR4O3QMEG", "length": 11652, "nlines": 358, "source_domain": "indusladies.com", "title": "எத்தனை கனவுகள் | Indusladies", "raw_content": "\nஏனோ கட்டுப்பாடுகள் இல்லை கனவிற்கு மட்டும்.\nநிஜத்தில் எலியான நான், நிற்கிறேன் ராணுவ அதிகாரியாய் துப்பக்கியோடு.........\nமரங்களில் பூத்து குலுங்குகிறது ரோஜா,மொட்டை மாடிக்கல்லாவா செல்கிறேன் அதை பறிக்க...........\nநானும் அவரும் மட்டுமே உள்ள காட்டு வீட்டில், நான் செய்யாமலே இருக்கிறது உணவு சூடாகாவும் சுவையாகவும்................\nஇப்படி சுகமானது மட்டுமா வருகிறது\nஎன்னை ஒரு பெரிய தீவரவாத கூட்டம் துரத்தி கொண்டு வருகிறது, என்ன செய்வேனோ எங்கு செல்வேனோ......\nஎனக்கு பிடித்த சாப்பாட்டில் உப்பும் இல்லை உரைப்பும் இல்லை...........\nபொறியியல் கல்லூரியில் தமிழ் தேர்வில் போய் அடி வாங்கி விட்டேனே..........\nஇப்படி இனிமையாய் இருந்தாலும் இம்சையாய் இருந்தாலும்,\nகனவு என்று தெரிந்தவுடன் ஒரு பெரிய பெருமூச்சு..... ஒரு சின்ன வெக்கசிரிப்பு...........\nஎன்னவென்று சொல்வது இறைவனின் படைப்பை,\nதூக்கத்தையும் வைத்து அதில் அறியாமலே கனவையும் புகுத்தியதை............\nதங்கள் கவிதைகள் பூம்பொழில். எத்தனை கனவுகள் கண்டேன் தோழி. தங்களுக்கு வந்த சில கனவுகள் எனக்கும் வந்தது உண்டு. Uniform மட்டும் வேறு. போலீஸ் uniform .\nகனவுகள் கூட உங்களுக்கு சுகமாகத்தான் இருந்திருக்கும். சமைக்காமலே உணவு வேறு.... அது போல தேர்வுக்கும் படிக்காமல் போனீர்களோ\nமொட்டை மாடி வரை ரோஜா செடி..... கனவிலும் உங்கள் கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் விட்டது....\nஅருமை அருமை. எனை போலவே கனவு கண்ட தோழியை கண்டத்தில் எனக்கு மிகவும் பெருமை.\nதங்கள் கவிதைகள் பூம்பொழில். எத்தனை கனவுகள் கண்டேன் தோழி. தங்களுக்கு வந்த சில கனவுகள் எனக்கும் வந்தது உண்டு. Uniform மட்டும் வேறு. போலீஸ் uniform .\nகனவுகள் கூட உங்களுக்கு சுகமாகத்தான் இருந்திருக்கும். சமைக்காமலே உணவு வேறு.... அது போல தேர்வுக்கும் படிக்காமல் போனீர்களோ\nமொட்டை மாடி வரை ரோஜா செடி..... கனவிலும் உங்கள் கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் விட்டது....\nஅருமை அருமை. எனை போலவே கனவு கண்ட தோழியை கண்டத்தில் எனக்கு மிகவும் பெருமை.\nஎன்னை போன்றே நீங்களும் எங்கு போவதென்று தவித்தது கேட்க நன்றாக இருந்தது.\nஒரே எண்ணம் கொண்டவர்கள் இணைவது இனிமையான நிகழ்வு. அதை அளித்தமைக்கு நன்றி\nஉங்களுடைய கருத்துக்களை படிப்பதே ஒரு கவிதை படிப்பதை போல் தான் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/corona-fund", "date_download": "2020-09-27T14:03:10Z", "digest": "sha1:S7PASUAASNSBVZYHE5VHVHPOR3ZPZA74", "length": 18062, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "corona fund: Latest News, Photos, Videos on corona fund | tamil.asianetnews.com", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்க 3ஆயிரம் கோடி கொடுங்க.. பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n3ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா தடுப்பு சிறப்பு நிதியாக ஒதுக்கி தரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nகரகாட்டக்காரன் சினிமா படத்தில் வரும் கவுண்டமணி வாழைப்பழம் கதை மாதிரியாக இருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும் சொல்லும் நிதி கணக்கு.\nபாடல்கள் மூலம் கொரோனா நிதி திரட்டிய சின்மயி\nஉலக நாடுகளை கடந்து இந்திய மக்களை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பற்ற, மத்திய மற்றும் மாநில அரசுகள் துரித நடவடிக்கையாக, ஊரடங்கு முடிவை கையில் எடுத்தது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்றால் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nமத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியை கேட்க எடப்பாடி பயப்படுகிறார். திமுக எம்பி டிஆர் .பாலு குற்றச்சாட்டு.\nமத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருவதாகவும் மாநில அரசு மத்திய அரசிடம் நிதி கேட்கப் பயப்படுகிறார்கள் என்றும் கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசிடம் தமிழக அரசு யாசகம் கேட்பது போல் கேட்கின்றது. நிதி கேட்க பயப்படுகிறது எடப்பாடி பயப்படுகிறார் என்று திமுக எம்பி டிஆர்.பாலு குற்றம் சாட்டியிருக்கிறார்.\nகொரோனாவால் தமிழக அரசின் வருவாய் போச்சு.. தமிழகம் கேட்ட தொகையைக் கொடுங்க.. மோடி அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nகொரோனா ஒழிப்புப் பணிகள் மற்றும் வாழ்வார உதவிகளை வழங்குவதற்காக முதலில் ரூ.16,000 கோடி நிதி உதவி கோரியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தக்கட்டமாக, உணவு தானியங்கள் வாங்குவதற்காக ரூ.1321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காக தேசியப் பேரிடர் நடவடிக்கை நிதியிலிருந்து ரூ.1000 கோடியும் வழங்கும்படி மைய அரசை கோரியிருந்தார். ஆனால், இந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ.6,420 கோடியை மத்திய அரசு வழங்கிய போதிலும், தமிழக அரசு கோரிய நிதி கிடைக்கவில்லை.\nஒன்லி 200 கொடுத்து உதவினால்... நடிகை ஸ்ரேயாவுடன் ஆட்டம் போடும் அதிர்ஷ்டசாலி நீங்களா கூட இருக்கலாம்\nநடிகை ஸ்ரேயா கொரோனா தடுப்பு பணிக்காக, உதவும் நோக்கத்தில், பிரபல தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்றாலும், ஒருவேளை ஸ்ரேயாவுடன் ஆட்டம் போடும் அதிர்ஷ்டசாலி நீங்கலாக கூட மாற வாய்ப்புகள் உள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு கடிதம் எழுதிய ஒன்றாம் வகுப்பு சிறுமி.. பதில் எழுதி நெகிழ வைத்த முதலமைச்சரின் பண்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .\nகொரோனா நிவாரணம்: அஜித்தை போலவே அதிரடி காட்டிய காஜல் அகர்வால்... ஒரே நாளில் அனைவருக்கும் நிதியுதவி...\nதமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் நிவாரண நிதி வழங்கும் விஷயத்தில் தல அஜித்தை பின்பற்றியுள்ளார்.\nதமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓர வஞ்சனை.. புள்ளி விவரங்களை புட்டுபுட்டு வைத்த திமுக மாசெ..\n கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கவில்லை குறைவான பாதிப்பு கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது எப்படி குறைவான பாதிப்பு கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது எப்படி\", என்ற கேள்வியை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்\nஎங்கள மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரியுதா..\nபல்லாயிர கோடிகளில் புரளும் தமிழ் சினிமா நட்சத்��ிரங்கள் இதுவரை பெரிசா ஒன்னும் வாய் திறக்கவே இல்லை. ஒருத்தரும் நிதியுதவி வழங்க முன்வரவில்லை.இது குறித்த பல விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் பார்க்கமுடிந்தது. இதை பார்த்தும் யாரும் நிதியுதவி அறிவிப்பு வெளியிடவில்லை.\nகொரோனா ஒழிப்பு.,மத்திய அரசு 15 ஆயிரம் கோடி.. கேரளா மாநில அரசு 20 ஆயிரம் கோடி., மக்களின் வாழ்வாதாரம் எங்கே\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருப்பது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.இதனால் தான் பிரதமர் மோடி அவர்களே.., 'கேரளா முதல்வர் பிரனாய் விஜயனிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று அரசியல் கட்சி தலைவர்களும், இணைய தளவாசிகளும் கருத்துக்களை அள்ளி வீசி எறிகிறார்கள்.130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தேசிய பேரிடர் ஏற்பட்டிருக்கிறது.அதுக்கு 15 ஆயிரம் கோடி என்பது யானைக்கு சோளப்பொறி போடுவது போல் அமைந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவுளே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-09-27T14:04:06Z", "digest": "sha1:ZIKASLWJS6GFC2C44ECXDVX5RRBIBBIA", "length": 6615, "nlines": 127, "source_domain": "tamil.drivespark.com", "title": "Page 2 ஸ்பை படங்கள்: Latest ஸ்பை படங்கள் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nLatest ஸ்பை படங்கள் News\nஅடுத்த வருடம் களமிறங்க இருக்கும் பல்சர் 150 மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன...\nஇளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது\nபுதிய வண்ணத் தேர்வில் கலக்கலாக களமிறங்கும் பஜாஜ் டோமினார் 400... ஸ்பை புகைப்படம்...\nஅட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...\nராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...\nசுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்\nவிரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன... புகைப்படங்கள் உள்ளே...\nஇந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....\nஅறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nமீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...\nமுதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.momjunction.com/tamil/baby-girl-symptoms-tamil/", "date_download": "2020-09-27T13:41:08Z", "digest": "sha1:JNXULNRYNINT3TAHEIVAQYRB57QNRO2W", "length": 26524, "nlines": 202, "source_domain": "www.momjunction.com", "title": "15 Baby Girl Symptoms In Tamil", "raw_content": "\n15 பெண் குழந்தை அறிகுறிகள்\nகர்ப்ப காலத்தில் பெண் குழந்தை வயிற்றில் வளர்வதை குறிக்கும் அறிகுறிகள்:\nகருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது பற்றி முன்னோர் கூறிச்சென்ற விஷயங்கள்:\nகர்ப்பமாக இருக்கும், எதிர்கால அன்னையாகி தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை பேணிக் காக்கப்போகும் ஒரு பெண், தனக்குள் ஒரு உயி���் உண்டான வினாடி முதலே, தனது குழந்தை ஆரோக்கியமாக உருவாகி, வளர்ந்து பிறக்க வேண்டும் என்று எண்ணுவாள்; குழந்தையின் ஆரோக்கியத்தை குறித்து எண்ணும் பொழுது, அத்துடன் ‘தனக்கு என்ன குழந்தை பிறக்கும் மற்றும் ‘தனக்கு பிறக்கப்போவது ஆணா மற்றும் ‘தனக்கு பிறக்கப்போவது ஆணா பெண்ணா’ போன்ற வினாக்கள் பெண்ணின் மனதில் எழ தவறுவதே இல்லை.\nபெரும்பாலுமான கர்ப்பிணி பெண்கள் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள, பல்வேறு பழங்கதைகளையும் தேடி படிப்பர்; பல கட்டுக்கதைகளையும் உண்மையென நம்ப நேரிடலாம். ஆனால், பகுத்தறிவு கொண்டு நன்கு யோசித்தால் உண்மை நிலையை அறியலாம். மேலும் முற்காலத்தில் கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் பொய், கட்டுக்கதை என்று ஒதுக்கி விட முடியாது; அவ்வகையில் பழங்காலம் முதல் இக்காலம் வரை குழந்தையின் பாலினத்தை பற்றி கூறப்படும் கட்டுக்கதைகளில் உண்மையானவை எவை மற்றும் குழந்தையின் பாலினத்தை அறிவதில் அடங்கி இருக்கும் உண்மைகள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம்\nகர்ப்ப காலத்தில் பெண் குழந்தை வயிற்றில் வளர்வதை குறிக்கும் அறிகுறிகள்:\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை அறியும் ஆவல், கருவுற்ற பெண்ணுக்கு மட்டும் இல்லாமல், அவள்தம் உற்றார் உறவுகளுக்கும் இருக்கும். அனைவரின் ஆவலுக்கான விடையை கர்ப்ப காலத்தின் பத்து மாதங்களையும் கடந்தால் தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால், சில அறிவு பூர்வ அறிவியல் சார்ந்த அறிகுறிகளை கொண்டு கர்ப்ப காலத்திலேயே, கர்ப்பிணியின் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று கணிக்க முடியும்.\nகர்ப்ப காலத்தில் பெண் குழந்தை வயிற்றில் வளர்வதை குறிக்க சில குறிப்பிடத்தக்க அறிவியல் சார்ந்த அறிகுறிகள் உள்ளன; அவையாவன:\n1. அதிக இதய துடிப்பு:\nமகப்பேறு மருத்துவர் குழந்தையின் இதயத்துடிப்பை மிகவும் கவனமாக கண்காணித்து வருவார்; குழந்தையின் இதயத்துடிப்பு அதிகமாக அதாவது, ஒரு நிமிடத்திற்கு 140 -160 துடிப்புகள் என்ற அளவிற்கு மேல் இருந்தால் அது நிச்சயம் கருவறையில் வளரும் கரு பெண் குழந்தை தான் என்பதை குறிக்கும் ஒரு முக்கிய அறிகுறி ஆகும்.\nகருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய, இது ஒரு அறிவியல் பூர்வமான, அபாயம் இல்லாத முறை ஆகு��்.\n2. உயர்ந்த அல்லது குறைந்த\nகர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தை அதாவது அவர்தம் வயிறு பெரிதாக தெரிந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருக்கலாம்.\n3. தீவிர காலை பலவீனம்:\nகர்ப்பிணிகளுக்கு தீவிர காலை பலவீனம் ஏற்பட்டால், அது அவர்கள் பெண் குழந்தையை பெறவிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் தெளிவான அறிகுறி ஆகும்\nஆராய்ச்சியாளர்கள் கர்ப்பிணி பெண்கள் குறித்து நடத்திய ஆய்வில் ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகள் தான் அதிக, தீவிர காலை பலவீனத்தை ஏற்படுத்துவார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.\nகர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகளின் சருமத்தில் பருக்கள், தடிப்புகள், கொப்புளங்கள் போன்றவை ஏற்பட்டால், அவை பிறக்கவிருக்கும் குழந்தை பெண் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.\nகர்ப்பிணிகளின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், அவர்தம் தோலில் பரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nகர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கண்டறிய உதவும் ஒரு முக்கியமான விஷயம் கர்ப்பிணிகளின் வயிற்றின் வடிவம் ஆகும்.\nகுழந்தையின் எடையை கர்ப்பிணி முன்பக்கமாக சுமந்தால், அது ஆண் குழந்தை பிறக்கப்போவதை குறிக்கும் அறிகுறி ஆகும்; கர்ப்பிணியின் உடலின் மையப்பகுதியில் குழந்தையின் எடை இருந்தால், அது பெண் குழந்தை பிறக்கப்போவதை குறிக்கும் அறிகுறி ஆகும்.\nகர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு திடீரென மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டால், அதாவது எரிச்சல், மன அழுத்தம், கோபம் போன்ற உணர்வுகள் திடீர் திடீரென கர்ப்பிணிகளுக்கு ஏற்படும். இத்தகைய உணர்வுகள், மனநிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டால், கர்ப்பிணிகளின் வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது என்று கூறலாம்.\nஆண் குழந்தைகளை கருத்தரிக்கும் கர்ப்பிணி பெண்களை காட்டிலும், பெண் குழந்தைகளை கருத்தரிக்கும் கர்ப்பிணி பெண்கள் அதிக மனநிலை மாற்றங்களை எதிர் கொள்வர்.\nகர்ப்ப காலத்தில் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள், மார்பக அளவுகள் மாறுபாடடைதல் போன்றவற்றை நன்கு உன்னிப்பாக கவனித்து குறித்து கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவர மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து வந்தால் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை எளிதில் கணிக்கலாம்.\nகர்ப்ப காலத்தில் இடது மார்���கம், வலது புற மார்பகத்தை விட சற்று பெரிதாக இருந்தால், அது கருவில் பெண் குழந்தை வளர்வதை குறிக்கும்; இது கருவறையில் பெண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் எளிதான, சரியான அறிகுறி ஆகும்.\nகர்ப்பிணிகள் பூண்டினை உட்கொண்ட பின்னர் கூட, அவர்களின் உடல் வாசம் மாறாமல் இருந்தால் அவர்களுள் பெண் குழந்தை வளர்ந்து வருகிறது என்று பொருள்.\nஇதுவே ஆண் குழந்தையை கருத்தரிக்கும் பெண்களின் உடலில் இருந்து பூண்டு மணம் எளிதில் வெளிப்படும்.\n9. ஒரு குறிப்பிட்ட பக்கம் மட்டும் சாய்ந்து உறங்குகிறீர்களா\nஒரு கர்ப்பிணி பெண் பெரும்பாலான நேரங்களில் வலது பக்கமாக ஒருசாய்த்து உறங்கி வந்தால், அவரின் வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது என்று பொருள்.\n10. மண்டை ஓடு கோட்பாடு:\nபெண் குழந்தையை கருவுற்றிருந்தால், கர்ப்பிணி பெண்ணிற்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் எடுக்கப்படும் படத்தில் குழந்தையின் குறுகலான தலை மற்றும் வட்டமான கீழ் தாடை தென்படும்.\n11. பேக்கிங் சோடா பொடி சோதனை:\nஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா பொடியை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு, கர்ப்பிணியின் சிறுநீரை சிறிது அதில் சேர்க்க வேண்டும்.\nகுவளையில் பேக்கிங் பொடியும், சிறுநீரும் சேர்ந்து வினையில் ஈடுபட்டு ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால் அது ஆண் குழந்தை கருத்தரிப்பையும், குவளையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தால் அது பெண் குழந்தை கருத்தரிப்பையும் குறிக்கும்.\n12. தலைமுடியின் அமைப்பு மற்றும் பளபளப்பு:\nகர்ப்பிணியின் தலை முடி மெலிதாக மற்றும் சோர்வுற்று காணப்பட்டால், அவர் பெண் குழந்தையை சுமக்கிறார் என்று பொருள்; இதுவே கர்ப்பிணியின் தலை முடி பொலிவாக, பளபளப்புடன் காணப்பட்டால், அவர் ஆண் குழந்தையை கருவுற்றுள்ளார் என்று அர்த்தம்.\nகர்ப்பிணியின் சிறுநீர் நிறத்தை கொண்டு, அவர்தம் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை கணிக்கலாம்; இலேசான மஞ்சள் நிற சிறுநீர் வெளிப்படுவது, கர்ப்பிணியின் கருவில் பெண் குழந்தை வளர்வதை குறிக்கும்.\n14. இனிப்பு உணவுகளின் மீது ஆர்வமா\nசாக்லேட்கள், சுவையான ஐஸ்கிரீம்கள் போன்ற இனிப்பு உணவுகளை உண்ணும் ஆவல் மிகுந்து காணப்பட்டால், அப்பெண் பெண் குழந்தையை சுமக்கிறார் என்று பொருள்; இதுவே கர்ப்பிணிக்கு வாசம் மிகுந்த, உவர்ப்பான உணவு ���ண்டங்கள் மற்றும் பாலடைக்கட்டிகளின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டால், அவர் ஆண் குழந்தையை கருவுற்றுள்ளார் என்று அர்த்தம்.\n15. விகாரமான அல்லது அழகான\nகர்ப்பிணிகள் கர்ப்ப காலம் முழுவதும் மிக அழகாக காட்சி அளித்தால், அவர்கள் பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார்கள் என்று கூறலாம்; இதுவே சற்று விகாரமாக காட்சியளித்தால், அவர்கள் ஆண் குழந்தைகளை ஈன்றெடுக்கவுள்ளனர் என்று பொருள்.\nகருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது பற்றி முன்னோர் கூறிச்சென்ற விஷயங்கள்:\nமுந்தைய தலைப்பின் கீழ், ஆய்வுகள் மற்றும் அறிவியல் சார்ந்த கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கணிக்க உதவும் அறிகுறிகளை பற்றி பார்த்து, படித்து தெளிந்தோம். அவை அல்லாமல், முன்னோர் கூறிய சில அறிகுறிகளின் மூலமும் நம்மால் கருவறையில் வளரும் குழந்தையின் பாலினத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும். கருவறையில் வளரும் குழந்தையின் பாலினத்தை குறிப்பிட்டு சொல்லும், சில பாட்டி கதைகள் நடப்பில் நம்பப்பட்டு வருகின்றன.\nஇந்த பத்தியில் சில பிரபலமான, கருவில் வளரும் குழந்தைகளின் பாலினம் கண்டறிவது குறித்த பாட்டி கதைகள் அல்லது கட்டுக்கதைகள் குறித்து பார்க்கலாம்:\nஒரு நூலில் மோதிரத்தை கட்டி, அதை கர்ப்பிணியின் வயிற்றின் மீது உருட்டி விட வேண்டும்.\nஅவ்வாறு செய்யும் பொழுது மோதிரம் வட்ட வடிவ இயக்கத்தில் சுழன்றால், அது கருவில் பெண் குழந்தை வளர்வதை குறிக்கும்.\nகருவில் பெண் குழந்தை வளர்ந்தால், அவள் அன்னையின் ஒட்டு மொத்த அழகையும் திருடி விடுவாள் என்று பெரியோர் கணித்துக் கூறி உள்ளனர்.\nஅதனால், கர்ப்பிணியின் சருமத்தில் பரு மற்றும் அழகற்ற வீக்கங்கள் ஏற்பட தொடங்கினால், அவர்தம் வயிற்றில் இருந்து இளவரசி பிறக்கவிருக்கிறாள் என்று பொருள்.\nவறண்ட கைகள் மற்றும் குளிர்ந்த பாதங்கள் கொண்ட கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறுவர்.\n3. சீன பிறப்பு நாட்காட்டி:\nசீன பிறப்பு நாட்காட்டி (Chinese birth chart), ஒரு பெண் கருத்தரித்துள்ள மாதம் மற்றும் வயது ஆகியவற்றை கொண்டு, கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கணிக்க உதவும்.\nபிறிதொரு முறையில், பெண்ணின் வயது மற்றும் கருத்தரித்த மாதத்தை கொண்டு கருவறையில் வளரும் குழந்தையின் பாலினம் கணிக்கப்படும்; இதில் வயது மற்றும் மாதம் ஆகிய ���ரண்டு எண்களும் இரட்டைப்படையாகவோ அல்லது ஒற்றைப்படையாகவோ இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், இவ்விரு எண்கள் ஒற்றைப்படையாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் கூறுவர்.\nவயிற்றின் மீது ஏற்படும் ஒரு அடர்ந்த கோடு, கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் அல்லது பெண் என எந்த குழந்தை உள்ளது என்பதை குறிக்க உதவும்.\nபழங்கால நம்பிக்கைப்படி, வயிற்றில் ஏற்படும் கோடு தொப்புளுக்கு கீழாக சென்றால் அது ஆண் குழந்தை பிறக்கவிருப்பதையும், வயிற்றில் ஏற்படும் கோடு தொப்புளுடன் முடிந்து விட்டால் அது பெண் குழந்தை பிறக்கவிருப்பதையும் குறிக்கும் (1).\nமாதவிடாய் சுழற்சி தாமதப்படுவதற்கு முன் ஏற்படும் கர்ப்பகால அறிகுறிகள்\nகர்ப்பிணிகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 15 குறிப்புகள்\nதமிழில் வெளியான சிறந்த காமிக் புத்தகங்களின் பட்டியல்\nசுகப்பிரசவம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஆச்சர்யமான உண்மைகள் \nஆரோக்கியமான உடலுக்கு அவசியமான ஃபோலேட் (ஃபோலிக் அமிலம்) இருக்கும் உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-09-27T12:59:26Z", "digest": "sha1:EQERL7GAXED6KSNAGDKY4WH6JWDRN45M", "length": 9434, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "மதங்களை கடந்து அத்திவரதர் தரிசனத்துக்கு உதவி செய்த தமீமுன் அன்சாரி! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் மதங்களை கடந்து அத்திவரதர் தரிசனத்துக்கு உதவி செய்த தமீமுன் அன்சாரி\nமதங்களை கடந்து அத்திவரதர் தரிசனத்துக்கு உதவி செய்த தமீமுன் அன்சாரி\nகூட்ட நெரிசல் காரணமாக தொலைதூர மாவட்ட மக்கள் வி.ஐ.பி. தரிசனத்துக்கு செல்ல அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களை வாங்கி அத்திவரதரை தரிசிக்க படையெடுத்துள்ளனர்.\nஅத்திவரதரை தரிசிக்க தமீமுன் அன்சாரி கடிதம் எழுதி கொடுத்து சிபாரீசு செய்தது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.\nகடந்த 1-ம் தேதி முதல் அத்திவரதர் முதலில் படுத்த கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கோயில் குளத்தில் வைக்கப்பட்டிக்கும் அத்தி வரத பெருமாள் வெளி��ே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.\nஅத்தி வரதர் வைபவம் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டு தற்போது வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது. ஜூலை ஒன்றால் தேதி முதல் இன்று வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் இரவு, பகல் பாராமல் வருகை தந்துக்கொண்டிருக்கின்றனர். அத்திவரதரை தரிசிக்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கூட்ட நெரிசல் அதிகரித்துவருகிறது.\nகூட்ட நெரிசல் காரணமாக தொலைதூர மாவட்ட மக்கள் வி.ஐ.பி. தரிசனத்துக்கு செல்ல அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களை வாங்கி அத்திவரதரை தரிசிக்க படையெடுத்துள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மற்றும் சிக்கலை சேர்ந்த இளைஞர்கள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரியிடம் சென்று, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர். உடனே அன்சாரியும், தனது லட்டர் பேடை எடுத்து, பரிந்துரை கடிதத்தை எழுதி அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து அன்சாரிக்கு நன்றி தெரிவித்துவிட்டு அத்திவரதர் தரிசனத்துக்கு புறப்பட்டனர். மதங்களை கடந்து தொகுதி மக்களை திருப்தியடையவைத்த அன்சாரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும்...\nபெரியார் சிலை அவமதிப்பு; பாஜகவை குறை சொல்லாதீங்க- அண்ணாமலை\nபெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரத்தில் பா.ஜ.க வை குறை சொல்ல வேண்டாம் என அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர். திருச்சி மாவட்டம்...\nகோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.க்கள்\nஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா புரட்டாசி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந்தேதி இரவு 7 மணிக்கு...\nமாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து; இளைஞர் உயிர் தப்பினார்\nமாரப்பட்டு தேசிய நெட��ஞ்சாலையில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிர் தப்பினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/27-11-2017-raasi-palan-27112017.html", "date_download": "2020-09-27T14:04:32Z", "digest": "sha1:RDGQ2JBJTR2PT7YT2OO3UIXFFJJBOUSY", "length": 26335, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 27-11-2017 | Raasi Palan 27/11/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலித மாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர் பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் அதிகாரி கள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியா பாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: புதிய கோணத் தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். விருந்தினர் வருகை அதிகரிக் கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் விமர் சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டா ரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொட��்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/excitement-with-the-wife-of-the-astrologer-a-tragedy-for/c76339-w2906-cid347793-s11039.htm", "date_download": "2020-09-27T14:49:34Z", "digest": "sha1:VV6ZTEMMJNZT6NCR6T6E67463OIVR3TG", "length": 4679, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ஜோதி்டர் மனைவியுடன் உல்லாசம் : தொழிலதிபருக்கு நேர்ந்த விபரீதம்", "raw_content": "\nஜோதி்டர் மனைவியுடன் உல்லாசம் : தொழிலதிபருக்கு நேர்ந்த விபரீதம்\nஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த தொழிலபதர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன். மனைவியை பிரிந்த இவர் நண்பர் ஒருவருடன் சேலத்தில் தொழில் செய்து வந்தார். இவருக்குக்கு சேலத்தில் வசிக்கும் ஜோதிடர் இளையராஜா என்பவரின் மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டது.\nஇதை அறிந்த இளையராஜா இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் கள்ளக்காதலை விடவில்லை. இதனா ஆத்திரமடைந்த இளையராஜா பாலசுப்பிரமணியத்தை கொலை செய்வது என முடிவெடுத்தார்.\nஎனவே, தனது நண்பர்கள் சிலரின் உதவியுடன் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள காமனேரி எனும் இடத்தின் ஒ���ுக்குபுறத்தில் பாலசுப்புரமணியத்தை கொலை செய்து உடலை தூக்கி வீசினார். அதன்பின் காரில் சென்ற போது போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினர். அப்போது, போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் பேசியதால் சந்தேகத்தின் பேரில் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.\nஅப்போது அவர்கள் பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2019/05/18/shrinking-moon/", "date_download": "2020-09-27T12:50:31Z", "digest": "sha1:4CXKFXKLCJZUYJAIDU3IWZECSUXRHTWK", "length": 41720, "nlines": 190, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "நிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nமாறிடும் நிலவால் மாறிடும் பூமி.\nசுருங்கும் நிலவை ஈர்ப்பு விசை\nகுதிரை ஏற மறு தட்டு\nபூமியையை விட்டு விலகிச் செல்லும்\nசேய் நிலவு தாய் பூமியை\nநிலவின் தளம் நடுங்கும் சுருங்கி வருகின்ற நிலவால்\nநிலவின் உட்கரு உஷ்ணம் குளிர்ந்து பன்னூறு மில்லியன் ஆண்டுகளாக 150 அடிக்கும் மேலாக [50 மீடர்] நமது நிலவு சுருங்கி வருகிறது. தாறுமாறாக அடித்தட்டுகள், தளத் தட்டுகள் சில குதிரை ஏறும். சில அடி பணியும். திராட்சைப் பழங்கள் சுருங்கும் போது, பார்த்தால் மேல் தோல் மீது மடிப்புகள் [Wrinkles] உண்டாகும். அதுபோல் நிலவுத் தட்டுகள் மீதும் மடிப்புகள் உண்டாகும். அவை உந்துப் பிழைகள் [Thrust Faults] என்று குறிப்பிடப்படும். அப்பிழைகளால் நிலவில் நில நடுக்கம் ஏற்படலாம் என்று வானியல் நிபுணர் கருதுகிறார். 1969 முதல் 1972 வரை நிலவுக்குப் பயணம் செய்த அப்பொல்லோ அமெரிக்க விண்வெளி விமானிகள் அந்த உந்துப் பிழைகளை நிலவில் கண்டுள்ளார். அப்பொல்லோ -11, 12, 14, 15 & -16 பயணங்களில் நிலவின் தளங்களில் ��ைத்த நில நடுக்கக் கருவிகள் [Seismometer] இயங்கியுள்ளன. அவை 28 சிறிய நடுக்கங்களைப் பதிவு செய்து வந்துள்ளன. அவற்றின் ரிக்டர் அளவு : 2 முதல் 5. நாசா நிலவுக்கு 2009 இல் ஏவியச் சுற்று விண்ணுளவி [Lunar Reconnaissance Orbitor (LRO)] சுமார் 3500 நிலவு மடிப்புகளை பதிவு செய்துள்ளது. சூரிய மண்டலத்தில் சுருங்கி வரும் வயதான நிலவைப் போல், புதன் கோளும் மிகப்பெரும் [600 மைல் (1000 கி.மீ.)] உந்துப் பிழை களைக் கொண்டுள்ளது என்று அறியப் படுகிறது.\nநீர்க்கோளின் மகத்தான நிலவுக் காட்சி\nநிலவு பூமியை விட்டு அப்பால் நகரும்போது, பனித்தள வழுக்கி காலணியில் சுற்றும் மாது, மெதுவாகும் சமயம் கைகளை நீட்டுவதுபோல், பூமியின் சுழற்சியும் தளர்ந்து குன்றுகிறது.\nஎங்களது குறிக்கோளில் ஒன்று : வானியல் காலநோக்கு [Astro-Chronology] முறையில் பூர்வீக நிகழ்ச்சியின் தோற்ற காலத்தை அறிய முற்படுவது. பில்லியன் ஆண்டுகட்கு முற்பட்ட பாறை மாதிரிகளைத் துருவி உளவி, பூர்வீகப் புவித்தளவியல் காலப் பரிணாமத்தை கதிர் ஏகமூல நேர்ச்சி முறையில் [Radioisotope Dating] அளப்பது.\nடாக்டர் ஸ்டீஃபன் மேயர்ஸ் [பேராசிரியர் புவித்தளவியல் விஞ்ஞானம், விஸ்கான்சின் – மாடிஸன் பல்கலைக் கழகம்.] துணை ஆசிரியர், அறிக்கைத் தாள் வெளியீடு, தேசீய விஞ்ஞானக் கழகம்] [ஜூன் 4, 2018]\nபரிதிக் கப்பால் வெகு தொலைவில்\nபூமியின் நாட்பொழுது நீட்சிக்கு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு\n2018 ஜூன் 4 ஆம் தேதி நமது பூமிக்கும், நமது நிலவுக்கும் உள்ள உறவைப் புதிய கண்ணோட்டத்தில் மீளமைப்பு முறையில் ஆழ்ந்து வரலாற்றை விஞ்ஞானிகள் திருப்பி ஆராய்ந்த போது, 1.4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் டைனோசார்ஸ் வாழ்ந்த கடும் வெப்ப பூமியின் நாட்பொழுது 18 மணி நேரங்களே நீடித்தது அப்போது நமது நிலவு பூமியை மிகவும் நெருங்கி இருந்துள்ள தாகவும், அது பூமியின் சுய சுழற்சியைக் கட்டுப்படுத்தி மாற்றி வந்ததாகவும் விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகள் மூலம் கூறுகிறார்.\nஇப்போதுள்ள நிலவின் நகர்ச்சிச் சுற்றில், பூமியின் சுழற்சி நாள் 24 மணி நேரமாக உள்ளது. ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு, நிலவு நகரும் எதிர்காலச் சுற்றில், பூமியின் சுழற்சி நாட்பொழுது 30 மணி [\nநிலவு பூமிக்கு அப்பால் நகரும் போது, பூமியின் தன்னச்சு சுயச் சுழற்சி தளர்ச்சி அடைந்து, மெதுவாகச் சுற்றுகிறது. அப்போது நாட்பொழுது நீள்கிறது. நிலவானது ஆண்டுக்கு 1.5 அங்குலம் [3.82 செ.மீ.] தூரம் புவிக்கு அப்பால் நகர்கிறது. இந்த புதிய ஆய்வுக் கருத்து 2018 ஜூன் 4 ஆம் தேதி “தேசீய விஞ்ஞானக் கழக இதழில் [National Academy of Sciences] வெளியாகி உள்ளது. வெளியிட்ட பூதளவியல் விஞ்ஞானி, விஸ்கான்சின் – மாடிஸன் பல்கழைக் கழகப் பேராசிரியர் ஸ்டீஃபன் மேயர்ஸ்.\nவிண்வெளியில் பூமியின் சுயசுழற்சி, நிலவு போன்று பல்வேறு அண்டக் கோள்களால் பாதிக்கப் படுகிறது. அதுபோல் பூமி சூரியனைச் சுற்றும் பாதையும் பல்வேறு கோள்களால் பாதிக்கப் படுகிறது. இந்த மாறுதல்கள் யாவும் “மிலன்கோவிச் சுற்றுகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன.\n“காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாரா செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை \nநம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.\nடெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)\nபூகோளம் முதன்முதலில் தோன்றிய போது \n4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும் அறியமாட்டார் கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும் அறியமாட்டார் படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது. சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது. சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது. 700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.\n4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார். நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது. ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது. நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது. பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன. கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.). பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது \nபூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது. மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது. பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளைகுடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் . எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளைகுடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் . எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது. அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது. அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது 4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கி றார்கள் 4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கி றார்கள் அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது. அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் \nபடிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது. பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகி��ார் பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லிய மாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லிய மாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே 2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது. அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது. 1970 ஆண்டுகளில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் \nநிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது \nநிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை. அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை. சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும். ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை. அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை. சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும். ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது \nபரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகையாக்குகின்றன. வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம். பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.\nமேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது. அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது. நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது\nதுணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்\nநிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும். அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும். அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவுச் சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும். நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே. அவற்றில் முக்கியமானவை :\n1. 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது. அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது \n2. அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றிய��்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.\n3. கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது. அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.\n4. நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.\n5. மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது. அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது. அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.\n6. உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் \nசூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் பூகோளம்\nபிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதில���ம் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/coronavirus-cases-rises-to-93-in-india/", "date_download": "2020-09-27T13:38:22Z", "digest": "sha1:JYGMCPZ6VTUGWDXSMSH7HKZNONQGX4DM", "length": 9673, "nlines": 100, "source_domain": "newstamil.in", "title": "இந்தியாவில் கொரோனா வைரஸ் 93 ஆக உயர்கிறது - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nHome / NEWS / இந்தியாவில் கொரோனா வைரஸ் 93 ஆக உயர்கிறது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 93 ஆக உயர்கிறது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை, ஆபத்தான தொற்று காரணமாக இரண்டு இறப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் COVID-19 வழக்குகள் அதிகரித்ததை அடுத்து, கொடிய ���ைரஸை “அறிவிக்கப்பட்ட பேரழிவு” என்று கருத மத்திய அரசு சனிக்கிழமை முடிவு செய்தது.\nகடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 1,20,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\nஉலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாகவும், ஐரோப்பாவை அதன் மையமாகவும் அறிவித்துள்ளது, சீனாவைத் தவிர, உலகின் பிற பகுதிகளை விட அதிகமான சம்பவங்கள் மற்றும் இறப்புகள் உள்ளன.\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n← ஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nஅதிரடி காட்டிய விஜய் – ‘மக்களுக்கு தேவையானத தான் சட்டமா இயற்றனும்’ →\nடாட்டூவால் நடந்த கொலை – கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nபாகிஸ்தானில் ரயில்-பஸ் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்\nடில்லியில் டாக்டருக்கு கொரோனா உறுதி; மருத்துவமனை மூடல்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை ��ற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5075&ncat=4", "date_download": "2020-09-27T14:22:00Z", "digest": "sha1:SSHIMMTLZYF5XBI7HCWHMLWXLYYPXE4S", "length": 34354, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடரும் ஓ.எஸ். குறிப்புகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா செப்டம்பர் 27,2020\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n2 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 541 பேர் மீண்டனர் மே 01,2020\nசென்ற இதழில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான சில சொற்களுக்கான விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை வரவேற்று பல வாசகர்கள் எழுதி உள்ளனர். கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் மாணவர்கள் பலர், தாங்கள் ஏற்கனவே சொற்களை அறிந்து பயன்படுத்தி இருந்தாலும், பல கூடுதலான தகவல்கள் கம்ப்யூட்டர் மலரில் தரப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இன்னும் சில தொழில் நுட்ப சொற்களுக்கு விளக்கம் தரவும் எனக் கேட்டு, பல சொற்களையும் குறிப்பிட்டு அனுப்பி உள்ளனர். இவர்களின் விருப்பத்திற்கிணங்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான மேலும் சில தொழில் நுட்பச் சொற்களுக்கு விளக்கம் இங்கே தரப்படுகிறது.\n1. Embedded Object (எம்பெடட் (பதித்தல்) ஆப்ஜெக்ட்): அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில் உருவாக்கப்பட்டு, இன்னொரு அப்ளிகேஷனில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டில் பதிக்கப்படும் ஆப்ஜெக்ட். எடுத்துக்காட்டாக அடோப் போட்டோஷாப் அல்லது எம்.எஸ். பெயிண்ட் புரோகிராமில் உருவான ஆப்ஜெக்ட் ஒன்றை, வேர்ட் டாகுமெண்ட்டில் எம்பெட் செய்வது. ஆப்ஜெக்ட் அல்லது படத்தினை அப்படியே ஒட்டாமல், எம்பெட் செய்வதன் மூலம் அந்த ஆப்ஜெக்டின் ஒரிஜினல் பார்மட் அப்படியே வைக்கப் படுகிறது. இவ்வாறு பதிக்கப்பட்ட ஒரு ஆப்ஜெக்ட்டை, அதன் ஒரிஜினல் புரோகிராம் மூலம் எடிட் செய்திடலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்ஜெக்ட் ஒன்றைப் பதித்திட OLE (Object Linking and Embedding) என்று அழைக்கப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்ப��ுகிறது.\n2. Event (நிகழ்வு): புரோகிராம் ஒன்றினால், அறியப்படும் ஒரு நிகழ்வு. கம்ப்யூட்டர் செயலாக்கம் அனைத்துமே, நிகழ்வுகளின் தொடர்ச்சியே. எடுத்துக் காட்டாக, மவுஸ் கிளிக் செய்வது ஒரு நிகழ்வு. கீ ஒன்றினை அழுத்துவது மற்றொரு நிகழ்வு. மேக் இன்டோஷ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தும் இத்தகைய நிகழ்வுகளாலேயே இயக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதில் செயல்பாடுகள் தான் சிஸ்டம் செயல்பாடுகள்.\n3. File Handle (கோப்பு அடையாள எண்): பைல் ஒன்று திறக்கப்படுகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதற்கென ஓர் எண்ணை ஒதுக்குகிறது. இதனையே பைல் ஹேண்டில் என அழைக்கிறோம். பைலை ஆப்பரேட்டிங் சிஸ்டம் அணுகுகையில், பைல் ஹேண்டிலைப் பயன்படுத்தும். இந்த பைல் ஹேண்டில் களுக்கென கம்ப்யூட்டரின் மெயின் மெமரியில் தனி இடம் ஒதுக்கப்படும். இந்த மெமரியின் அளவைப் பொறுத்து, எத்தனை பைல் ஹேண்டில்கள் இங்கு தங்க வைக்கப்படலாம் என்பது முடிவாகும். அதாவது ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகள் திறக்கப்பட்டு பயன்படுத்தப் படலாம் என்பதனை அறியலாம். டாஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், அதிக பட்சம் எத்தனை பைல்கள் திறக்கப்படலாம் என்பதனை CONFIG.SYS என்ற பைலில் உள்ள FILES= என்ற ஸ்டேட்மெண்ட்டில் வரையறை செய்திடலாம்.\n4. Interrupt (நிகழ்வினைச் சுட்டும் ஒரு சிக்னல்): ஒரு புரோகிராம் இயங்கு கையில், நிகழ்வு ஒன்று ஏற்படும் போது, அதனை, புரோகிராமிற்கு எடுத்துக் காட்டுவது இந்த இன்டரப்ட் எனப்படும் சிக்னல் ஆகும். இது போன்ற ஒரு சிக்னல் கிடைக்கையில், அந்த புரோகிராம் அதற்கான குறிப்பிட்ட செயல்பாட்டினை மேற்கொள்ளும். இவ்வாறு ஒரு சிக்னல் அனுப்பப்படுகையில், புரோகிராம் தன் தொடர் செயல்பாட்டினைத் தற்காலிக மாக நிறுத்தி வைத்து, சிக்னலுக்கான செயல்பாட்டில் இறங்கும். இன்டரப்ட் சிக்னல்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு கீ அழுத்தலும், ஒரு இன்டரப்ட் சிக்னலை அனுப்பும். பிரிண்டர் போன்ற பிற துணை சாதனங்களும் இன்டரப்ட் சிக்னல்களை அனுப்பலாம். இந்த வகை இன்டரப்ட் hardware interrupt என அழைக்கப்படுகிறது. புரோகிராம் ஒன்றினால், ஏற்படுத்தப்படும் சிக்னல்கள் software interrupt என அழைக்கப்படுகின்றன. இதனை a trap அல்லது an exception ���னவும் அழைக்கின்றனர். பொதுவாக, ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர், 256 வகையான சாப்ட்வேர் இன்டரப்ட் மற்றும் 15 வகையான ஹார்ட்வேர் இன்டரப்ட்களை சப்போர்ட் செய்கிறது.\n5. Job (பணி): கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்படுத்தும் ஒரு வேலைக்கு Job என்று பெயர். இந்த வேலை ஒரே ஒரு புரோகிராம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களால் மேற்கொள்ளப் படலாம்.\n6. Kernel கெர்னல் (மையம்): ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றின் மத்திய தொகுப்பு. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதலாவதவாக லோட் செய்யப்படும் பகுதி இதுதான். மெயின் மெமரியில் எப்போதும் இடம் பெறும். மெமரியில் எப்போதும் இருப்பதால், இது அளவில் சிறியதாக இருப்பது நல்லது; சிறியதாகவே இருக்கும். ஆனால் அதே நேரத்தில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மற்ற பகுதிகளுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் தந்து கொண்டே இருக்கும். இதன் முக்கிய சேவைகளைக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், மெமரி நிர்வாகம், செயல்பாடு, செயல்பாடுகளின் நிர்வாகம், டிஸ்க்கை செயல்படுத்தல் ஆகியவற்றைக் கூறலாம்.\n7. MBR மாஸ்டர் பூட் ரெகார்ட்: கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையில், இயக்கப்படும் முதல் புரோகிராம். எனவே ஹார்ட் டிஸ்க்கின் முதல் செக்டாரில் இது தங்கிச் செயல்படும். பூட் செயல்பாட்டி னை இது தொடங்கி வைக்கும். இதற்கு பார்ட்டிஷன் டேபிள் என்ற அமைப்பைப் பார்த்து, எந்த பிரிவில் இயக்கத் தொடக்கத்தினை மேற்கொள்ளலாம் என்று கணித்து மேற்கொள்ளும். பின்னர், புரோகிராமைக் கட்டுப்படுத்துவதனை, அந்த பிரிவில் உள்ள பூட் செக்டாருக்கு மாற்றிவிடும். பூட் செயல்பாட்டினை அது தொடர்ந்து எடுத்துக் கொள்ளும். டாஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், FDISK/MBR என்ற கட்டளையுடன், MBR புரோகிராமினை நீங்கள் உருவாக்கலாம்.\nஇது குறித்து படிக்கையில், உங்கள் மனதில் MBR virus என்ற பெயர் நினைவிற்கு வரலாம். இந்த வைரஸ் ஒரு பொதுவான அபாயகரமான வைரஸ். மாஸ்டர் பூட் ரெகார்ட் புரோகிராமிற்குப் பதிலாக, தன் குறியீடுகள் அடங்கிய புரோகிராமினைப் பதிந்து வைக்கும். ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர் தொடங்கும்போதும் MBR செயல்படுத்தப் படுவதால், இது மிகவும் ஆபத்தான விளைவுகளைத் தரும். முன்பு இந்த வகை வைரஸ் மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக பிளாப்பி டிஸ்க் வழியாக இவை பரவின.\n8. Task Switching (டாஸ்க் ஸ்விட்சிங்) பண�� மாற்றம்: புரோகிராம் ஒன்றில் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், இன்னொரு புரோகிராமில் இயங்கும் பணியை மேற்கொள்ளும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சூழ்நிலையை இந்த சொற்கள் குறிக்கின்றன. டாஸ் சிஸ்டத்திலும் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள பல பயன்பாடு புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இது multitasking என்பதல்ல. multitasking பணியில், சி.பி.யு. புரோகிராம்களுக் கிடையில், முன்னும் பின்னுமாக இயங்கி, அனைத்து புரோகிராம்களையும் ஒரே நேரத்தில் இயக்கும். எடுத்துக்காட்டாக, இணையத்தில் ஒரு தளத்தினை பார்த்து, அதன் பக்கத்தில் உள்ள தேவைப்பட்ட டெக்ஸ்ட்டை காப்பி செய்து, அடுத்த பக்கத்திற்கு செல்ல, அதற்கான லிங்க்கில் கிளிக் செய்கிறீர்கள். உடனே, டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றைத் திறந்து, காப்பி செய்த டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்கிறீர்கள். பேஸ்ட் செய்திடும் நேரத்தில், உங்கள் பிரவுசர், பார்க்கப்பட்டுக் கொண்டிருக் கும் தளத்தின் அடுத்த பக்கத்தைத் திறக்க முயற்சி எடுத்துத் திறக்கும்.\nTask Switching பணியில் சி.பி.யு. முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த புரோகிராம்களில் இயங்குவதில்லை. ஒரு நேரத்தில் ஒரே ஒரு புரோகிராமினை மட்டுமே இயக்கும். ஆனால், மாற்றத்தினை மிக அழகாக எடுத்துக் கொடுக்கும். இதனைச் சில வேளைகளில் context switching என்றும் அழைக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி\nஎழுத்து தொடர்பான ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிடுங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82/", "date_download": "2020-09-27T14:05:32Z", "digest": "sha1:SULZXRV3E3O37FYV4RRLAJTHEPCPR6JR", "length": 5780, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமைச்சர் கடம்பூர் ராஜூ Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags அமைச்சர் கடம்பூர் ராஜூ\nTag: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n‘திரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலம் தமிழகம்’ : அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஊரடங்கு அறிவித்ததில் தமிழகமே முன்னோடி செப்.30க்கு பின்னரும் ஊரடங்கு- அமைச்சர் கடம்பூர் ராஜூ\n‘பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை’ என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருக்கலாம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nஉதயநிதியின் விநாயகர் சிலை புகைப்படம்: தேர்தலுக்காக இந்துக்களை சமாதானப்படுத்த நடத்தும் நாடகம்- அமைச்சர் கடம்பூர்...\nசெப்.1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\nசினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு இல்லை – கடம்பூர் ராஜூ பேட்டி\nசாத்தான்குளம் விவகாரத்தில் தந்தை – மகன் இறப்பு ‘லாக்கப் டெத்’ இல்லை : அமைச்சர்...\nதிரைப்படங்கள் ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கு ஆபத்து-அமைச்சர் கடம்பூர் ராஜு\nஉயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி – வழங்கினார் அமைச்சர்...\nஈரானில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 853-ஆக உயர்வு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nகவின் – சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா\n6 பிள்ளைகள் இருக்கின்றன… 25 ஆண்டுகள் பிரியாத தம்பதி… மனைவி இறந்ததால் உயிரை மாய்த்துக்...\nரிலீஸ்க்கு தயாரானது கனா நாயகனின் தும்பா திரைப்படம்\nஆளுங்கட்சிக்கு நெருக்கம் என்றால் நடவடிக்கை இன்றி பால் பாக்கெட் மாற்றிக் கொடுப்பீர்களா\nகங்கனா மாதிரி ஒருபோதும் நடிக்க முடியாதுநடிகை மஞ்சுமா மோகன் தடாலடி\nஅபார்ட்மெண்ட் அட்டகாசம் -சட்டவிரோதமாக கட்டப்பட்டது -வெடிவைத்து தகர்க்கப்பட்டது -343 பேர் வீடில்லாமல் வெட்டவெளியில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T13:14:52Z", "digest": "sha1:MBPQOXLSG52R6XWE6KT2QA4KY4OIPR2D", "length": 23045, "nlines": 240, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பாரதி புத்தகாலயம் – Dial for Books : Reviews", "raw_content": "\nபார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ, தமிழில்: எஸ்.சங்கரநாராயணன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.295. கரோனா காலத்தில் ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்) நாவல் வாசிக்கப்படுவதில் ஆச்சர்யமில்லை. கொள்ளைநோய் பற்றிய குறியீட்டுக் கதை என்றபோதும் அது நேரடியாகக் கதைசொல்லும் தன்மையில் அமைந்திருக்கிற��ு. ஆனால், யோசே சரமாகோவின் ‘பார்வை தொலைத்தவர்கள்’ (பிளைண்ட்னெஸ்) நாவலும் இந்தக் காலத்தில் அதிகம் வாசிக்கப்படும் நாவலாக இருக்கிறது. போர்த்துக்கீசிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சரமாகோ இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். 1995-ல் வெளியான இந்நாவல் விதிகளை மாற்றிப் போட்டு விளையாடும் புனைவின் சாத்தியங்களை […]\nநாவல்\tதமிழில்: எஸ்.சங்கரநாராயணன், தினமலர், பாரதி புத்தகாலயம், பார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ\nநன்மைகளின் கருவூலம், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், பாரதி புத்தகாலயம், விலை 150ரூ. வாழ்வில் வெற்றி பெறும் வகையில் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது பதின்பருவத்தினர் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி மேற்கொள்வது பதின்பருவத்தினர் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி மேற்கொள்வது அந்தப் பருவத்தில் அவர்களுடன் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் அந்தப் பருவத்தில் அவர்களுடன் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட பயனுள்ள பல தகவல்களை இந்த நூல் தருகிறது. வாழ்வியலுக்குத் தேவையான ஆலோசனைகளை அறிவுரை போல அல்லாமல் கதையைச் சொல்லும் வித்தில் அவற்றைத் தந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் உள்ள கருத்துகள் சார்ந்த நல்ல கவிதையைத் தேர்ந்தெடுத்துக் […]\nகட்டுரைகள், சிறுவர் நூல்கள்\tஜோசப் ஜெயராஜ், தினத்தந்தி, நன்மைகளின் கருவூலம், பாரதி புத்தகாலயம், பிரியசகி\nபாஸ்ராவின் நூலகர், ஜேனெட் வின்டர், அன்பு வாகினி, பாரதி புத்தகாலயம், பக். 32, விலை 30ரூ. ஈராக் நாட்டில் போர் மூண்ட போது அந்த நாட்டின் பாஸ்ரா நகரில், தலைமை நூலகத்தின் தலைமை நூலகராக இருந்தவர் ஆலியா முகமது பேக்கர். நாடே குண்டு மழைக்கிடையில் கருகியது. அந்த நிலையிலும், தானும், தன் நண்பர்களும் இணைந்து, முக்கிய நூல்களை சுமந்து காத்தவர் ஆலியா. குழந்தைகளுக்குள் புத்தக நேசத்தை வளர்க்க, இந்த படக்கதை நூல் உதவும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]\nபடக்கதைகள்\tஅன்பு வாகினி, ஜேனெட் வின்டர், தினமலர், பாரதி புத்தகாலயம், பாஸ்ராவின் நூலகர்\nஉதிர்ந்தும் உதிராத, எஸ்.வி.வேணுகோபாலன், பாரதி புத்தகாலயம், பக். 135, விலை 135ரூ. மனதிற்கு நெருக்கமானவர்களை, மரணம் பிரிக்கும் போத��, பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். அழுகையால் துயரத்தை கடக்கிறோம். பிரபலங்களின் மறைவு செய்தி, அவர்கள் வாழ்க்கையை தெரிந்துகொள்ள தூண்டும். அதற்கு விடைகாணும் வகையில் இந்நூல் உள்ளது. மறைந்த அப்துல்கலாம், கிரேஸி மோகன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், மனோரமா, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நா.முத்துக்குமார், ஓவியர் கோபுலு போன்ற, 24 ஆளுமைகளின் வாழ்க்கையை தொகுத்து வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர். தன்னம்பிக்கையின் அடையாளமாக இந்நூல் உள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 […]\nசுயமுன்னேற்றம்\tஉதிர்ந்தும் உதிராத, எஸ்.வி.வேணுகோபாலன், தினமலர், பாரதி புத்தகாலயம்\nபெண் எனும் பேராளுமைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கிருஷாங்கினி, பாரதி புத்தகாலயம், பக்.128, விலை ரூ.120. நூலில் உள்ள 7 கட்டுரைகளில் “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” என்ற கட்டுரையும், பரதநாட்டியம் பற்றி என்ற கட்டுரையும் தவிர, பிற கட்டுரைகள் பெண் ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளாக அமைந்துள்ளன. “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” கட்டுரை பெண் விடுதலை தொடர்பான அம்பேத்கரின் பார்வையையும், பணிகளையும் விளக்குகிறது. பெண் விடுதலைக்கு அதையும் தாண்டி செய்ய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. “பரதநாட்டியம் பற்றி“ கட்டுரை பரதநாட்டியம் தொடர்பான அனைத்து […]\nகட்டுரைகள்\tதினமணி, தொகுப்பும் மொழிபெயர்ப்பும் உதயசங்கர், பாரதி புத்தகாலயம், பெண் எனும் பேராளுமைகள்\nசென்னப்பட்டணம், ராமச்சந்திர வைத்தியநாத்,பாரதி புத்தகாலயம் ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழகத்தின் வடகிழக்கு முனையில் உள்ள கடலோர நகரமான சென்னை, முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதன் தொடக்க காலம் தொட்டு சென்னையை வளர்த்தெடுத்தவர்கள், உழைக்கும் ஏழை, எளிய மக்கள். இந்தப் பின்னணியில் சென்னை நகரின் வளர்ச்சியை பின்தொடர்கிறது இந்த நூல். நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nநூல் மதிப்புரை\tசென்னப்பட்டணம், தமிழ் இந்து, பாரதி புத்தகாலயம், ராமச்சந்திர வைத்தியநாத்\nநீலத்தங்கம்: தனியார்மயமும், நீர் வணிகமும், இரா.முருகவேள், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.70 மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான தண்ணீர் எப்படி உலகம் முழுக்கச் சந்தைப் பொருளானது என்பதை இரா.முருகவேளின் ‘நீலத்தங்கம்: தனியார்மயமும் நீர் வணிகமும்’ நுட்பமாக விவரிக்கிறது. டெல்லியில் தனியார்மயத்திடமிருந்து குடிநீரைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியின் அரசியலை மெச்சும் அதேவேளையில், அதற்குப் பின்னிருக்கும் சித்தாந்தச் சிக்கல்களையும் விவரிக்கிறது. நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய மக்களின் நிலையையும் விவரிக்கிறார். குடிநகர்த்துதலுக்குப் பின் இருக்கும் பல்வேறு காரணங்களில் நீர் எத்தகைய இடங்களை வகிக்கிறது என்று பேசப்படும் பகுதிகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. […]\nகட்டுரைகள்\tஇரா. முருகவேள், தமிழ் இந்து, நீர் வணிகமும், நீலத்தங்கம்: தனியார்மயமும், பாரதி புத்தகாலயம்\nகாளி, ச.விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், விலை: ரூ.130 அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகள் நான்கு கவிதைத் தொகுப்புகளும், இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் தந்த ச.விசயலட்சுமி ‘காளி’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் புனைவுலகில் களம் இறங்கியிருக்கிறார். ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடலான லண்டாய் கவிதைகளை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இவரது பெரும்பாலான கதைகளில் விளிம்புநிலை மாந்தர்களே மையமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள். சென்னை கூவம் சார்ந்த மக்களின் வாழ்க்கையானது யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளில் பதிவாகியிருக்கின்றன. இக்கட்டான சூழ்நிலைகளை இவரது பெண் […]\nகட்டுரைகள்\tகாளி, ச. விசயலட்சுமி, தமிழ் இந்து, பாரதி புத்தகாலயம்\nஇந்தியக் கல்வியின் இருண்டகாலம், தொகுப்பு ஆசிரியர் நா.மணி, பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. தேசியக் கல்விக்கொள்கை (வரைவு) 2019 வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில், அவசிய தேவையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் பலர் தெரிவித்து இருக்கும் ஆணித்தரமான கருத்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029654.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]\nகட்டுரைகள், கல்வி\tஇந்தியக் கல்வியின் இருண்டகாலம், தி���த்தந்தி, தொகுப்பு ஆசிரியர் நா.மணி, பாரதி புத்தகாலயம்\nமார்க்சியம் என்றால் என்ன, சு.பொ.அகத்தியலிங்கம், பாரதி புத்தகாலயம், விலை 120ரூ. திரைப்பாடல்கள் வழியே மார்க்ஸியம் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடங்கும் அறிமுகம், சித்தாந்தங்களைப் பயில வேண்டியதன் அவசியத்தைத் திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி எளிமையாக விளக்குகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் சங்கப் பாடல்கள், பாரதியார் பாடல்களின் துணையோடு விளக்குகிறது. இந்திய தத்துவ ஞானத்தை மேற்கத்திய தத்துவ முறைமைகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறது. மனித வரலாறு என்பது உற்பத்தி முறையோடு நெருங்கிப் பிணைந்தது. ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்து காலம்தோறுமான உற்பத்தி அமைப்புகளை விவரித்து மனித சமுதாயம் […]\nஅரசியல், கட்டுரைகள்\tசு.பொ.அகத்தியலிங்கம், தமிழ் இந்து, பாரதி புத்தகாலயம், மார்க்சியம் என்றால் என்ன\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/what-is-sale-deed/", "date_download": "2020-09-27T12:20:54Z", "digest": "sha1:6LFPTTLZ7L6BVMDOPTZB6HRK54JYUIQG", "length": 3944, "nlines": 26, "source_domain": "tnreginet.org.in", "title": "what is sale deed | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nசொத்து பத்திரம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை | Sale Deed while write\nசொத்து பத்திரம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை | Sale Deed while write\nகம்பியூட்டர் FMBயில் உள்ள விவரங்களை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/world/2470/josephoartigasia-monesi-giant-rat", "date_download": "2020-09-27T12:45:35Z", "digest": "sha1:2ISEM5X65DGOIZNM4ZOYVZVVX65QO7ME", "length": 10697, "nlines": 78, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Josephoartigasia Monesi Giant Rat", "raw_content": "\nமூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத எலி\nஅடியக்கமங்கலம், 11.03.2015: சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்த இராட்சத எலியை போன்ற ஒரு மிருகத்தின் பாகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். JOSEPHOARTIGASIA MONESI என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மிருகம் யானையின் தந்தங்கள் போன்ற நீண்ட முன் பற்களை கொண்டிருந்ததாகவும், ஆயிரம் கிலோ வரையான எடையை கொண்டிருந்தாகவும் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் அதிகமாக வாழ்ந்ததாக கருதப்படும் இந்த விலங்கினம், ஒரு புலிக்கு ஈடாக விலங்குகளை தாக்கும் திறமை கொண்டது. அந்த இராட்சத எலியின் பற்கள் புலியின் பற்களை விட 3 மடங்கு அதிக வலிமை உடையதாகும். இருப்பினும், இந்த விலங்கினங்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளையே விரும்பி உண்டு வாழ்ந்துள்ளன.\nஇந்த விலங்கின் பற்கள் பெரும்பாலும் நிலத்தை பறிக்கவும், பிற விலங்குகளை தனது எல்லைக்கு வரவிடாமல் கடித்து துரத்த மட்டுமே பயன்படுத்தியுள்ளது. அதன் பற்களை கொண்டு மிருகங்களை வேட்டையாடி உண்டதாக ஆய்வில் தெரியவரவில்லை. சுமார் 6 அடி உயரம் வரை வளரும் இந்த மிருகத்தின் பக்கவாட்டு நீளமானது, அதன் மூக்கிலிருந்த குட்டையான வால் வரை 10 அடி வரை இருந்துள்ளது. உருகுவேயிலுள்ள San Jose மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த விலங்கினத்தின் மண்டையோடு பாகத்தை நவீன கணனி மூலம் ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மண்டையோடு உருகுவே தலை நகர் மோன்டிவிடியோவில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் போலி கோழி முட்டைகள்\nஅணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து\nஇந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது\nவெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு\nகாற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது\nஉடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை\nஇந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை\nஉலகின் முதல் கிரீன் டீசல் விமானம்\nபில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்\nமரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை\nதூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை\nஎலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை\nகருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்\nமரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்\nமனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்\nஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை\nஎச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்\nமூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்\nபுவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி\nமூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்\n3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்\nமின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்\nஉயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்\nஇந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்\nபருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்\nஉலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்\nபற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை\nகம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை\nஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்\nபாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்\nபுற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிலங்கினம் கொண்டது கொண்டிருந்ததாகவும் புலியின் தெரியவந்துள்ளதுதென் போன்ற JOSEPHOARTIGASIA வாழ்ந்ததாக ஆண்டுகளுக்கு giant இராட்சத அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர் Josephoartigasia யானையின் இந்த வலிமை நீண்ட திறமை ஆராய்ச்சியாளர்கள் அதிக நடத்திய இந்த பற்கள் பெயரிடப்பட்டிருக்கும் எலியை MONESI வரையான முன்னால் என்று கொண்டிருந்தாகவும் தந்தங்கள் இருப்பினும் பற்களை அந்த விலங்குகளை சுமார் எலியின் பாகத்தை உள்ள விட வாழ்ந்த monesi காடுகளில் மடங்கு தாக்கும் உடையதாகும் கருதப்படும் ஆய்வில் மிருகம் மில்லியன் பற்களை அதிகமாக ஈடாக கிலோ ஆயிரம் பூமியில் rat இந் போன்ற புலிக்கு மிருகத்தின் எடையை ஒரு ஒரு 3 ஆராய்ச்சியாளர்கள் மூன்று முன் இராட்சத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/17001", "date_download": "2020-09-27T12:34:44Z", "digest": "sha1:DTA6PXSZGHPAMTPNIK5LV4VQCJDFXGTU", "length": 7639, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண்ணின் வாழ்க்கை..! தமது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் தம்பதிகள்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker 62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண்ணின் வாழ்க்கை..\n62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண்ணின் வாழ்க்கை.. தமது அனுபவத்த�� பகிர்ந்து கொள்ளும் தம்பதிகள்..\nஅமெரிக்காவில் 62 வயதான பெரும் கோடீஸ்வரரை 22 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். கோடீஸ்வர தொழிலதிபரான Bill Hutchinson (62) டெக்ஸாஸில் உள்ள உணவகம் ஒன்றில் Ramirez (22) என்ற அழகிய இளம்பெண்ணை சந்தித்தார்.இருவரும் நட்பான நிலையில் பின்னர் காதலர்களாகி தற்போது தம்பதிகளாக மாறியுள்ளனர்.Hutchinson-ஐ சந்தித்த போது அவர் ஒரு கோடீஸ்வரர் என்பதை Ramirez உணர்ந்திருக்கவில்லை.\nஇருவருக்கும் 40 வயது வித்தியாசம் உள்ள நிலையில் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசியுள்ளனர்.Hutchinson கூறுகையில், பெண்கள் ஆண்களை விட முதிர்ச்சியுள்ளவர்கள் என்று நான் நினைக்கிறேன், என் வயதிற்கு நான் மிகவும் முதிர்ச்சியற்றவன் என்றே கருதுகிறேன். எனக்கும் Ramirez-க்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது, நாங்கள் இருவரும் மிகவும் அரிதாகவே வாக்குவாதம் செய்வோம்.எங்களின் உறவு உண்மையானது, என்னுடைய இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்தது, ஆனால் Ramirez உடனனான திருமணம் அப்படியில்லை என கூறியுள்ளார்.Ramirez கூறுகையில், என் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது.\nஎன் கணவரின் பிள்ளைகளுக்கு நான் வளர்ப்பு தாயாக இருக்கிறேன். தாய்மைப் பாத்திரத்தை நிரப்ப இது அனுமதிக்கிறது.அவர்களுக்கு ஒரு தாய் இருக்கிறார், ஆனாலும் நான் தாய் ஸ்தானத்தில் இருப்பது திருபதியளிக்கிறது என கூறியுள்ளார்.\nPrevious articleபறக்கும் விமானத்தில் 15 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த நபர்.. சிறையிலிருந்து விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை..\nNext article19கிலோ வயிற்றுடன் அவதிப்பட்ட பெண்.. ஸ்கான் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 ���ாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nதிடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் மரணம்..யாழ் வடமராட்சியில் சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110537/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:16:48Z", "digest": "sha1:RP45EPKYWM466VXYXE7PMVIKHRAEBNZN", "length": 8018, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருவண்ணாமலையில் நாளை நடக்கிறது கார்த்திகை தீப விழாவுக்கான பந்தக்கால் நடும் வைபவம்-பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா கருவி தர உத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் ப...\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு கு...\nகாஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தது ...\nபஞ்சாப்பில் நான்காவது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலந்துவிடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் முன் வரவேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் முடங்கிய நிலையில், தூய்மையாக இருந்த காவிரி ஆற்றில், மீண்டும் கழிவு நீர் கலக்க தொடங்கிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளனவா என மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ள அன்புமணி ராமதாஸ் 25-க்கும் மேற்பட்ட ��ாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.\n14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த வரலாற்று உண்மைகள்\nஐடி எக்ஸ்பிரஸ் சாலை சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்வு\nமேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு\nமௌனமான ராகத்திற்கு வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..\nசெப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஓப்பனிங் பாடல் கிங் எஸ்.பி.பி..\nஎஸ்.பி.பி - திறமையை கண்டறிந்தவர் கே.வி. மகாதேவன்... பயன்படுத்தி கொண்டவர் எம்.ஜி.ஆர் 'ஆயிரம் நிலவே வா' பிறந்த கதை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/280433", "date_download": "2020-09-27T14:24:00Z", "digest": "sha1:RGUHGEXKQV52IFCR6Y346A64BG3HONW2", "length": 6225, "nlines": 25, "source_domain": "www.viduppu.com", "title": "அஜித்தின் ரீல்மகள் அனிகாவா இது?.. நடிகையான பின் படவாய்ப்புக்காக 15 வயதிலேயே எல்லைமீறிய புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\n21 வயதில் ஆடையின்றி வெளியான இளம்நடிகையின் வீடியோ மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் படமா\nபேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்படம்..\nஇந்த காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் சென்றுள்ளாரா பிக்பாஸ் யாஷிகா.. அதுவும் பீச் பாரில் சரக்குடனா\nஎஸ்.பி.பிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கடைசி நேரத்தில் வந்த நடிகர் விஜய்.. அஜித்திற்கு என்ன தான் ஆனது\nநீச்சல் குளத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய 39 வயது விக்ரம் பட நடிகை.. இவர்தான் கணவரா\nவிளம்பரத்திற்காக எல்லை��ீறி சட்டையை நழுவவிட்ட நடிகை.. மதுபாட்டிலுடன் டேட்டிங் செய்யும் நித்தி அகர்வால்..\nஅல்டிமேட் ஸ்டாரை சினிமாவில் அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி விஜய் வந்தநிலையில் இதுவரை பார்க்க மறந்த தல அஜித்\nஅஜித்தின் ரீல்மகள் அனிகாவா இது.. நடிகையான பின் படவாய்ப்புக்காக 15 வயதிலேயே எல்லைமீறிய புகைப்படம்..\nமலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களமிரங்கியவர் அனிகா. அதன்பின் தமிழ் சினிமாவில் தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானார்.\nஇதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்து மீண்டும் தல அஜித்தின் படமான விசுவாசம் படத்தில் நடித்தார். பெரும் வரவெற்பை பெற்ற விசுவாசம் படத்தால் அனிகா தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.\nஇதனால் தன்னுடைய 15 வயது நிரம்பாத நிலையிலும் போட்டோஹுட்டில் விழுந்தார். தன்னை வயது வந்த நடிகையாக நினைத்து படுமோசமாக அங்கங்கள் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனிகா.\nஇந்நிலையில் அனிகாவிற்கு படவாய்ப்புகள் கிடைத்துள்ளதாம். கதாநாயகியாக மலையாள படத்தில் நடிக்கவுள்ளாராம். பள்ளி மற்றும் கல்லூரி காதல் வாழ்க்கையை மையப்படுத்திய படத்தில் அறிமுகமாகவுள்ளார் அனிகா. சம்பளம் பற்றி இன்னும் வாய்திரவ்வாத அனிகா சமீபத்தில் நடிகையான பின் பல பேட்டிகளில் பங்கு கொள்கிறார்.\nதற்போது படுமோசமாக இளம் நடிகையை போன்று தோன்றி பச்சை நிற ஆடையில் ரசிகர்களை கவரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 15 வயது கிடையாது என்று மெசேஜ் செய்தும் வருகிறார்கள்.\nபேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி\n21 வயதில் ஆடையின்றி வெளியான இளம்நடிகையின் வீடியோ மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் படமா\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/indias-first-international-hyperloop-transport-vehicle-design-competition-to-be-held-at-madras-iit/", "date_download": "2020-09-27T12:43:30Z", "digest": "sha1:7IOUMDJVMM5JTYEEVMHTYQD5EWLZCP4P", "length": 7067, "nlines": 122, "source_domain": "exammaster.co.in", "title": "மெட்ராஸ் ஐஐடி நடத்தவுள்ள இந்தியாவின் முதல் சர்வதேச ஹைப்பர்லூப் போக்குவரத்து வாகன வடிவமைப்புப் போட்டி - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பன���யில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nமெட்ராஸ் ஐஐடி நடத்தவுள்ள இந்தியாவின் முதல் சர்வதேச ஹைப்பர்லூப் போக்குவரத்து வாகன வடிவமைப்புப் போட்டி\nமுழுவதும் சுரங்கப்பாதை வழியாக சக்கரங்கள் இன்றி அதிவேகத்தில் வழுக்கிச் செல்லக்கூடிய வடிவம் கொண்ட புல்லட் ரயில் போன்ற போக்குவரத்து வாகனங்கள் ’ஹைப்பர் லூப் என அழைக்கப்படுகின்றன.\nஹைப்பர்லூப் என்பது காற்றே இல்லாத குழாய் வழியாக மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய போக்குவரத்து வாகனமாகும். இதன்மூலம் குறிப்பிட்ட தூரத்தை மிகக் குறைந்த நேரத்தில் சென்றடைந்துவிட முடியும். இது குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் மேலும் அதிகப்படுத்தும் வகையில், இந்தியாவின் முதல் சர்வதேச ஹைப்பர்லூப் போக்குவரத்து வாகன வடிவமைப்புப் போட்டியை மெட்ராஸ் ஐஐடி நடத்தவுள்ளது. இப்போட்டியில் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி சர்வதேச அளவில் மாணவர் குழுக்கள் பங்கேற்கவுள்ளனர்.\nNewer Postமத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரேல் நிறுவனம் இடையிலான ஒப்பந்தம்\nOlder Postசென்னையில் அமையவுள்ள NCLAT-யின் கூடுதல் அமர்வு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=The_Economic_Times_1972.08.02&action=history", "date_download": "2020-09-27T14:17:15Z", "digest": "sha1:AT6HZHYVNZMYJ7YO5Q57U47RV2GX2CV4", "length": 3423, "nlines": 34, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"The Economic Times 1972.08.02\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 03:18, 13 ஜனவரி 2020‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (561 எண்ணுன்மிகள்) (0)‎ . . (Meuriy, The Ecomomic Times 1972.08.02 பக்கத்தை The Economic Times 1972.08.02 என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)\n(நடப்பு | முந்திய) 05:17, 7 ஜனவரி 2020‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (561 எண்ணுன்மிகள்) (-87)‎\n(நடப்பு | முந்திய) 23:02, 19 செப்டம்பர் 2019‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (648 எண்ணுன்மிகள்) (+648)‎ . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 70491...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2020-09-27T15:11:03Z", "digest": "sha1:75OE6LFCADPH3HXKIULZN5HFW24ZTBDU", "length": 8309, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகிந்த அமரவீர - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மஹிந்த அமரவீர இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nமஹிந்த அமரவீர (Mahinda Amaraweera, (பிறப்பு: பிப்ரவரி 12, 1962) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் திட்டமிடல் முகாமைத்துவ அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]\nகொழும்பு, 110/8, விஜயராம மாவத்தையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.\n↑ \"இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது\". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும��� படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/sex-case", "date_download": "2020-09-27T12:48:21Z", "digest": "sha1:XYQWU6EL6OIQ2UDBZUPY6MULBCACLALY", "length": 8274, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "sex case: Latest News, Photos, Videos on sex case | tamil.asianetnews.com", "raw_content": "\nஅதிமுக EX.MLA பாலியல் வழக்கில் கைது. பதுங்கியிருந்தவரை விரட்டி பிடித்தது போலீஸ்.\nநாகர்கோவிலில் கோட்டாறு பகுதியை சார்ந்த15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவான நிலையில், திருநெல்வேலியில் உள்ள காட்டு பங்களாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.\nஐ.டி பெண் ஊழியரை தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது...\nஐ.டி பெண் ஊழியரை தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது...\nபாலியல் வழக்கில் சிக்கிய உ.பி. அமைச்சர்பிரஜாபதியை கைது செய்ய தடையில்லை - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nபிரஜாபதியைகைது செய்யலாமா வேண்டாம் என்பதை முடிவு செய்யலாம்'' எனத் தெரிவித்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅடக்கடவுளே... செல்போனில் க���ம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\nபொதுமக்களுக்கு குட்நியூஸ்... 6 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு சந்தை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் திறப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://treatingyourselfexpo.com/ta/chocolate-slim-review", "date_download": "2020-09-27T15:09:16Z", "digest": "sha1:QTJYZXCPHFP5W3FFEARBFZ5XAWNCXBEF", "length": 39086, "nlines": 134, "source_domain": "treatingyourselfexpo.com", "title": "Chocolate Slim ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteஅழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nChocolate Slim எடையைக் குறைக்கவா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nகுறைந்த உடல் கொழுப்பு சதவிகிதத்திற்கு, Chocolate Slim வெளிப்படையாக சிறந்த வழியாகும். எண்ணற்ற மகிழ்ச்சியான பயனர்களால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: எடை குறைப்பு மிகவும் எளிமையானது. எடை இழப்புக்கு Chocolate Slim உகந்ததாக உதவுகிறது என்று பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா தயாரிப்பு அது உறுதியளிக்கிறது என்றால் நாங்கள் காண்பிக்கிறோம்.\nநீங்கள் அதிக எடை குறைந்தவராக இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nஉண்மையை எதிர்கொள்வோம், எல்லா தவறுகளையும் விட்டுவிடுவோம்: அது யாருடன் சரியாக இல்லை\nஇதை எப்படி செய்வது என்பது குறித்த ஒரு நல்ல திட்டத்தை நீங்கள் நிச்சயமாக காணவில்லை, எனவே வேகமாக உடல் எடையை குறைப்பது சாத்தியமாகும்.\nசாதாரண உணவு திட்டங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கடினம். இதன் விளைவாக நீங்கள் மிக விரைவாக சோர்வாக இருக்கிறீர்கள், பின்னர் உண்மையான இலக்கை அடைவது மிகப்பெரிய சுமையாகும்.\nநீண்ட நேரம் கழித்து மீண்டும் ஆடை அணிந்த பிறகு, நீங்கள் உண்மையிலேயே விரும்புவது மற்றும் அதை சரியாக உணருவது - அது ஒரு நல்ல குறிக்��ோள். நண்பர்கள் மற்றும் பணி சகாக்கள் வாழ்க்கையில் அதிக நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதை நீங்கள் எளிதாக்கினால், இவை மிகவும் இனிமையான பக்க விளைவுகள்.\nஅறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முறையுடன் நீங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், Chocolate Slim உங்களுக்கு விரைவாகச் செல்ல உதவும். இது உள்ளடக்கம் காரணமாக மட்டுமல்ல.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Chocolate Slim -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nஆரம்ப வெற்றியை அடைந்தவுடன் நீங்கள் பெறும் உந்துதல் இது.\nஇந்த உந்துதல், Chocolate Slim தாக்கத்துடன் இணைந்து, நீங்கள் நீண்ட காலமாக எங்கு செல்கிறீர்கள் என்பதை சரியாக வழிநடத்தும்.\nஇதன் விளைவாக, எங்கள் கருத்துப்படி, Chocolate Slim நிச்சயமாக சோதிக்கப்பட வேண்டும்.\nChocolate Slim பற்றிய அடிப்படை தகவல்கள்\nஎடையைக் குறைக்கும் முயற்சிக்கு Chocolate Slim வெளிப்படையாக செய்யப்பட்டது. நுகர்வோர் தயாரிப்பை அவ்வப்போது மற்றும் நிரந்தரமாக பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து.\nஆர்வமுள்ளவர்கள் தங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பற்றி Chocolate Slim மூலம் பேசுகிறார்கள். ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nChocolate Slim பின்னால் உள்ள நிறுவனம் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக இணையத்தில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது, எனவே நிறுவனம் பல வருட அனுபவங்களை குவித்துள்ளது.\nஇந்த தயாரிப்பு இயற்கையானது மற்றும் அதே நேரத்தில் நம்பகமான மற்றும் சமரசமற்ற தயாரிப்பு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉற்பத்தியின் பொருட்கள் ஒரே ஒரு செயல்பாட்டை மட்டுமே செய்கின்றன, ஆனால் முன்மாதிரியானவை - இந்த சூழ்நிலை கிட்டத்தட்ட ஒருபோதும் ஏற்படாது, ஏனென்றால் புதிய முறைகள் மேலும் மேலும் பணிகளைச் செய்ய முனைகின்றன, ஏனென்றால் விளம்பர முழக்கம் போன்றவை மிகவும் கவர்ச்சியானவை.\nஅதன்படி, ஒன்று z. Raspberry Ketone Plus ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது. எடுத்துக்காட்டாக, உணவு சப்ளிமெண்ட்ஸ் தெளிவாக வழங்கப்படாத போது. ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த வகை கருவிகளைக் கொண்டு, நீங்கள் ஒருபோதும் நேர்மறையான முடிவைப் பெற மாட்டீர்கள்.\nஅதற்கு மேல், Chocolate Slim தயாரிப்பாளர் ஒரு ஆன்லைன் கடையில் தயாரிப்புகளை விற்கிறார். இந்த காரணத்திற்காக இது மிகவும் மலிவானது.\nதயாரிப்பு எந்த இலக்கு குழுவைப் பெற வேண்டும்\nChocolate Slim யாருக்கு மிகவும் பொருத்தமானது\nChocolate Slim குறிப்பாக எடை இழப்புக்கு உதவுகிறது. எண்ணற்ற இறுதி பயனர்கள் இதை நிரூபிக்க முடியும்.\nநீங்கள் எளிதாக Chocolate Slim மட்டுமே எடுக்க முடியும் என்று ஒருபோதும் கருத வேண்டாம் & உடனடியாக அனைத்து அறிகுறிகளும் மறைந்திருக்கும். நீங்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். எடை இழப்பு ஒரு நீண்ட செயல்முறை. ஒரு சில நாட்கள், அல்லது அதற்கு மேல், வளர்ச்சி செயல்முறையை எடுக்கும்.\nநிச்சயமாக, Chocolate Slim வழியைக் குறைக்கலாம். நிச்சயமாக, இதைத் தவிர்க்க உங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, நீங்கள் குறைந்த உடல் கொழுப்பை நோக்கமாகக் கொண்டிருந்தால், நீங்கள் Chocolate Slim பெற முடியாது, ஆனால் நீங்கள் தொடர்ந்து அதைப் பயன்படுத்த வேண்டும். ஆரம்ப முடிவுகள் உங்களை சரியாக நிரூபிக்க வேண்டும். ஆயினும்கூட, நீங்கள் ஏற்கனவே வயது வந்தவராக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.\nஎனவே, Chocolate Slim கொள்முதல் நம்பிக்கைக்குரியது:\nகேள்விக்குரிய மருத்துவ முறைகளை புறக்கணிக்க முடியும்\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை தோற்றத்தின் உணவுப் பொருட்கள்\nஉங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் நீங்கள் விவாதிக்க தேவையில்லை, இதனால் ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுக்க வேண்டும்\nஎடை இழப்பதைப் பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, இந்த தீர்வைப் பற்றி யாருக்கும் தெரியாமல் பெற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது\nChocolate Slim உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுக்கு, இது பொருட்களின் ஆய்வைப் பார்க்க உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம். நோயாளியின் அனுபவத்தை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, அதற்கான பதில்கள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தில் எங்களால் மதிப்பிடப்பட்டன.\nமூலப்பொருள் எடை இழக்க உதவுகிறது\nChocolate Slim உட்கொள்வதன் மூலம் வேகமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுக்கான விருப்பத்தை இழக்கிறீர்கள்\nஒரு பகுதியாக, மொத்த கலோரி உட்கொள்ளல் அதிகரிப்பதன் விளைவாக இதன் விளைவு ஏற்படுகிறது, இது ஒரு சிறந்த உணர்வை உருவாக்குகிறது மற்றும் கொழுப்பை மிகவும் திறம்பட குறைக்கிறது\nChocolate Slim பற்றி குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வ மற்றும் சம்பந்தப்பட்டவர்களால் ஆதரிக்கப்படுகின்றன, மேலும் அவை முகப்புப்பக்கங்களிலும் பத்திரிகைகளிலும் காணப்படுகின்றன.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nChocolate Slim என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nநீங்கள் தற்போது Chocolate Slim மூலம் பக்க விளைவுகளை ஏற்க வேண்டுமா\nமொத்தத்தில், Chocolate Slim என்பது இங்கே ஒரு சரியான தயாரிப்பு என்று முடிவு செய்ய வேண்டும், இது மனித உயிரினத்தின் பயனுள்ள செயல்முறைகளை ஒரு நன்மையாக மாற்றுகிறது.\nசந்தையில் உள்ள பிற எண்ணற்ற பிற தயாரிப்புகளைப் போலன்றி, Chocolate Slim பின்வருவனவற்றில் நம் உடலுடன் ஒத்துழைக்கிறது. இது கிட்டத்தட்ட ஏற்படாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nபயன்பாடு அழகாக இருப்பதற்கு சிறிது நேரம் பிடித்தால், அது கேட்கிறது.\n உடல் அதற்கேற்ப ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, அது முதலில் ஒரு சீரழிவாக இருக்கலாம், இருப்பினும், அறியப்படாத உடல் உணர்வு மட்டுமே - இது ஒரு பக்க விளைவு, இது பின்னர் மீண்டும் மறைந்துவிடும்.\nChocolate Slim நுகர்வோரின் பின்னூட்டமும் பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லை என்பதைக் காட்டுகிறது.\nசிறப்பு பொருட்களின் பட்டியல் கீழே\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தை ஒரு நெருக்கமான பார்வை, Chocolate Slim பயன்படுத்திய கலவையானது பொருட்களைச் சுற்றி Chocolate Slim.\nஇரண்டுமே மற்றும் பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட பொருட்களின் எடையைக் குறைப்பதில் சிக்கலில் உள்ளன.\nஆனால் அந்த மருந்துகளின் சரியான அளவைப் பற்றி என்ன உகந்த உற்பத்தியின் முக்கிய செயலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்த மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலேயே வருகின்றன.\nசில வாசகர்கள் அநேகமாக ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குச் சென்றால், இந்த பொருள் குறைந்த உடல் கொழுப்பு சதவீதத்தை அடைய உதவும். Trenorol ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\nஎனவே தயாரிப்பில் உள்ள பொருட்களின் தற்போதைய ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nலேபிள் பற்றிய விரிவான பார்வை மற்றும் சில வார ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சோதனை ஓட்டத்தில் தயாரிப்பு குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தரக்கூடும் என்பதில் நான் சாதகமாக இருக்கிறேன்.\nஉற்பத்தியை யாராலும், எந்த நேரத்திலும், அதிக சச்சரவு இல்லாமல் உட்கொள்ளலாம் - உற்பத்தியாளரின் விரிவான விளக்கத்தின் விளைவாக, உற்பத்தியின் ஒட்டுமொத்த எளிமைக்கு கூடுதலாக.\nசுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய இந்த நடவடிக்கைகள் மற்றும் Chocolate Slim பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஈடுபடுவதை மிகவும் எளிதாக்குகின்றன. அணுகக்கூடிய தகவல்களைப் பார்ப்பதன் மூலம், கட்டுரையைப் பயன்படுத்துவதற்கும் வெற்றி பெறுவதற்கும் என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\nஎந்த நேரத்தில் முதல் மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன\nடஜன் கணக்கான பயனர்கள் முதலில் அதைப் பயன்படுத்தும்போது முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகரமான அனுபவங்களை முன்பதிவு செய்ய முடியும் என்பது பின்வருவனவற்றில் அசாதாரணமானது அல்ல.\nமிகவும் வழக்கமான Chocolate Slim பயன்படுத்தப்படுகிறது, இதன் முடிவுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.\nபல வாடிக்கையாளர்களுக்கு பல வருடங்கள் கழித்து கவனிக்க வேண்டிய தயாரிப்பு பற்றிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே உள்ளன\nஇதன் விளைவாக, விரைவான முடிவுகளைப் பற்றி பேசும் தனிப்பட்ட செய்திகளை எதிர்ப்பதும், குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதும் பொருத்தமானதாகத் தெரிகிறது. கூடுதலாக, கூடுதல் தகவலுக்கு எங்கள் உதவி பிரிவைத் தொடர்பு கொள்ளவும்.\nChocolate Slim விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nChocolate Slim தாக்கம் உண்மையில் வலுவானது என்பதை உறுதிப்படுத்த, வலைத்தளங்களில் திருப்தியடைந்த பயனர்களின் முடிவுகளையும் கருத்துகளையும் நீங்கள் பார்க்க வேண்டும்.\n> உண்மையான மற்றும் மலிவான Chocolate Slim -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nஆய்வுகள் கிட்டத்தட்ட ஒருபோதும் ஆலோசிக்க முடியாது, ஏனெனில் அவை வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.\nஅறிக்கைகள், நேரடி ஒப்பீடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் முடிவுகள் ஆகியவற்றின��� ஆய்வுகள் மூலம், Chocolate Slim இந்த வெற்றிகளின் தொகுப்பை நான் அடையாளம் Chocolate Slim :\nChocolate Slim நல்ல முடிவுகளை வழங்குகிறது\nவெவ்வேறு சுயாதீன அறிக்கைகளை பரிசீலிப்பதன் மூலம், தயாரிப்பு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நிச்சயமாக இது இல்லை, ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் தொடர்ந்து மோசமாக தீர்மானிக்கப்படுகின்றன. அத்தகைய தயாரிப்புகளை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன், முயற்சித்தேன்.\nஉண்மையில், எதிர்பார்த்த முன்னேற்றம் முகவரை சோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் உறுதிப்படுத்தப்படுகிறது:\nஒட்டுமொத்தமாக, எடை சில அளவிலான ஆடைகளால் சுருங்கியது, இதனால் பயனர்கள் மீண்டும் அழகாக உணர்ந்தனர்\nவாழ்க்கைக்கான ஒரு புதிய உணர்வு மிகவும் தோன்றியது (பலருக்கு உயர்ந்த ஈகோ மற்றும் இறுதியாக ஒரு இலவச துணி தேர்வு உள்ளது)\nChocolate Slim ஒரு குறுகிய காலத்தில் பல பவுண்டுகளை இழக்க காரணமாக இருந்தது\nஇங்கே சிறப்பு உணவு தேவைகள் அல்லது குணப்படுத்தும் திட்டங்கள் கட்டாயமில்லை\nமுன்பு ஒப்பிடும்போது, சகிப்புத்தன்மை, செயல்திறன் மற்றும் தோற்றம் மேம்பட்டது\nதயங்க வேண்டாம் & உடனடியாக மெலிதாகுங்கள்.\nஎடை இழப்பு என்பது நீண்ட காலமாக நீடிக்கும். பலர் தங்கள் சொந்த நோக்கங்களை நிறைவேற்ற முடியாததால் ஒரு நாளை சரியாக விட்டுவிடுகிறார்கள்.\nபல்வேறு விஷயங்களில், உண்மையில் தயங்காமல் பயனுள்ள வழிகளைப் பயன்படுத்துகிறோம். இந்த பரிகாரத்திலும் இது ஒரே மாதிரியாக இருக்கக்கூடாதா\nஉடல் எடையை குறைக்க ஒரு சிறிய உதவியாளரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் நீங்கள் எந்த ரகசியமும் செய்யக்கூடாது.\nபக்க விளைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை - Chocolate Slim பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் அனுபவம், இந்த பயனுள்ள பொருட்களின் பயனுள்ள கலவை மற்றும் அவற்றின் அளவைப் பற்றிய உறுதியான படத்தை வலுப்படுத்துகிறது. இதுதான் Super 8 போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஅதற்கேற்ப அதற்கு எதிராக என்ன பேசுகிறது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் சிறிய பணத்திற்காக முதலீடு செய்ய வேண்டுமா உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் சிறிய பணத்திற்காக முதலீடு செய்ய வேண்டுமா இந்த எரிச்சலூட்டும் சூழ்நிலையிலிருந்து நீங்கள் எந்த நேரத்திலும் வெளியேற முடியாமல் போகலாம், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.\nமீண்டும் ஒருபோதும் டயட் செய்யாதீர்கள், மீண்டும் ஒருபோதும் மறுக்காதீர்கள் மற்றும் கவர்ச்சிகரமான இலட்சிய உருவத்துடன் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கவும்.\nஅதற்கேற்ப ஆர்வத்துடன் செயல்படுங்கள், தயாரிப்பு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், இந்த தயாரிப்பில் இதுபோன்ற குறைக்கப்பட்ட சேமிப்புகள் இருக்கும் வரை.\nஇந்த தீர்வு குறித்த எனது பார்வை\nஒருபுறம், உற்பத்தியாளரின் உத்தரவாதமான வெற்றியும் பயனுள்ள கலவையும் அங்கீகாரத்திற்குத் தகுதியானது. தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் தங்களைத் தாங்களே பேசும் சோதனை அறிக்கைகளிலிருந்து நேர்மறையான பதிவுகளை நம்பலாம்.\nபெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், அதை எந்த நேரத்திலும் அன்றாட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nஎனவே, எங்கள் மதிப்பாய்வு தெளிவான வாங்க பரிந்துரையில் விளைகிறது. இருப்பினும், நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன், Chocolate Slim விநியோகச் சங்கிலியில் சேர்த்தல்களை விரைவாகப் பாருங்கள், எனவே அசல் தயாரிப்பை சிறந்த சில்லறை விலையில் வாங்க உங்களுக்கு உத்தரவாதம் உண்டு.\n\"\" தொடர்பாக நான் மிகவும் ஆழமாக இருக்கிறேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன் என்ற காரணத்தினால், இந்த தீர்வு அதன் வகையான பிளஸ் அல்லாத தீவிரமானது என்று நான் வெளிப்படையாக சொல்ல முடியும்.\nஇறுதியாக, தயாரிப்புக்கு உறுதியான காரணங்கள் உள்ளன என்று முடிவு செய்யலாம், இது நிச்சயமாக சோதனைக்கு மதிப்புள்ளது. இது Tornado போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை குறிப்பு:\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி: தயாரிப்பு எந்த சூழ்நிலையிலும் மாற்று மூலத்திலிருந்து வாங்கப்படக்கூடாது. நம்பிக்கைக்குரிய சோதனை முடிவுகளின் காரணமாக முயற்சித்துப் பார்க்க எனது ஆலோசனையைப் பின்பற்றிய பிறகு ஒரு நண்பர் நினைத்தார், அவர் அதை இணையத்தில் வேறு எங்கும் குறைந்த விலையில் பெறுகிறார். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை.\nகட்டுரையை வாங்கும் போது பயனற்ற கலவைகள், ஆபத்தான கூறுகள் மற்றும் அதிக விற்பனை விலைகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்���ாக, இந்த கட்டத்தில் நாங்கள் உங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பித்த சலுகைகளை மட்டுமே வழங்க முடியும்.\nஎங்கள் ஆலோசனையானது ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற வலைத்தளங்களிலிருந்து அத்தகைய பொருட்களைப் பெறக்கூடாது, ஏனெனில் உண்மையான தன்மை மற்றும் விவேகத்துடன் பொதுவாக உத்தரவாதம் அளிக்க முடியாது. உங்கள் உள்ளூர் மருந்தகத்தில் ஷாப்பிங் செய்வதும் பயனற்றது.\nChocolate Slim செய்ய நீங்கள் முடிவு செய்தவுடன், நாங்கள் பரிந்துரைத்த மூலத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - இது மிகக் குறைந்த விலை, நம்பகமான மற்றும் கட்டுப்பாடற்ற ஆர்டர்களைப் பெறும் இடம், நிச்சயமாக சரியான தயாரிப்பு ,\nநாங்கள் வழங்கிய இணைப்புகள் மூலம், பேண்ட்டில் எதுவும் செல்ல முடியாது.\nகடைசியாக ஒரு ஆலோசனை: சிறிய அளவிற்கு பதிலாக சப்ளை பேக் வாங்குவது பெரிய அளவில் தள்ளுபடியைப் பயன்படுத்தவும் சில மாதங்கள் உட்கார்ந்து கொள்ளவும் உங்களை அனுமதிக்கிறது. தயாரிப்பின் புதிய வரிசைக்காக காத்திருக்கும்போது முன்னேற்றத்தின் ஒரு பகுதியை மெதுவாக்குவது முற்றிலும் எரிச்சலூட்டும்.\nஅதேபோல், Hammer of Thor ஒரு முயற்சியாக இருக்கும்.\n✓ Chocolate Slim -ஐ இங்கே பாருங்கள்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nChocolate Slim க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26821/", "date_download": "2020-09-27T13:48:10Z", "digest": "sha1:IWUDHHIRRSMO3GOHCN2HUG2LD2UBLNMI", "length": 9794, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு யாழில் வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் - GTN", "raw_content": "\nஉலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு யாழில் வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும்\nவடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு\nவதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (14.05.2017) வரை நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் வடக்கின் ஐந்து மாவட்டங்3ளயும் சேர்ந்த 108 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் வெளிக்களப் பயிற்சியின்போது பறவை அவதானிப்பில் ஈடுபடுவதைப் படங்களில் காணலாம்\nTagsஉலக வலசைப் பறவைகள் தினம் யாழ்ப்பாணம் வதிவிடக் கருத்தமர்வு வெளிக்களப் பயிற்சி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nமுடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன்\nகட்சி விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – மஹிந்த அமரவீர\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/people-who-tell-the-mark", "date_download": "2020-09-27T14:29:55Z", "digest": "sha1:K3IEWM76WCXEWCY22QA2CLAZHAEC5ORS", "length": 7909, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "people who tell the mark: Latest News, Photos, Videos on people who tell the mark | tamil.asianetnews.com", "raw_content": "\nமதுரை அருகே செருப்பு போட்ட சாமி குத்தம் .\nதிருமங்கலம் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராமத்திற்குள் நுழைபவர்கள், காலணி மற்றும் குடைகளை பிடித்து நுழைய கட்டுப்பாடு காலம் காலமாக நீடித்து வருகின்றது.அக்கிராமத்தில் உள்ளவர்கள் கைரேகை பார்த்து வாக்கு சொல்லும் தெய்வ அருள் பெற்றவர்கள்.இதனால் கிராமம் முழுவதும் காட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடு பரம்பரையாக அப்பகுதியினர் கடைபிடித்து வருவது இந்த காலத்தில் வினோதமாகவே இருக்கிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவு���ே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/01/blog-post_79.html", "date_download": "2020-09-27T13:13:38Z", "digest": "sha1:HJWB2MKDCMOFZQY2HHDIB2QR6KRGCRNY", "length": 14468, "nlines": 185, "source_domain": "www.gopalappattinam.com", "title": "திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் அமா்வு கூடம் திறப்பு..!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் அமா்வு கூடம் திறப்பு..\nதிருச்சி விமான நிலையத்தில் பயணிகள் அமா்வு கூடம் திறப்பு..\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்பில் விரிவாக்கப்பட்ட பயணிகள் அமா்வு கூடம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.\nவிமான நிலையத்தில் பயணிகள் அமா்வதற்காக ஏற்கெனவே அமா்வு கூடம் உள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமா்வு கூடத்தை விரிவாக்கம் செய்ய பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.\nஇதையடுத்து ரூ. 37 லட்சம் மதிப்பில் 120 பயணிகள் அமருவதற்கு வசதியாக புதிய அமா்வு கூடம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை மாலை திறப்பு விழா நடைபெற்றது.\nஇங்கு தற்போது பாதுகாப்புச்சோதனை முடித்த பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முந்தைய தங்குமிடத்தில் (Security Hold Area) உட்காருவதற்கான இருக்கைகள் பற்றாக்குறையால் சிரமப்பட்டனர்.\nகுறிப்பாக இரவில் 10.30 மணியில் இருந்து 1.30க்குள் கோலாலம்பூருக்கு 3 சேவைகளும், சிங்கப்பூருக்கு 2 சேவைகளும், துபய் மற்றும் ஷார்ஜாவிற்கு தலா ஒரு சேவையும் இருப்பதால் பயணிகள் முனையத்தில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.\nஇதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் அமர்வதற்கு தேவையான இருக்கைகள் வசதிகள் விமானநிலையத்தால் செய்யப்பட்டது. இதன் பொருட்டு, சுமார் 37 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஏற்கனவே உள்ள 450 இருக்கைகளைவிட கூடுதலாக 120 இருக்கைகள் வசதி செய்யப்பட்டது.\nஇதனை சனிக்கிழமை 11/01/2020, இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமத்தின் (Airports Authority of India) மண்டல செயல் இயக்குனர் (Regional Executive Director) திரு. சந்திர குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.\nநிகழ்வில் விமான நிலைய துணை பொது மேலாளா் ஜோசி பிரான்சிஸ், துணைப் பொது மேலாளா் கோபால், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆணையா் ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் துணைப் பொது மேலாளா் பிரபாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nமீமிசலில் ஓர் புதியோதோர் உதயம் பிரம்மாண்டமான நிஷா மொபைல்ஸ் & ‌எலக்ட்ராணிக்ஸ் ஷோரூம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/04/12.html", "date_download": "2020-09-27T13:58:32Z", "digest": "sha1:IVHC34YLT3IJXUZ3U6XB5N7AQDNDEDUJ", "length": 9044, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "12 வயது மகளை கணவருக்கு விருந்தாக்கிய கொடூர தாய்: அதிர வைக்கும் காரணம் - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா 12 வயது மகளை கணவருக்கு விருந்தாக்கிய கொடூர தாய்: அதிர வைக்கும் காரணம்\n12 வயது மகளை கணவருக்கு விருந்தாக்கிய கொடூர தாய்: அதிர வைக்கும் காரணம்\nபிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது மகளை மாற்றாந்தந்தைக்கு விருந்தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.\nWarwickshire பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. கணவரை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்த பெண் ஒருவர், தனது புதிய கணவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், தன்னால் கருத்தரிக்க முடியாது என அறிந்த பெண், தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் மூலம் குழந்தை பெற்றேடுக்க முடிவு செய்துள்ளார்.\nஅதற்காக, தனது புதிய கணவருக்கு 12 மகளை விருந்தாக்கியுள்ளார். பின்னர், இருவரும் கர்ப்பமான சிறுமியை கண்காணித்து வந்துள்ளனர். தகவலறிந்த பொலிசார் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் தாய்க்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மாற்றாந்தந்தைக்கு 18 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\n12 வயது மகளை கணவருக்கு விருந்தாக்கிய கொடூர தாய்: அதிர வைக்கும் காரணம் Reviewed by VanniMedia on 15:07 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவர���க்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1/", "date_download": "2020-09-27T13:58:03Z", "digest": "sha1:HKME45MWFSDNKAYCO74OUIOUERDOPPHV", "length": 16920, "nlines": 88, "source_domain": "nainathivu.com", "title": "ஆதிபராசக்தியின் 10 வித தோற்றங்களும் பெயர்களும் | Nainathivu | நயினாதீவு", "raw_content": "\nஆதிபராசக்தியின் 10 வித தோற்றங்களும் பெயர்களும்\nஇந்து சமயத்தில் தச மகா வித்யா என்பது ஆதிசக்தி (பார்வதி) தேவியின் பத்து உருவங்களை குறிக்கும். மகாவித்யா அல்லது தசமகாவித்யைகள் (பதின்பெருவித்தையர்) என்போர், பத்துத் தேவியரின் குழுமம் ஆகும். அளவற்ற கருணையும் எல்லையில்லாக் குரூரமும் க���ண்டவர்களாக, பெண்மையின் பெருந்தெய்வமாகிய பார்வதியின் அம்சங்களாக இவர்கள் விளங்குகின்றனர்.\nபரம்பொருளின் இறுதி வடிவம். காலத்தின் தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்கு ‘காலம்’ மற்றும் ‘கருப்பு’ என்று பொருள். ஈசன் துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nதாரா, காளி போல கருப்பாக அன்றி, நீலமாகக் காட்சி தருவள். தாராவின் இடையில், புலித்தோலாடையும் கழுத்தில் மண்டையோட்டு மாலையும் காணப்படும். குருதி வடியும் செவ்விதழும் தொங்கிய நாக்கும் தாராவுக்கும் காளிக்குமிடையிலான இன்னோர் ஒற்றுமை. இருவரும் ஒன்றுபோலவே இருந்தாலும், தாந்திரீக நூல்கள், இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றன. எனினும், வங்காளப் பகுதியில் காளியே அதிகளவில் வழிபடப்படுகின்றாள்.வழிகாட்டியாய் பாதுகாவலியாகவும் விளங்கும் தெய்வம். மோட்சத்தைத் தரும் பேரறிவை வழங்கும் “”நீல சரசுவதி” எனும் பெருந்தெய்வமும் இவளே.\nதிரிபுரசுந்தரி சக்தி வழிபாட்டு முறையின் முதன்மைக் கடவுள். இலலிதை, இராசராசேசுவரி முதலான பெயர்களிலும் அழைக்கப்படுபவள், பத்து மகாவித்யாக்களில் ஒருத்தியாவாள். ஸ்ரீவித்யா என்றழைக்கப்படும் இவளது முடிந்த முடிவே ஏனைய மகாவித்யாக்கள் ஆகும். ஆதிசக்தியின் மிகவுயர் அம்சமான லலிதையே பார்வதியாகத் திகழ்கின்றாள். தாய் குழந்தையுடன் விளையாடுவது போல, லலிதை தன் அடியவர்களுடன் விளையாடுகின்றாள். மாயையின் வடிவமானதால், அவளே, மகாமாயையும் ஆகின்றாள் பேரழகி தாந்திரீக நெறியின் பார்வதி. “மோட்சமுக்தி” என்றெல்லாம் போற்றப்படுபவள்.\nபிரபஞ்ச வடிவாய்த் திகழும் அன்னை வடிவம். புவனேசுவரி இந்து சமய நம்பிக்கைகளில் மகாவித்யா சக்தியின் பத்து அம்சங்களில் நான்காவது சொரூபமாக விளங்குகின்றாள். பௌதீக உலகின் தோற்றத்திற்கு காரணமான மகா சக்தியாக வர்ணிக்கப்படுகின்றாள். மேலும், உலகின் தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் போற்றப்படுகின்றாள். இவளே சரஸ்வதி, இலக்குமி, காளி மற்றும் காயத்ரி முதலான தெய்வங்களின் தாய்த் தெய்வம் என்பர்.\nபைரவி என்பவர் ஒரு கொடூரமான மற்றும் திகிலூட்டும் இந்து தெய்வமும் தச மகாவித்யாக்களுள் ஒருவரும் ஆவார். அவர் கால பைரவரின் துணைவியார். பார்வதி தேவியின் அம்சமான பைரவி இந்துக்களால் வணங்கப்படுகிறாள். அஞ்சத்தகும் அன்னையின் வடிவம்\nசின்னமஸ்தா அல்லது அரிதலைச்சி, பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தி. தன் தலையைத் தானே அரிந்து கையிலேந்தி, மறு கையில் கூன்வாள் ஏந்திக் காட்சி தரும் மிகக் குரூரமான வடிவம் இவளுடையது. “பிரசண்ட சண்டிகை” எனும் திருநாமமும் இவளுடையதே தன் தலை தானே அரிந்த அன்னையின் தியாகத் திருவுருவம்.\nதூமாவதி என்பவள் பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி ஆவாள். “புகைத்தேவதை” எனப்பொருள் படும் பெயர்கொண்ட இவள், அன்னைத் தெய்வத்தின் குரூரமான வடிவங்களில் ஒன்றைத் தாங்கியவள். அசிங்கமான- வயதான விதவையாக இவள் சித்தரிக்கப்படுகிறாள். அமங்கலகரமான சந்தர்ப்பங்கள், தீய சகுனங்களுக்குரிய பறவையான காகம், பீடமாதங்கள் முதலியவை இவளுக்குரியவையாகச் சொல்லப்படுகின்றன. இறப்பின் தெய்வம், விதவையாய்க் காட்சியருள்பவள்.\nபகளாமுகி பத்து மகாவித்யா தேவியரில் ஒருவர். தன் கையிலுள்ள தண்டத்தின் மூலம், பகளா, தன் அடியவர்களின் தீய எண்ணங்களையும் அவர்களது எதிரிகளையும் அழித்தொழிப்பதாகச் சொல்லப்படுகிறது. வடநாட்டில் “பீதாம்பரி அம்மை” என்ற பெயரில் இவள் வழிபடப்பட்டு வருகிறாள்.எதிரிகளை அடக்கியாளும் தேவதை. பகளம் என்றால் கடிவாளம் எதிரிகளுக்கு கடிவாமிடுபவள்.\nலலிதாம்பிகையின் தலைமை மந்திரிணி அம்பிகை, மதங்கரின் மகளாக பிறந்தமையால் மாதங்கி என அழைக்கப்படுகிறார். இவருக்கு ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார். இதற்கு நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். இந்த தேவி சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவள் தாந்திரீக நெறியின் கலைமகள்.\nகமலாத்மிகா என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் தசமஹாவித்யாக்களுள் ஒருவர் ஆவர். செல்வத்தை வழங��கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியான லட்சுமியாக கருதப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு தாமரையை விரும்புகின்றவள். தாந்திரீக நெறியின் திருமகள்.\nதசமஹா வித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது\n🙏 அகிலம் காக்கும் ஆதிபராசக்தி அன்னை திருவடியே போற்றி போற்றி\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nநயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை\nநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை\nநயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்‌\nஶ்ரீ நாகபூசணி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/actor-separates-wife-for-son/c77058-w2931-cid316490-su6200.htm", "date_download": "2020-09-27T13:37:51Z", "digest": "sha1:RRY537K4NZAEEWHXJO5K7PUTYA7UIXXJ", "length": 3482, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "மகனுக்காக மனைவியை பிரிந்த நடிகர்!", "raw_content": "\nமகனுக்காக மனைவியை பிரிந்த நடிகர்\nபட வாய்ப்பிற்காக அனைவருடனும் கலகலப்பாக பேசியது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை , இந்த காரணமே நாளடைவில் கருத்து வேறுபாடாக மாறியது. எனவே, எனது மகனின் நன்மைக்காக மனைவியை பிரிய வேண்டிய தாகி விட்டது என கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.\nஅனைவரும் அறிந்த நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2011 -இல், நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினியை காதல் திருமணம் செய்து கொண்டார். ��வர்களுக்கு ஆரியன் என்ற மகன் இருகிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.\nதற்போது, தங்களது விவாகரத்திற்கான காரணத்தை உருக்கமாக தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். பட வாய்ப்பிற்காக அனைவருடனும் கலகலப்பாக பேசியது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை. இந்த காரணமே நாளடைவில் கருத்து வேறுபாடாக மாறியது. எனது மகனின் நன்மைக்காக மனைவியை பிரிய வேண்டியதாகி விட்டது என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-27T12:36:30Z", "digest": "sha1:C2WLOE7TTINGKPYC7UKPM3MU6KHMXEXU", "length": 11210, "nlines": 151, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "அம்மா | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nமுதல் நாள் முதல் காட்சி நெரிசல்\nகன்னி கழியாத தேர்தல் வாக்குறுதிகள்\nபக்கத்து ஊருடன் பந்தயக் கிரிக்கெட்\nநேற்றைய மழையின் காளான் தேடல்\nமகளிர் இருக்கைக்குப் போராடும் உரிமைவாதிகள்\nதண்டீஸ்வர வீதியில் சந்தன வாசனை\nசாலையோர புளியமர நிழலில் தர்பூசணி\nகரவொலி கேட்கும் வரை நில்லாத\nநன்கொடை கேட்டு கதவு தட்டல்கள்\nஇரண்டாம் ஆட்டம் முடிந்து வருகையில்\nஅம்மா அடுக்கிக் கொண்டே போகும்\nBy vijay • Posted in உளறல், பயணம்\t• குறிச்சொல்லிடப்பட்டது அப்பா, அம்மா, செய்தித்தாள், தெண்டுல்கர், நான், நீ\nகுறுக்கெழுத்து 28 – சினிமா\nஇலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ��ாய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை கொரோனா சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/rawalpindi-test-masood-babar-assam-wonderful-pakistan-342-3-at-the-end-of-2nd-day/", "date_download": "2020-09-27T13:48:32Z", "digest": "sha1:NEAZSJ3ZY6EGRRSZVV3KCFJWKQLMGZDJ", "length": 6528, "nlines": 93, "source_domain": "www.mrchenews.com", "title": "ராவல்பிண்டி டெஸ்ட்: மசூத், பாபர் அசாம் அசத்தல் சதம் – 2ம்நாள் முடிவில் பாகிஸ்தான் 342/3! | Mr.Che Tamil News", "raw_content": "\nராவல்பிண்டி டெஸ்ட்: மசூத், பாபர் அசாம் அசத்தல் சதம் – 2ம்நாள் முடிவில் பாகிஸ்தான் 342/3\nராவல்பிண்டி:பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nதீபிகா தனது விடுமுறையின் கொண்டாட்டக் காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் இன்று பதிவிட்டிருந்���ார். அதில், கடற்கரையில் இரண்டு ஜோடி செருப்புகளைக் காணலாம்.\n“எனக்கு வழியைக் காண்பிக்கும் உங்கள் மீது எப்போதும் சாய்ந்திருப்பேன்” என்று அந்தப்படத்துக்குத் தலைப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் தீபிகா கணவர் ரன்வீரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, விடுமுறைக்குக் கிளம்புவதாகத் தெரிவித்தார். ஆனால், இருவரும் விடுமுறையை எங்கே கழிக்கவிருக்கிறார்கள் என்று பகிர்ந்து கொள்ளவில்லை.\nதீபிகாவும் ரன்வீரும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர் கபீர் கானின் “83” படத்தில் நடிக்கிறார்கள். இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்று வெற்றியான 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.\n“83” படத்தை மது மந்தேனா, சஜித் நதியாட்வாலா மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-09-27T13:05:46Z", "digest": "sha1:4MVF2TN4EHRMTHZCVOIJQPGJ7PZ6YKZ3", "length": 6801, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாடல் அழகி | Virakesari.lk", "raw_content": "\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுர��: மாடல் அழகி\nட்ரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது முன்னாள் மாடல் அழகியான ஏமி டோரிஸ் என்பவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nநீலம் கில்லுக்கு ஏமி மனைவியா: ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படங்கள்\nநடிகை ஏமி ஜாக்சன், மாடல் அழகி நீலம் கில்லை நெருக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளி...\nவிபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய நடிகை\nவிபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகை ஆர்ஷிகான், அங்கிருந்து தப்பி...\nமாடல் அழகியின் உயிரை பறித்த ஆபாச வீடியோ (வீடியோ இணைப்பு)\nஆபாச வீடியோ சர்ச்சையின் காரணமாக மாடல் அழகியொருவர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டு 16 பேர் உயிரிழப்பு\nவிபத்தில் காவு கொள்ளப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு உயிர்கள்: அநுராதபுரத்தில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/60396-vikayakanth-versus-donald-trump", "date_download": "2020-09-27T15:02:33Z", "digest": "sha1:H524FVEK2NUOEOWLMOIILRROEHN4HEO7", "length": 7930, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "அட, அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே போட்டியிடத் தகுதியானவ‌ர் விஜயகாந்த்... எப்படி? | Vikayakanth versus Donald trump", "raw_content": "\nஅட, அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே போட்டியிடத் தகுதியானவ‌ர் விஜயகாந்த்... எப்படி\nஅட, அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே போட்டியிடத் தகுதியானவ‌ர் விஜயகாந்த்... எப்படி\nஅட, அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே போட்டியிடத் தகுதியானவ‌ர் விஜயகாந்த்... எப்படி\nஒருவழியாக 'கிங்தான் ஆவேன்' என தமிழக முதல்வர் பதவிக்கான கோதாவில் குதித்து விட்டார் விஜயகாந்த். தமிழக முதல்வருக்கான தேர்தலில் மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே போட்டியிடக் கூடிய‌ தகுதிகள் நிரம்பியவர், நம் கேப்டன் மட்டும்தான். ஏனெனில், அமெரிக்க அதி��ருக்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற போட்டி போடும் () குடியரசு கட்சியைச் சேர்ந்த‌ டொனால்டு ட்ரம்ப்பை பார்த்தால், 'அமெரிக்காவின் விஜயகாந்தோ' என்ற குழப்பம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமை. மேலோட்டமாகப் பார்த்தால் கூட, இருவருக்கும் 10 பொருத்தம் பட்டென்று பொருந்துகிறது....நீங்களே பாருங்களேன்...\nகுறிப்பு: படங்களின் மையத்தில் இருக்கும் கர்சரை இடப்பக்கம் நகர்த்தினால் ட்ரம்ப் ரியாக் ஷனும், வலப் பக்கம் திருப்பினால் விஜயகாந்த் ரியாக் ஷனையும் காணலாம்.\n'கிங் ஆகணுமா... கிங்மேக்கர் ஆகணுமா..' என தொண்டர்களிடம் விசாரிக்கும் மொமென்ட்\n'கூகுள் டி.வியை கண்டுபிடிச்ச சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துகள்' என பேசத் தெரியாம பேசுற மொமென்ட்\nயாருய்யா.. அங்க ஃப்ளக்ஸ் வைச்சது மொமென்ட்\nகூட்டணிக்கு யார சேர்ப்பதுனு யோசிக்குற‌ மொமென்ட்\n'ஹமாரா நாம் க்யாஹைனு இங்கிலீஷ்ல கேட்டாங்க\n'யாருய்யா அவரு... எனிக்கே அவர பாக்கணும் போல இரிக்கி\nதட்... தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க மொமென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12249", "date_download": "2020-09-27T12:43:07Z", "digest": "sha1:RQZ52GWMBPMD6CP54BXSOR7UPPUTADDV", "length": 23725, "nlines": 223, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், நவம்பர் 4, 2013\nமுஹர்ரம் 1435 எப்போது துவங்குகிறது\nஇந்த பக்கம் 2184 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமுஹர்ரம் (1435) மாத அமாவாசை நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழ���ை அன்று - இங்கிலாந்து நேரப்படி மதியம் 12:49 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் நவம்பர் 3 மாலை 6:19 மணி.\nநவம்பர் 3 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:54 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 5:51. அன்று காயல்பட்டினத்தில் சந்திரன் மறையும் போது, அமாவாசை நிகழ சுமார் 25 நிமிடங்கள் இன்னும் இருக்கும்.\nஅன்று பசிபிக் கடல் பகுதியில் INTERNATIONAL DATE LINE அருகே, தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.\nநவம்பர் 4 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:54 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:45. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 23.5 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 51 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் எளிதாக காணலாம்.\nஅன்று தென் கிழக்கு ஆசியா, தென் இந்தியா, இலங்கை, அரேபியா தீபகற்பம், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் அநேக பகுதிகள் ஆகியவற்றில் - பிறை எளிதாக தெரியும்.\nவடக்கு ஐரோப்பா, வடக்கு ரஷ்யா, வடக்கு சீனா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளை தவிர இதர பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தால் பிறை தெரியும்.\nபிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கும் (Hijra Committee, Kerala), மற்றொரு விதிமுறை அடிப்படையில் பிறையினை கணக்கிடும் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA], European Council for Fatwa and Research [ECFR], Conseil Français du Culte Musulman அமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சாராருக்கும் நவம்பர் 4 - முஹர்ரம் 1 ஆகும். நவம்பர் 13 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும்.\nஉலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு நவம்பர் 3 (அமாவாசை) அன்று துல்ஹஜ் 29 பூர்த்தி ஆகிறது. அன்று பசிபிக் கடல் பகுதியில் INTERNATIONAL DATE LINE அருகே, தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம். அப்பகுதிகளில் நவம்பர் 3 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால் - அவர்கள் துல்ஹஜ் 29 பூர்த்தி செய்து, நவம்பர் 4 அன்று முஹர்ரம் மாதம் துவக்குவர். நவம்பர் 13 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும். அவ்வாறு தகவல் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் - நவம்பர் 4 அன்று துல்ஹஜ் 30 பூர்த்தி செய்து, நவம்பர் 5 - முஹர்ரம் மாதம் துவக்குவர். அப்போது நவம்பர் 14 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும்.\nஅந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு நவம்பர் 3 (���மாவாசை) அன்று துல்ஹஜ் 28 பூர்த்தி ஆகிறது. நவம்பர் 4 அன்று காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் காணலாம். அவ்வாறு பிறையைக்கண்டால் நவம்பர் 4 அன்று அவர்கள் துல்ஹஜ் 29 பூர்த்தி செய்வர். நவம்பர் 5 முஹர்ரம் மாதம் துவக்குவர். அப்போது நவம்பர் 14 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும். வானிலை சூழல் காரணமாக அன்று பிறை தென்படவில்லை எனில் - நவம்பர் 5 அன்று துல்ஹஜ் 30 பூர்த்தி செய்து, நவம்பர் 6 முஹர்ரம் மாதம் துவக்குவர். அப்போது நவம்பர் 15 அன்று ஆஷூரா (முஹர்ரம் 10) தினமாகும்.\nதுல்ஹஜ் 1434 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n**** முஹர்ரம் முபாரக் ****\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. புறக்கன்னல் கன்னடலே அது முதல் பிறை\nபுறக்கன்னல் கன்னடலே அது முதல் பிறை, இல்லையேல் அதற்கு பெயர் நிலா.\nதொலை நோக்கியை பயன் படுத்தியோ உலகின் எந்த மூலையில் தென் பட்டாலும் அது பிரயாக கணக்கிட வேண்டும் என்று ஒன்று இருக்குமானால் ராக்கெட்டில் சென்றும் பார்த்து கன்னகிடலமே(தப்பு கணக்கு) எப்போதும் நிலவ பார்க்கலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமுஹர்ரம் 1435: நவ. 06 புதன்கிழமையன்று முஹர்ரம் முதல் நாள் தூ-டி மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி மாவட்ட காழீ அறிவிப்பு\nமுஹர்ரம் 1435: நவ. 05 செவ்வாய்க்கிழமையன்று முஹர்ரம் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநவம்பர் 05ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநவம்பர் 5 - முஹர்ரம் துவக்கம் என சவுதி அரசாங்கம் அறிவிப்பு நவம்பர் 4 அன்று உலகெங்கும் எடுக்கப்பட்ட பிறை காட்சிகள் நவம்பர் 4 அன்று உலகெங்கும் எடுக்கப்பட்ட பிறை காட்சிகள்\nநவம்பர் 6 - முஹர்ரம் துவக்கம் என தமிழ்நாடு மாநில காஜி, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிதியொதுக்கீடு\nபாபநாசம் அணையின் நவம்ப��் 05 (2012/2013) நிலவரம் 87 மி.மீட்டர் மழை பதிவு 87 மி.மீட்டர் மழை பதிவு\nஎரியாத தெரு விளக்குகள்: 16ஆவது வார்டிலும் விளக்கேற்றம்\nஎரியாத தெரு விளக்குகள்: நகராட்சியைக் கண்டித்து இளைஞர் ஐக்கிய முன்னணி ஆர்ப்பாட்டம்\nநவம்பர் 04ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nவடகிழக்குப் பருவமழை 2013: நவ. 04 அன்று காயல்பட்டினத்தில் 7 மி.மீட்டர் மழை பதிவு\nஹஜ் பெருநாள் 1434: மலேஷிய காயலர்களுடன் சிங்கப்பூர் காயலர்கள் இணைந்து இன்பச் சுற்றுலா\nபாபநாசம் அணையின் நவம்பர் 04 (2012/2013) நிலவரம் 102 மி.மீட்டர் மழை பதிவு 102 மி.மீட்டர் மழை பதிவு\nபெங்களூருவில் வேலை தேடி வருவோருக்காக தங்கும் விடுதி திறப்பு பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்திற்கு பாராட்டு பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்திற்கு பாராட்டு\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், “ஆரோக்கியமான மக்கள்; வலிமையான தேசம்” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கடற்கரையில் யோகா பயிற்சி செய்முறை விளக்கம் கடற்கரையில் யோகா பயிற்சி செய்முறை விளக்கம்\nவடகிழக்குப் பருவமழை 2013: நேற்றிரவு சிறுமழை\nகடற்கரையில் பெண்ணிடம் குடி போதையில் தகராறு செய்த இளைஞர் கைது\nநவம்பர் 03ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஅதிமுக 42ஆம் ஆண்டு துவக்க விழா: கட்சியில் இணைந்த நகர்மன்றத் தலைவருக்கு வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81-1.19818/", "date_download": "2020-09-27T14:42:34Z", "digest": "sha1:XGIQRXOA5OIX4M4CYS5ZERG644CCLKHT", "length": 6092, "nlines": 254, "source_domain": "mallikamanivannan.com", "title": "மெல்லத் திறந்தது மனசு - 1 | Tamil Novels And Stories", "raw_content": "\nமெல்லத் திறந்தது மனசு - 1\nஎன் அடுத்த கதையை வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் நன்றி.\nவாரம் இரு பதிவுகள் - திங்கள் மற்றும் வியாழன் வரும்\nமெல்லத் திறந்தது மனசு - 1\nஉங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்....\nஆரம்பம் அருமையா இருக்கு கவிதா\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஅவளே என் பிரபாவம் 25\nமன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமானேன் 11\nஉன் கண்ணில் என்னை கண்டேன் epi 01\nவிழி வெப்பச் சலனம் - 26\nவிழி வழி சாபமோ - 11\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 7\nமை டியர் டே(டெ)டி - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_1961.05.06&diff=prev&oldid=269437", "date_download": "2020-09-27T12:35:30Z", "digest": "sha1:NSR3R5DBDPZJRZUX6FOKKXFBTQE6NHU3", "length": 4182, "nlines": 62, "source_domain": "www.noolaham.org", "title": "\"சத்திய வேதபாதுகாவலன் 1961.05.06\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"சத்திய வேதபாதுகாவலன் 1961.05.06\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:29, 7 டிசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPremika (பேச்சு | பங்களிப்புகள்)\n03:17, 11 மே 2018 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 10: வரிசை 10:\n03:17, 11 மே 2018 இல் கடைசித் திருத்தம்\nசத்திய வேதபாதுகாவலன் 1961.05.06 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1961 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 11 மே 2018, 03:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3638", "date_download": "2020-09-27T12:37:42Z", "digest": "sha1:XXU7HXJIT2SGAQH4FHPOP3JJHUURWAYP", "length": 25154, "nlines": 57, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - எங்கள் முயற்���ிக்கு கிடைத்த பரிசு!- தென்றல்.காம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nசிகரங்களை எட்டிய 'சுருதி சாகரம்'\nதமிழ்மொழி மறந்தும் மறுக்கப்படக் கூடாது - 'சிஷ்யா' பிரஹஷித்தா குப்தா\nஎங்கள் முயற்சிக்கு கிடைத்த பரிசு\n- ஸ்ரீகாந்த் ராமபத்ரன், ரஞ்சனி ராமபத்ரன் | பிப்ரவரி 2002 |\nதென்றல்.காம் திருமதி. சிவகாமி உடன் ஒரு சந்திப்பு\nஅமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகும் முதல் தமிழ் வானொலி அலைவரிசை என்ற பெருமையுடன் களமிறங்கியிருக்கும் தென்றல் வானொலி பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் நேயர்களுக்கு அளித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்காக செய்தி, கல்வி, வரலாறு மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்றல் வானொலியை திருமதி. சிவகாமி ராமையா மற்றும் அவரது கணவரான திரு. சொக்கலிங்கம் கருப்பையா இருவரும் இணைந்து தோற்றுவித்தனர்.\nபரவலான வரவேற்பைப் பெற்றுள்ள தென்றல் வானொலி தொடங்கப்பட்ட விதம், ஆரம்ப காலத்தில் தொடங்குவதில் சந்தித்த பிரச்சனைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்தெல்லாம் தென்றல் வானொலியின் நிறுவனர்களில் ஒருவரான திருமதி. சிவகாமி ராமையா, 'தென்றல்' பத்திரிகையின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்...\nதென்றல் வானொலியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது வந்தது\nமூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் என் கணவர் திரு. சொக்கலிங்கம் அவர்களும் செய்திப் பக்கம் என்று ஒரு இணையத்தளம் உருவாக்கியிருந்தோம். இந்தியாவில் நடக்கும் செய்திகளை வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தெரிந்து கொள்வதுதான் அதன் நோக்கம். அதற்கு மக்கள் இங்கு நல்ல ஆதரவு தெரிவித்தார்கள். தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பக���தியில் ஒரு தமிழ் வானொலி கட்டாயம் இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அமெரிக்காவில் தினசரி தமிழ் நிகழ்ச்சிகள் வழங்கும் தமிழ் வானொலி எதுவும் இல்லாமல் இருந்தது. 'தேமதுர தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று மகாகவி பாரதியார் கூறியது போல அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி வளர முயற்சிகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. செய்திப்பக்கத்தையே ஒரு வானொலியாக மாற்றும் எண்ணம் அதனால் வந்தது. ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் ஏப்ரல் 23 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு தென்றல் வானொலி ஆரம்பித்தோம்.\nதென்றல் வானொலி ஒலிபரப்பில் உங்களுக்குப் பின்புலமாக முதுகெலும்பாகத் திகழும் உங்களது குழுவினர்கள் பற்றி...\nநான் முழு நேரமும் என் கணவர் பகுதி நேரமாகவும் இங்கு வேலை செய்கின்றோம். எங்கள் குழுவினர்களில் பலர் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். சென்னையில் ஒரு கிளை அலுவலகமும் இருக்கிறது. அங்கே யிருந்தும் நிகழ்ச்சிகள் எங்களுக்கு இங்கே வருகிறது. எங்கள் குழுவினர் ஒவ்வொருவரும் independant-ஆக நிகழ்ச்சிகள் தயாரித்து எங்களுக்கு அனுப்புவார்கள்.\nஎவ்வளவு நேயர்கள் உங்கள் நிகழ்ச்சியை கேட்கிறார்கள்\nஇன்றைய நிலவரப்படி தினமும் 5000 நேயர்கள் எங்கள் நிகழ்ச்சிகளைக் கேட்கி றார்கள். அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. 70-80% அமெரிக்காவிலிருந்தும், மலேசியா,சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் இருந்தும் நேயர்கள் நிகழ்ச்சிகளை கேட்கிறார்கள். மற்ற நாடுகளில் இருந்து இணையத் தொலைபேசியின் (free internetphone) மூலமாகவும் நேயர் விருப்பம் மற்றும் பல நிகழ்ச்சிகளில் எங்களுடன் பேசுகிறார்கள்.\nதினமும் எவ்வளவு நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறீர்கள்\nதினமும் Eastern Time காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் ஒலிபரப்பப் படுகிறது. ஞாயிறு தோறும் Eastern Time காலை 9 முதல் 2 வரை.\nவானொலியின் நிகழ்ச்சி நிரல் பற்றி சொல்லுங்களேன்...\nநாங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கல்வி மற்றும் பல துறைகளில் பயன் தரக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம். சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளாகவே இல்லாமல் மற்ற நிகழ்ச்சி களும் தருகிறோம். 'வானமே எல்லை' என்ற நிகழ்ச்சியில் சாதனையாளர்களைப் பேட���டி எடுக்கிறோம். டாக்டர் அழகப்பா ராம்மோகன் (உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்), தொழிலதிபர் ஹரிகேசவன் போன்ற சாதனை யாளர்கள் அந்த நிகழ்ச்சியில் தங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும் நேயர்களுக்குக் கூறுகிறார்கள். 'விண்ணைத் தொடும் வீதியில் இருந்து' என்ற நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஷண்முகம், அவரவர் தகுதிக்கு ஏற்றார் போல தொழில் செய்வதற்கு தேவையான தொழில் நுணுக்கங்களையும் அறிவுரைகளையும் கூறுகிறார். செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் வரும் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு இடையில் ஐந்து நிமிடங்கள் ஒலிபரப்படும் 'நலம்தானா' நிகழ்ச்சியில் உடல் நலத்துக்கு தேவையான (Health Tips) குறிப்புகள் தருகிறோம்.\nசிறுவர்களுக்கு கதை நேரம் பகுதியும் உண்டு. 'மருத்துவரை சந்திப்போம்' நிகழ்ச்சியில் மருத்துவ வல்லுனர்கள் பல பயனுள்ள தகவல்கள் வழங்குகிறார்கள். வளரும் கலைஞர்' நிகழ்ச்சியில் பல துறைகளில் வளர்ந்து வரும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். வளைகுடாப் பகுதியில் நடைபெற்ற தில்லானா இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி மற்றும் அல்பெனி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்துள்ளோம். நேரடி ஒலிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்தால் கூட இந்த நிகழ்ச்சியை உடனுக்குடன் இணையத்தின் வாயிலாக கேட்க முடிகிறது. இன்னும் நிறைய தமிழ் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. தென்றல் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் ஒலிநாடாவில் பதிவு செய்து எங்களுக்கு அனுப்பலாம்.கதை, கட்டுரைகளை எழுதி மின்னஞ்சல் (mailto:sivachok@thendral.com) மூலமாகவும் அனுப்பலாம்.\nFM/AM... வானொலி ஏன் ஆரம்பிக்கவில்லை\nஇது நல்ல கேள்வி. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் ஒரே பகுதியில் உள்ளனர். ஆனால் அமெரிக்காவில் நேயர்கள் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் வானொலி தொடங்குவது என்பது இயலாத காரியம். இணையத்தின் மூலமாகத்தான் எல்லா நேயர்களையும் சென்றடைய முடியும்.\nஉங்களது முயற்சியில் (in terms of content, contribution, funding, distribution) நீங்கள் என்னென்ன இடையூறுகளை சந்திக்க வேண்டி இருந்தது\nஇது நல்ல கேள்வி. இப்பொழுது audio streaming பண்ணுகிறோம். இதுவே text based இணையத்தளம் என்றால் bandwidth பிரச்சினை இருக்��ாது. நேயர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்போது bandwidth consumption அதிகம் ஆகிறது. அதற்கு அதிகம் தொகை செலவாகிறது. சில நேயர்கள் கேட்கும் ஆர்வம் இருந்தும், கணினியை உபயோகிக்க தெரியாதவர்களாகவோ அல்லது தொலை வலை தொடர்பு (internet connection) இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். FM வானொலி என்றால் இந்த பிரச்சினை எல்லாம் இல்லை. எங்களைப் போல Media வில் வேலை செய்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக விடுமுறை எடுக்க முடியாது. time commitment மிகவும் முக்கியம். நிதியுதவி (funding) பற்றி கேட்டு இருந்தீர்கள். ஒரு நிதி திரட்டும் (fundraiser) நிகழ்ச்சிக்கு நேயர்கள் நல்ல ஆதரவு தெரிவித்தார்கள். விளம்பரங்கள் மூலம்தான் அடிப்படை பொருளாதார உதவி கிடைக்கிறது.\nஉங்களுடைய இந்த முயற்சியில் தமிழ் சங்கங்கள், தமிழ் மக்களின் பங்களிப்பு பற்றியும் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பற்றியும் சொல்ல இயலுமா\nநாங்கள் வருடா வருடம் நடக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை (FEDERATION OF TAMIL SANGAMS OF NORTH AMERICA) மாநாட்டில் பங்கேற்கிறோம். FETNA President மிகுந்த ஆதரவு தந்திருக்கிறார்கள். தமிழ் சங்கங்களுடன் இணைந்து பொங்கல், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பும் நோக்கமும் உள்ளது. தமிழ் மக்கள் நாம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு தந்தால் தான் இன்னும் சிறப்பாக செய்ய இயலும். இப்பொழுது ஒத்துழைப்பு தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மென்மேலும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nதென்றல் வியாபார நோக்கத்துக்காக ஆரம்பித்தீர்களா அல்லது சமூக சேவை செய்யும் நோக்கத்துக்காகவா\nசமூக சேவை மட்டும் தான் என்றால் இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்திருக்க முடியாது. முழுக்க முழுக்க வியாபார நோக்கம் என்றும் சொல்ல இயலாது. தமிழுக்கு சேவை செய்யும் நோக்கமும் இருந்தது. பயனுள்ள தொழில் செய்யும் எண்ணமும் இருந்தது.அதனால் இரண்டும் பாதி பாதி என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஏப்ரல் 2002-ல் தென்றல் தொடங்கி இரண்டு வருடங்கள் முடிய போகிறது, எதிர்காலத்தில் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்\nஇப்போது real media player மூலமாக ஒலிபரப்பு செய்கிறோம். january 1, 2002 முதல் real audio format-ல் கூட தென்றல் கேட்க முடியும்.தென்றலில் தினமும் இப்போது 3 மணி நேரம் ஒலிபரப்பு செய்கிறோம், அதை 24 மணிநேரமாக ஆக்க உள்ளோம்.இதன் முக்கிய நோக்கம் அமெரிக்காவில் தமிழ் மொழி வளர வேண்டும்.இங்கே வளர்கின்ற குழந்தைகள் தயக்கம், அச்சம் நீங்கி தங்கு தடையின்றி தமிழில் பேச வேண்டும்.அதற்கு உதவி புரிகின்ற நிகழ்ச்சிகள் அதிகமான எண்ணிக்கையில் வழங்க உள்ளோம்.\nஉங்களைப்பற்றியும் உங்கள் கணவரைப் பற்றியும் சொல்லுங்களேன்\nபிஷப் ஹீபர் கல்லூரியில் நான் MCA படித்தேன். சிங்கப்பூரில் மென்பொருள் வல்லுனர்(software engineer) ஆக பணியாற்றி னேன். என் கணவர் RPI யில் PHD. senior scientist ஆக பணி செய்கிறார். என் தந்தைக்கு இலக்கிய ஆர்வம் அதிகம். என்னையும் இலக்கியங்கள் படிக்க சொல்வார். அதனால் சிறு வயது முதலே தமிழில் ஈர்ப்பு ஏற்பட்டது. software engineer ஆக இருப்பது இணையத்தில் ஒலிபரப்பு செய்வதற்கும், இணையத்தளம் அமைப்பதற்கும், server setup செய்வதற்கும் மற்றும் பல செயல்களுக்கும் உதவியாக உள்ளது.\nஆரம்பம் முதல் நீங்கள் தென்றல் வானொலிக்காக செய்த முயற்சிகளையும் பட்ட சிரமங்களையும் இப்பொழுது நினைத்துப்பார்க்கும் பொழுது அதற்கான பலன் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா உங்களது முயற்சியில் எந்த அளவு வெற்றி அடைந்துள்ளீர்கள்\nfunding மட்டுமல்லாது இதற்கான நேர ஒதுக்கீடு மற்றும் விடாமுயற்சி ஆகியவை மிகவும் முக்கியம். அதற்காக தினமும் மிகவும் பாடுபட்டோம். ஒரு நாள் ஒலிபரப்பு தடைப்பட்டாலும் அது மிகுந்த அளவில் பாதிக்கும். அதற்காக சொந்த வாழ்க்கையில் பல தியாகங்கள் புரிய வேண்டி இருந்தது. அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nஆரம்பத்தில் 30 ஆக இருந்த நேயர்கள் எண்ணிக்கை இப்பொழுது ஐயாயிரத்தை எட்டியுள்ளது என்றால் அதுவே எங்களது முயற்சிக்கு கிடைத்த பரிசு என்றே கருதுகிறோம்.\nசிகரங்களை எட்டிய 'சுருதி சாகரம்'\nதமிழ்மொழி மறந்தும் மறுக்கப்படக் கூடாது - 'சிஷ்யா' பிரஹஷித்தா குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/r.b.udhayakumar", "date_download": "2020-09-27T13:11:41Z", "digest": "sha1:MC2NG5UAF3CDYEP6S4BWXUVXVFP7NPIV", "length": 13357, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "r.b.udhayakumar: Latest News, Photos, Videos on r.b.udhayakumar | tamil.asianetnews.com", "raw_content": "\nசசிகலா காலத்திலேயே நாரதர் கலகத்தை ஆரம்பித்து... ஓ.பி.எஸ்-இ.பி.எஸை அன்பால் அரவணைக்க முயலும் ஆர்.பி.உதயகுமார்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ராமர்- லட்சுமணன் போல் ஒற்றுமையாக உள்ளனர் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமாளித்து வருகிறார்.\n���ொரோனா நேரத்தில் தமிழக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு... முதல்வர் எடப்பாடி அதிரடி..\nஆவணத்தை உருவாக்கிய பின் ஆவணப்பதிவு செய்யும் நாள் மற்றும் நேரத்தை இணையதளத்தின் வழி முன்பதிவு செய்து கொள்ளலாம். அப்படி முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஆவணத்தை தாக்கல் செய்து காத்திருக்காமல் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம்.\nசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nவீட்டில் இருந்து கொண்டு கொரோனா பற்றி பேசக்கூடாது... மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி..\nவீட்டில் இருந்து கொண்டு அறிக்கை விடுவோருக்கு கொரோனா வைரஸைப் பற்றி அறிவதற்கும், புரிவதற்கும் வாய்ப்பு இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தியா செய்யும் நல்ல காரியத்தை பாகிஸ்தான் பாராட்டுமா.. திமுக தலைவர் ஸ்டாலினிடமும் மத்திய பட்ஜெட்டிற்கு வரவேற்பை எதிர்ப்பார்க்க முடியாது.. திமுக தலைவர் ஸ்டாலினிடமும் மத்திய பட்ஜெட்டிற்கு வரவேற்பை எதிர்ப்பார்க்க முடியாது.. தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாடல்..\nதிமுக ஆட்சிக் காலத்தில் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு நடந்திருந்தால் மறைத்திருப்பார்கள்.\nபோரில் பின்வாங்கிய ரஜியை வாலண்ட்ரியாக வம்பிழுக்கும் அதிமுக... கப்சிப் ஆன திமுக..\nமக்களவை தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்து இருப்பதற்கு அதிமுக அமைச்சர்கள் சிலர் வரவேற்றும் எதிர்ப்புத் தெரிவித்தும் அறிக்கை விட்டுள்ள நிலையில் திமுக இது குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை.\n கையை வெட்டுனா அது புரியும்\n கையை வெட்டுனா அது புரியும்\nஒரு இலை இபிஎஸ்… இன்னொரு இலை ஓபிஎஸ் … புதுசா விளக்கம் கொடுக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் \nஒரு இலை இபிஎஸ்… இன்னொரு இலை ஓபிஎஸ் … புதுசா விளக்கம் கொடுக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் \nஏரிகள் உடையும் என்ற வதந்தியை நம்பாதீங்க.. மக்களுக்கு அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்..\nகனமழை பெய்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 4500 தாழ்வான பகுதிகள் கண்���ுபிடிக்கப்பட்டுள்ளன.\n\" - புருடா விடும் ஆர்.பி.உதயகுமார்...\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்காவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவுளே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477094", "date_download": "2020-09-27T14:38:28Z", "digest": "sha1:PPXXKK5J54JMJGLGXSOT4AREZBVIWHJJ", "length": 24168, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "முதியோரின் உதவியாளருக்காக மருத்துவ ஆலோசனை குழு| Dinamalar", "raw_content": "\nவருவாய் சட்டங்களுக்கான தரணி போர்ட்டல் தசரா அன்று ...\nகோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 5.25 பேர் ...\nகுஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் ...\nபுதுச்சேரியி��் அக்.,5 முதல் பள்ளிகளில் 10,12ம் ...\nமேற்கு வங்கத்தில் அல்கொய்தா பயங்கரவாதி கைது\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ... 2\nஐக்கிய ஜனதா தளத்தில் மாஜி போலீஸ் டிஜிபி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார் 3\nமுதியோரின் உதவியாளருக்காக மருத்துவ ஆலோசனை குழு\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; ... 141\nதிமுகவின் குசும்பு விளம்பரம்: வலைதளங்களில் வைரல் 75\nஉச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்\nபாடும் நிலா பாலு காலமானார் 132\n\"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் ... 88\nசென்னை:முதியோருக்கு உதவுவோருக்கு ஆலோசனை வழங்குவதற்காக, டாக்டர் வி.எஸ்.நடராஜன் தலைமையில், மருத்துவ ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா, தி.நகரில் நேற்று நடந்தது. இதில், ஆண்டு விழா மலரை, மூத்த நரம்பியல் மருத்துவர் அர்ஜுன் தாஸ் வெளியிட்டார்.மேலும், டாக்டர் வி.எஸ்.நடராஜன் தலைமையில், 'முதியோரைக் காப்பாளருக்கு உதவும் குழு' என்ற, மருத்துவ ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது. அதில், முதியோர் நலம், நரம்பியல், மூட்டு, எலும்பு இயல், இதய இயல், புற்றுநோய் மற்றும் மன நோய் சார்ந்த டாக்டர்கள் இடம்பெற்றுள்ளனர்.நிகழ்ச்சியில், டாக்டர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது:முதியோருக்கு, 'பார்க்கின்சன்ஸ்' என்னும், உதறுவாதம், மறதி, மூட்டுவலி, பக்கவாதம், புற்றுநோய் உள்ளிட்ட பல விதமான தொந்தரவுகள் இருக்கும். இதனால், அவர்களை பாதுகாப்பது மிகவும் கடினமாக உள்ளது.அவர்களை பாதுகாப்போரும் மன அழுத்தம், துாக்கமின்மை உள்ளிட்ட, பல்வேறு உடல், மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, முதியோருக்கும், உடன் பாதுகாப்போருக்கும் ஆலோசனைகளை வழங்க, இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுவாக, முதியோர் அதிகமாக பாதிக்கப்படுவது, பார்க்கின்சன்ஸ் நோயினால் தான். அவர்கள், கை நடுக்கத்தால் எதையும் செய்ய முடிவதில்லை. இதிலிருந்து மீள, கையில், விரல்விட்டு எண்ணுவது, மனதை ஒருநிலைப்படுத்தி பூஜா மாலைகளை உருட்டுவது உள்ளிட்ட பயிற்சிகளை செய்யலாம். வலது கை பாதிக்கப்பட்டவர்கள், இடது கையை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஆலோசனைகளை வழங்க, மரு��்துவக்குழு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.\nபார்க்கின்சன்ஸ் நோய் குறித்து, டாக்டர் வி.எஸ்.நடராஜன் கூறியதாவது:தலைக்காயம், முதியவர்களை பெரிதும் பாதிப்பது, பார்க்கின்சன்ஸ் நோய். இது மூளை தொடர்பானது. இது, சிறிது சிறிதாக பெரிதாகி, தசை இறுக்கம், நடுக்கம், நிலை தடுமாற்றம் உள்ளிட்ட தொந்தரவுகளுக்குப் பின், உண்பது, உடுத்துவது உள்ளிட்ட உடலின் செயல்பாடுகளை முடக்கிவிடும். இந்த பாதிப்புள்ளோர் தொடர் உடற்பயிற்சிகளும், பிசியோதெரபியும் செய்ய வேண்டும்.உடனிருப்போர், மருந்துகளை சரியான நேரத்துக்கு கொடுக்க வேண்டும். மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து, உதவுவோர் அறிந்திருக்க வேண்டும். மூச்சுத் திணறலில், உடனிருப்போர் உதவ வேண்டும். இவ்வாறான முதுமை நோய்களுக்கு, உடனிருப்போருக்கு தேவையான ஆலோசனைகளை, இந்த குழு வழங்கும்.எங்களை, 044 -- 2641 2030, 4861 5866 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 99949 02173 என்ற மொபைல் எண்ணிலோ அழைத்து, மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகழிவறை சாவி மேலாளர் அறையில்\nகடத்துார் கோவிலில் தைப்பூச திருவிழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகழிவறை சாவி மேலாளர் அறையில்\nகடத்துார் கோவிலில் தைப்பூச திருவிழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/08/18.html", "date_download": "2020-09-27T12:49:10Z", "digest": "sha1:GTAHSLZSPBRBPO63EZRL46VC425B65AQ", "length": 7339, "nlines": 87, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ரயில் மோதியதில் 18 வயது மாணவி ஒருவர் பரிதாபமாக பலி! | Jaffnabbc", "raw_content": "\nரயில் மோதியதில் 18 வயது மாணவி ஒருவர் பரிதாபமாக பலி\nஅம்பலாங்கொடை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.\nஅம்பலாங்கொடை நகரிலுள்ள தனியார் வகுப்பொன்றிலிருந்து உணவு இடைவேளைக்காக குறித்த மாணவி ரயில் பாதையூடாக நடந்துசென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஅளுத்கமயிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட மாணவி படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் அம்பலாங்கொடை தொபன்வில பகுதியை சேர்ந்த 18 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். அம்லாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.\nவடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: ரயில் மோதியதில் 18 வயது மாணவி ஒருவர் பரிதாபமாக பலி\nரயில் மோதியதில் 18 வயது மாணவி ஒருவர் பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+064+na.php", "date_download": "2020-09-27T12:37:42Z", "digest": "sha1:WL67VRUBVXRBIZZWA2Z5GEUO5UOFHHGG", "length": 4593, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 064 / +26464 / 0026464 / 01126464, நமீபியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொ���ி\nபகுதி குறியீடு: 064 (+26464)\nமுன்னொட்டு 064 என்பது Erongo (Swakopmund, Walvis Bay)க்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Erongo (Swakopmund, Walvis Bay) என்பது நமீபியா அமைந்துள்ளது. நீங்கள் நமீபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நமீபியா நாட்டின் குறியீடு என்பது +264 (00264) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Erongo (Swakopmund, Walvis Bay) உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +264 64 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Erongo (Swakopmund, Walvis Bay) உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +264 64-க்கு மாற்றாக, நீங்கள் 00264 64-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+64+gl.php", "date_download": "2020-09-27T13:50:49Z", "digest": "sha1:FIY3KKHYNN76FJU6GT2MCVY3M66OHDVA", "length": 4563, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 64 / +29964 / 0029964 / 01129964, கிறீன்லாந்து", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 64 (+299 64)\nபகுதி குறியீடு 64 / +29964 / 0029964 / 01129964, கிறீன்லாந்து\nமுன்னொட்டு 64 என்பது Qaqortoqக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Qaqortoq என்பது கிறீன்லாந்து அமைந்துள்ளது. நீங்கள் கிறீன்லாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிறீன்லாந்து நாட்டின் குறியீடு என்பது +299 (00299) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Qaqortoq உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +299 64 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Qaqortoq உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +299 64-க்கு மாற்றாக, நீங்கள் 00299 64-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:16:00Z", "digest": "sha1:FXHD25LF2SZQ5GRPUIKVYEPQ7EISIEP4", "length": 5201, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாடாளுமன்ற வேட்பாளர் | Virakesari.lk", "raw_content": "\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய��ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நாடாளுமன்ற வேட்பாளர்\nகுண்டு வெடிப்பு : பாராளுமன்ற வேட்பாளர் பலி : எழுவர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/10101/the-people-must-unite-and-reject-the-constitutional-amendment", "date_download": "2020-09-27T12:32:57Z", "digest": "sha1:7POR7P4CWYZENRLKQFUDYGCGIWGOMW3B", "length": 12303, "nlines": 77, "source_domain": "eastfm.ca", "title": "அரசிலமைப்பு திருத்தத்தை மக்களை ஐக்கியப்படுத்தி நிராகரிக்க வேண்டும்", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nசென்னை அணியில் விரைவில் பல மாற்றங்கள் செய்யப்படும்\nசென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தை அன் பாலோ செய்த சுரேஷ்ரெய்னா\nவிரைவாக ஆட்டமிழந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன்; வார்னர் தகவல்\nதிருச்சி அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ\nகவாஸ்கரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா சர்மா\nஅரசிலமைப்பு திருத்தத்தை மக்களை ஐக்கியப்படுத்தி நிராகரிக்க வேண்டும்\nஎதிர்க்க வேண்டும்... மீண்டும் இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சியைத் தோற்றுவிக்க காரணமாக அமையவுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மக்களை ஐக்கியப்படுத்தி எதிர்த்து நிராகரிக்க வேண்டும் எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாகப் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ��ு:\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆகிக் கொண்டார். அண்மைய பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு ஆசனங்களை பெறும் வாய்ப்பைப் பெற்று மகிந்த ராஜபக்ச பிரதமராகி கொண்டார். இதன் மூலம் கோட்டா - மகிந்த தலைமையிலான குடும்ப ஆட்சி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇதன் உடனடி விளைவாக அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் 1978 இல் ஜே.ஆர் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய தனிநபர் தனிக்கட்சி சர்வாதிகாரம் போன்ற பயங்கரவாத சூழலே தலைவிரித்தாடும். அத்தகைய இராணுவ மயப்பட்ட தனிநபர் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் ஏகப் பெரும்பான்மையான அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் மோசமான பொருளாதார சமூக நெருக்கடி நிலைகளுக்கு உள்ளாக நேரிடும்.\nஅவர்கள் மீது ஜனநாயக விரோத அரசியல் அடக்குமுறைகள் பன்மடங்கு வேகத்துடன் முன்தள்ளப்படும் அபாய நிலையே தோற்றுவிக்கப்படும். ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி இராணுவ மயப்படுத்தலை நடைமுறைப்படுத்தி வருவதுடன் பேரினவாத முன்னெடுப்புக்களையும் இணைந்துச் செயல்படுகிறது. இந்நிலையில் 20 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் எஞ்சியுள்ள அனைத்து ஜனநாயக, தொழிற்சங்க, மனித உரிமைகள் யாவும் அதிகார கால்களில் போட்டு மிதிக்கபடும் அபாய சூழ்நிலை உருவாகும்.\nஅந்நிய வல்லரசு சக்திகளின் நவகாலனிய நிகழ்ச்சி நிரலுக்கு அடி பணிவதற்கான வகையிலும் 20 ஆவது திருத்தம் பயன்படுத்தப்படும் என்பதும் மறைக்கப்படும் ஒன்றாகும். மேலும் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் வாயிலாக நிறைவேற்று அதிகாரம் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படும்.\nதொல்பொருட்களைக் கண்டறிந்து பாதுகாப்பதற்கான செயலணி, மாடுகள் இறைச்சியாக்கப்படுவதற்கு தடைக்கான முன்னெடுப்பு, பதின்மூன்றாவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான பிரச்சாரம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு பற்றிய இறுகிய மௌனம், வீடு, காணி, வேலைவாய்ப்பில் புறக்கணிப்புக்கள் என்பன உதாரணங்களாக காணப்படுகின்றன.\nஎனவே, அனைத்து உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களதும் அனைத்து ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளுக்கும் அபாயமான சூழலைக் கொண்டுவரும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாக கண்டித்து நிராகரிக்கிறது. அதேவேளை இச்சட்ட மூலத்தை இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மக்களை ஐக்கியப்படுத்தி எதிர்த்து நிராகரிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை ஐந்து பிராந்தியங்களாக வகுக்கும்...\nஇன்று உலக சுற்றுலா தின கொண்டாட்டங்கள் தொடக்கம்...\n20வது திருத்தம் ஆபத்தானது; முன்னாள் ஜனாதிபதி கருத்து...\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கரிசலாங்கண்ணி ஹேர்பேக்...\nகூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாகும் கேரட் ஆயில்...\nதலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் நெல்லிக்காய்...\nசரும பராமரிப்புக்கு மிகவும் உதவுகிறது டார்க் சாக்லேட்...\nமுகம் பளிச்சென்று பொலிவு பெற வேர்க்கடலை உதவுகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/page/3", "date_download": "2020-09-27T12:52:50Z", "digest": "sha1:67WNWIPDPWOITSAOMSHPXXQEBHIAEAEQ", "length": 22698, "nlines": 240, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தினமலர் – Page 3 – Dial for Books : Reviews", "raw_content": "\nஇனப்படுகொலைகள், குகன், விகேன் புக்ஸ், விலை ரூ.140. போர்களின் முடிவுகள், கொள்கை ரீதியிலானவற்றில் எல்லைத் தகராறு, மாறுபாடான புரிதல், தனிமைப்படுத்தும் போக்கு, ஆதிக்க வெறி, சிறுபான்மையினரை ஒடுக்குதல், ஒரு இனத்தை அழிப்பது, மத வெறி முதலான காரணங்கள், கொலை வெறியின் கோரத்தாண்டவமான இனப் படுகொலைகளுக்கு அடிப்படையாக உள்ளன. கொத்து கொத்தாக மடிவது மனித உயிரல்லவா இந்த இனப் படுகொலை, உலகின் எங்காவது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பேரினப் படுகொலை, தமிழர் இனப் படுகொலை தான். இதை நுாலின் துவக்கமாக […]\nவரலாறு\tஇனப்படுகொலைகள், குகன், தினமலர், விகேன் புக்ஸ்\nகருத்துக்குவியல், நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன், முல்லை பதிப்பகம், விலை ரூ.150. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும், நீதி மறுக்கப்பட்டோருக்கும் நியாயம் கிடைக்க உதவும் ஒரே படிப்பு சட்டக் கல்வி தான், ஆண்டிபுல்லிங் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினாலும் கூட. இந்த சட்டக் கல்வியின் துணை கொண்டு, அநீதியை வென்று நியாயத்தை நிலைநாட்டக் கூடியவர்களுக்கு, நீதியரசர் லெட்சுமணனின் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்ற நுட்பத்தை உணர்ந்து, செயலாற்றிய அறிஞர் அண்ணாவின் சிறப்பை இப்புத்தகத்தில் நாம் காணலாம். நீர் இன்றி அமையாது உலகு என்பது போல, மொழி […]\nசட்டம்\tகருத்துக்குவியல், தினமலர், நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன், முல்லை பதிப்பகம்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி, உரை ஆசிரியர் : புலியூர்க்கேசிகன், சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், விலை ரூ.120. வடகரைப் புண்ணிய பூமியின் அரசர் பெருமான் சின்னணஞ்சாத் தேவரின் அரசவைப் பெரும் புலவராக விளங்கியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். இக்குறவஞ்சியைப் பாடியதும், அன்றைய விஜயரங்க சொக்கலிங்க நாயகரான மதுரை மன்னரின் பாராட்டையும், பரிசையும் பெற்றார்.இலக்கிய நயம் செறிந்த பாடல்களால் ஆனது குற்றாலக் குறவஞ்சி. நாட்டின் பெருமையைக் கூற வந்தபோது கவிஞர் சொல்வார். பாவம் தவிர ஏதும் இங்கே நீங்குவதில்லை. கன்னலும் செந்நெலும் நெருங்குவது தவிரப் […]\nஇலக்கியம்\tஉரை ஆசிரியர் : புலியூர்க்கேசிகன், தினமலர், திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nபண்டைக்கால இந்தியா, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு, விலை ரூ.230. இரண்டாம் உலகப்போரின் உச்சமான ஸ்டாலின்கிரேட் போர்க்களத்தில், கடுமையான வான்வழி குண்டுவீச்சுகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, எரவாடா சிறையில், 1942 -வாக்கில் பெரும்பான்மையான பகுதி எழுதப்பட்டதாகக் கூறப்படும் நுாலின் மறுபதிப்பே இந்நுால்.பண்டைக்கால இந்தியாவில் குடும்பங்கள், தனியுடைமைப்போக்கு, வர்க்கங்கள், அரசு போன்றவற்றின் தோற்றத்தை விவாதிக்கிறது. பண்டைக்காலச் சுவர்கள், அகழிகள் பதுக்கி வைத்திருந்த வரலாற்றுத் தடயங்கள், பண்டைய மக்களின் கோரைத்தாள்கள், இலைகள் போன்றவற்றிலும் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன. ஆயினும், இந்தியாவைப் பொறுத்தவரை ஏராளமான அன்னிய படைெயடுப்புகளும், தொடர் போர்களும், ஆட்சி […]\nவரலாறு\tஎஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ்., தினமலர், பண்டைக்கால இந்தியா, புக்ஸ் வேர்ல்டு\nபொருளிலக்கணக் கோட்பாடு, உவமவியல், தொல்காப்பியம்\nபொருளிலக்கணக் கோட்பாடு, உவமவியல், தொல்காப்பியம், செ.வை. சண்முக���், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை ரூ.240. உவமையும் உருவகமும் சாதாரண மக்களின் பேச்சில் மிகவும் இயல்பாக வெளிப்படும். ‘அவன் மனது ஒரு கல்லு’ எனச் சொல்லும் தொடரில், மனதைக் கல்லாக உருவகப்படுத்துவதைக் காண முடியும். ‘மலை போல் வந்த துன்பம் எல்லாம் பனி போல் விலகி விடும்’ என்னும் உவமைத் தொடரையும், வேறு உவமைத் தொடர்களையும் சாதாரண மக்கள் மிகுதியாகப் பயன்படுத்துவர். சாதாரண மக்களின் மனதில் இயல்பாகப் பதிந்து விட்ட இந்த உவமை பற்றித் […]\nஇலக்கணம்\tஉவமவியல், செ.வை. சண்முகம், தினமலர், தொல்காப்பியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பொருளிலக்கணக் கோட்பாடு\nஅன்று ஆறு ஆறாயிருந்தது, நா.நாகராஜன், காவ்யா, விலை ரூ.110. கலை, இலக்கியம், சமூகம் பற்றிய தன் அனுபவப் பிழிவுகளைத் தருகிறார் நாகராஜன். ஆயிரம் பூக்கள் மனதில் என்றொரு கட்டுரை. கல்லுாரியில் படிக்கின்ற காலத்திலேயே கவிதைகள் பிடிக்கும் எனக்கு. இரண்டு பக்க சிறுகதையில் சொல்ல முடியாத விஷயத்தை இரண்டே வரிகளில் நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லி, கைத்தட்டு வாங்க கவிதைக்கு தான் முடியும்… ஆயிரம் கவிதைகள் வாசித்தால், ஆறு கவிதைகள் தான் மனதில் நிற்கும். ஆனாலும் கவிதை இன்பம் நாடி, வாசிப்பை விட முடியவில்லை என்கிறார் கட்டுரையாளர். […]\nநூல் மதிப்புரை\tஅன்று ஆறு ஆறாயிருந்தது, காவ்யா, தினமலர், நா.நாகராஜன்\nஉன்னுள் யுத்தம் செய், இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை ரூ.180. ‘உன்னுள் யுத்தம் செய்’ என்னும் நுாலின் மூலம் அறிமுகமான இரா.திருநாவுக்கரசு, ‘தன்னிலை உயர்த்து’ என்னும் தலைப்பில், இளைஞர் மணி மற்றும் ‘தினமலர், தினத்தந்தி’ நாளிதழ்களில் எழுதி வருகிறார். மனதை ஒருமுகப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகும் என்ற கருத்தை முத்து பேராசிரியர், யஸ்வந்த், கணேசன் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் தந்திருக்கிறார். அனுமன் போன்ற இதிகாசப் பாத்திரங்கள் மூலமும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது இந்நுால். காலையில் கண் விழித்ததும், நேர்மறை எண்ணங்களை மாணவர்களுக்குத் தேவையான விதத்தில் பதிய […]\nகட்டுரைகள், சுயமுன்னேற்றம்\tஇரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., உன்னுள் யுத்தம் செய், குமரன் பதிப்பகம், தினமலர்\n, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், விலை ரூ.300. அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான் வரிக்கு வரி, வா��்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும், அன்னையின் பல்வேறு பெயர்களைத் தாங்கியே நடைபயணிக்கிறது. காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய் எழுத்துக்கள் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு. வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டமாய் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு,உலவவிட்டு, ‘நிலவென வாராயோ’ […]\nநாவல்\tதாமரை பிரதர்ஸ், தினமலர், நிலவென வாராயோ\nதிருக்கயிலாய தரிசனம், டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், விலை ரூ.125. உச்சியில், 22 அடி உயரம் கொண்ட இடத்தில் சிவபெருமான் உறைந்துள்ளதாகப் புராணங்கள் குறிப்பிடும். வெள்ளிப் பனிமலையில் சிவன் வீற்றிருப்பதாக எண்ணுவோர், திருக்கயிலாய நாதரைக் காண்பதற்குப் புனிதப் பயணம் செய்வது அரிய செயல். கடல் மட்டத்திலிருந்து, 23 ஆயிரம் அடி உயரம் கொண்ட திருக்கயிலாயப் பயணம் என்பது எல்லாருக்கும் கிட்டிவிடாது. இம்மலையைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஞானிகளின் கூற்று. இப்புனிதத் தலத்தைக் கண்டு வந்து, தாம் பெற்ற அனுபவத்தை இந்நுால் வழியாக நமக்கு […]\nஆன்மிகம், பயணம்\tடி.கே.எஸ். கலைவாணன், தினமலர், திருக்கயிலாய தரிசனம், வானதி பதிப்பகம்\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ், மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், விலை ரூ.200. தமிழ்மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் புதுப்பித்து, புத்துணர்வோடு பயணித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய அளவிலும் எல்லா வடிவத்திலும் எள்முனையளவும் குறையின்றி, எங்கெங்கும் தமிழ்மொழி கொண்டாடப்பட்டு வருகிறது என்பதே தனிச்சிறப்பு. தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் கருத்தரங்குகள், மாநாடுகள், தமிழர் பண்பாட்டுத் திருவிழாக்கள் எனப் பல்வேறு தளங்களில் தமிழ் பரவிப் படர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால், இடைப்பட்ட காலத்தில் தமிழ் தன் மித வளர்ச்சியான காலங்களைக் கடந்து வந்தபோது, 19ம் நுாற்றாண்டு […]\nவரலாறு\tதினமலர், திராவிட இயக்கம் வளர்த்த தமிழ், பாரி நிலையம், மு.பி.பாலசுப்பிரமணியன்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/06/blog-post_23.html", "date_download": "2020-09-27T12:56:16Z", "digest": "sha1:JZ3FO5JVEGUQWT54WTCJU2KDUG6QTY7Q", "length": 75600, "nlines": 178, "source_domain": "www.desam.org.uk", "title": "புலனாய்வுப் போராளியின் மடல்..... | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » புலனாய்வுப் போராளியின் மடல்.....\nதமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது.\nநாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.\nஒன்று சர்வதேச நெருக்கடி. மற்றையது உள்நாட்டு நெருக்கடி.\nஇதில் தற்போது பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உளவியல் சார்ந்த புலனாய்வு வேலைகளை சிங்கள இன வெறி அரசு, இந்தியா, தென்னாசியாவில் காலூன்ற நினைக்கும் மேற்கத்தேயங்கள், சீனா, றைசியா அமெரிக்கா போன்ற எல்லா அரசுசுகளும் தமது நலனையிட்டு சர்வதேச அரங்கில் நல்ல சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன.\nநாம் அதை இறுதியில் வட்டுவாகல் வரை கண்டு களித்தோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் எங்களுடைய ஆக்ரோசமான கை தட்டல்களை இந்த நாடுகளுக்கு தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nஅத்தோடு எங்கள் இரத்த மரபணுக்களில் படிந்து இருக்கும் ஒன்று படாத குணமும் காட்டிக்கொடுக்கும் சாதுர்யமும் படைத்த இன சகோதரர்களுக்கும் எங்களின் பணிவான நன்றிகளை தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஏனெனில் இவர்கள் எல்லோரும் சீறு���் தமிழனின் உண்மையான நிலையை தமிழனுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நாம் மிகவும் இறுமாந்து இருந்தோம். அந்த இறுமாப்பை சிதறடித்து இப்போ ஒரு குற்ற உணர்வை எல்லா தமிழனுக்கும் பரிசளித்து இருக்கிறார்கள்.\nநாம் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சிங்களவன் முழு உலகையும் கொண்டு எம்மை தோற்கடித்து இருக்கிறான். அந்த இறுமாப்பு அவனிடம் நிறையவே உண்டு. அதை நாம் அனுபவித்து அதன் பின்பு தான் உங்களுக்கு இப்படி ஒரு மடலை எழுதக் கூடிய நிலைக்கு நாம் வந்தோம்.\nவட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. கள முனைகளுக்கு அப்பால் நான் கண்ட முதலாவது வேற்று நாட்டு படை அதிகாரிகளில் இவர்கள் என்னை கவர்ந்தார்கள்.\nஏனெனில் மோட்டார் எறிகணை வீச்சுக்குள் இருந்தார்கள். வரும் போது ஒர் சிங்கள இராணுவத்தினர் “ LTTE செல் அடிக்கப்போகுது வேகமாக செல்லுங்கள்.” என கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தான். LTTE யின் செல்லை நினைத்தால் தங்களுக்கு தலையிடி வருவதாக மேலதிக தகவலையும் சொல்லிவைத்தான். ஆனால் துரதிஸ்டவசமாக அவனுக்கு தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்\nவரும் போது நந்திக் கடலுக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதிகளில் நான் அதிக இராணுவத்தைக் காணவில்லை. ஆனால் செல் மட்டும் மலையாக மக்கள் மீது பொழியப்பட்டு கொண்டே இருந்தன. மக்களின் வெளியேற்ற பாதையை படம் பிடிக்க 3 வேவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு அந்த இடங்களை 81 மோட்டார்களும் 5 இஞ்சி செல்களும் நிரையாக தொடர்ச்சியாக வீசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மனிதனின் இடுப்புக்கு குறிவைத்து சுடப்பட்டும் நீண்ட தூர சுடகலன் பிரயோகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை தாண்டிய மக்களை விளையாட்டாக சினைப்பர் துப்பாக்கியாளர் இடையிடை சுட்டுக் கொண்டே இருந்தனர்.\nசரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர். நடக்க முடியாமல் உயிரைக் காப்பாற்ற பாதைகளில் அரக்கி அரக்கி வந்தவர்களில் அநேகமானவர்கள் சுடப்பட்டனர். ஒர�� சிலருக்கு வீதிகளில் வீசிச் சென்ற சயனற் வில்லைகள் கொடுக்கப்பட்டது.\nஇதில் குறைந்த அளவானோர் தப்ப முடிந்தது. பங்கர்களில் வெளியேற முடியாமல் இருந்த வர்கள் புளுடோசர்களால் அப்படியே மூடப்பட்டனர். இதில் ஆண் பெண் வேறுபாடு பார்க்;கப்படவில்லை.\nஒரு சிலர் தப்பி வரும் நேரத்தில் அங்கு நின்ற இராணுவ வீரர்களின் மன நிலைதான் அவர்களின் தலை விதியை தீர்மானித்தன. எமது மக்கள் எல்லோரும் இராணுவ பயிற்சி பெற்ற மக்களாக இருந்த காரணத்தினால் இந்தப் படுகொலைகளில் இருந்து தப்ப பெரிதும் உதவின என்பதை இராணுவம் கூட ஏற்றுக் கொள்ளும்.\nஇறுதி நாளில் மட்டு;ம் சுமார் 6000 மக்கள் கொல்லப்பட்டனர்;.\nமொத்தமாக இந்த யுத்தத்தில் 50000 பேர் வரை படு கொலை செய்யப்பட்டு 150000க்கு மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டு 25000க்கும் அதிக மானவர்களை ஏதோ ஒரு வித்தில் ஊனமாக்கப்பட்டனர்.\nஎங்களின் இறுதி நிலப்பரப்புக்குள் நடந்து போக இடமில்லை. ஓரே மக்கள். அதற்குள் பிணங்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. மலங்களிக்க கூட ஒரு இடமில்லாத நிலைமை. எல்லாமே வெளிப்படையாக நடந்தேறின. யாரும் யாரையும் பார்க்கும் நிலைமையில் இல்லை.\nதமிழன் வாழ்வியலில் மறக்கப்படமுடியாதது ஒன்று. மிகப்பெரும் கடனை உலக நாடுகள் சிங்களவனுக்கு கொடுத்தது. (பணமும் ஆயுதமும்.) சிங்களவன் எமக்கு கொடுத்தது மரணமும் ஓலங்களும்.\nஇதை நான் எந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை. இரண்டாம் உக யுத்தம் கூட இவ்வளவு குறகிய கால இனப் படுகொலையை ஒரே நேரத்தில் நிகழ்த்தவில்லை என நான் நினைக்கின்றேன்.\nஆனால் எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது.\nஎம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது.\nதமிழ் மக்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பிரயோசனம் அற்றவையாக்கப்பட்டு புலம் பெயர் தமிழர்கள் ஏமாற்றப்ட்டார்கள். அதை விட கொடுமை சொந்த நாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த எந்த தமிழ் உறவுகளும் வாய் கூடத் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு உயிர் பயத்தை ஊட்டி இருந்தான் சிங்களவன்.\nஎனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும்;. அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே.\n36 வருடங்களாக போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்;.\nசமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை.\nசர்வதேச பாணியில் கால அளவைப் பார்த்து எல்லோருக்கும் திருமணங்கள்.\nசர்வதேச இராணுவம் என கற்பனை பண்ணி எல்லோருக்கும் மாதாந்த கொடுப்பனவுகள்.\nவசதி வாய்ப்புக்கள். சட்லைற் ரீவிடிஸ்கள். மின்சாரம் அல்லது சோலார் சிஸ்ர வசதிகள். நவீன வாகனங்கள் அதை விட நவீன கலாச்சாரங்கள் எல்லாம் வெகு விரைவில் பரப்பப்பட்டன. இதைப் பல தொண்டு நிறுவனங்கள,; மதம் சார்ந்த நிறுவனங்கள் என்பன மக்களின் துன்பம் போக்க இலவசமாகவே செய்து வந்தன.\nஒரு சில நாடுகள் கொடுப்பனவுகள் வளங்க பணமும் கொடுத்தன என்பது திரைமறைவுக் காட்சிகள் அதிகமானவை.\nஉதாரணம் சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேயர் ஜெனரலுடைய மாணவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.\nதிறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன.\nநேர்மையாக அல்லது மக்களுக்காக சேவை செய்தார்கள் என்பவர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டார்கள்.\nநாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்கள���ம் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்.\nஇது எங்கே கொண்டு விட்டது தெரியுமா\nஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.\nபல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.\nஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.\nஅவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்.\nஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர்; எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.\nமலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.\nநாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.\nஇப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ உனது பெயர் இது எனக் கூற,\nஅவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் “கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்”;.\nஅவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது\nஉண்மையில் இதற்காக நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும்; இதில் என்ன மனக்கஸ்டம் என்றால் எனது சிறப்புத் தளபதி கூட இதற்கு தப்பவில்லை. அவரும் இதில் விழுந்து விட்டார். அந்தப் பாவத்திற்கு நாமெல்லாம் காரணமாகவும் அமைந்தோம்; எனும் போது வெட்கமாக இருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்ய போகிறாம் என்னும் கேள்வியும் எழுகிறது.\nஇதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வருகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நாம் நிறைய இழந்து விட்டோம். எங்களின் கண்டுபிடிப்புகள், சொத்துக்கள், ஆயுதங்கள், நிலங்கள் அவற்றையெல்லாம் விட பல்லாயிரம் மாவீரர்கள்.\nஎல்லாமே விடுதலைக்காக. அவை தமிழீழம் என்ற ஒன்றுக்காக. அது மாறாது இறுதித் தமிழன் உள்ளவரை இந்த யுத்தம் தொடரும். இது துட்ட காமுனுவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடக்கும் பெரும் போர். இதில் நாம் தொடர்ந்து தோற்க முடியாது. தொடர்நு அடிமையாக வாழ முடியாது.\nநாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் சிங்களவனுக்கு முற்பட்ட ஒரு இனம.;; ஆனால் எம் முன்னோர் வரலாற்று சான்றுகளை எங்கள் சந்ததிக்கு விட்டு செல்லவோ அல்லது சேகரித்து வைக்கவோ இல்லை. இருந்தும் தென் இந்தியா புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த விடயங்கள் எங்களை இந்த மண்ணின் பூர்வீக குடிகளாக அறிவிக்கப் போதுமானவை.\nநாம் இராணுவப் பரம்பரை. எங்களின் ஆட்சியில் இந்த முழு இலங்கையுமே இருந்தது. அதை எங்கள் ஆட்கள் தான் பின் நாளில் கூறு போட்டார்கள். அந்நியருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இறுதியில் அடிமைப்பட்டார்கள். இது வரலாறு. இந்த வரலாற்றை மாற்றப் புறப்பட்ட வீரன் தான் எங்கள் தலைவன். எமது அண்ணன். பிரபாகரன். அவரின் மறைவு தற்காலிகமா அல்;லது நிரந்தரமானதா என யாரும் இப்போ உங்களக்குள் சேறு பூசும் வேலைகளை செய்ய வேண்டியதில்லை.\nஅந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் எதிர்காலத்தை நன்கு உணர்ந்து இருந்தார். எனவே அதற்கு களம் பதில் சொல்லும். எனவே என் அன்பு உறவுகளே இதைப் பற்றியோ அல்லது என்ன செய்யலாம் என்ற வாதப் பிரதிவாதங்களை தற்போது நிறுத்தி யார் தலைவர் என உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் நீங்கள் ஏற்கனவே என்ன வேலைகளைச் செய்தீர்களோ அவற்றை இன்னும் திறமையாக இராஜதந்திர நகர்வுகளுடன் எம் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எங்கள் அவா.\nஅதன் மூலம் எமது விடுதலைக்கு மேலும் உரம் சேர்ப்பீர்கள் என நாம் நம்புகிறோம். ஏனெனில் உங்களின் இந்த தட��மாற்றம் எங்களைத் தோற்கடிக்க உதவிய நாடுகளுக்கு இன்னும் சந்தோசத்தையும் அவர்களின் ஏனைய வேலைகளை இலகுவாக்கவும் உதவுகின்றன.\nஅவர்களும் இதையே எதிர் பார்க்கிறார்கள்.\nஇதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான பாத்திரங்கள். ஏனெனில் 16ம் திகதி வரை நாட்களைக் கடத்தி, எங்களை ஏமாற்றிய கைங்கரியம் இவர்களை முழுமையாக சாரும். இதற்கு ஏனைய நாடுகளும் உதவின. நாம் இறுதிவரை நம்பியிருந்தோம்.\nICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது.\nஉதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசையன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்.\nசிறிது நேரத்தில் வைத்திய சாலை வளாகத்தில் நின்ற படி அந்தப் பெண்மணி யாருக்கோ சற்லைற் தொலைபேசி மூலம் கதைத்தார். ஒரு சில நிமிடங்களிலேயே வைத்தியசாலையை அண்டிய பகுதியில் சுமார் 20, 30 எறிகணைகள் விழுந்தன. எல்லாமே தரப்பாள் வீடுகள். சிதறியவர்கள் போக, அன்று அந்தப் பெண்மணி 450 பேர் வரையில் ஏற்றிக் கொண்டு போனார். இது ஒரு வழி முறையாக மக்களை மீட்கும் இலங்கை இராணுவத்திற்கு iஉசஉ வழங்கிய ஒரு சிறு உதவி தான்.\nஅதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின.\nபிபிசி றோவின் கைப் பொம்மையாக எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உலகெங்கும் முடுக்கி விட்டது. இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல.\nபல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது.\nஆனாலும் றைசியா சீனா போன்ற அமைரிக்காவிற்கு எதிரான நாடுகளும் எங்கள் மண்ணில் தமது பங்குக்கு இராஜதந்திர நகர்வுகளை செய்கின்றன. அமெரிக்காவை காலூன்ற விடாமல் தடுத்தும் வருகின்றன.\nஆனால் இப்போதைய காலூன்றலுக்கு உதவி, இலங்கை அரசுமட்டும் என நம்பி, எங்களைக் காட்டிக் கொடுத்து அமெரிக்கா எங்கள் பலரை, ஆயுதக் கொள்வனவு செய்தார்கள் எனப் பிடித்து உள்ளே போட்டு எங்கள் சர்வதேச வலைப் பின்னலையும் இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்து புலனாய்வு தகவல்களையம் வழங்கியது.\nஏனைய நாடுகளையும் தனது வழியை பின்பற்ற செய்து, புலம் பெயர் நாடுகளில் நிதி முடக்கம், ஆயுத கொள்வனவுகளைத் தடுத்தல். ஆதரவாளர்களை கைது செய்;தல் போன்ற வற்றை தான் விரும்பியபடி செய்கிறது. எங்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது அவர்களின் இராணுவ நலனில் எங்களை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இன்னும் அமைரிக்காவுக்கு உண்டு.\nஅவர்கள் இப்போ கண் வைத்து இருக்கும் ஆட்கள் நீங்கள் தான். உங்களில் பலரை விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் என இனம் கண்டபின் உங்களுடன் இப்போ பேச வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இதை இலங்கை அரசிற்கு வலியுறுத்தி வருகிறது. இது மிகவும் பெரிய ஒரு இராஜதந்திர சதி. இதில் தமிழ் மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.\nஇதே போல் தான் ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்;கள்.\nஎனவே அமெரிக்காவும் வஞ்சகன். இந்தியாவும் வேண்டாம்; நாம் நாமாக இருப்போம் ஏனெனில் சமாதானத்திற்கு முன் யாராலும் எங்களை எடைபோட முடியாமல் இருந்தது. நாங்கள் ஒரு விடுவிக்கப்படாமல் இருந்த புதிர். எங்களைப் பார்த்து உலகம் வியந்தது. இதை சர்வதேசம் திட்மிட்டு சிதறடித்திருக்கிறது. நாங்கள் தோற்க காரணமானவை சில.\n1. சமாதான உடன் படிக்கை.\n3. கருணா அம்மான் எங்களில் இருந்து பிரிந்து அரச கைபொம்மையானது.\n4. பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அண்ணையின் வீர மரணம்;\n5. கேணல் சாள்ஸ் அண்��ையின் வீர மரணம்.\n6. பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையின் வீர மரணம்.\nஇவற்றை எங்களால் உடன் மறு சீரமைக்க முடியாத படி போர் தொடங்கப்பட்டது. இதை இந்தியாவே நடாத்தியது. எல்லா வழிகளாலேயும் அடைத்து எங்கள் வயல் நிலங்களை எல்லாம் சூறையாடப்பட்டு, பின் ஆறுதலாக எங்கள் ஊர்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதை எதிர்த்து போரிட முடியாமல் எங்களுடன் திரை மறைவில் பேச்சு நடாத்தப்பட்டது. இறுதியில் மக்களுக்குள் ஊடுருவி மக்களை மாற்றும் முயற்சியிலும் இவர்களுக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.\nஏனெனில் நாம் நீண்ட பல வருடங்களாக எமது கட்டுப்பாட்டுக்குள் மக்களை சுதந்திரமாக வைத்திருந்தோம். எங்களின் ஆட்சியை எல்லோரும் மெய்ச்சினார்கள். களவுகள் கொள்ளைகள் இல்லை. எந்த நேரமும் யாரும் எங்கும் போய் வரலாம.;; கலியாணம் கச்சேரி பெருமையாக நடந்தன. வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. மக்கள் வீடு வாசல்களைக் கட்டி வாழ்ந்தனர். மாணவர்கள் கல்வி பொழுது போக்கு என மெய்மறந்து இருந்தனர்.\nஎல்லோருமே விடுதலை இது தான் என இருந்தனர். சமாதானம் பலரை குடும்பஸ்தர்களாக மாற்றியது. பலர் வெளிநாடு போயினர். அல்லது வெளி மாவட்டங்களுக்கு போயினர். மீண்டும் யுத்தம் வரலாம் என நாம் சமாதான காலத்தில் முடிவெடுத்த நேரத்தில் யாரும் இதய சுத்தியுடன் போராட வர விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு போராடவேண்டிய தேவை இருக்கவில்லை. எந்த துன்பமும் இல்லாதவன் ஏன் போராட வேண்டும்.\nஅதனால் கட்டாய ஆட் சேர்ப்பு நடை பெற்றது. இதைச் சாக்காக வைத்து பலர் பலவிதத்தில் மக்களுக்கும் எமக்கும் விரிசலைத் தோற்றினர். இதை எமது போராளிகள் பலர் செய்தனர் என்பதே மனவருத்தமான விடயம்;.\nஇறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்.\nஆகவே இன்று நிலைமை அப்படி இல்லை. முகம்களில் வாழும் எங்கள் உறவுகள் கண்ணீரோடு வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ தங்கள் நிலையை, உயிர் தப்பி வந்ததை விட சொந்த மண்ணில் செத்துப் போய் இருக்கலாம் என்பது அவர்களின் இன்றைய எண்ணப்பாடு. கஞ்சியைக் குடித்தாலும் அவர்கள் அங்கு சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு எறிகணைகளும் உணவுப் பட்டினியும் இல்லாவிட்டால் இன்று இந்த முகாம்கள் யாரையும் கண்டு இருக்காது.\nஅவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் நிச்;சயம் சொந்த மண்ணுக்காக போராடியிருப்பார்கள்.\nஅவர்களின் இந்தப் போக்கை மாற்ற இலங்கை அரசு ஒர் உளவியலை பாவிக்கின்றது. எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவைத்தல். (சாப்பாடு, மருந்து, குடி தண்ணீர் எல்லாம்). இதனால் மனிதனுக்கு அன்றாடம் சாப்பிடவே பெரிய பாடாக இருக்கும்போது அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்;காமல் செய்யும் ஓர் உளவியல் போர்.\nகுளிக்க தண்ணீர் இல்லை. குடிக்கவும் அடிபாடு. நீண்ட வரிசையில் நின்று தான் நீரைப்பெற்று கொள்ள வேண்டும். மல சல கூடங்களுக்கு பாவிக்க போதமானதாக நீர் இல்லை. எல்லா இடமும் ஒரே நாற்றம்; வறண்ட களிதரையில் தண்ணீர் கூட வற்றாது. எனவே ஓரே சாக்கடை நாற்றம். எல்லோருக்கும் வயிற்றோட்டம், காய்ச்சல், செங்கண்மாரி வேறு நோய்களும்;.\nமருத்துவத்திற்கு செல்ல பல கட்டுப்பாடுகள். போகவே முடியாது. அதற்காகவே புல் மோட்டையில் இருந்த இந்திய மருத்துவமனை வீணாக செட்டிகுளத்திற்கு மாற்றப்படுகிறது. 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை முகாமுக்குள்ளேயே. இனி யாரும் வெளியில் மருந்துக்குக் கூட செல்ல முடியாது. இந்திய மருத்துவர்கள் உருவத்தவத்துடன் புலனாய்வும் செய்வார்கள். றோ தனது பங்கிற்கு ஆட்களை சேகரித்துக் கொள்ளும்;.\nடக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் பான்கி மூனும் மற்றய நாடுகளும் இந்த உலகிலேயே மிகப் பெரிய சிறையைக் கவனித்துக் கொள்வார்கள். அமெரிக்கா அதற்கு வாழ்த்துச் சொல்லும்;. இதைப்போல வசதிகள் எங்கும் செய்து கொடுக்கவில்லை என.\nஇதைச் சொல்லும் போது ஒரு ஞாபகம் வருகிறது. முள்ளிவாய்க்;காலில் நின்ற நேரம் மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவித்தது அரசாங்கம். இது எல்லோருக்கும் தெரியும். அதை ஐ.நா.வர வேற்று பெரிய பிரச்;சாரம் செய்தது. அப்போது சிங்கள இன வெறி அரசு அறிவித்தது விமானத் தாக்குதலையும் கனரக ஆயத பாவனையும் நிறுத்தி வைக்கிறோம் என. அறிவித்த அன்று காலையில் இருந்து மாலை வரை கிட்டத்தட்ட 20-22 தடைவைகள் வரை ஓயாத விமானத்தாக்குதல்கள் நடைபெற்றன.\nஒரு தடவை சுமார் 3 அல்லது 4 மிகையொலி விமானங்கள் தாக்குதலை நடாத்தின. 30 நிமிடம் கூட இடைவெளி கொடுக்கவில்லை. ஏராளமான மக்��ள் குடியிருப்பு அழிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆனால் வெளி உலகம் அறிவிப்பை வர வேற்றுக் கொண்டு இருந்தது. தொடர்ந்து வந்த மூன்று நாட்களும், சிங்களவன் ஆட்டிலறிகளையும் முல்ரி பரல்களையும் மக்கள் செறிந்த எல்லா இடங்களுக்கும் அடித்து, வேவு விமானம் மூலம் படம் பிடித்து இடைவிடாது மக்களைக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தான்.\nவிடுதலைப் புலிகளை அழிப்பது என்றால் களமுனைகளையும் இராணுவ நிலைகளையும் தான் அழித்த இருக்க வேண்டும்.\nசங்கக் கடைகளில் நீண்ட தொடர் வரிசையில் வைத்து பசியைப் போக்க கஞ்சியாவது காய்ச்சுவோம் என காத்திருந்து அரைக்கிலோ அரிசிக்காக நாட்கணக்கில் ஏங்கித் தவிக்கும் மக்களை அவர்களின் வாழ்விடத்தை ஏன் குறிவைத்தது இன வெறி அரசு. ஏன் என்று ஐ.நாவும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தான் சொல்ல வேண்டும்;.\nமக்கள் பசி போக்க விடுதலைப் புலிகள் மக்களுக்கு சுவையான கஞ்சியாவது வளங்கினார்கள் இறுதிவரை. ஆனால் அரசை நம்பி வந்த மக்களுக்கு பல நாட்கள் உணவே கிடைக்கவில்லை.\nஇராணுவம் வழங்கிய தண்ணீர் போத்தலுக்கும் பிஸ்கற் பக்கற்றுகளுக்கும் பலர் அடிபட்டு இறந்து போயினர். தற்;போதும் உதவி நிறுவனங்கள் இல்லா விட்டால் அரச படை பிச்சைதான் எடுக்கவேண்டும்;. அதைத்தான் சிங்கள இன வெறி அரசு செய்து கொண்டு இருக்கிறது.\nஇதில் ஐ.நாவின் பங்கு அளப்பெரியது. பட்டினியால் தவிக்கும் போது உணவை வளங்காமல் ஆயதமாக்கி தடுத்தது.\nஆரம்பத்தில் 70000மக்களே உள்ளனர் என்றும் இறுதியில் 2000 பேர் என அரசு அறிவிக்க அவர்களுக்கு அதை விட குறைந்த உணவையே ஐ.நா அனுப்பியது. ஆனால் இறுதி நாட்களில் எப்படி 200000க்கும் மேற்பட்ட மக்கள் வந்தார்கள் என்பதை இவர்கள் வாய் திறக்கவி;ல்லை. முகாம்களில் 400000க்கும் மேற்பட்ட மக்கள் எப்படி வந்தனர்.\nஇந்த உண்மையை தமிழன் வாய்கிழியக் கத்தியும் ஏன் ஐ.நா ஏற்றுக் கொள்ள வில்லை. உண்மையில் இந்த ஐ.நா இனப்படு கொலையை அறிந்து இருக்கிறது.\nசிங்களவன், தமது பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக செய்மதிப் படங்களைக்காட்டி பூச்சாண்டி காட்டிய இவர்கள் மக்களின் அழிவைப் பார்த்து ரசித்தது எந்த விதத்தில் நிட்சயம் என அவர்களுக்கு மட்டும் தெரியும்.\nஅதைவிட சமாதானத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி அரசு கருணாவைப்பிரித்து பின் பிள்ள���யான் தலைமையில் ஆரம்பித்த ஆட்கடத்தல் (கொலைகள்) இன்று அரச கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்தது.\nமுக்கியமாக தலை நகர எல்லாத் தமிழரையும் பல மில்லியன் கோடிகளில் பாது காப்பு நிதி எனக் கடத்தி கப்பம் பெற்றார்கள். இதற்கு உதவிய தமிழர்களும் பின் உண்மை வெளியே வராமல் இருக்க காணாமல் செய்யப்பட்டார்கள்.\nஎத்தனை ஆயிரம் பிணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது என கருணா, பிள்ளையான், EPDP, Plote, UNP, தற்போதய அரசு என்பவற்றிடம் தனித்தனியாகத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇவற்றில் சேர்ந்த பணத்தை அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் வைப்பு செய்ததையும் நாம் செய்தியாகப் படித்தோம்.\nஇந்த கோடிக்கணக்கான டொலர் நிதி பின்பு தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஆயுதங்களாக தமிழ் மக்களையே திரும்பி வந்து சேர்ந்தது.\nஇதை CIA போன்ற நிறுவனங்கள் அறியவில்லையா அறிந்து இருந்தால் அவர்களின் படைத்துறை வெளியீடுகளில் இலங்கைக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் எழுத்தில் இருக்கவேண்டும்.\nஆனால் அவர்கள் புலிப்பயங்கரவாதம் என எங்களுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்து எம்மை சர்வதேசத்தில் இருந்து அந்நியப்பட வைத்தார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை ஒபாமாவோ அல்லது கிலாரியோ காப்பாற்ற வரவில்லை. அமெரிக்க நலனை நாமும் புரிந்து அதற்கேற்றாற் போல் விலை போகாமல் எதிர்காலப் போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.\nஎழுத்துப் பிரிவில் இரண்டு பிரிவினர் எழுதுகிறார்கள். ஒன்று உண்மையை நடு நிலைமையாக எழுதுகின்றது. மற்றையது உளவு நிறுவனங்களுக்கு விலை போனவர்கள். அல்லது எதிர் நாட்டு அல்லது கட்சி சார்ந்தவர்கள், எங்களைப் பற்றி எழுதினால் தான் எதுவும் விற்பனையாகும் என்பதை நன்கு அறிவார்கள்.\nஅதனால் நாலு வாரத்தையில் எம்மைப் புகழ்ந்து, சூசகமான முறையில் எங்களை, எங்கேயாவது ஒரு இடத்தில் கடுமையான குற்றம் சாட்டி எழுதுவார்கள். பார்க்கும் போது நடு நிலைமையாளர் போல்தான் தெரியும். ஆனால் உண்மையில் எங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் தந்திரமான முறையில் இவர்கள் பரப்புவார்கள். இவர்களை நாம் கொஞ்சம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சமூகத்திற்கும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்;. எனவே விடுதலை பற்றி மக்களை பிழையாக வ��ிநடத்துபவர்களை எழுத்துலகை விட்டு அகற்றுங்கள்.\nஉண்மையில் எமது மக்கள் தங்கள் சந்ததிக்கு இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்பது எமது விண்ணப்பம்.\nஏனெனில் இராமாயணம் மகாபாரதம் என்பவற்றைப் பிரதி பண்ணித்தான் மகாசேனன் காலத்தில் அவன் மாமனான மகானாம தேரர், திட்மிட்டு எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது மகாவம்சம்.\nஇதை வைத்துத் தான் இன்று சிங்கள மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருக்கின்றனர். உண்மையில் விஜயன் சிங்களவனும் அல்ல பௌத்தனும் அல்ல. அவன் வருகைக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களை மகாவம்சம் பேய்களாக சொல்கிறது.\nஇராமாயணம் எப்படி தென்புல தமிழர்களை குரங்காகவும், இராவணனை அரக்கனாகவும் ஆரியர் சித்தரித்தனரோ, அந்த வழி நடந்து சிங்களவர்களும் தாங்கள் ஆரியர் என சொல்லிக் கொள்கின்றனர்.\nநாம் மகாவம்சம் எதை சொல்ல வருகிறது என்பதை நிட்சயம் அறிய வேண்டும்;.\nஏனெனில் அதை சிறு வயதிலேயே கற்பித்து அதன் வழியில் தான் சிங்களவன் வழி நடத்துகின்றான்.\nமகிந்தனும் சங்கமித்தையும் வரும் போது சிங்களம் ஆட்சி மொழியும் இல்லை அப்படி ஒரு மதமும் இல்லை. ஆற அமர இருந்து மகானமார தேரர் பாளி மொழியில் மகா வம்சத்தைக் எழுதி பின்பு சிங்களத்தை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும், சிங்களவன் வந்தேறு குடி என்பதையும் எங்கள் உறவுகள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தாழ்மையான விண்ணப்பம்.\nதமிழன் இரண்டோடு நிறுத்த சிங்களவனோ பன்றி போல் பதினாறு பெற்று பெருகி இன்று அவன் பெரும் பான்மை. நாம் சிறு பான்மை. என்று ஒரு புதுக் கதையை சொல்லி எங்களை வாழ்நாள் அடிமையாக மாற்ற நினைக்கிறான்.\nஎமது வரலாற்று சான்றுகளை அழித்து தமது மதச்சின்னங்களை தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்புடன் செய்து வருகிறான். இதை நாங்கள் எல்லோரும் சரிவரப் புரிந்து கொள்வதாலேயே முறியடித்து விடமுடியும்.\nஇதற்காகவே கைப்பற்றிய இடங்கள் எல்லாம் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்பட்டு, போராட்ட சிந்தனை வர விடாமல் எமது ஆதிகால மற்றும் தற்கால சான்றுகள் எல்லாம் திட்மிட்டு அழிக்கப்படுகின்றன.\nஅத்தேடு இங்கு காணப்படும் அகழ்வாராய்ச்சி பொருட்கள் என்பனவும் இருக்கிறது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லா விட்டால் இந்த உலகம் தமிழனை உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடும்;;.\nஇனி உங்களிடமிருந்து விடை பெறுமுன். உங்களுக்கு சில விடயங்களைத் தெளிவாகக் கூறுகின்றேன். இந்த யுத்தத்தில் சிங்களவன் எமது தாயகத்தை எமக்கு வளங்கும் வரை போராடுவோம்.\nஉலகில் தமிழனுக்கு என்றொரு ஒரு நாடு, அது தமிழீழம் என்பதை இந்த உலகிற்கு புரிய வைப்போம்.\nஒரே தலைவன் அவனே எங்கள் இறைவன். இதை நாம் என்றும் ஏற்று நடப்போம்.\nவரும் துன்பங்களை ஏற்று, நம் எதிர்காலம் நோக்கிய சீரிய சிந்தனையில் எங்களை எமது தாய் நாட்டுக்காக அர்ப்பணிக்க துடிப்புள்ள ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும்;.\nநீங்கள் எவ்வளவு தூரம் எம் தேசத்தை நேசித்தீர்கள் என்பது எமக்கும், எங்கள் மக்களுக்கும் தெரியும். நீங்கள் கூறியபடி இராணுவம் எங்கள் நிலங்களைக் கைப்பற்றினால் நாமெல்லோரும் தாயகம் சென்று ஆயதமேந்தி தனிநாடு காண்போம் என்ற வார்த்தையை மெய்ப்பிப்பீர்கள் என நாங்கள் உரிமையுடன் எதிர் பார்க்கிறோம்;.\nஎங்களுடன் கை கோர்த்து, நவீன உலகில் எங்களின் நாட்டை நாங்கள் உருவாக்குவோம்; என்பதில் நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் விடுதலைக்கு உரம் சேருங்கள்.\nஎங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து அநாவசியமான சந்தேகங்களை உறுதிப்படுத்த முனையுங்கள். உங்களுக்கு சரியான ஒரு தெளிவு பிறக்கும்;.\nஎல்லோரும் ஒவ்வொரு கதைகளை சொல்லிச் சொல்லி மக்களை குழப்பாமல் தெளிவாக இருந்து மற்றவரையும் தெளிவு படுத்துவோம்.\nமகாபாரதத்தில் கிருஷ்ணர் சமாதானம் பேசித்தான் எதிரிகளை பிளவு படுத்தி, படை பலத்தை பெருக விடாமல் செய்து இறுதியில்போருக்கு சென்று வெற்றியும் பெற்றார். கர்ணனை அர்ச்சுனன் தனி ஒருவனாக கொல்லவில்லை. அதே போல் எங்களை சிங்களவனால் தனித்து வெற்றி கொள்ள முடியாது.\nநாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். மீண்டும் சிங்களவன் சேர்க்கும் படைகள் சிதறடிக்கப்படும். எங்கள் மக்களின் சதைகளையும் பிண்டங்களையும் பார்த்து மனம் இறுகி இரும்பாக இருக்கிறோம்;.\nநாங்கள் இழந்தவை ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவற்றை நாம் விரைவில் சிங்களவனுக்கு கொடுப்போம். போருக்கு ஆதரவு தெரிவித்த ஒவ்வொருவரும் எங்களைக் கொன்று சந்தோசமடைந்த சிங்களவனும் மனம் வருந்தி சாக என, நாம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்;. விதைத்ததை அவர்கள் அறுவடை செய்வார்கள் பல மடங்காக.\nஇந்தியா நரித்தனமாக எங்களை விழுத்தி இருக்கலாம். தொடர்ந்தும் எங்களை நசுக்க முற்பட்டால் இந்திய பரந்த தேசத்தில் ஒர் நாடு தனியாக உடையும். அதை எங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் ஆள்வார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்;. அதைப் பார்க்க தற்போதைய ஆட்சியாளர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தான் கவலையான விடயம்.\nஇந்திய வரலாறுகளில் நிறைய அடக்கப்பட்டவன் அரியணை ஏறிய கதைகள் உள்ளன. அவற்றை இந்த பார்ப்பனர்கள் மீண்டும் படித்து தெளிய வேண்டும்;;\nகலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள்.\nஇன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nதடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்;.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2001.11.22", "date_download": "2020-09-27T12:43:24Z", "digest": "sha1:7ZH4OUON7KQWSYDKNN6XR67LSQ3HORYW", "length": 2794, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழமுரசு 2001.11.22 - நூலகம்", "raw_content": "\nஈழமுரசு 2001.11.22 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2001 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2019, 00:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2019/04/blog-post_300.html", "date_download": "2020-09-27T13:19:40Z", "digest": "sha1:JXRI55KGVTPJR6PIU3FECWHOT73RJSZ4", "length": 13594, "nlines": 69, "source_domain": "www.lankanvoice.com", "title": "இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட ஊடக வெளியீடு - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Local News / இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட ஊடக வெளியீடு\nஇலங்கை எழுத்தாளர் அமைப்பினால் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட ஊடக வெளியீடு\nஉயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற மிலேச்சன்தனமாக தாக்குதலைக் கண்டித்து இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட ஊடக வெளியீடு.\nஉணர்ச்சிகளால் அல்லப் புத்திசாலித்தனத்துடனும் தூர நோக்குடனும் சவால்களுக்கு முகங்கொடுப்போம்.\nகடந்த உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவத் தேவாலயங்கள் உட்படச் சில ஹோட்டல்கள் மீது மேற்கொண்ட மிலேச்சன்தனமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்ற நாம் அதனால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.\nஅனைவரையும் அதிர்ச்சியடைய அச்செயல் இடம் பெற்ற வேளையிலிருந்து உணர்ச்சிபூர்வமான உள்ளங்களைக் கொண்ட இலங்கை மக்கள் இன-மத-பேதங்களைப் பார்க்காது கவலையடைந்ததை மாத்திரமல்ல, இதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு நமது நாடு எதிர் நோக்கிய இத்தகைய பயங்கரமான அனுபவங்களை மீண்டும் மீட்டிக்கொண்டு மனதில் பல முறை மரணத்தின்; இருண்ட நிழல்களைக் கண்டதையும் நாம் அறிவோம்.\nகசப்பான யதார்த்தம் என்னவென்றால் நம் நாட்டிலுள்ள அனைத்தின மக்களும் ஏற்கனவே உயிர் பாதுகாப்பு பற்றிய பெரும் அச்சத்துடன் வாழ்வதாகும். நாட்டு மக்களது வாழ்வினை மீண்டும் வழமைக்குத் திருப்புவதற்கு அரசு, காவல் துறையினர் போன்று சிவில் அமைப்புகளும் ஆகக்கூடிய மட்டத்தில் செயற்பட வேண்டும் என்பதே எமது கருத்து.\nஅதற்கமைய, இலங்கையில்-சிங்கள-தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்கள் எந்த விதத்திலான கூற்றுகள் அல்லது செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் வேண்டிக் கொள்கின்றோம்.\nபுலி பிரிவினை செயற்பாடுகளின்போது உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிலர் கூறியதும் செய்ததும் சாதாரணத் தமிழ் மக்களை அவர்களுக்குத் தேவையானவாறு பயன்படுத்த உறுதுணையாக இருந்ததை எமது கடந்த கால அனுபவங்கள் கற்பிக்கும் படிப்பினை என்பதையும், இங்கே நினைவுபடுத்த விரும்புகின்றோம்.\nஆகவே இத் தீர்க்கமான வேளையில் சமாதானம், சகவாழ்வு, மற்றும் ஒருமைப்பாட்டுடன் இலங்கைக்காக முன்னணியில் நிற்கும் எழுத்தாளர்கள் என்ற வகையில் நாம் இலங்கையர்கள் சகலரையும் இதயப்பூர்வமாகக் கேட்டுக் கொள்வது, சமயோசித்த சிந்தனையுடனும் ஐக்கியத்துடனும் இத்தேசியப் பிரச்சினையை வெற்றிக���ள்வதற்கு கைகோர்த்து இணைந்திருப்போம் என்பதாகும்.\nகமல் பெரேரா - செயலாளர்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லி���்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/banking/18954-", "date_download": "2020-09-27T14:38:56Z", "digest": "sha1:YRLY2KPEGTLJ4BMVC3GDUURB7MEOYSP7", "length": 7851, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குச் சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு! | Raghuram Rajan effect: Sensex zooms past 19,000, rupee jumps to 65.54", "raw_content": "\nபங்குச் சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு\nபங்குச் சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு\nபங்குச் சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு\nமும்பை: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜனின், இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் நம்பிக்கையூட்டும் அறிவிப்பு காரணமாக, ரூபாய் மதிப்பில் இன்று முன்னேற்றம் ஏற்பட்டதோடு, மும்பை பங்குச் சந்தையிலும் சென்செக்ஸ் 400 க்கும் அதிகமான புள்ளிகள் ஏற்றமடைந்து காணப்பட்டது.\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த சில மாதங்களாக சரிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சில அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.\nகுறிப்பாக வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து, கடனை வசூலிப்பதற்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் நம்பிக்கையூட்டும் இந்த அறிவிப்புகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் ஆரம்பமானது.\nமும்பை பங்குச்சந்தையில் காலை 10.30 மணி அளவில் சென்செக்ஸ் 470 புள்ளிகள் உயர்ந்து 19,037 புள்ளிகளாக காணப்பட்டது. அதேப்போன்று தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டியானது 150 புள்ளிகள் உயர்ந்து 5,599 புள்ளிகளாக காணபட்டது.\nஅதேப்போன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் இன்று முன்னேற்றமடைந்தது. அன்னிய செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67.09 ஆக காணப்பட்ட நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 99 காசுகள் உயர்ந்து 66.10 ஆக காணப்பட்டது. பின்னர் அது முற்பகல் 11.56 மணி அளவில் 65.98 ஆகவும் உயர்ந்து காணப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/109829-different-between-two-senior-ministers", "date_download": "2020-09-27T14:11:58Z", "digest": "sha1:H2ZY2PUEXYFRD7L3TRIWD7A26D2WGZDK", "length": 9371, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "நிர்மலா சீதாராமனுக்கும் பினராயி விஜயனுக்கும் உள்ள வித்தியாசங்கள் இதுதான்! | Different between two senior ministers", "raw_content": "\nநிர்மலா சீதாராமனுக்கும் பினராயி விஜயனுக்கும் உள்ள வித்தியாசங்கள் இதுதான்\nநிர்மலா சீதாராமனுக்கும் பினராயி விஜயனுக்கும் உள்ள வித்தியாசங்கள் இதுதான்\nநிர்மலா சீதாராமனுக்கும் பினராயி விஜயனுக்கும் உள்ள வித்தியாசங்கள் இதுதான்\nஒகி புயல் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் சில பகுதிகளைப் புரட்டிப் போட்டது. குமரி மாவட்டம் சின்னாபின்னமானது. கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். மகாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 68 படகுகள் கரை ஒதுங்கின. அதில் இருந்த 900 மீனவர்களை மகாராஷ்ட்ர அரசு மீட்டு உதவியது. கடலில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்க, கடற்படை வீரர்கள் கடும் போராட்டம் நடத்தினர். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 3 கப்பல்களும் மேற்கு கடற்கரைப் பகுதியில் 4 கப்பல்களும் கடற்படையைச் சேர்ந்த விமானங்களும் மற்றும் ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவந்தன. கடற்படை வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்துப் போராடி, ஏராளமான மீனவர்களைக் காப்பாற்றினர். கடற்படை வீரர்களின் தீவிர முயற்சியால் மீனவர்கள் பலி குறைந்தது.\nஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரி வந்தார். பின்னர், கடற்படை அதிகாரிகளிடம் மீட்புப்பணிகள்குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்புத்துறை அமைச்சருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இருந்தார். அப்போது, கடற்படை அதிகாரிகளை நிற்கவைத்து மீட்புப்பணிகள்குறித்து இருவரும் கேட்டறிந்தனர் கேரளாவிலும் இதேபோன்று மீட்புப்பணியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகள் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தனர். கடற்படை அதிகாரிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து அமர வைத்து மீட்புப்பணிகள்குறித்து பினராயி விஜயன் அறிந்துகொண்டார்.\nதற்போது, இந்த இரு புகைப்படங்களும் மீடியாக்களில் வெளியாகியுள்ளன. கடற்படை அதிகாரிகளை நிற்கவைத்து மீட்புப்பணிகள்குறித்து கேட்டறிந்தற்காக இணையதளத்தில் கண்டனம் குவிந்துவருகிறது. இந்நிலையில் கடற்படை அதிகாரிகளை நிற்கவைத்து பேசியது குறித்து நிர்மலா சீதாராமன் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407749.html", "date_download": "2020-09-27T12:42:22Z", "digest": "sha1:7GZKNKWWMFYVYRGFL23PRNIWY7N2AQBE", "length": 14766, "nlines": 209, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – வெலிமட தொகுதியின் வெற்றியும் மொட்டிற்கு!! – Athirady News ;", "raw_content": "\nபொது தேர்தல் 2020 – வெலிமட தொகுதியின் வெற்றியும் மொட்டிற்கு\nபொது தேர்தல் 2020 – வெலிமட தொகுதியின் வெற்றியும் மொட்டிற்கு\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் வெலிமட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 33532\nஐக்கிய மக்கள் சக்தி – 18536\nதேசிய மக்கள் சக்தி – 1962\nஐக்கிய தேசிய கட்சி – 621\nபொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ\nபொது தேர்தல் 2020 – ஊவா பரணகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பத்தேகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ஹினிதும மொட்டு வசம்\nபொது தேர்தல் 2020 – கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பென்தர எல்பிட்டிய தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – அக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி\nபொது தேர்தல் 2020 – ஹக்மன தொகுதியில் மொட்டுக்கு பாரிய வெற்றி\nமாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ரத்கம தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nநாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு\nதேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்\nநுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு\nபுத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ\nபொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பிபில தொகுதியின் தேர்தல் முடிவு\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப் பேணியவர்களும்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nஉள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்\nசாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்���ு கொரோனா ; தொடர்பைப்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nஉள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்\nசாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு…\nஉயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின்…\nதந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன்…\nமகாராஷ்டிராவில் மேலும் 191 போலீசாருக்கு கொரோனா தொற்று..\nஅடுத்த ஆண்டு 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாரிக்க சீனா இலக்கு..\nஒட்டுத்துணியில்லாமல் பப்பி ஷேமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74192/tirupathi-priest-died-due-to-covid19-in-first-time", "date_download": "2020-09-27T14:58:17Z", "digest": "sha1:ZOS67Y4NOPIWN6HZ4J7OXE6TUPAB2COC", "length": 6248, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!! | tirupathi priest died due to covid19 in first time | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதிருப்பதியில் கொரோனாவுக்கு முதல் அர்ச்சகர் உயிரிழந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் அர்ச்சகர்கள் உட்பட 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதன் முதலில் அர்ச்சர்கர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.\nமுன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி (75) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலைய���ல் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.\nகேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக நிர்வாகி உயிரிழப்பு\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி\nRR VS KXIP : மேட்ச் 9 : ப்ளேயிங் லெவன் யார் யார்\nசாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி... ஆறாக ஓடிய ரூப் ஆயில்...\nநீச்சல் கற்றுக் கொடுத்த தந்தை... நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மகன்...\nபயங்கரவாதிகளோடு தொடர்பு... கொல்கத்தாவில் இளைஞர் கைது\nRR VS KXIP : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nஇனி எப்போதும் வர மாட்டாரா ரெய்னா \nகொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து மீன் வியாபாரம் செய்யும் துணை நடிகர்..\n\"பின்னாடி இறங்கி சண்டையிட்டு போரை வெல்ல முடியாது\"-தோனி குறித்து ஜடேஜா \nபெரியார் சிலை அவமதிப்பு சர்ச்சை: கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும் - எல்.முருகன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக நிர்வாகி உயிரிழப்பு\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2016/02/", "date_download": "2020-09-27T14:18:03Z", "digest": "sha1:EITYXWE7COJVG5HE7SGYG6FDBBOF6QKN", "length": 44794, "nlines": 544, "source_domain": "www.tamilkingdom.com", "title": "பிப்ரவரி 2016 - THAMILKINGDOM பிப்ரவரி 2016 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஉழவு இயந்திரம் - பேரூந்து விபத்து இரு கைகளையும் இழந்த பெண் காயம்\nயாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை பின்னால...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் இந்தியா செய்தி S செய்திகள் India\nவடக்கு முதல்வரின் கருத்துக்கு வரதராஜபெருமாள் பதில்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட எந்தக் காலக்கட்டத்தலும் இந்தியா தமிழ் மக்கள் சார்பில் இலங்கையிடம் சமஷ்டி தீர்வை கோரவில்ல...\nஅரசியல் இந்தியா செய்தி S செய்திகள் India\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவாக்கெடுப்புக்கு முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்ற பந்தி நீக்கப்பட்டுள்ளது - சுரேஸ்\nஅரசியல் அமைப்பு மாற்றம் வாக்கெடுப்புக்கு போகும் முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்று குறிப்பிடப்பட்ட பந்��ி எல்லாம் நீக்கப்பட்டுள்ளது என...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nயோஷிதவின் பணி தற்காலிக இடைநிறுத்தம்\nநிதி மோசடி குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ, கடற்பட...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தங்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர கோரியும் யாழில் மீனவர்களும...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nமகசீன் சிறைச்சாலையின் சகல அரசியல் கைதிகளும் போராட்டத்தில்\nகொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையின் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nபிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விரைவில் வடக்கு, கிழக்கு மாகாணங்க...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nசினிமா செய்தி S செய்திகள் Cinema S\nநகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்\nதென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவ...\nசினிமா செய்தி S செய்திகள் Cinema S\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nகாணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று சாவகச்சேரியில்\nயுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை, மூன்றாவது நாளாக இன்று (திங்கட்கிழமை) முன...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஇராணுவத்தை இலக்கு வைத்ததாக உள்ள விசாரணைகள் அமையாது - என்கிறார் ருவான்\nதமிழ் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­பதும் வடக்கில் ஜன­நா­யக செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வதும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் அ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஇன்­றுடன் நிறை­வ­டையும் நிபு­ணர்­கு­ழுவின் பணிகள்\nஅர­சி­ய­ல­மைப்பு ��ீர் திருத்தம் தொடர்­பாக பொது மக்­களின் கருத்­துக்கள் மற்றும் ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்கைகள் இன்­றுடன் நி...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 31ஆவது கூட்டத் தொடர் இன்று\nஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 31 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் முத­லா­வது அமர...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஇறுதி தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம் நாளை\nதமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கும் வகையில் விசேட கூட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்து பழிதீர்க்க முயற்சி- என்கிறார் மஹிந்த\nறக்பி வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக் ஷவை கைது செய்­வார்கள். அதன் பின்னர் கோத்­த­பய ராஜபக்ஷவை கைது­செய்­வார்கள்.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nபிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்\nஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா நேற்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nலசந்த படுகொலை – 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 40இற்கும் அதிகமான அதிகாரிகளிடம் விசா...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபலாலி விமான நிலைய விரிவாக்கம் ஏன் அவசரப்படுகிறது இந்தியா\nபலாலி விமான நிலை­யத்தை பிராந்­திய விமான\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஉறவுகளை தாருங்கள்’ : ஆணைக்குழுவிடம் கோரிக்கை\nகாணாமல் போன தமது உறவுகளுக்காக எவ்வித நட்ட ஈட்டையோ உதவித் தொகையையோ பெற்றுக்கொள்ள போவதில்லையென்றும் தமது உறவுகளை தேடித் தருமாறும் ஜனாதி...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டும்\nகுறைபாடுகள் அற்ற ஒர��� சமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்து...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பு\nதமிழ் மக்கள் பேரவையின் அறிமுகக்கூட்டமும் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பிலான மக்கள் கருத்தறியும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று (சன...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nதீர்வின்றி தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்\nவிசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பித்த உண்ணாவிரத போ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nதமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை : சித்தார்த்தன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மை : மெக்ஸ்வல் பரணகம\nஇறுதி யுத்தத்தின்போது கணிசமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது உண்மையென்றும் எனினும் அதன் தொகையை சரியாக கூறமுடியாதெனவும், காணாமல் ப...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nசிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித – பார்வையிட்டார் மைத்திரி\nசிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை, ஜனாதிபதி ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஜனாதிபதி ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனிக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளில் விடப்பட்ட தவறுகளுக்காக ஜேர்மனிக்கான இலங்கை தூது...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nதாஜுதீன் கொலை விவகாரம் -முக்கிய அதிகாரிகள் விரைவில் கைது\nரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொட��்புடைய, இலங்கை காவல்துறையின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nவெளிவிவகார அமைச்சு மறுசீரமைப்புக்கு இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறத் தடை\nஇலங்கை வெளிவிவகார அமைச்சை மீளமைப்புச் செய்வது தொடர்பாஇந்திய நிபுணர்களின் உதவியைப் பெறும் முயற்சிக்கு, அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் ஆர்ப்பாட்டம் செய்தி S செய்திகள் S\nவவுனியா மகாறம்பைக்குளம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)\nவவுனியா – மகாறம்பைக்குளம் கிராம மக்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டம் இன்று சனிக்கிழமை பிரதேச மக்களால்...\nஅரசியல் ஆர்ப்பாட்டம் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி செய்திகள் News S\n பிணை வழங்குங்கள் - அரசியல் கைதிகள் கோரிக்கை\nசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன...\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஉள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்காவிடின் போராட்டம் வெடிக்கும்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத்தவறினால் பொதுமக்களை இணைத்து நாட்...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளின் போராட்டம் இடைநிறுத்தம்\nஅனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவரும் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஇராணுவத்தினர் எனது மகனை கடத்தி தலையாட்டியாக பயன்படுத்தினர் - தந்தை சாட்சியம்\nகடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் மகனை இராணுவத்தினர் தலையாட்டியாக பயன்படுத்தினர் என தந்தை ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nரவிராஜ் கொலைக்கு 5 கோடி வழங்கிய கோத்தா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோட��� ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச ...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் நிகழ்வுகள் Events News\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 6ஆவது மாநாடு ஆரம்பம் (படங்கள் இணைப்பு)\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணிமற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருகின்றது..\nஅரசியல் செய்தி S செய்திகள் நிகழ்வுகள் Events News\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nதேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்\nசுதந்திரதின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று ...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஆறாவது நாளாகவும் தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்\nகொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் ஆறாவது ந...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் India News S\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பா...\nஅரசியல் செய்தி S செய்திகள் India News S\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nமுள்ளியவளை மத்தி தமிழ் மக்களின் காணிகளின் வன இலாகா திடீர் அத்துமீறல்\nமுல்லைத்தீவு - முள்ளியவளை மத்தி ஜயனார் குடியிருப்புக்கு எதிர்ப்புறப்பகுதியில் மக்களுடைய காணிகளில் வன இலாகா அதிகாரிகள் திடீர் அத்துமீறல்கள...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி செய்தி S News S\nயாழில் இரண்டாம்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தது பரணகம ஆணைக்குழு\nகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சனிக்கிழமை மீண்டும் யாழ்ப்பாணத்தில் வ...\nஅரசியல் செய்தி செய்தி S News S\nஅரசியல் செய்தி செய்தி S News S\nமஹிந்தவை மீண்டும் ஒருமுறை தோற்கடித்த மைத்திரி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூக வலைத்தளத்தில் மீண்டும் ஒருமுறை தோற்கடித்து முதல்நிலை வகிக்கின்றார்.\nஅரசியல் செய்தி செய்தி S News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nமஹிந்தவின் பாத���காவலர் காணியில் அதிரடி சோதனை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாவலராக கடமையாற்றிய மேஜர் நெவில் வண்ணியாரச்சியின் மனைவிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கா...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்தி S News S\nகாணி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்டம்\nவலி­காமம் வடக்கில் உயர் பாது­காப்பு வல­யத்­திற்குள் உள்­ள­டங்கும் அனைத்து காணி­க­ளையும் விடு­விக்க வலி­யு­றுத்தி 32 நலன்­புரி முகாம்­கள...\nஅரசியல் செய்தி செய்தி S News S\nஅரசியல் செய்தி செய்தி S News S\nஅபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு\nவடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கத்திடம், தமிழ்...\nஅரசியல் செய்தி செய்தி S News S\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nபோர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை\nபோர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கையின் அமைச்சர் சம்பிக்க ரணவக...\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்தி S News S\nஇந்திய புலனாய்வாளர்கள் சுதந்திரமாக ஊடுருவும் நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் விமல்\nஇந்தியாவின் அவசர நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு இலங்கையில் அனுமதி அளிக்கப்பட்டால், இந்தியாவின் புலனாய்வு முகவர் அமைப்பான ‘ரோ’வின் உளவாளிகள...\nஅரசியல் செய்தி செய்தி S News S\nசினிமா செய்தி செய்திகள் Cinema\nசிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்\nசிம்புவை சுற்றி என்றும் ஒரு வகையாக சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் இதுவரை நடித்த படங்களில் வெற்றி படங்களை விரல் விட்டு...\nசினிமா செய்தி செய்திகள் Cinema\nசெய்தி செய்திகள் S Sports\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மிர்புரில் அரங்கேறிய 3வது லீக் போட்டியில் பங்களாதேஷ் - ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியன மோதின.\nசெய்தி செய்திகள் S Sports\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஆர்ப்பரித்து பொங்கி எழுந்தனர் வடமராட்சி கிழக்கு மக்கள்\nஅலையென திரண்டு ஆர்ப்பரித்து பொங்கி எழுந்தனர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஹரிஷ்ணவி கொலை குடும்பஸ்தர் கைது\nபடு��கொலை செய்­யப்­பட்டு வவு­னியா, உக்­கு­ளாங்­குளம்,3 ஆம் ஒழுங்­கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்...\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nஅரசியல் செய்தி S செய்திகள் News\nஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த\nசர்­வ­தேச நாடு­களின் பிர­பல தலை­வர்­க­ளான பராக் ஒபாமா, சுல்தான் இள­வ­ரசர் மற்றும் டேவிட் கமரூன் ஆகியோரைப் போன்று விமா­னங்­களில் நட்­சத்­த...\nஅரசியல் செய்தி S செய்திகள் News\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅனைத்து அரச ஊழியர்களுக்குமான விசேட வேண்டுகோள்\nஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும் தேசிய உடை அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார...\nஉயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள்\nஇம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில...\nபரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ள விடயம்\nஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதி...\nகிளிநொச்சியில் சோகம் - புகையிரதத்தில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த புகையிரத்தத்துடன் மோதி இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் வை...\nகல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nதேசிய பாடசாலைகளுக்கு தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 12 வகுப்புக்களை தவிர்ந்த ஏனைய வகுப்புக்களுக்கு (இடை வகுப்புகளுக்கு) புதிய மாணவர்களை இணைத்து...\nஜனாதிபதியின் புதிய விசேட திட்டம் - மகிழ்ச்சியில் மக்கள்\nமக்கள் மத்தியில் சென்று, அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக, கிராமங...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/16611", "date_download": "2020-09-27T14:51:40Z", "digest": "sha1:FI3IHH3QXLHZNCG23345FCIU2IZDICZN", "length": 6735, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனா அச்சம் கிடையாது…அச்சமின்றி வாக்களிக்கச் செல���லுங்கள்… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்.. | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனா அச்சம் கிடையாது…அச்சமின்றி வாக்களிக்கச் செல்லுங்கள்… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..\nகொரோனா அச்சம் கிடையாது…அச்சமின்றி வாக்களிக்கச் செல்லுங்கள்… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..\nகொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பு நிலையங்கள் மூலம் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில்லை எனவும் எனவே அச்சமின்றி மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லலாமெனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளதாவது; வாக்களிப்பு நிலையங்களில் விரல்களை தொடாமல் கையில் மையிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழையும்போதும் வாக்களித்த பின்னர் வெளியே செல்லும்போது கைகளை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களை இடைவெளியை பேணுமாறும் முக்கவசங்களை அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களும் முகக்கவசங்களை அணிந்திருப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமிகச்சிறந்த தாய்மைப் பண்புகளை இந்த 5 ராசி பெண்களும் கொண்டிருப்பார்களாம்.. நீங்களும் இந்த ராசிப் பெண்ணா..\nNext articleகுளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாஸ்தாவை சாப்பிட்ட இளம் குடும்பபெண் சுருண்டு வீழ்ந்து மரணம்..\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்க��� ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nதிடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் மரணம்..யாழ் வடமராட்சியில் சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/132415/", "date_download": "2020-09-27T12:19:10Z", "digest": "sha1:SH7MDCTJD6IAOCTUYKJR7AZAYVBGLAVG", "length": 7946, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா வீடியோ – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா வீடியோ\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இன்று செப்டம்பர் (16) ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇன்று காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பீட மற்றும் பொறியியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது.\nஇரண்டாவது அமர்வு நாளை(17) செப்டம்பர் 17 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம் எம் நாஜிம் பதிவாளர் எச். அப்துல் சத்தார் உட்பட பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்\nNext articleபாடசாலை சொத்துக்கள் மற்றும் ஆசிரியரை தாக்க முற்பட்டமைப்பு எதிர்ப்பு போராட்டம்\nதமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.\nஅமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னேற்று��தற்கு 13 அவசியம். மோடி.\nவடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் அம்பாறையில் வைத்து -எம்.ஏ சுமந்திரன் MP தெரிவிப்பு.\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம் –\n“சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் எமக்கு தேவையில்லை” : விளக்குகிறார் மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/224261?ref=archive-feed", "date_download": "2020-09-27T13:57:23Z", "digest": "sha1:RAEWZ6IKB6NT2VFCWCSOBS7UD2O3MHOJ", "length": 8667, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சிவசக்தி ஆனந்தன் அருகில் உட்கார மறுத்த சாந்தி எம்.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிவசக்தி ஆனந்தன் அருகில் உட்கார மறுத்த சாந்தி எம்.பி\nவன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் அருகில் அமர்வதற்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nவவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பண்டாரவன்னியனின் நினைவு தின நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்விற்கான விருந்தினர்கள் வருகை தந்ததும் விருந்தினர் இருக்கைகளில் அவர்களை அமர்த்தியுள்ளனர்.\nஇதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அருகில் அமருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிற்கு விழா ஏற்பாட்டுக்குழு இடம் ஒதுக்கியுள்ளனர்.\nஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அதில் அமராது மறுப்பு தெரிவித்து, மறு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டுள்ளார்.\nஇதேவேளை, மறுபக்கத்தில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அருகில் அவரது கணவரும் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெட���ங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2019/10/general-tamil-notes-288-pages-released.html", "date_download": "2020-09-27T12:35:19Z", "digest": "sha1:IF6LUS7JGGVFKXXPZVTEJVAJ4IP2KA4P", "length": 8794, "nlines": 109, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "General Tamil Notes (288 Pages) Released by Tamilkadal Publication ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nபொது தமிழ் தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முழு புத்தகம் 288 பக்கங்களை கொண்டது.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்கடல் பதிப்பகம் வெளியிட்ட பொது தமிழ் தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முழு புத்தகம் மின்புத்தக வடிவில் 288 பக்கங்களை கொண்டது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இது நேரடியாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வரும் பொருளடக்கம் கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்குதயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்ப��� மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/chief-minister-lays-foundation-stone-for-42-new-projects/", "date_download": "2020-09-27T13:08:57Z", "digest": "sha1:HRO74AFN24QN7OO42U7EWIDN6CXKSMXG", "length": 9939, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "42 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டிய முதல்வர்! - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் 42 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டிய முதல்வர்\n42 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டிய முதல்வர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 275 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும் ,8 கோடியே 69 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 42 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், 8 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்களையும் தொடங்கி வைத்தார் முதல்வர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 9.30 மணி அளவில் திண்டுக்கல் சென்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில்\nநடைபெற்று வரும�� திட்ட பணிகள் மற்றும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.\nஇந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கார் மூலம் சேலத்தில் இருந்து திண்டுக்கல் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி, தேனி சரக டிஐஜி முத்துசாமி, முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nதிண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த முதல்வர் பழனிச்சாமி அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறு-குறு -நடுத்தர தொழில் முனைவோர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தனித்தனியே கலந்துரையாடினார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் எட்டு கோடி 88 லட்சத்து 14 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை தொட்டிகள், புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் தொடர்ந்து 8 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.\nமாவட்ட சமூகநலத்துறை வேளாண் துறை வருவாய் துறை மாற்றுத்திறனாளிகள் துறை வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு மூலம் பயனாளிகளுக்கு 2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 3530 பயனாளிகளுக்கு வழங்கினார்.\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தளர்த்தியதால் வந்த விபரீதம்\nசென்னையில் மேலும் 1,280 பேருக்கும் பிற மாவட்டங்களில் 4,511பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று...\nவேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும்...\nபெரியார் ��ிலை அவமதிப்பு; பாஜகவை குறை சொல்லாதீங்க- அண்ணாமலை\nபெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரத்தில் பா.ஜ.க வை குறை சொல்ல வேண்டாம் என அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர். திருச்சி மாவட்டம்...\nகோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.க்கள்\nஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா புரட்டாசி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந்தேதி இரவு 7 மணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2014/05/blog-post.html", "date_download": "2020-09-27T13:56:51Z", "digest": "sha1:2FKGGJVDNF7RQIRZUJB744C5TR22OFI7", "length": 12222, "nlines": 142, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: ஏன் இத்தனை நாட்கள் பதிவுகள் இல்லை", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nஏன் இத்தனை நாட்கள் பதிவுகள் இல்லை\nசில ஜோதிட அன்பர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து விட்டு, அடடா எனக்கு இப்போது கெட்ட நேரம் ஆயிற்றே, நான் என்ன செய்வது என்று\nஇன்னும் சிலர், மற்றவர் ஜாதகங்களை ஆராய்ந்து கொண்டு அடடா எனக்கு இந்த யோகம் இல்லாமல் போயிற்றே என்று வருந்தி கொண்டிருப்பார்கள்.\nஎது எப்படியோ இதனால் ஒன்றும் மாறப்போவதில்லை.\nபல தடைகள் துன்பங்கள் எல்லாவற்றையும் நாம் அனு தினமும்\nஇதற்கு என்ன வழி, பரிகாரமா \nஅதுவும் இல்லை, பரிகாரம் என்ற பெயரில் பித்தலாட்டம் தான் நடக்கிறது\nஎன்று எல்லோரும் அறிந்ததே. மேலும், வீன் அலைச்சல் மற்றும் பொருள்\nசேதாரம் தான் சம்பவிக்கும், அதனால், கடவுள் மீது கோபம் வரும்,\n இதைத்தான் நான் ஆராய்ந்தேன் இத்தனை நாட்கள்.\nதூய பக்தி ஒன்றே அதற்கு வழி.\nயாரிடம் தூய பக்தி கொள்வது \nஇறைவனிடம் தூய பக்தி கொள்ள வேண்டும்.\nசிவபெருமான், திருமால்(விஷ்ணு), பிரம்மா(சிவபெருமானல் சபிக்கப்பட்டாதில் இவருக்கு கோயில்கள் வழிபாடுகள் இல்லை).\nஉங்கள் ஊரில் அல்லது அருகில் உள்ள எதாவது ஒரு சிவன் அல்லது\nவிஷ்ணு கோயிலை தேர்ந்து எடுங்கள்.\nஅங்கு இருக்கும் மூலவரை பக்தியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.\n\"ஓம் சிவ சிவ ஓம்\"\n\"ஓம் ஹரி ஹரி ஓம்\"\n108 முறை தினமும் கூறினாலே போதும்.\nமற்ற மந்திரங்கள் எல்லாம் 1,00,000 ஒரு லட்சம் தடவை சொன்னால் தான்\nஅது நமக்கு உரு பெற்று உதவும். அதுவும் அவ்வாறான மந்திரங்கள் குரு\nமுகமாக கேட்டு, பல ஆன்மீக கட்டுப்பாடுகளுடன் கூற வேண்டும்.\nஎவ்வாறு கூறவேண்டும் என்பது கிழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நொட்டீஸை படித்து பாருங்கள்.\nஇந்த ஆராய்ச்சிகளை செய்தவர் \"மிஸ்டிக் செல்வம்\" ஐயா அவர்கள். அவர் இந்த உபதேசங்கள் எல்லாம் செய்து இறைவனடி சேர்ந்து விட்டார்.\nஅவருக்கு தான் முதலில் நாம் நன்றிகள் கூற வேண்டும்.\nநான் இந்த மந்திரத்தை ஜபித்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் பூரண பலன்\nஇருப்பதை அறிந்து, இத்தளத்திற்கு வரும் அன்பர்கள் அனைவரும் பயன்பெரும் வண்ணம் இங்கே பகிர்ந்துள்ளேன்.\nஇதனால் தான் இத்தனை மாதங்கள் கழித்து இந்த பதிவை எழுதுகிறேன்.\nநீங்களும் எல்லோருக்கும் பகிர்ந்து, பக்தியின் இரண்டாவது படியான, இறை தொண்டு செய்யுங்கள்.\nநேட்டீஸை முடிந்தவர்கள் அச்சடிது கோயில்களில் பக்தர்களுக்கு தாருங்கள்.\nஓம் சிவ சிவ ஓம் ஆடியோ பைல் வேண்டும் எனில், கீழே உள்ள லிங்கில்\nவிளக்கம் இல்லாமல் 13.33 MB\nதினமும் 108 தடவை கூறிவாருங்கள். உங்கள் வாழ்க்கை நிலமை மேன்மையானதாகும்.\n\"ஓம் சிவ சிவ ஓம்\"\n\"ஓம் ஹரி ஹரி ஓம்\"\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nஏன் இத்தனை நாட்கள் பதிவுகள் இல்லை\nKavach services Stopped - கவசங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.\n61 நபர்களுக்கு கிரக கவசங்கள் வழங்கப்பட்ட்து . சிலர் மட்டுமே அது வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிவித்திருந்தனர் . என்னுடைய ஆராய்ச்சியின் படி வெகு சில நபர்களின் ஜாதகங்களுக்கு மட்டுமே அவர்களின் கிரங்களின் சில அமைப்பை பொருத்து வேலை செய்திருக்கிறது . எனவே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதால் கிரக கவசங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரிவான ஆராய்சிக்கு பிறகு அது பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும், ஏன்னென்றால் அதை தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான தரமான‌ பொருட்களும் தற்போது கிடைப்பதில் கடினமாக உள்ளது. அனைவருக்கும் கிடைக்காது.\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2015/08/yoga-in-astrology.html", "date_download": "2020-09-27T13:38:53Z", "digest": "sha1:2GPXPUJT2ZTHOFWXPBWZCERPQGLSOEYR", "length": 29342, "nlines": 196, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Yoga in Astrology - ஜோதிடத்தில் யோகங்கள்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nYoga in Astrology - ஜோதிடத்தில் யோகங்கள்\nசிவன் நந்தி மீது பிரதோஷத்தன்று நடனமாடும் போது. மாதம் இருமுறை சிவன் கோவில்களில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு ஜாதகத்தில் உள்ள யோகங்களின் பலன்களை முழுமையாக பெறுங்கள்.\n\"என்னுடைய‌ ஜாதகத்தில் யோகங்கள் இல்லை. என்னுடைய வாழ்கை எப்படி இருக்கும் \nஎன்னுடைய ஜாதகம் யோகமுள்ள ஜாதமா \nஇவ்வாறான கேள்விகள் தான் இன்று பொதுவாக எல்லோராலும் கேட்க படுகின்றது.\nஜோதிடத்தில் யோகம் என்றால் என்ன \nயோகம் என்றால், ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு கிரகம் அல்லது இரண்டு கிரகமோ அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் விஷேசமான‌ சேர்க்கை அல்லது பார்வை அல்லது குறிப்பிட்ட‌\nஇடத்தில் இருந்தாலோ ஒரு யோகத்திற்கு வழிவகுக்கும்.\nஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான யோக அமைப்புகள் ஜோதிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சிலது சுப யோகமாகவும் அதாவது புகழ், அந்தஸ்து, செல்வம், பொருள், நல்ல\nமனைவி/கனவன், குழந்தைகள், ஆன்மீக ஞானம், உயர்ந்த பதவி, சுக போகங்கள் போன்றவற்றை கொடுக்க கூடியதாகவும். சிலது அசுப யோகமாகவும் அதாவது ஏழ்மை, நோய், அவமானம், கஷ்டங்கள், அன்பற்ற மனைவி/கனவன் போன்றவற்றை கொடுக்க கூடியதாக இருக்கும்.\nஉங்கள ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எவை என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது \nஉங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோரா மென்பொருளில் திறவுங்கள்.\nஅதில் \"Strengths\" என கொடுக்கபட்டிருக்கு அதை கிளிக் செய்யுங்கள்.\nபின்பு \"Other Strengths\" என கீழே கொடுக்கபட்டிருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள உதாரண ஜாதக படத்தில் சிவப்பு பெட்டி கொண்டு சுட்டி காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்து அறிந்து கொள்ளவும்.\nஇப்போது உங்கள் ராசி (D-1) கட்டத்தில் உள்ள யோகங்களை நீங்கள் பார்க்கலாம்.இவை அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது உள்ளது. மேலே உள்ள உதாரண ஜாதகத்தின் படத்தை பாருங்கள்.\nநீங்கள் அதில் யோகத்தின் பெயர், எந்த கிரகங்கள் யோகத்தை தருகிறது, யோகத்தின் போன்றவற்றையும் பார்க்கலாம்.\nசிலர் அன்பர்கள் கவலை படலாம், தனது ஜாதகத்தில் அவ்வுளவாக பெரிய யோகங்கள் இல்லையே என்று. சிலர் அதை நினைத்து வருந்துவது உண்டு, அதாவது தனக்கு யோகமே இல்லை என்று. தயவு செய்து அவ்வாறான முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஏனேனில் கடவுள் நம்மை படைக்க அராம்பிக்கும் போதே நம்மீது கருனை உள்ளதுடனே தான் படைக்க ஆரம்பித்தார். ஆதலால், உங்கள் நவாம்சத்தில் (D-9) உள்ள யோகங்களையும் பார்க்கவும்.\nநவாம்ச கட்டத்தில் உள்ள யோகங்களை எவ்வாறு பார்ப்பது \nயோகங்களை காண்பிக்கபடும் இடத்தில் \"வலது கிளிக்\" செய்யவும். பின்பு \"Select a varga (divisional chart)” என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள உதாரண ஜாதக படத்தை பார்க்கவும்.\nபின்பு நீஙகள் என்பதை “Navamsa (D-9)” தேர்வு செய்து “OK” பொத்தானை கிளிக் செய்யவும். கீழே உள்ள உதாரண ஜாதக படத்தை பார்க்கவும்.\nஇப்போது நவாம்சத்தில் (D-9) உள்ள யோகங்களை உங்களால் காண கீழே உள்ள உதாரண ஜாதகத்தில் இருப்பது போல் பார்க்க இயலும்.\nவித்தியாசத்தை சற்று கவணியுங்கள். மேலே தந்த உதாரண ஜாதகம் எனது நன்பர் ஒருவருடையது. ராசி கட்டத்தில் யோகங்கள் குறைவாகவே காணப்படுகிறது, ஆனால் நவாம்ச\nகட்டத்தில் மிக நல்ல அதிர்ஷ்டம் தரக்கூடிய யோகங்களான கல்படுரும பாரிஜாத யோகம் போன்ற யோகங்கள் உள்ளது. ஆகவே இந்த ஜாதகர் வாழ்வில் சிறப்பாக வெற்றிகளை\nஈட்டுவார் என்பது தெரியவருகிறது. எல்லா யோகங்களும் நவாம்சத்திற்கு பொருந்தும் என்று கூற இயலாது, ஏனேனில் சில யோகங்களின் கட்டமைப்பு ராசியையும் நவாம்சத்தையும்\nசேர்த்து கூட்டு களவையாகயிருக்கும். எனவே சில யோகங்கள் விதிவிலக்கானவை. ஆனால் இன்னும் இந்த கருத்தை பற்றி நிறைய ஆராய்ச்திகள் செய்ய வேண்டும்.\nஎன்னுடைய ஆராய்ச்சியில், நவாம்சத்தில் உள்ள யோகங்களை காட்டிலும் ராசியில் உள்ள\nயோகங்கள் மிக குறைந்த பயன்களைத்தான் தரும். ஒரு ஜாதகருக்கு நவாம்சத்தில் மிக நல்ல சுப யோகங்கள் இருந்தால அவர் சுமுகமான சுகமான வாழ்வை வாழ்வார். இது ஏன் என்றால் ராசி கட்டம் (D-1) என்பது \"உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் \" என்பதை குறிக்கும். ஆனால் நவாம்ச கட்டம் (D-9) என்பது \"நீங்கள் உங்கள் வாழ்வை எப்படி நன்றாக\n\" என்பதை குறிக்கும��. இந்த நவாம்ச கட்டத்தை பற்றி ஒருவரது ஜாதகத்தில் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர் தனது வாழ்வின் ஒரு சுற்றை முடித்திருக்க\nவேண்டும, அதாவது 60 வயதை கடந்திருக்க வேண்டும். அப்போது அவர் \"எப்படி நன்றாக‌ அவர் வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்\" என்ற கேள்விக்கு விடையளிக்க முடியும். இந்த கருத்து எத்தனை அன்புக்குரிய வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இது\nஜோதிடத்தில் யோகங்கள் எப்போது வேலை செய்யும் \nஅது ஒவ்வொறு யோகத்தையும் மற்றும் அந்த யோகத்திற்கு காரணமான கிரகங்களையும் சார்ந்தது. சில யோகங்கள் அந்தந்த யோகத்திற்குரிய கிரகங்களின் தசா அல்லது புத்தி\nகாலத்தில் பலன்களை தரும். சில முக்கியமான யோகங்கள் ஒருவரது வாழ்வு முழுவதும் வேலை செய்யும், சிலது வேலை செய்யாமலும் போகலாம். சிலது முன்யோகமாகவும், சிலது\nஏன் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் சில சமயம் பயன் தருவதில்லை \nஇதை தான் ஜோதிடத்தில் யோகபங்கம் என்றழைப்பர். பங்கம் என்றால் பலன் தர இயலாத நிலை. இது யோகங்கள் உருவாக காரணமாக இருந்த கிரகங்களின் நிலையால் இவ்வாறு\nபங்கம் ஏற்படுகிறது. யோகத்தை தரும் கிரகங்களின் நிலை, நீசமாகவோ அல்லது பகை வீட்டிலோ அல்லது பகை கிரகத்துடன் சேர்ந்தோ அல்லது கிரக யுத்தததில் இருந்தாலோ\nஅல்லது அசுப கிரக நச்சத்திரத்தின் பிடியில் இருந்தாலோ அல்லது வக்கிரம் அடைந்திருந்தால் யோகம் பங்கம் ஆகிவிடும். இவை எல்லாம் சில காரணங்கள் தான்.\nகுறிப்பு: ஜகன்நாத ஹோரா மென்பொருள் யோக பங்கத்தை பற்றி காண்பிக்காது. அது வெறும் என்னென்ன யோகங்கள் ஜாதகத்தில் உள்ளது என்பதை மட்டுமே பட்டியலிட்டு காட்டும்.\nஎல்லா ஜோதிட மென்பொருள்களும் இவ்வாறு தான் காண்பிக்கும். யோகத்தின் நன்மை குணத்தை ஆராய்வது அவரவரது கடமை அல்லது ஒரு ஜோதிடரின் கடமையாகும்.\nநன்மை தரும் யோகங்கள் பங்கம் ஆகி இருந்தால் அதற்கு பரிகாரம் என்ன \nபிரார்த்தனை செய்வதே. அந்தந்த யோகம் எற்பட காரணமாக இருந்த கிரகங்களின் சில முக்கியமான ஆன்மீக தலங்களுக்கு வழிபாடு செய்வது மிகவும் பலன் அளிக்கும். திருக்கோவில்களுக்கு அடிக்கடி சென்று பூஜைகள், வேள்விகளில் கலந்து கொள்ளுங்கள். மாததத்தில் வரும் இர்ண்டு பிரதோஷ தினங்களில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வரும��� புதன் கிழமை 12.08.2015\nபிரதோஷம் அன்றிலிருந்தே ஆராம்பியுங்கள். இல்லை நாம் மிகவும் பிஸி, இதிலெல்லாம் கலந்து கொள்ள நேரம் இல்லை என்பவர்கள் அந்தந்த கிரகத்திற்குரிய கவசத்தை அணியலாம்.\nஜகன்நாத ஹோரா மென்பொருள் 185 யோகங்களை மட்டுமே கணக்கிடும் திறம் கொண்டது. இந்த ஹோரோசயின்ஸ் வலைப்பதிவில் சில முக்கியமான யோகங்களை பற்றி\nஉதாரண‌ங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள பட்டியலில் அதை நீங்கள் கிளிக் செய்து பார்க்கலாம். உங்களது ஓய்வு நேரத்தில் படிக்கவும்.\n1. கல்படுரும/பாரிஜாத யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\n2. தர்ம-கர்மாதிபதி யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\n3. மாலவ்ய யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\n4. சந்திரமங்கள‌ யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\n5. கஜகேசரி யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\n6. மிருதங்க யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\n7. சரஸ்வதி யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\n8. கேமத்துர்மம் யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும்\nதெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.\nகீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.\nஅல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nLabels: Yoga in Astrology, ஜோதிடத்தில் யோகங்கள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nYoga in Astrology - ஜோதிடத்தில் யோகங்கள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வ...\nKavach services Stopped - கவசங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.\n61 நபர்களுக்கு கிரக கவசங்கள் வழங்கப்பட்ட்து . சிலர் மட்டுமே அது வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிவித்திருந்தனர் . என்னுடைய ஆராய்ச்சியின் படி வெகு சில நபர்களின் ஜாதகங்களுக்கு மட்டுமே அவர்களின் கிரங்களின் சில அமைப்பை பொருத்து வேலை செய்திருக்கிறது . எனவே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதால் கிரக கவசங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரிவான ஆராய்சிக்கு பிறகு அது பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும், ஏன்னென்றால் அதை தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான தரமான‌ பொருட்களும் தற்போது கிடைப்பதில் கடினமாக உள்ளது. அனைவருக்கும் கிடைக்காது.\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-09-27T12:53:20Z", "digest": "sha1:OLWFP3D4PJ65E5R6N5S7LK6PAGNNOBST", "length": 13126, "nlines": 237, "source_domain": "news.tamilmurasam.com", "title": "உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட “கொரோனா” பாதிப்புக்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஉலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட “கொரோனா” பாதிப்புக்கள்\nPost category:உலகச் செய்திகள் / அமெரிக்க கண்டத்தில் கொரோனா / ஆசியாவில் கொரோனா / உலகளவில் கொரோனா / ஐரோப்பாவில் கொரோனா / ஐரோப்பிய செய்திகள் / சிறப்புச் செய்திகள் / தமிழீழத்தில் கொரோனா / நோர்வேயில் கொரோனா / ஸ்ரீலங்காவில் கொரோனா\n26.03.2020 அன்றுவரை உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ள “கொரோனா” பாதிப்புக்கள், முறையே தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் விபரம்\nசுவிற்ஸலாந்து (10897 / 153)\nபிரித்தானியா (9529 / 465)\nதென் கொரியா (9137 / 126)\nநெதர்லாந்து (6412 / 356)\nபெல்ஜியம் (4937 / 178)\nபோர்த்துக்கல் (2995 / 43)\nஅவுஸ்திரேலியா (2676 / 11)\nபிரேஸில் (2554 / 59)\nதுருக்கி (2433 / 59)\nடென்மார்க் (1724 / 34)\nருமேனியா (906 / 17)\nபின்லாந்து (880 / 3)\nஇவை, தற்காலிக பதிவுகள் மட்டுமே\nPrevious Postமனித சமுதாயத்தையிட்டு கவலைப்படும் ஐக்கியநாடுகள் சபை\nNext Postநோர்வே : காவல்துறையில் மேலதிக 400 பேரை பணியமர்த்த அனுமதி\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nபிரான்சில் ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் அவர்களின்\nபெய்ஜிங்கில் உள்ள சுற்றுப்புறங்களில் உள்ளடைப்பு\nபிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் கொரொனா நிலவரம் \nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பத��ல்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 797 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 308 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 279 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 245 views\nநோர்வேயில் முஸ்லீம்களால்... 210 views\nமுன்னணியில் இருந்து மணிவண்ணன் நீக்கம் புதியவர்கள் அறிவிப்பு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nகேப்பாபிலவு தனிமைப்படுத்தலில் இருந்த அனைவரும் விடுவிப்பு\nயாழ் குருநகரில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன்\nதிருகோணமலையில் கப்பலில் சென்ற 17 இந்தியர்களுக்கு கொரொனா\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-09-27T13:35:10Z", "digest": "sha1:2MEMWN3SXQBGBMBH2YFFQA236XZSD7ZZ", "length": 13774, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் 16 ஆம் திகதி வெளியேற்றப்படுவார்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் 16 ஆம் திகதி ���ெளியேற்றப்படுவார்கள்\nதிலயத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வுஹானிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் 16 ஆம் திகதி வெளியேற்றப்படுவார்கள் என்று தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர தெரிவித்தார்.\nகுறித்த 33 மாணவர்களும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கெரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியான சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, இவ்வாறு தியத்தலாவை முகாமில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையிலேயே அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் தருவாயில் அவர்களின் விடுவிப்ப தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.\nஅத்துடன் 33 மாணவர்களும் கொரோனா தொற்றுக்குள்ளானதாக எந்த அறிகுறியும் இல்லை. அவர்கள் ஆரோக்கியமாக செயற்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை அங்கொடவில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனை, கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனை, கரட்பிட்டி, றாகமா, குருணாகல், யாழ்ப்பாணம், கம்பாஹா, பதுளை மற்றும் நீர்கொழும்பில் உள்ள பொது வைத்தியசாலைகளில் 15 இலங்கையர்கள் இன்னும் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nNext Post2020 ம் ஆண்டு டிஜிற்றல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாகப் பிரகடனம்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nவிடைபெறும் 2019: மறைந்த நட்சத்திரங்கள்\nமிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ளப் போகின்றோம் \n10.000 பணியாளர்களை இடைநிறுத்தம் “SAS” விமானசேவை நிறுவனம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 799 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 308 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 280 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 246 views\nநோர்வேயில் முஸ்லீம்களால்... 210 views\nமுன்னணியில் இருந்து மணிவண்ணன் நீக்கம் புதியவர்கள் அறிவிப்பு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nகேப்பாபிலவு தனிமைப்படுத்தலில் இருந்த அனைவரும் விடுவிப்பு\nயாழ் குருநகரில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன்\nதிருகோணமலையில் கப்பலில் சென்ற 17 இந்தியர்களுக்கு கொரொன���\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:04:48Z", "digest": "sha1:ARZU42ZRBCJMQMHJTBWYRKXCUL4VRCZM", "length": 13068, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொல். திருமாவளவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுனைவர் தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகத்து 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.[சான்று தேவை] இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது.\nஅங்கனூர், செந்துறை, அரியலூர், தமிழ்நாடு\nதலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.[1]\nவிடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்த���ில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.[1]\nஇவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]\nஇவர் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே சிதம்பரம் தொகுதியில்,திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரான சந்திரகாசியிடம் தோல்வியடைந்தார்.\n2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.இத்தேர்தலில் திருமாவளவன் அவர்கள் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றார்.\nதலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.\nசாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:\nஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்\nஇவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nகருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)\nதிருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.[4] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\n↑ 1.0 1.1 அடுத்த பா���்ச்சல் கோட்டையை நோக்கி சூனியர் விகடன் 2015 மே 3\n↑ \"நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி\". NEWS7 (மே 24, 2019)\n↑ \"தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்\".பிபிசி தமிழ் (மே 23, 2019)\nதமிழ்மண் - ஆசிரியர் தொல்.திருமாவளவன்\nஉலகத் தமிழ்மண் - ஆசிரியர் தொல்.திருமாவளவன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2020, 23:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T13:32:04Z", "digest": "sha1:RJBL6IFFMNTLR7NR65XI2KS4RHGLBV4B", "length": 2773, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விநியோகஸ்தர் ரவீந்திரன்", "raw_content": "\nTag: actor vijay sethupathy, actress gayathri, director balaji dharanidharan, distributor raveendiran, seethakkaathi movie, slider, trident arts company, இயக்குநர் பாலாஜி தரணிதரன், சீதக்காதி திரைப்படம், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, விநியோகஸ்தர் ரவீந்திரன்\n‘சீதக்காதி’ படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது..\nநல்ல கதையம்சம் உடைய மிகச் சிறந்த படங்களை...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamilnadu-local-news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/1392/", "date_download": "2020-09-27T13:50:57Z", "digest": "sha1:DYEVIYUN6ARDARRQF7XNLM5GTDAKRMJJ", "length": 8562, "nlines": 132, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "நாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்கள் தயார் செய்த ��ும்பல் கைது! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamilnadu Local News நாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்கள் தயார் செய்த கும்பல் கைது\nநாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்கள் தயார் செய்த கும்பல் கைது\nநாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்களை தயார் செய்து சுமார் 40 லட்சம் வரை மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர்.நாகர்கோவிலில், இருசக்கர வாகனங்களுக்கு ஆர்.சி புத்தகம் தயார் செய்து, குறைந்த வட்டியில் பணம் பெற்று அதை அதிக வட்டிக்கு கொடுத்து வருவதாக தகவல் வெளியானது.\nஅதை தொடர்ந்து, மோசடியில் ஈடுப்பட்ட கும்பலை போலிஸார் தேடி வந்தனர். அதனை தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவரின் நிதி நிறுவனத்திற்கு வந்த பல ஆர்.சி புத்தகங்களை பார்த்த போது ஒரே ஆர்.சி புத்தகத்தை வைத்து, 40க்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை தயார் செய்தது தெரிய வந்தது.இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், போலீஸார் 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.\nபாருங்க: திருமாவளவனுக்கு பானை சின்னம் - தேர்தல் ஆணையம்\nஇரு சக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ்\nநாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்கள்\nPrevious articleநாடளுமன்ற தேர்தல் 2019 – தேமுதிக கூட்டணியில் குழப்பம்\nNext articleசொந்த மண்ணில் பெவிலியன் திறப்பு விழா பெருந்தன்மையாக மறுத்த ‘தல தோனி’\nதமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு\nதிமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் – வருமான வரித்துறை\nபொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா\nமோடி ஒரு கோமாளி – விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்\n‘பி.எம் மோடி’ படத்திற்கு தடை – திமுக\nதிருமாவளவனுக்கு பானை சின்னம் – தேர்தல் ஆணையம்\nமக்கள் நீதி மய்யக் கட்சி குமரவேல் கேள்வி – கோவை சரளா ஆவேசம்\n2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் – இன்று வெளியிடு\nவேட்பாளர் விருப்ப மனுவை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்; மக்கள் நீதி மய்யம்\nமக்களவை தேர்தல் 2019 – தமிழகத்தில் 30 கோடி பறிமுதல்\nபோலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு; அஜித், விஜய், சூர்யா\nசென்னை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை 2019\nமுடிந்தால் பெரியாரை தொட்டுப்பாருங்கள்- நேரு சவால்\nஎஸ்.பிபிக்கு விரைவில் நினைவு இல்லம்- அவரது மகன் எஸ்.பி.பி சரண்\nநடிகர் நாகேஷின் பிறந்த நாள் இன்று\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஅம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு\nஏடிஎம்களில் பணம் எடுக்க வரம்பு இல்லை\nசென்னையில் கொரொனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது\nஏப்ரல் 17 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36583/", "date_download": "2020-09-27T14:07:27Z", "digest": "sha1:FUXWWMR47ZA3K76MIDHRO6LFNJ7YH6JH", "length": 10035, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் கரையோர மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை - GTN", "raw_content": "\nஇலங்கையில் கரையோர மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நில நடுக்கத்தினை இலங்கையில் கரையோர மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nசுமத்ரா தீவின் பெங்குளுரில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் இது ரிக்டர் அளவு கோளில் 6.4ஆக பதிவாகியிருந்தது.\nநில நடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டமை தொடர்பில் விடுக்கப்பட்ட சாதாரணமாக அறிவிப்பு மாத்திரமே இது எனவும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதுபற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsSrilanka sumatra warning அவதானமாக இலங்கை எச்சரிக்கை கரையோர மக்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nநிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில்\nஏறாவூர் ஹிதாயத் நகர மக்களுக்கு கிழக்கு முதலமைச்சரினால் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1408737.html", "date_download": "2020-09-27T12:59:58Z", "digest": "sha1:XCZJZDAIFVXXYOK3A3QDWANMKYP7TP2V", "length": 12884, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "இந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள் வெளியேற்றம்!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசியாவில் குமுறிக் கொண்டி���ுந்த சினாபங் எரிமலை இன்று வெடித்ததில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சாம்பல் துகள்கள் பரவியுள்ளது. 16,400 அடி உயரத்திற்கு சாம்பல் துகள்கள் பறந்தன. இந்தோனேசியாவில் எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இதில் சினாபங் என்ற எரிமலை அவ்வப்போது வெடித்து அச்சுறுத்தி வருகிறது. சுமார் 400 ஆண்டுகள் பழைமையானது இந்த மலை, கடந்த 2010-ல் வெடித்து சாம்பலை கக்கியது. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதன்பின் எரிமலை வெடித்ததில் 2014-ல் 16 பேர், 2016 7 பேர் உயிரிழந்தனர்.\nசினாபங் கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. இதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிகுழம்பை கக்கலாம் என்பதால், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 30,000 மக்கள் முன்னெச்சரிகையாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று திடீரென வெடித்து எரிகுழம்பை கக்கியது. எரிமலை வெடித்த வேகத்தில் சாம்பல் துகள்கள் 16,400 அடி உயரத்திற்கு பறந்தன. பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஜாவா மற்றும் யோக்யகர்த்தா மாகாணத்திற்கு இடையே அமைந்துள்ள மவுண்ட் மெரபி எரிமலை சீற்றத்துடன் வெடித்தது. இதன் காரணமாக வானில் புகை மூட்டங்கள் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. இந்தோனேசியாவில் செயல்பாட்டின் இருக்கக் கூடிய சக்தி வாய்ந்த எரிமலைகளில் மவுண்ட் மெரபி எரிமலையும் ஒன்று. 2010 ஆம் ஆண்டு மெரபி எரிமலை வெடித்ததில் சுமார் 350 பேர் பலியாகி உள்ளனர்.\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை இணைக்க இந்தியா முயற்சி\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப் பேணியவர்களும்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nஉள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்\nசாரதி அனுமதிப்பத்திரம் குறித்��ு முக்கிய அறிவித்தல்\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nஉள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்\nசாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு…\nஉயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின்…\nதந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன்…\nமகாராஷ்டிராவில் மேலும் 191 போலீசாருக்கு கொரோனா தொற்று..\nஅடுத்த ஆண்டு 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாரிக்க சீனா இலக்கு..\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/tag/mat-sabu", "date_download": "2020-09-27T14:38:23Z", "digest": "sha1:PRS5WOHJSHZBMVX72PPAJNDUI7SOXIDN", "length": 25994, "nlines": 91, "source_domain": "malaysiaindru.my", "title": "Mat sabu – Malaysiakini", "raw_content": "\n‘balik India, China’ எனச் சொன்னதை தலைமை ஆசிரியர் ஒப்புக்…\nபள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…\nஹுடுட் சட்டத்துக்காக அரசமைப்புச் சட்டத்தை பாஸ் திருத்தும் என சொல்லவில்லை…\nபுத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் ஹுடுட்டை அமலாக்க கூட்டரசு அரசமைப்பை தமது கட்சி திருத்தும் எனத் தாம் சொன்னதாக வெளியாகியுள்ள செய்தியை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மறுத்துள்ளார். நடப்புச் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டும் என்றா���் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்க வேண்டும், கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப இருக்க…\n‘பக்காத்தான் ஆட்சிக்கு வந்தாலும் எந்த அநீதியையும் எதிர்த்துப் போராடுங்கள்’\nஎதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும் மக்கள் நேர்மையற்ற ஆளுமைக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார். \"மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் போது அதனை அகற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் யார் ஆட்சிக்கு…\nபெர்சே 1.0: எதிர்வாதம் புரியுமாறு மாட் சாபு, தியான் சுவா…\nகோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு என்ற முகமட் சாபு, பத்து எம்பி தியான் சுவா ஆகியோர் உட்பட 16 பேரை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்ததை மாற்றி அவர்கள் எதிர்வாதம் புரிய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. அந்த 16 எம்பி-க்களில் பாடாங் செராய்…\nமருத்துவர், காயங்கள் பற்றி மாட் சாபு சொன்னதை ஒப்புக் கொள்கிறார்\nஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு-வுக்கு ஏற்பட்ட காயங்கள், அவர் சொன்ன நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக இருப்பதாக மருத்துவர் ஒருவர் இன்று கூறியிருக்கிறார். அன்றைய தினத்தில் அவசரமான மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 31 வயது…\nபோலீஸ் வாகனம் தம்மை மோதியது என மாட் சாபு வலியுறுத்துகிறார்\nபெர்சே 2.0 பேரணி மீது நடத்தப்படும் பொது விசாரணையில் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு இன்று சாட்சியமளித்தார். போலீஸ் வாகனம் ஒன்றுடன் நிகழ்ந்த விபத்து காரணமாக காலில் ஏற்பட்ட காயத்துக்குத் தாம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தாக அவர் சொன்னார். அவர் இன்று சுஹாக்காம் என்னும்…\nமாட் சாபு தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்துசான் விண்ணப்பம்\nபுக்கிட் கெப்போங் கம்யூனிஸ்ட் விவகாரம் மீது வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின் தொடர்பில் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் உத்துசாம் மிலாயு (மலேசியா) சென் பெர்ஹாட்டும் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 23ம்…\nமாட் சாபு மீது டிசம்பர் 19ம் தேதி விசாரணை\nபுக்கிட் கெப்போங் போலீஸ்காரர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் அவதூறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மீதான விசாரணை டிசம்பர் 19 ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும். அந்தத் தேதிகளை இன்று பட்டர்வொர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயம்…\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 27, 2011\n” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது. “ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு…\nமாட் சாபு கூட்டத்தில் அமளி: பலர் காயமுற்றனர்\nநேற்றிரவு சிறம்பானில் நடந்த ஒரு கூட்டத்தில் இரு பாஸ் உறுப்பினர்கள் காயமுற்றனர். இது அக்கூட்ட்டம் நடந்த இடத்திற்கு எதிரில் மலாய் உரிமைகள் ஆதரவு அமைப்பான பெர்காசா நடத்திய ஓர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தால் நிகழ்ந்தது. இது ஒரு ஹரிராயா-செராமா நிகழ்ச்சி. இரவு மணி 9.00 க்கு தொடங்கவிருந்தது. ஆனால் மணி…\nமாட் சாபுவுக்கு பன்னாட்டு ஆதரவு\nஅமைதிக்காகவும் பேச்சுரிமைக்காகவும் போராடும் பன்னாட்டு அரசுசார்பற்ற அமைப்பு (என்ஜிஓ) ஒன்று, போலீசை சிறுமைப்படுத்தினார் என்று அண்மையில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்ட பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் வாயைக் கட்டிப்போட சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளது. வரலாற்று நிகழ்வுகள், பொதுவிவாதத்துக்கும் சர்ச்சைக்கும் இடமளிப்பவை. அதனால் இக்குற்றச்சாட்டு,…\nபாஸ்: வாக்கு தவறிவிட்டார் பிரதமர், மாட் சாபு விவகாரமே சான்று\nபுக்கிட் கெப்போங் சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் தகவல்களுக்கு எதிராக பேசியதற்காக பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுமீது அவதூறு வழக்கு தொடுப்பதானது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜனநாயக சீரமைப்புகள் செய்யப்போவதாக அளித்த வாக்குறுதியை மீறிவிட்டார் என்பதைக் காண்பிக்கிறது. பாஸ் தகவல் தலைவர் துவான் இப்ராகிம் துவான்…\nமாட் சாபு மீது கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது\nதாசெக் குளுகோரில் ஆகஸ்ட் 21 இல் நடந்த ஒரு ச��ராமாவில் 1950 ஆம் ஆண்டு புக்கிட் கெப்போங்கில் நடந்த ஒரு சம்பவத்தின் அதிகாரத்துவ நிலைப்பாட்டின் மீது கேள்வி எழுப்பியதற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மீது பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்றுகாலையில் கிரிமினல் அவதூறு குற்றம்…\nமாட் சாபு பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்\nபுக்கிட் கெப்போங் சம்பவம் குறித்த அதிகாரத்துவ தகவல்களுக்குச் சவால் விடுத்ததற்காக நீதிமன்ற அழைப்பாணையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நேற்று பினாங்கு போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட்டுக்கு எதிராக கைது ஆணையை போலீசார் வெளியிட்டுள்ளதாக அந்த மாநில போலீஸ் படைத் தலைவர் அயூப்…\nமாட் சாபு வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nநேற்றிரவு, ஷா ஆலம் செக்‌ஷன் 19-இல் உள்ள பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு வீட்டின்மீது பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டது.இதனால் வீட்டின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்தது. நள்ளிரவைத் தாண்டி 12.30க்கு நிகந்த அச்சம்பத்தை அவரின் மகள் நூருல் ஹுடா உறுதிப்படுத்தினார்.குண்டு வெடிப்பால் தீ மூண்டதாகவும் அதை அண்டைவீட்டார்கள்…\nமுன்னாள் போலீஸ் அதிகாரி: கம்யூனிஸ்ட் “கீழறுப்பு சக்திகள்” பல்கலைக்கழகங்களில் உள்ளன\nகம்யூனிஸ்ட் இயக்கம் மலேசியாவில் பெரும்பாலும் நமது உயர் கல்விக் கூடங்களில் இன்னும் உயிருடன் இருப்பதாக முன்னாள் போலீஸ் சிறப்புப் பிரிவு தேசிய இயக்குநர் சுல்கிப்லி அப்துல் ரஹ்மான் கூறுகிறார். \"கம்யூனிஸ்ட் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இன்னும் மறையவில்லை. அது நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும்…\nமாட் சாபு, கம்யூனிஸ்ட் தகவல்கள் தொடர்பில் உத்துசான் மீது வழக்குத்…\nபாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, தாம் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை பாராட்டியதாக தகவல் வெளியிட்டதின் மூலம் தமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதாக கூறி அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளேடான உத்துசான் மலேசியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டது. அதில்…\nமாட் சாபு: அம்னோ வரலாற்று உண்மைகளைக் கண்டு அஞ்சுகிறது\nஅம்னோ தோற்றம் பெறுவதற்கு முன்னரே நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடிய பல ஹீரோக்கள் (வீரர்கள்) உள்ளனர். ஆனால் அந்த ஆளும் கட்சி, தான் எழுதிய வரலாறு உண்மையை எடுத்துரைப்பதற்காக திருத்தப்பட்டால் தனது அதிகாரத்தை இழந்து விடுவோமோ என அஞ்சுகிறது என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறுகிறார். அவர்…\nமுன்னாள் வீரர்களின் மகஜரை பாஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தது\n1950ம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவம் மீது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு விடுத்த அறிக்கை மீது அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்களின் ஆட்சேபக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள பாஸ் அதிகாரிகள் மறுத்து விட்டனர். அந்த மகஜரைக் கொடுப்பதற்காக மலேசிய முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கம், …\nமாட் சாபு: பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு பிரதமராகி இருக்க…\nமாட் இந்ரா பற்றி முன்னதாக கூறியுள்ள கருத்துகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு இப்போது புதியதோர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு அப்துல் ரஹ்மான நாட்டின் முதலாவது பிரதமராகி இருக்க முடியாது என்று அவர் கூறுகிறார். பிரிட்டீசாரால் தடைசெய்யப்பட்டு…\nமாட் சாபு அறிக்கை மீதான புலனாய்வுப் பத்திரங்கள் தயார்\nபுக்கிட் செப்போங் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாட் இந்ரா என அடையாளம் காணப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் பயங்கரவாதி தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை மீதான புலனாய்வைப் போலீசார் முடித்து கொண்டுள்ளனர். அந்த புலனாய்வுப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்படுவதற்காக…\nமாட் இந்ரா மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லர்\nமாட் இந்ரா கம்யூனிஸ்டோ அல்லது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோ அல்ல என்று பிரிட்டிஷ் அரசாங்கம் துரோகி என்று முத்திரை குத்திய அந்த சுதந்திரப் போராட்ட வீரருடைய சகோதரர் ஒருவர் கூறுகிறார். அவர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக ஒரு போதும் இருந்தது இல்லை. அத்துடன் அவர் கம்யூனிஸ்ட்டும்…\nமாட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்\nகம்யூனிச பயங்கரவாதிகளை வீரர்களென்றும் நாட்டின் பாதுகாப்பு படையினரின் நற்பெயரை கள��்கப்படுத்தியும் அறிவிக்கை விடுத்ததாக கூறப்படும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்குமாறு கெடா முன்னாள் போலீஸ்காரர்கள் மன்றம் அரசாங்கத்தை இன்று கேட்டுக்கொண்டது. மாட் சாபுவின் அறிக்கை பண்பற்றது மட்டுமல்ல. அது அம்மன்றத்தின் 5,000க்கு மேற்பட்ட…\nமாட் சாபு vs கைரி: கொசுவைக் கொல்ல பீரங்கியா\n\"இப்போது தெளிவாகத் தெரிகிறது. மாட் இந்திராதான் உண்மையான வீரர். பிரிட்டிஷாரும் அவர்களின் அல்லக்கைகளும் நாட்டின் எதிரிகள். இதைப் புரிய வைத்த மாட் சாபுவுக்கு நன்றி\". மாட் சாபு: பாஸ் இளைஞர்கள் கைரியை எதிர்த்து வாதமிடுவர் பால் வாரன்: புக்கிட் கெப்போங் விவகாரம் எனக்குப் புரியவில்லை. வரலாற்றின் இன்னொரு காலக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7002/", "date_download": "2020-09-27T14:50:42Z", "digest": "sha1:QTSV5SE4HUCYVUTMS4RMAG67OWGAXYKJ", "length": 4189, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "சௌந்தர்யாவின் திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினி – வெளிவந்த வைரல் வீடியோ", "raw_content": "\nHome / சினிமா / சௌந்தர்யாவின் திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினி – வெளிவந்த வைரல் வீடியோ\nசௌந்தர்யாவின் திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினி – வெளிவந்த வைரல் வீடியோ\nசௌந்தர்யா தற்போது விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.\nஇவர்கள் திருமண வரவேற்புயில் நிகழ்ச்சி பலரும் கலந்துக்கொண்டு ஆட்டம், பாட்டம் என கலக்கியுள்ளனர்.\nஒரு கட்டத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை போட, எல்லோரும் ரஜினியை அழைக்க, அவரும் எழுந்து சிறிதாக ஒரு மூமண்ட் போட, அங்கிருந்தவர்கள் அனைவரும் விசில் அடித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச��சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7532", "date_download": "2020-09-27T15:07:54Z", "digest": "sha1:PZZKMC4QZYZV5WWU4SVCNNTGPBG5S67H", "length": 24811, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "மந்திரப் பெட்டகம் | The magic box - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nமனிதமூளை என்பது இப்பிரபஞ்சத்தின் ஆச்சரியமான படைப்பு. மனித உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளையே கட்டுப்படுத்துகிறது. புதிய செய்திகளை, புதிய மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, தக்க சமயத்தில் ஞாபகப்படுத்துகிறது. மூளை எத்தகைய ஆற்றலுடையது, மூளையின் முழுமையான சக்தி என்ன, அதன் செயல்திறன் என்ன என்பது பற்றி அறிய முற்பட்டு பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தோற்றுப்போய் உள்ளனர்.\n‘மூளையை பற்றி இப்போது எங்களுக்கு தெரிந்து இருப்பதைவிட இன்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது’ என்று விஞ்ஞானிகள் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில், மனித மூளையின் ஆற்றலை ஒரு எல்லைக்குள் வகுப்பது இயலாத ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ என்னும் விழிப்புணர்வு விளையாட்டு உலகம் முழுவதும் மிகப்பரவலாக பேசப்பட்டது. பில்கேட்ஸ் முதல் அமிதாப்பச்சன் வரை உலகின் முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மோட்டார் நியூரான் டிசீஸ்(Motor neuron disease) என்னும் நரம்பியல் நோயினை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nமறைந்த மாபெரும் அறிவியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இந்த மோட்டார் நியூரான் நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயினால் அவரது கைகால்கள் செயலிழந்தது. வாய் பேச முடியாமல் போனது; உடல் இயக்கமின்றி, ஆயுள் முழுவதும் ஒரு வீல் சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கிப் போனது. ஆயினும் மனம் தளராமல் தன்னம்பிக்கையின் உதவிகொண்டு அவரது மூளையின் திறனை முடிந்த அளவில் பயன்படுத்தினார். அதன் எதிரொலியாக அபரிதமாக வேலைசெய்து ப்ளாக�� ஹோல் தியரி என்னும் காஸ்மிக் கோட்பாட்டினை உலகிற்கு எடுத்துச் சொல்ல வைத்தது. அவரது சிந்திக்கும் திறனை கண்கள் மூலம் மின்னலைகளாக கணினியில் பதிவேற்றி இச்செயலை சாத்தியப்படுத்தினார்.\nஅவரது இறப்பிற்குப் பின்பு பிளாக் ஹோல் என்பது உண்மையாகவே உள்ளது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூளை என்னும் மந்திர பெட்டகத்தின் அளப்பரிய ஆற்றலுக்கு ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் சமீபத்திய சிறந்த எடுத்துக்காட்டு. மற்றொரு எடுத்துக் காட்டு, பியானோ இசைக்கலைஞரான ‘லிடியன் நாதஸ்வரம்’- பெயரே சங்கீதமாக இனிக்கிறது., அமெரிக்காவில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் இந்த 12 வயது குழந்தையின் பியானோ வாசிக்கும் ஆற்றலைக் கண்டு உலகமே அதிசயித்தது. ‘பிளைட் ஆஃப் தீ பம்பிள்பீ என்னும் இசையை பியானோவில் சாதாரணமாக வாசித்துக் காண்பித்து விட்டு பின்பு பல மடங்கு வேகத்தில் அதாவது 207 பீட்ஸ், 325 பீட்ஸ் என்ற உச்ச வேகத்தில் வாசித்து அசத்தினார்.\nஇப்படி ஒரு இசை வாசிப்பை இதுவரை பார்த்ததில்லை என்று சங்கீத சான்றோர்களே ஆச்சரியமாகக் கூறுகின்றனர். பள்ளிக்கே செல்லாத பாலகனின் இசை ஆற்றலை என்னவென்று சொல்வது நமது மூளை இரு அரைக்கோளங்களாக அமைந்திருக்கும். இதற்கு வலது மற்றும் இடது பெருமூளை என்று பெயர். இசை, கலை, கற்பனைவளம், படைப்பாற்றல் இவை அனைத்தையும் நிர்ணயிப்பது வலது பக்க மூளை, மொழித்திறன், பகுத்தறிதல், கணிதத் திறன் ஆகியவற்றை இடதுபக்க மூளை நிர்ணயிக்கும். கலையும், இசை ஆற்றலும் உள்ளவர்களுக்கு வலது பக்க மூளையின் செயல் திறன் அதிகமாக உள்ளதாகவும், கார்பஸ் கலோசம் என்னும் மூளையை இணைக்கும் பகுதி பெரியதாக இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.\nநமது இசைஞானி இளையராஜா அசாதாரணமாக இசை கோர்வைகளை எழுதுவதற்கும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தனது இசையை ஒரு நூலிழை போல் நெய்வதற்கும் அவர்களது வலது பக்க மூளையே, முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதிக்கமும் அதிகாரமும் உடையவன் நானா நீயா வலது Vs இடது மூளை மொழித்திறனே ஆதிக்கத்தை(Dominant Hemisphere) நிர்ணயிக்கும் பகுதி. வலக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு மொழித்திறன் பகுதி இடதுபக்க மூளை அரைக்கோளத்தில் உள்ளதால், இடது மூளையே 100 சதவீதம் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது. இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கும் 70 சதவீதம் இடது மூளையிலேயே ம���ழித்திறன் பகுதி அமையப் பெற்றிருப்பதால் அதுவே ஆதிக்கம் செலுத்துகிறது. மீதம் 30 சதவீதம் உள்ள இடக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலதுபக்க மூளை ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது.\n‘மொழித்திறன்’ என்பது வெறும் பேசுவது மட்டுமல்ல, படிப்பது, எழுதுவது, நகலெடுப்பது(copying), திரும்பக் கூறுவது(repetition) புரிந்துகொள்வது என்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இதுபோன்ற ஒவ்வொரு செயலுக்கும் மூளையில் தனித்தனி இடங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதுதான் மொழித்திறன்(Language area) பகுதி என்பது. ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாத நோயினால் மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்டு வலதுபக்க கையும் காலும் அல்லது இடது பக்க கையும் காலும் செயலிழந்து போகும். இவர்களில் இடதுபக்க ஓரத்தில் ரத்தம் அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டும் பக்கவாதத்துடன் சேர்ந்து மொழித்திறனும் செயல் இழந்து விடுகிறது.\nஅதனால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல், பேச முடியாமல் எழுத முடியாமல் போகிறது. இதற்கு அபேஸியா(Aphasia) என்று பெயர். மனித மூளையில் பல்லாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. மூளையின் வெளிப் பரப்பு சாம்பல் நிறத்திலும்(Grey matter) உள்பகுதி வெள்ளை நிறத்திலும் (White matter) இருக்கும். சுமார் 75 சதவிகித நியூரான்கள் சாம்பல் நிற பகுதியில் புளி மூட்டையில் அடைத்து வைத்தது போன்று நெருக்கமாக இருக்கும். இவை கிட்டத்தட்ட 1000 கோடி முதல் 10,000 கோடி வரை இருக்கும். நியூரான்களில் இருக்கும் பெரிய வால் போன்ற பகுதி ஆக்சான்(Axon) என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த ஆக்சானைச் சுற்றி மயலின் உறை படர்ந்திருக்கும். இந்த மயலின் உறையே மூளையின் உட்பகுதி வெள்ளையாக இருப்பதற்கு காரணம். நியூரான்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வதே இல்லை. ஒரு நியூரானுக்கும் இன்னொரு நியூரானுக்கும் உள்ள தகவல் பரிமாற்றம் நியூரான்களுக்கு இடையே உள்ள சைனாப்ஸ்(Synapse) என்னும் பகுதியில் ரசாயன பரிமாற்றமாக நடைபெறுகிறது. பருவ வயதுள்ள ஆண்களின் மூளையில் உள்ள மயலினில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கிலோமீட்டர், அதே பெண்ணின் மூளையில் உள்ள மயலின் நரம்பு களின் நீளம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோமீட்டர். மனித மூளை ஒரே மாதிரி இருப்பதில்லை.\nபிறக்கும்போது இருப்பதைவிட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகிறது. சராசரி மனித மூளையின் எடை ஒன்���ரை கிலோகிராம்; ஆண்கள் மூளையின் சுற்றளவு 1660 கன சென்டிமீட்டர்; பெண்கள் மூளையின் சுற்றளவு 1130 கன சென்டிமீட்டர்.மூளையின் அளவிற்கும் புத்திசாலித்தனத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. மூளையின் வெளிப்புறத்தில் சாம்பல்(Gray matter) பகுதியில் பள்ளம்(Sulcus), மேடுகள்(Gyri) காணப்படும். இவையே புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கிறது பள்ளியில் என்னுடன் படித்த சக மாணவி 1330 திருக்குறளையும் 40 நிமிடங்களில் அசாதாரணமாக சொல்லிவிடுவார். மேலும், எண் நினைவாற்றல் என்னும் கவனககலையில் தனது நினைவாற்றலினால் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கூட ஆச்சரியப்படுத்துவார்.\nநரம்பியல் நிபுணராக இப்போது அதனை எண்ணிப் பார்க்கும்போது மூளையின் ஆற்றலை சிறுவயதிலேயே எவ்வளவு அழகாக பயன்படுத்தியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பெரும்பாலும் நாம் அனைவரும் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே மூளையின் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம். நம் மூளையைத் தூண்டும் செயல்களின் மூலமாகவே நமது புத்திசாலித்தனம் அதிகரிக்கும் என்கிறது அறிவியல் உலகம். நினைவாற்றலை அறிவியல்பூர்வமாக மூன்று வகையாக பிரிக்கின்றனர். அவை மிகக் குறுகிய கால நினைவாற்றல்(Short term memory), வேலை செய்யும் நினைவாற்றல்(Working/Recent memory), நீண்ட கால நினைவாற்றல்(Long term Memory) என்பதாகும்.\nஇதில் மிகக் குறுகிய கால நினைவாற்றலுக்கான இடம் முன்பக்கமூளையின் முன்மடலில்(Pre-frontal lobe) அமைந்துள்ளது. சமீபத்திய நினைவுகளை உள்ளடக்கிய நினைவாற்றல் பக்கமடலில்(Temporal lobe) அமைந்துள்ளது. நீண்ட கால நினைவுகள்(long-term memory) மூளையின் வெளிப்புறத்தில்(Cortex) உள்ள சாம்பல் நிறப் பகுதியில் புரதமாக உருமாறி பாதுகாத்து வைத்துக் கொள்ளப்படுகிறது. பிராட்மேன் என்பவர் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக பிரித்து பெயரிட்டுள்ளார். மூளை அரைக்கோளங்களையும் தண்டுவடத்தையும் இணைக்கும் பகுதிக்கு மூளைதண்டு(Brain Stem) என்று பெயர். இந்த மூளைத்தண்டின் பின்பகுதியிலேயே சிறு மூளை உள்ளது.\nகடந்த அக்டோபர் 30-ம் தேதி அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் ஜென்னா ஸ்கார்ட் என்னும் 25 வயது பெண்மணிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் நடைமுறையின் ஒரு பகுதியை மருத்துவர்கள் முகநூலில் நேரிடையாக ஒளிபரப்பினர். இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கும்போது ஜென்னா முழுவதுமாக விழித்திருந்ததையும், ம��ுத்துவர்களுடன் உரையாடியதையும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பார்த்தார்கள்.\nஸ்கார்ட்டுக்கு அவரது மூளையின் இடது தற்காலிக மடலில்(Left temporallobe) அதிகப்படியான ரத்த நாளங்கள் இருந்ததன் காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, பேசும் திறனை பாதித்தது.\nஜென்னாவிற்கு அறுவை சிகிச்சை செய்த நரம்பியல் மருத்துவரான நிமேஷ் படேல், தன் அனுபவத்தைப் பற்றி சொல்லும்போது அறுவை சிகிச்சையின்போது ஜென்னா விழித்திருந்து பேசியதன் மூலம், பேச்சைக் கட்டுப்படுத்தும் அவரது மூளையின் பாகங்களை சேதப்படுத்தவில்லை என்று மருத்துவர்கள் உறுதியாக நம்ப முடிந்தது. மேலும் ஸ்கார்ட் ஜென்னா தொழில்சார் சிகிச்சையை(Occupational therapy) பயின்று வருகிறார். தன் அறுவை சிகிச்சை அனுபவத்தைத் தன் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சியளிக்க பயன்படுத்த விரும்பியதன் அடிப்படையிலேயே முகநூலில் நேரடியாக ஒளிபரப்பியதாக சொல்கிறார்.\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nவளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்...\nஅதிக புரதம்...அதிக நார்ச்சத்து...மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்...\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175728&cat=1238", "date_download": "2020-09-27T12:29:04Z", "digest": "sha1:DI3ILO776IPR7W6CED66BKUYVLXMBQBS", "length": 19016, "nlines": 390, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐயப்பனின் தாந்திரீக புத்தக ஆதாரம் | Sabarimala verdict | Saideepak | Entry of women| Hariharan | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ ஐயப்பனின் தாந்திரீக புத்தக ஆதாரம் | Sabarimala verdict | Saideepak | Entry of women| Hariharan | Dinamalar\nசிறப்பு தொகுப்புகள் நவம்பர் 13,2019 | 20:07 IST\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபொட்டு வைத்த முகமோ பாடல் உருவான கதை | எம்.எஸ்.பெருமாள்\nதமிழக ���ுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nபந்துவீச்சாளர்கள் இன்னும் முயற்சி செய்யனும் \nதேசவிரோதிகளை தூண்டிவிட்டது அம்பலம் | George soros\nமுதலீட்டில் செபி புதிய உத்தரவுகள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஏர்போர்ட்டில் முண்டியடித்து சால்வை போட்டனர்\nதமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\n2 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nதிமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு\n5 Hours ago செய்திச்சுருக்கம்\nவிருது குழு உறுப்பினர் கங்கை அமரன் உறுதி 3\nபொட்டு வைத்த முகமோ பாடல் உருவான கதை | எம்.எஸ்.பெருமாள்\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n10 Hours ago செய்திச்சுருக்கம்\n10 Hours ago சினிமா வீடியோ\n11 Hours ago விளையாட்டு\n12 Hours ago ஆன்மிகம் வீடியோ\nகேள்வி கேட்க உரிமை இல்லை என காட்டம் | முழு தமிழாக்கம் 5\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை\nகோவை கல்லூரி மாணவர்கள் அசத்தல்\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -03\nபந்துவீச்சாளர்கள் இன்னும் முயற்சி செய்யனும் \n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n25 ஆண்டுக்கு பின் தமிழருக்கு வாய்ப்பு\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nநான் இயக்குநர் அப்பா உதவி இயக்குநர்.. நெகிழும் ஆதிக் ரவிச்சந்திரன்\n1 day ago சினிமா பிரபலங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/04/18/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-27T14:26:21Z", "digest": "sha1:64KW3D7SMFQJT3ND3MS2OFB43PMSSDO7", "length": 10856, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "20 ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் துறையினரின் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் - Newsfirst", "raw_content": "\n20 ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் துறையினரின் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்\n20 ஆம் திகதி முதல் அரச மற்றும் தன��யார் துறையினரின் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்\nColombo (News 1st) இடைநிறுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறையினரின் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக பொது போக்குவரத்து சேவை பயன்படுத்தப்படவுள்ளது.\nஎதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் அரச மற்றும் தனியார் துறையினரின் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதேவேளை, 400 ரயில்களும் பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு மற்றும் சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய, பொது போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (17) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nஅத்தியாவசியத் தேவைக்காக மாத்திரம் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.\nபோக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நேற்று நடாத்திய கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nபொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் போது, சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், எவரேனும் ஒருவருக்கு காய்ச்சல், தடிமன் காணப்பட்டால் சுகாதார துறையினரின் ஆலோசனைக்கு அமைய செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nரயில் பெட்டிகள் மற்றும் மார்க்கங்களில் எச்சில் துப்புதல், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், யாசகம் எடுத்தல் ஆகியனவும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.\nரயில் மற்றும் பஸ்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் முகக்கவசங்கள் அணிவதையும், ஒரு மீட்டர் இடைவௌியை பேணுவதையும் கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nரயில் நிலையங்கள் , ரயில் பெட்டிகள் மற்றும் பஸ்களை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கும் இன்றைய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் கொள்கைகளை வௌியிட்டார் ஜனாதிபதி\nதனியார் துறையினருக்கான ஊதியம் தொடர்பில் இணக்கம்\nஅரசு அறிவித்ததன் பின்னரே பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் – N.H.M. சித்ரானந்த\nகடன் எல்லையை விட 120 பில்லியன் அதிகம்\nவிவசாயிகளுக்கு 4 வீத வட்டி அடிப்படையில் கடன்\nமூன்று மாவட்டங்களில் இருந்து மீன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nஅரசாங்கத்தின் கொள்கைகளை வௌியிட்டார் ஜனாதிபதி\nதனியார் துறையினருக்கான ஊதியம் தொடர்பில் இணக்கம்\nஅரசு அறிவித்ததன் பின்னரே பாடசாலைகள் ஆரம்பம்\nகடன் எல்லையை விட 120 பில்லியன் அதிகம்\nவிவசாயிகளுக்கு 4 வீத வட்டி அடிப்படையில் கடன்\nமீன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/tag/isis/", "date_download": "2020-09-27T14:02:24Z", "digest": "sha1:SMB7SRJUIEMY5ZPWKDZIA2VND2DGT7HM", "length": 5024, "nlines": 95, "source_domain": "www.newsu.in", "title": "Isis | Newsu Tamil", "raw_content": "\nஅமெரிக்காவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ். தலைவன் பக்தாதி முஸ்லிமா\nஇராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திவரும் ஐ.எஸ். இயக்கம் உண்மையில் யாருடையது; அதன் நிறுவனரும் ���லைவரும் நான்தான் என்று வீடியோக்களில் காட்சியளித்து, தூய அரபிமொழியில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும்...\nஐ.எஸ். தலைவருடன் செத்து செத்து விளையாடும் ட்ரம்பும், ஊடகங்களும்… அவர் என்ன UNDERTAKERஆ\nதினத்தந்தி: சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்....\nசென்னையில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் மனைவி குத்திக் கொலை\nபா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்\nபா.ஜ.க. கூட்டணி உடைந்தது… பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் வெளியேறியது\nபெரியார் சிலைக்கு காலணி மாலை போட்டு காவிச் சாயம் பூச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/08/blog-post_179.html", "date_download": "2020-09-27T13:52:55Z", "digest": "sha1:A6S7GPROKTAKX62N6EEV67SG3X4T5KZ2", "length": 7323, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "தலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வெளியேறினர் - News View", "raw_content": "\nHome உள்நாடு தலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வெளியேறினர்\nதலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வெளியேறினர்\nகட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரளவும் இன்று (24) முற்பகல் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.\nஎதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.\nகுறித்த சாட்சியமளிப்பு தொடர்பில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பிரதி தங்களுக்கு கிடைக்கவில்லை என சட்டத்தரணி ஊடாக தெரிவித்தமைக்கு அமைய குறித்த தினத்தில் மீண்டும் முன்னிலையாவதாக தெரிவித்து, அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.\nமுன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ்வினால் குறித்த ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாடு தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஅதாஉல்லாவின் ஆடை தொடர்பில் ஐ.எஸ் ஐ.எஸ் என‌ கூச்ச‌லிட்ட‌மை மிக‌ பெரிய‌ த‌வ‌றாகும் அதற்காக ம‌ரிக்கார் எம்.பி ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்\nநூருல் ஹுதா உமர் இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளின் ஆடை எது என்று தெரியாத‌ ஒருவ‌ராக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எஸ்.எம். ம‌ரிக்கார் இருப்ப‌து க‌வ‌லைக...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\nஅறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி - சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரரை உருவாக்க உதவி செய்ய வேண்டும் : நாமல் ராஜபக்ஷ\nஇலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல்.எஸ்.ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/111301/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-1384%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-27T13:15:33Z", "digest": "sha1:FFZCNAXMHKQ5A4XGBNSSLRWFY5233ILN", "length": 10698, "nlines": 104, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் பலி..\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு கு...\nகாஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தது ...\nபஞ்சாப்பில் நான்காவது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nலாரி மீது கார் மோதியதில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் மேலும் புதிதாக ஆயிரத்து 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 வயது இளம்பெண் உள்பட, கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.\nஉலகை உலுக்கும் கொரோனாவின்பாதிப்பு, தமிழகத்திலும் வேகம் எடுத்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் குவைத்தில் இருந்து வந்த ஒருவரும், மஹாராஷ்டிரா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 10 பேரும் அடங்குவர்.\nஇதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி விட்டது.\nதமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஓரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை சுமார்15 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 5 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டி உள்ளது.\nஒரே நாளில் கொரோனாவுக்கு12 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் 17 வயது சிறுமி ஒருவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், வேலூரைச் சேர்ந்த 25 வயது மற்றொரு இளம்பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.\nஒரே நாளில் உயிரிழந்த 12 பேரில் 7 பேர் பெண்கள் ஆவர்.\n12 வயதுக்கு உட்பட்டவர்களில் 724 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\n13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.\n60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, ஆயிரத்து 18 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 712 பேர், க��ரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் 5- வது நாளாக தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த வரலாற்று உண்மைகள்\nஐடி எக்ஸ்பிரஸ் சாலை சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்வு\nமேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு\nமௌனமான ராகத்திற்கு வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..\nசெப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஓப்பனிங் பாடல் கிங் எஸ்.பி.பி..\nஎஸ்.பி.பி - திறமையை கண்டறிந்தவர் கே.வி. மகாதேவன்... பயன்படுத்தி கொண்டவர் எம்.ஜி.ஆர் 'ஆயிரம் நிலவே வா' பிறந்த கதை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/bulbul-storm-impact-prime-minister-hears-mamta/c77058-w2931-cid307841-su6229.htm", "date_download": "2020-09-27T14:26:01Z", "digest": "sha1:LT322ALGIPC6ZVKSQVM4D4LCY47PEABO", "length": 3041, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "‘புல்புல்’ புயல் பாதிப்பு: மம்தாவிடம் கேட்டறிந்தார் பிரதமர்", "raw_content": "\n‘புல்புல்’ புயல் பாதிப்பு: மம்தாவிடம் கேட்டறிந்தார் பிரதமர்\n‘புல்புல்’ புயலால் மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.\n‘புல்புல்’ புயலால் மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். இதுதொடர்பாக தொலைபேசியில் பேசிய பிரதமர் மத்திய அரசு சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.\nபுல்புல் புயலால் ஒட��சா, மேற்கு வங்க மாநிலங்களில் நிலங்கள், வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=327&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-09-27T12:35:42Z", "digest": "sha1:NNGAJEHS4K5VHGGB2EG6Y3M2BY4CSN32", "length": 2052, "nlines": 43, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு இராசரத்தினம் யோகேஸ்வரன் Posted on 13 Apr 2015\nமரண அறிவித்தல்: திரு ஐயாத்துரை ரவிதாசன் Posted on 06 Apr 2015\nமரண அறிவித்தல்: பொன்னுத்துரை கனகரத்தினம் Posted on 05 Apr 2015\nமரண அறிவித்தல்: திரு செல்வரட்ணம் சபாபதி Posted on 02 Apr 2015\nமரண அறிவித்தல்: திரு சிங்கராசா அபிராம்பிள்ளை Posted on 25 Mar 2015\nமரண அறிவித்தல்: அமரர் தளையசிங்கம் தவலிங்கம் Posted on 22 Mar 2015\nமரண அறிவித்தல்: திரு ஏரம்பமூர்த்தி மாணிக்கம் Posted on 19 Mar 2015\nமரண அறிவித்தல்: திருமதி கனகம்மா கதிரவேலு Posted on 18 Mar 2015\nமரண அறிவித்தல்: திருமதி மகேஸ்வரி கதிரேசு Posted on 17 Mar 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_60.html", "date_download": "2020-09-27T12:34:00Z", "digest": "sha1:4K43MRD6BQLIOZ5PKXJBOWC5ONLG2JLV", "length": 30933, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: முறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன அந்த வகையில் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளருக்காக ஒப்பமிட்டு அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் 23.04.2019 தொடக்கம் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பண��ப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந் நியமனமானது 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது எனலாம். காரணம் மத்திய அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிக்கொண்டு மாகாண சபைகளின் கீழ் வருகின்ற பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பதவியை பொறுப்பேற்றதன் மூலம் இந் நியமனமானது இரட்டை நியமனமாக அமைவதுடன் மாகாணத்தின் அதிகாராத்தை மத்தி பறித்தெடுப்பது போல் உள்ளது.\nமேலும் இவ் முறையற்ற நியமனம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்னாள் வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராசா மற்றும் முன்னைநாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுனருக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் தங்களது ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். இதை கருத்தில் கொண்ட வடக்கு மாகாண ஆளுனர் அவர்கள் இன் நியமனத்தை உடனடியாக இடை நிறுத்தும்படி மத்திய சுகாதார அமைச்சுக்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nமேலும் மத்திய சுகாதார அமைச்சின் TCS/H/BF/15/891 இலக்க கடிதத்தின் பிரகாரம் அரசசேவைகள் ஆணைக்குழுவின் இலக்கம் HSC/PRO/BMAG/10/11/2017 மற்றும் 17.04.2019ம் திகதிய கடிதம் மூலம் சுகாதார திணைக்களத்தின் அனைத்து வைத்திய நிறுவனங்களுக்கும் பிரதி வைத்திய நிர்வாக தரத்திற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன மேற்படி சுற்றறிக்கையின் 5ம் பந்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது 'சிரேஸ்ட வைத்திய நிரவாகத்தில் வெற்றிடமாக உள்ள நிறுவனங்களில் கடமைக்கு சமூகம் அழித்துள்ள பிரதி வைத்திய நிர்வாக தரத்தில் நிலையான உத்தியோகத்தர்களில் அந் நிறுவனத்தில் வெற்றிடமாக உள்ள சிரேஸ்ட வைத்திய நிர்வாக தர கடமைகளை பதில் கடமை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரான வசந்த பெரேரா அவர்களால் ஒப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.\nமேற்படி நிர்வாக ஒழுங்குக்கு அமையவே மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடனும் வடமாகாண ஆளுனரின் அனுமதியுடனும் கடந்த ஆறு மாதகாலமாக மருத்துவர் தேவநேசன் அவர்கள் யாழ் பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இவர் மீத�� காழ்புணரச்சி கொண்ட ஒரு சில வைத்திய உத்தியோகத்தர்கள் வட மாகாண மருத்துவ மன்றம் என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி மத்திய சுகாதார அமைச்சரான ராஜிதசேனரத்னவுடன் நல்லுறவைப் பேணி மேற்படி மருத்துவர் சத்தியமூர்த்தியின் நியமனத்தை செய்துள்ளதாக அறியமுடிகிறது.\nஇதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கடமையாற்றும் நிலை உருவாகியுள்ளது. இது அரச நிர்வாக மற்றும் கணக்காய்வு சம்பந்தமான சட்ட சிக்கலை உருவாக்கியுள்ளது. மருத்துவர் சத்தியமூர்த்தியின் நியமனத்தை ஆளுனர் நிராகரித்ததன் மூலம் அவர் கடமை செய்வதற்கான உரித்தானது மாகாண பிரதம செயலாளர், மாகாண பிரதிப் பிரதம செயலாளர்(நிதி) ,வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் வைத்தியர் சத்தியமூர்த்தி 23.04.2019ல் இருந்து கடமையை பொறுப்பேற்று முறைகேடான வகையில் கடிதங்களில் கையொப்பம் இடல், கலந்துரையாடல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்திய சாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களில் ரணில் தலமையிலான அரசை காப்பாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் சென்று அரசை காப்பாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனாலும், அரசிற்கு இன்றும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிகொண்டிருக்கும் கூட்டமைப்பின் பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இன் நியமனத்தை நிறுத்தமுடியாமல் போனது இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு மௌனம் காப்பது மாகாணத்தின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் நிகழ்சி நிரலுக்கு இக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா என்ற கேள்வி எழுகிறது.\nஇது இவ்வாறு இருக்கையில் 13.05.2019 திங்கட்கிழமை அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடந்த கூட்டத்தில் மருத்துவர் சத்தியமூர்த்தி நான்தான் பணிப்பாளர் என்றும் நீங்கள் பிரதிப்பணிப்பாளர் என்று மருத்துவர் தேவநேசனைப் பார்த்து எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்த மருத்துவர் தேவநேசன் அவர்கள் வட மாகாண ஆளுனரால் தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கட��தத்தை காட்டமுடியுமா என கூறினார் இதற்கு பதிலளித்த வைத்தியர் சத்தியமூர்த்தி மாகாணத்தின் அனுமதி தேவையில்லையெனவும் மத்திய அரசாங்கத்தின் கடிதம் போதும் எனவும் ஆளுனராலும் எந்த அரசியல்வாதிகளாலும் என் இந் நியமனத்தை இடை நிறுத்தமுடியாது என கடும் தொனியில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன் நிலையில் வடமாகாண சபையின் அதிகாரங்களை எந்த அரசியல்வாதிகள் பாதுகாக்க போகின்றார்கள் அல்லது வடமாகாண ஆளுனரும் அவருக்குட்பட்ட அதிகாரிகளும் காப்பாற்ற போகின்றார்களா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும் மேலும் இவ்விடயம் தொடர்பாக ஆளுனராலும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனாலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nஇந்தியாவில் சிறைப்பட்டிருந்த இலங்கையர்கள் 110 இலங்கைக்கு வருகை\nஇன்று பிற்பகல் இலங்கை விமான சேவையின் யூ எல் 1192 விமானத்தில், இந்தியாவில் சிறைப்பட்டிருந்த 110 இலங்கையர்கள் இலங்கைக்கு வருகைதந்ததாக கட்டு...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\n���ாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/brahma_vaivarta_puranam_2.html", "date_download": "2020-09-27T12:39:55Z", "digest": "sha1:QNHP5GVVJ7E36EODBMOV5F7DPRLQDDRQ", "length": 22601, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 2 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - பாகம், கிருஷ்ணனின், பிரபஞ்ச, காலத்தில், உற்பத்தி, இருந்தார், வேறு, மூன்று, பிரளய, நாராயணன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 2\nபிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்\nஇப்புராணம், நான்கு பாகங்களை உடையது. முதல் பாகம் உலக உற்பத்��ி, தெய்வங்கள் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஆண் பெண் தெய்வங்களின் இயல்புகள், அவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. இதே பாகம் சுவர்க்கம், நரகம் ஆகியவைகளின் பல்வேறு பகுதிகளைக் கூறுவதுடன் பல்வேறு நோய்கள், அவற்றைப் போக்கிக் கொள்ளும் வகைகள் ஆகியவற்றைக் கூறுகிறது. மூன்றாவது பாகம் கணேசர் என்ற தெய்வத்தின் தோற்றம், அவரைப் போற்றும் பாடல்கள், பிருகு முனிவருடன் கணேசன் நடத்திய உரையாடல் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. நான்காவது பாகம் கிருஷ்ணனுடைய பிறப்பு லீலைகள் என்பனவற்றை முக்கியமாகப் பேசுகிறது.\nபிரளய காலத்தில், எல்லாம் அழிந்து ஒரு ஒளிப்பிழம்பு ஒன்று மட்டுமே இருந்தது. இந்தப் பேராற்றல் மூன்று உலகங்களையும் விழுங்கி வைத்திருந்தது. இந்த ஒளிப் பிழம்பின் மேலே வைகுந்தம், சிவலோகம், கோலோகதம் ஆகிய மூன்று மட்டுமே இருந்தன. பிரபஞ்ச உற்பத்தியின் பொழுது, வைகுண்டம் நாராயணன், லட்சுமி என்பவர்கள் வாழுமிடமாக இருந்தது. பிரளய காலத்தில் வைகுந்தம் காலியாக இருந்தது. சிவலோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்திக் காலத்தில் காலியான நரகம், பிரளய காலத்தில் சிவன் பார்வதி என்பவருடன் சிவ கணங்களும் இருந்தனர். கோலோகம் என்று சொல்லப்படும் மூன்றாவது உலகம் கிருஷ்ணன் இருப்பிடமாகும். இந்த லோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்தி, பிரளயம் என்ற இரண்டு நேரங்களிலும் அது நிறைந்தே இருந்தது.\nஏனைய புராணங்களைப் போல் அல்லாமல், கிருஷ்ணனைப் பரப்பிரம்மத்துடன் ஒன்றாக்கும் முயற்சியில் வைகுண்டத்தையும், கோலோகத்தையும் வேறு வேறு என்று சொல்லி, இந்த வேறுபாட்டைக் கற்பிக்கின்றது. கோலோகம் முழுவதும் ஒளியாய் நிரம்பி இருப்பதுடன், அந்த ஒளியினுள் ஆபரணங்கள் அணிந்திருப்பது போன்ற பல வடிவுகளைக் கொண்டது. இந்த வடிவம் மஞ்சள் உடையுடுத்து, கையில் குழலுடன் காணப்படுகிறது. இந்த வடிவம் சந்தனம் பூசிய உடலுடன் கெளத்துப மணியை மார்பில் பதித்திருப்பதோடு, ஸ்ரீவத்ஸ் முத்திரையும் மார்பில் பெற்றுள்ளது. இவ்வடிவம் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. ம்ணிகள் பதித்த கிரீடத்தையும் அணிந்துள்ளது. காட்டுப் பூக்களால் கட்டப்பெற்ற மாலையை அணிந்திருக்கிறது. இந்த வடிவமே பரப்��ிரம்மம் என்று சொல்லப்படும்.\nபிரபஞ்ச உற்பத்தி பின்கண்டவாறு நடைபெற்றது. தொடக்கத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. தண்ணீர், காற்று எதுவுமில்லை. தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்த கிருஷ்ணன் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். இந்நினைவு வேறு எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல் அவருள் எழுந்தது. கிருஷ்ணனின் வலப்புறத்தில் இருந்து நாராயணன் தோன்றினார். சத்தியம், நேர்மை என்பவற்றின் வடிவமாக அவர் இருந்தார். அவர் சங்கு சக்கரம், கதை, நீண்ட தடி, தாமரை, கெளஸ்துபம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தாங்கி இருந்தார். காட்டுப் பூக்களின் மாலையை அணிந்திருந்தார். நான்கு கரங்களுடன், ஸ்ரீவத்தவம் அணிந்த மார்புடன் காணப்பட்டார். கிருஷ்ணனின் புகழ் பாடிய நாராயணன், கிருஷ்ணனின் ஆணைக்குட்பட்டு எதிரே இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.\nகிருஷ்ணனின் இடப்புறமிருந்து, தாமச குணத்தின் வடிவுடையவராய், இருண்ட நிறமுடையவராய் சிவன் தோன்றினார். கையில் திரிசூலத்துடன், சடையில் பிறைச் சந்திரனையும், மூன்று கண்களையும் உடையவராய் இருந்தார். கிருஷ்ணனின் கொப்பூழில் இருந்து நீண்ட தாமரை வெளிப்பட, அத் தாமரையில் வெண்மையான உடையணிந்த முதிர்ந்த தோற்றத்துடன் ராஜச\nபிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 2 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பாகம், கிருஷ்ணனின், பிரபஞ்ச, காலத்தில், உற்பத்தி, இருந்தார், வேறு, மூன்று, பிரளய, நாராயணன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_265.html", "date_download": "2020-09-27T14:40:19Z", "digest": "sha1:AYV7W66QQTEP44MUPRPBKJSDLKVUXET3", "length": 5841, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியாவில் கணவனை மனைவி கோடாரியால் வெட்டிகொல்ல காரணம் இதுதான்? ~ Chanakiyan", "raw_content": "\nவவுனியாவில் கணவனை மனைவி கோடாரியால் வெட்டிகொல்ல காரணம் இதுதான்\nவவுனியா - புபுதுகம பிரதேசத்தில், கணவரை மனைவி கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் குறித்த பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nஎஸ்.எஸ்.திசாநாயக்க (வயது 43) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டையிடுவதாகவும் அதேபோன்று செவ்வாய்க்கிழமை (19) இரவும் இவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்ட பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பிரதேச வாசிகள் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitcoinshirts.co/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_Gopallapurathu_Makkal_76bdf8505453476b_asp", "date_download": "2020-09-27T13:07:08Z", "digest": "sha1:OTUV5XE26R5TZGIGUTYQ2H4YYC3KHYIT", "length": 12726, "nlines": 98, "source_domain": "www.bitcoinshirts.co", "title": "Epub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்", "raw_content": "\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\n[PDF / Epub] ✅ கோபல்லபுரத்து மக்கள் ⚣ கி. ராஜநாரயணன் [Ki. Rajanarayanan] – Bitcoinshirts.co கோபல்லபுரத்து மக்கள் | Buy Tamil கோபல்லபுரத்து மக்கள் கி ராஜநாராயணன் ₹ மட்டும் அ[PDF / Epub] ✅ கோபல்லபுரத்து மக்கள் ⚣ கி. ராஜநாரயணன் [Ki. Rajanarayanan] – Bitcoinshirts.co கோபல்லபுரத்து மக்கள் | Buy Tamil கோபல்லபுரத்து மக்கள் கி ராஜநாராயணன் ₹ மட்டும் அ கோபல்லபுரத்து மக்கள் | Buy Tamil கோபல்லபுரத்து மக்கள் கி ராஜநாராயணன் ₹ மட்டும் அனைத்து வகை Samacheer Kalvi th Tamil Guide Chapter Students can Download th Tamil Chapter கோபல்லபுரத்து மக்கள் Questions and Answers Summary Notes Samacheer Kalvi th கோபல்லபுரத்து மக்கள் கி Buy tamil book கோபல்லபுரத்து மக்\nள் online கி ராஜநாராயணன் Buy tamil book Goballapuraththu Makkal கோபல்லபுரத்து மக்கள் Add to Cart To order this product by phone Tamil For U இயல் கோபல்லபுரத்து Search This Blog Sunday May இயல் கோபல்லபுரத்து மக்கள் கோபல்லபுரத்து மக்கள் gopalapurathu கோபல்லபுரத்து மக்கள் கி ராஜநாராயணன் Rs தமிழ் Samacheer Kalvi th Tamil Model Question Paper பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க Answer கதைக்கரு கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்\nகோபல்லபுரத்து pdf மக்கள் free கோபல்லபுரத்து மக்கள் PDFEPUBள் online கி ராஜநாராயணன் Buy tamil book Goballapuraththu Makkal கோபல்லபுரத்து மக்கள் Add to Cart To order this product by phone Tamil For U இயல் கோபல்லபுரத்து Search This Blog Sunday May இயல் கோபல்லபுரத்து மக்கள் கோபல்லபுரத்து மக்கள் gopalapurathu கோபல்லபுரத்து மக்கள் கி ராஜநாராயணன் Rs தமிழ் Samacheer Kalvi th Tamil Model Question Paper பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க Answer கதைக்கரு கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்ள் online கி ராஜநாராயணன் Buy tamil book Goballapuraththu Makkal கோபல்லபுரத்து மக்கள் Add to Cart To order this product by phone Tamil For U இயல் கோபல்லபுரத்து Search This Blog Sunday May இயல் கோபல்லபுரத்து மக்கள் கோபல்லபுரத்து மக்கள் gopalapurathu கோபல்லபுரத்து மக்கள் கி ராஜநாராயணன் Rs தமிழ் Samacheer Kalvi th Tamil Model Question Paper பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க Answer கதைக்கரு கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள் கி ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர் கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும் ஏமாற்றங்களையும் வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவைகரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவர.\n10 thoughts on “கோபல்லபுரத்து மக்கள்”\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள் கோபல்லபுரத்து pdf, மக்கள் free, கோபல்லபுரத்து மக்கள் PDFEPUBGood\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள் கோபல்லபுரத்து pdf, மக்கள் free, கோபல்லபுரத்து மக்கள் PDFEPUBA Must read detailed review later\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள் கோபல்லபுரத்து pdf, மக்கள் free, கோபல்லபுரத்து மக்கள் PDFEPUBI feel like I time travelled to 1940s\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள் கோபல்லபுரத்து pdf, மக்கள் free, கோபல்லபுரத்து மக்கள் PDFEPUBevery one should read\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள்\nEpub bitcoinshirts.co ´ கோபல்லபுரத்து மக்கள் கோபல்லபுரத்து pdf, மக்கள் free, கோபல்லபுரத்து மக்கள் PDFEPUBhgjhg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/producer-v-swaminathan-dies-of-covid-19.html", "date_download": "2020-09-27T13:01:45Z", "digest": "sha1:ZPTQVABFHLWMOH6GWT2M3HHTCYDRPKRB", "length": 10886, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Producer v swaminathan dies of covid 19", "raw_content": "\nகொரோனாவால் மரணமடைந்த தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் \nகொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக இந்த லாக்டவுனில் திரைப்பிரபலங்கள் சிலரை இழந்து தவித்து வருகின்றனர் திரை ரசிகர்கள்.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்திருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயி���ிழந்துள்ளார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலமாக பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர் ஆவார்.\nவி சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அஸ்வின் ராஜா கும்கி படத்தில் காமெடியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முன்பே அவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனின் மகனாக நடித்து இருந்தார். கும்கி அஸ்வினுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவாமிநாதன் 90களில் இருந்து பல முன்னணி ஹீரோக்களுடன் படங்கள் தயாரித்து வந்திருக்கிறார். சரத்குமார் நடித்த அரண்மனை காவலன் என்ற படம் தான் இவரது முதல் படம். அதற்கு பிறகு கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தையும் அவர் தயாரித்திருந்தார். சுந்தர் சி தான் அந்த படத்தை இயக்கியிருந்தார். சுந்தர் சி உடன் அவர் தொடர்ந்து 5 படங்களில் பணியாற்றி இருக்கிறார்.\nமேலும் தளபதி விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் பகவதி ஆகிய படங்களையும் தயாரித்தது சுவாமிநாதன் தான். பகவதி படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சியிலும் சுவாமிநாதன் நடித்து இருந்தார். இது உங்கள் சொத்து என வடிவேலுவுடன் இவர் செய்யும் நகைச்சுவை ரசிகர்களின் ஃபேவரைட்.\nதல அஜித்துடன் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் உன்னை தேடி ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார். மேலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய படம் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், அதையும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடைசியாக சுவாமிநாதன் தயாரித்திருந்த படம் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த சகலகலா வல்லவன் படம். சுவாமிநாதன் மறைவுக்கு முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nகோமாளி நடிகையின் கலக்கலான ஒர்க்கவுட் வீடியோ \nபிரபல நடிகையின் பட்டையை கிளப்பும் போட்டோஷூட் \nஅமீர்கான் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் லால் சிங் சத்தா படத்தின் தற்போதைய நிலை \nரஷ்யாவில் இறந்த தமிழக மாணவர்கள்\nஇழந்த பொருளாதாரத்தை மீட்க மன்மோகன் சிங் சொல்லும் 3 வழிகள்\nகொரோனா பாசிடிவ் பிரணாப் முகர்ஜி - கொரோனா நெகடிவ் எடியூரப்பா - அரசியல்வாதிகளின் உடல்நல அப்டேட்ஸ்\nஆக. 12 ல் வரவிருக்கும் ரஷ்ய தடுப்���ூசி - தான் செய்யும் தவறை எப்போது உணரும் ரஷ்ய அரசாங்கம்\nஇனி வென்டிலேட்டர் சிகிச்சைக்கு முதல் முக்கியத்துவம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/2020/08/07/delhi-pm-modi-speech/", "date_download": "2020-09-27T13:41:27Z", "digest": "sha1:CTL7GOBIGCVHNNSTJW7GIVEBCSURHH4X", "length": 18277, "nlines": 279, "source_domain": "www.malaimurasu.in", "title": "கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – பிரதமர் மோடி விமர்சனம் – Malaimurasu", "raw_content": "\n20 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த சீக்கிய கட்சி வெளியேறியது\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா மசூதியை குறிவைக்கும் பாஜக ஆதரவு அமைப்பு\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய சமூக விரோதிகள்\nஎச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம் ஏன்\nசினிமாவுக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்த எஸ்பிபி உடலுக்கு கூட அஜித் அஞ்சலி செலுத்த வராதது ஏன்\nமுஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nசேலத்தில் ரமணா பட பாணியில் இறந்த உடலை வைத்துக் கொண்டு பேரம் பேசிய மருத்துவமனை\nஎங்க பொண்ணு 2 மாதம் கர்ப்பமா இருக்கா… பையன் வீட்டார் சொன்ன பதிலால் அதிர்ச்சி\nஇரவு நேரம் சிசிடிவி ஓடினா வீண் செலவு – 50 சவரனை பறிகொடுத்த நகைக் கடைக்காரரின் பதிலால் போலீஸ் அதிர்ச்சி\nமேலாளரை கத்தியால் குத்திய காவலாளி – பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம்\nHome/அரசியல்/கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – பிரதமர் மோடி விமர்சனம்\nகல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – பிரதமர் மோடி விமர்சனம்\nடெல்லியில், மத்திய கல்வி அமைச்சகமும். பல்கலைக் கழக மானிய குழுவும் இணைந்து புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாற்றத்துக்கான மிக முக்கியமான கருவியாக புதிய கல்வி கொள்கை இருந்து வருகிறது என்றார்.\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் மட்டுமே ஒரே வழி என்றும், எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளதாகவும் கூறினார். கல்வி மற்றும் திறன் மூலம் இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், மாணவர்கள் சிந்திப்பதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.\nமத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் எந்த வித பாகுபாடும் இல்லாததால், கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுவதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.\nநாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையானது மாற்றத்துக்கான மிக முக்கியமான கருவி என்றும், இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கும் வளர்ச்சியை அதிகரிக்கவும் புதிய கல்விக்கொள்கை அவசியம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nநமது கல்வி முறை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மிகப்பெரிய சவால் என்றும், இதன் மூலம் கல்வி முறை வலுப்பெறும் எனவும் குறிப்பிட்டார். 21-ம் ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் என்றும் நம்பிக்கையும் கூறினார்.\nமீண்டும் களத்தில் இறங்கிய டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து - மீரா மிதுனுக்கு கடுமையான கண்டனம்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளையும் அவள் காதலனையும் உயிரோடு எரித்த பெற்றோர்\nசொத்துக்காக சொந்த தங்கைக்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்து கொன்ற அண்ணன்..\nதனியார் டிவி சேனல் பெயரில் போலி கடிதம் வெளியிட்ட விவகாரம் – மதுரையில் மாரிதாஸ் வீட்டில் சைபர் கிரைம் அதிரடி சோதனை\nதிறந்தவெளியில் நடந்த சட்டப்பேரவை கூட்டம் – இது தான் காரணம்…\nகொரோனா – அன்றாட பாதிப்பில் முதலிடம் பிடித்த இந்தியா\nம.பி. முதல்வருக்கு 2வது சோதனையிலும் கொரோனா உறுதி\n20 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த சீக்கிய கட்சி வெளியேறியது\n20 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த சீக்கிய கட்சி வெளியேறியது\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா மசூதியை குறிவைக்கும் பாஜக ஆதரவு அமைப்பு\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா மசூதியை குறிவைக்கும் பாஜக ஆதரவு அமைப்பு\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய சமூக விரோதிகள்\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய சமூக விரோதிகள்\nஎச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம் ஏன்\nஎச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம் ஏன்\nசினிமாவுக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்த எஸ்பிபி உடலுக்கு கூட அஜித் அஞ்சலி செலுத்த வராதது ஏன்\nசினிமாவுக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்த எஸ்பிபி உடலுக்கு கூட அஜித் அஞ்சலி செலுத்த வராதது ஏன்\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\n20 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த சீக்கிய கட்சி வெளியேறியது\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா மசூதியை குறிவைக்கும் பாஜக ஆதரவு அமைப்பு\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய சமூக விரோதிகள்\nஎச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம் ஏன்\nசினிமாவுக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்த எஸ்பிபி உடலுக்கு கூட அஜித் அஞ்சலி செலுத்த வராதது ஏன்\nclick here to investigate bizopsbusiness.com on பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்\nsee this page bizopsbusiness.com on தமிழ் கடவுள் முருகரை இழிவாக பேசியது தவறு.கருப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுக்கவில்லை\nLisaIcoms on சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – சிறப்பு எஸ்.ஐ. பால்ராஜ் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nofficial site bizopsbusiness.com on தனியார் டிவி சேனல் பெயரில் போலி கடிதம் வெளியிட்ட விவகாரம் – மதுரையில் மாரிதாஸ் வீட்டில் சைபர் கிரைம் அதிரடி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/automobiles/maruti-omni-car-production-sales-to-be-stopped-airbag-abs-safety-reason/", "date_download": "2020-09-27T13:11:57Z", "digest": "sha1:U7364KLUN5WOC4OF2KU5D5EJ5IAPT64M", "length": 17090, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "விடைபெறுகிறது மாருதி ஆம்னி! 35 ஆண்டு வெற்றிகரமாக ஓடிய பிறகும் நிறுத்த காரணம் இது தான்!", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெ��ியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome வாகனங்கள் விடைபெறுகிறது மாருதி ஆம்னி 35 ஆண்டு வெற்றிகரமாக ஓடிய பிறகும் நிறுத்த காரணம் இது தான்\n 35 ஆண்டு வெற்றிகரமாக ஓடிய பிறகும் நிறுத்த காரணம் இது தான்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nவெளிவந்தது முதல் இன்று வரையிலும் சிறப்பாகவே விற்றுவந்த மாருதி ஆம்னி தன் 35 வருட ஓட்டத்தை நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறது.\nமாருதியின் முதல் காரான மாருதி 800 வெற்றியடைந்தது. இ���ைத் தொடர்ந்து 1984-ம் வருடம் மாருதி, ஆம்னி காரை தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nஒரு கூட்டு குடும்பம் பயணம் மேற்கொள்ள வசதியாகவும், எளிமையான தோற்றத்துடனும் விளங்கியது ஆம்னி.\nஒரு கூட்டு குடும்பம் பயணம் மேற்கொள்ள வசதியாகவும், எளிமையான தோற்றத்துடனும் விளங்கியது ஆம்னி. இதனால் விரைவிலேயே வெற்றிகரமான காராக மாறியது. இந்நிலையில் மாருதி, ஆம்னியின் 35 ஆண்டு கால வெற்றிகரமான ஓட்டத்திற்கு பிறகு அதன் உற்பத்தியை நிறுத்த உள்ளது.\nஇந்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அனைத்து வாகனங்களிலும் ஏபிஎஸ்(ABS), ஏர் பேக்(Air Bag) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த வசதிகளை ஆம்னியில் செய்ய முடியாததால் தான் அதன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.\nபாதுகாப்பான பயணம், சாலைகள் கட்டமைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆம்னி கார் உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்தப் போவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநானோ காரின் உற்பத்தியையும், விற்பனையையும் டாடா நிறுவனம் 2020 முதல் நிறுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணத்தை கீழே உள்ள பதிவில் காணலாம்.\nஇது டாடா நானோ-விற்கு டாட்டா சொல்லும் நேரம்..\nமாருதி இந்தியா நிறுவனம், ஏபிஎஸ்(ABS), ஏர் பேக்(Air Bag) பொருத்தப்பட்ட Eeco என்ற எம்.பி.வி ரக காரை சில நாள்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த காரில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் அசிஸ்டெண்ட், கூடுதல் சீட் பெல்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.\nமேலும் பல கார் நிறுவனங்கள் பழைய கார்களின் உற்பத்தியையும் விற்பனையையும் விரைவில் நிறுத்தக்கூடும்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleநோகடித்த வறுமை – ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பழங்குடியினப் பெண்\nNext articleசென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\n\"சென்னையின் வழக்கமான பரபரப்பான நாளொன்று அது. வேலை தேடிக்கொண்டிருந்த காலம். வழக்கம்போல அன்றும் ஒரு இண்டர்வியூவில் தோற்றிருந்தேன். அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும் நேரடியாக அண்ணா சதுக்கம் செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டேன்....\nம���ைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nவாகன டயர்களில் நைட்ரஜனை நிரப்பலாமா\nபலேனோவை சொந்தமாக்கிக் கொண்ட டொயோடா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/technology/computers/", "date_download": "2020-09-27T14:01:19Z", "digest": "sha1:H6GJ4KDUCG5HJGLM34PSZ23U3LHF5OMY", "length": 16431, "nlines": 212, "source_domain": "www.neotamil.com", "title": "Computer Technology Topics | Computer Technology News In Tamil | Advanced Computer Technology Topics | Advanced Computer Tips And Tricks | Computer Tricks | Hacking Tricks", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட வி��ையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nதன்பாலின ஈர்ப்பாளர்களின் மறக்கமுடியாத போராட்டத்தை நினைவுகூறும் கூகுளின் இன்றைய டூடுல்\nLGBTQI+ அமைப்பின் வரலாற்றை பேசும் கூகுளின் புதிய டூடுல்.\nஉலகின் மிகவும் ஆபத்தான லேப்டாப் 8.35 கோடிக்கு ஏலம்\nஒரே ஒரு லேப்டாப் தான் மொத்த இண்டர்நெட்டும் க்ளோஸ்\nஉலகின் அதிவேக இன்டர்நெட் கொண்ட நாடுகளின் பட்டியல் – இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nசிங்கப்பூரின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா\nஇனி இந்த போன்களில் எல்லாம் வாட்சாப் இயங்காது\nவிண்டோஸ் போன்களில் இனி வாட்சாப் இயங்காது\nஸ்மார்ட் போன்கள் பற்றிய சில தவறான நம்பிக்கைகள்\nஸ்மார்ட் போன்கள் குறித்த பல தவறான கருத்துக்கள் மக்களால் நம்பப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nஅதிகமானோரால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் இதுதான்\n2.3 கோடி பேர் வைத்திருக்கும் ஒரே பாஸ்வேர்ட். உங்களுடையதும் இதுதானா\nஉலகத் தொடர்பிலிருந்து வெளியேறும் ரஷியா\nஆப்பரேஷன் டிஸ்கனெக்ட் - வரலாற்றில் இதுவரை யாரும் எடுக்காத ரிஸ்கை மேற்கொள்ளும் ரஷியா\n இதை விட பெரிய ஆஃபர் இன்னும் ஆறு மாதத்துக்கு வராது\nஅமேசான் தளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய 'ஆப்பிள் தயாரிப்பு பொருட்கள் விற்பனை' துவக்கம் கிரெடிட், டெபிட் கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி\nபேஸ்புக்கின் கஷ்ட காலம் – 200 கோடி பயனாளர்கள் அவதி\n200 கோடி வாடிக்கையாளர்களை திணறவைத்த பேஸ்புக்\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nஇசை ஆசிரியர் குழு 0\n\"சென்னையின் வழக்கமான பரபரப்பான நாளொன்று அது. வேலை தேடிக்கொண்டிருந்த காலம். வழக்கம்போல அன்றும் ஒரு இண்டர்வியூவில் தோற்றிருந்தேன். அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும் நேரடியாக அண்ணா சதுக்கம் செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டேன்....\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nபுகைப்படங்கள் Web Desk 0\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்க முடியாத புகைப்படத் தொகுப்பு\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇசை அருண் விஜயரெங்கன் 0\nநாம் இன்று கேட்கும் பல இளையராஜா பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இளையராஜா 7000 பாடல்களை படைத்திருக்கிறார். அதில் 2500-3000 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே பல மொழிகளில் பாடியிருப்பார் எனலாம். அதாவது...\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஅரசியல் & சமூகம் Abisha 0\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nசூரியன் – 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்\nஇது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் முதல் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும். நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33443", "date_download": "2020-09-27T13:33:59Z", "digest": "sha1:S4T3R56YFWZ7RQZFZLB37UR2MEQPWTML", "length": 13321, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹமீடியாஸ் களஞ்சியசாலை தீ விபத்து ; அரச இரசான பகுப்பாய்வாளரின் உதவியை நாடியுள்ள பொலிஸார் | Virakesari.lk", "raw_content": "\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒ���்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nஹமீடியாஸ் களஞ்சியசாலை தீ விபத்து ; அரச இரசான பகுப்பாய்வாளரின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nஹமீடியாஸ் களஞ்சியசாலை தீ விபத்து ; அரச இரசான பகுப்பாய்வாளரின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nஹமீடியாஸ் நிறுவனத்தின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ பரவலானது விபத்தா அல்லது நாசகார நடவடிக்கையா என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாத நிலையில், தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய அரச இரசான பகுப்பாய்வாளரின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.\nகல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை - பொருப்பன பகுதியில் உள்ள பிரபல ஆடையகமான ஹமீடியாஸ் நிறுவனத்தின் களஞ்சியசாலையில் பரவிய பாரிய தீ விபத்தை ஒன்பது மணி நேர போராடத்துக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் முற்றாக கட்டுப்படடுக்குள் கொண்டுவரப்பட்டது.\nதொழிற்சாலையில் களஞ்சியாலையிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்று திடீரென தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து களஞ்சியசாலையில் பணி புரியும் ஊழியர்கள் அவ்விடத்தை விட்டு விரைவாக வெளியேறியுள்ளனர்.\nஇதனையடுத்து தகவல் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு தெஹிவளை - கல்கிசை மாநகர தீயணைப்பு படையினரும் அதற்கு மேலதிகமாக கொழும்பு, கோட்டே, மொரட்டுவ மற்றும் இரத்மலானை விமான நிலைய தீயணைப்பு படையினரும் விமானப்படையினர் உள்ளிட்ட முப்படையினரும் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇந் நிலையிலேயே சனிக்கிழமை இரவு 10.30 மணியாகும் போது தீ பரவலை முற்றாக கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nஎவ்வாறாயினும் இந்த தீ பரவலானது விபத்தா அல்லது நாசகார நடவடிக்கையா என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாத நிலையில், தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய அரச இரசான பகுப்பாய்வாளரின் உதவியை பொலிஸார் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹமீடியாஸ் களஞ்சியசாலை தீ விசாரணை பொலிஸார்\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் முதலில் தெளிவுப்பெற வேண்டும்.\n2020-09-27 17:31:03 அரசியமைப்பு அரசாங்கம் 20 ஆவது திருத்தம்\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்லும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன தெரிவித்தார்.\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nபூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஹர்த்தாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அறைகூவல் விடுத்துள்ளார்\n2020-09-27 16:27:11 ஹர்த்தால் பூரண கதவடைப்பு போராட்டம்\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படும்.\n2020-09-27 16:13:50 அனைத்து இன மக்கள் புதிய அரசியலமைப்பு அரசியல்\n20 ஆவது திருத்தத்தின் பின்னிணிக்கு இதுவே காரணம் என்கிறது ஜே.வி.பி.\nஅமெரிக்காவின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு தனக்கு தன்னிச்சையான அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி 20 ஐ உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டு 16 பேர் உயிரிழப்பு\nவிபத்தில் காவு கொள்ளப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு உயிர்கள்: அநுராதபுரத்தில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_circular&view=circular&cid=1829&Itemid=176&lang=ta", "date_download": "2020-09-27T13:23:24Z", "digest": "sha1:45ZPUBUIULDTK72CE6SS25RYTGNKRXG2", "length": 10661, "nlines": 184, "source_domain": "pubad.gov.lk", "title": "சுற்றறிக்கைகள்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nசுற்றறிக்கையின் பெயர் இலங்கை விஞ்ஞான சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பில், 2137/89 ஆம் இலக்க 2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி உள்ளடங்கிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தல்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/33225/", "date_download": "2020-09-27T14:19:17Z", "digest": "sha1:5XOILPDJAWBETR5BLNZWR6JX5FJRA3EQ", "length": 20530, "nlines": 297, "source_domain": "tnpolice.news", "title": "தமிழக காவல் துறையின் Go Corona Go போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு – POLICE NEWS +", "raw_content": "\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP\nகோவை மக்களை நிம்மதி அடைய வைத்த மாவட்ட காவல் தனிப்படையினர்\nபள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்\n2 லட்சம் மதிப்புள்ள மாவாவை கைப்பற்றியுள்ள மீஞ்சூர் காவல் துறையினர்\nசாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பெண் காவலர்.\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதமிழக காவல் துறையின் Go Corona Go போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு\n20,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக வழங்கி அசத்திய தமிழக காவல் துறை\nசிவகங்கை: தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி ஆன்லைனில் நடத்தப்பட்டது.\nபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு காவல் துறையின் சார்பில் சென்னை டி ஜி பி அலுவலகத்தில் இருந்து தேவகோட்டை பள்ளிக்கே ரூபாய் 20,000 மதிப்புள்ள பரிசுகளை அனுப்பினார்கள்.இந்த பரிசுகளை மாணவர்களுக்கு தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் வழங்கினார்கள்.\nஇதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள் , முத்துலெட்சுமி, செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆன்லைனில் குழந்தைகளுக்கான போட்டி 4 முதல் 10 வயது வரை, 11 முதல் 16 வயது வரை என இரண்டு பிரிவுகளில் நடைபெற்றது.மாணவர்கள் புகழேந்தி, சண்முகம்,முத்தய்யன்,முகேஷ்,பிரிஜித்,திவ்யஸ்ரீ,மெர்சி, சுவேதா,மாலினி,ஓவியா ஆகியோர் பங்கேற்றனர்.ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் ஏ-4 சைஸ் அட்டையில் ஓவியம் வரைந்து அதைப் புகைப்படம் எடுத்து அதற்கென உள்ள மின்னஞ்சலில் தலைமை ஆசிரியர் மூலம் அனுப்பினார்கள் .\nமாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்ப்பதால் சில மாணவர்களிடம் மட்டுமே ஆன்ட்ராய்டு மொபைல் உள்ளது.ஆன்ட்ராய்டு மொபைல் மாணவர்களையும்,பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தி ஆசிரியர்கள் ஓவியம் வரைய செய்து போட்டிகளில் பங்கேற்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவல் துறை சார்பாக ஒவ்வொரு மாணவருக்கும் ரூபாய் 1,800 மதிப்புள்ள பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்விற்காக இணைய வழியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் தங்களுக்கு பயன்படக்கூடிய வகையில் பரிசுகளை பள்ளிக்கே பெரும் முயற்சி எடுத்து அனுப்பி பரிசுகளை வழங்கிய காவல் துறைக்கு மாணவர்களும், பெற்றோர்களும் நன்றி கூறினார்கள்.\nசிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nகாக்கி உடையில் கிராம மக்களின் உயிர் காக்க உலா வரும் மருத்துவர்.\n274 விழுப்புரம் : ஒரு பக்கம் காவல் துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில காவலர்கள் இருக்கின்ற வேலையில் மக்கள் தொண்டே பெரியது என்று […]\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று காலை பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை\nநாளை தமிழகம் முழுவதும சுமார் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎந்த நேரத்திலும் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி அவர்கள் அறிவிப்பு.\nவிளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய சென்னை காவல் ஆணையாளர்\nசுதந்திர தினத்தையொட்டி, தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு\nதிருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,873)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,002)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,697)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,664)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,641)\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407349.html", "date_download": "2020-09-27T14:32:02Z", "digest": "sha1:6NDZ6MXPCXYRCGJJBMYXAHR6OMUXZQGO", "length": 12980, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்..!! – Athirady News ;", "raw_content": "\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்..\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்..\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது.\nபெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.\nஇந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.\nஇந்த விபத்து குறித்து பிரதமர் கூறுகையில்,’’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில்\n6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.\nஇந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை’’ என்றார்.\nSF லொக்க சுட்டுக் கொலை\n12 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்\nதமிழ் மக்கள் தமத��� கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் –…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப் பேணியவர்களும்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள்…\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள்…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nஉள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்\nசாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு…\nஉயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின்…\nதந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன்…\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் –…\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள்…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/10/blog-post_5.html", "date_download": "2020-09-27T14:39:39Z", "digest": "sha1:A55PSFSNBFHDF7D5L7TT3BKEAITMUO5V", "length": 6566, "nlines": 69, "source_domain": "www.unmainews.com", "title": "அமெரிக்கா செல்வதற்கு ஆசையா?? அரிய வாய்ப்பு முந்துங்கள்… ~ Chanakiyan", "raw_content": "\nஅமெ­ரிக்��காவில் நிரந்தர வதி­விட உரிமை (கிறீன் கார்ட்) வழங்­கு­வ­தற்கு 50,000\nபேரை தெரி­வு ­செய்­வ­தற்கு 04/10/2016 முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­கலாம்.\nஅமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரி­வு­செய்து எனும் நிரந்­தர வதி­விட உரிமை வழங்கி வரு­கி­றது.\nஅமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் இதற்­காக வரு­டாந்தம் லொத்தர் குலுக்கல் நடை­பெ­று­கி­றது.\nDiversity Visa Program எனும் இக்­கு­லுக்கல் திட்­டத்­துக்கு விண்­ண­பிப்­ப­தற்கு இலங்­கை­யர்­களும் தகு­தி­யு­டை­ய­வர்கள் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n2018 ஆம் ஆண்டில் அமெ­ரிக்க வதி­விட உரிமை பெறு­வ­தற்­கான DV-2018 குலுக்கல் திட்­டத்­துக்கு அமெ­ரிக்க நேரப்­படி இன்று ஒக்­டோபர் 4 ஆம் திகதி ஆம் திகதி நன்­பகல் முதல் எதிர்­வரும் நவம்பர் 7 ஆம் திக­தி­வரை விண்­ணப்­பிக்­கலாம்.\nwww.dvlottery.state.gov எனும் இணை­யத்­த­ளத்தின் மூலம் மாத்­தி­ரமே இதற்­காக விண்­ணப்­பிக்க முடியும்.\nஇவ்­விண்­ணப்­பத்­துக்கு கட்­டணம் எதுவும் அற­வி­டப்­பட மாட்­டாது எனவும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/1355/", "date_download": "2020-09-27T14:46:23Z", "digest": "sha1:QVVCMZU7JRQ7M3CAZLRWFIPLRCK7BIRN", "length": 4225, "nlines": 99, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் வெப்பக்காற்று! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் வெப்பக்காற்று\nஇன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் வெப்பக்காற்று\nபாருங்க: அதிரடி ஆக்‌ஷன் திரில்லராக த்ரிஷாவின் ‘கர்ஜனை’ டிரெய்லர் வீடியோ...\nPrevious articleஇன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி; பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு\nNext articleரூ.2000 சிறப்பு நிதியுதவி பட்டியல் வெளியீடா\nமுடிந்தால் பெரியாரை தொட்டுப்பாருங்கள்- நேரு சவால்\nஎஸ்.பிபிக்கு விரைவில் நினைவு இல்லம்- அவரது மகன் எஸ்.பி.பி சரண்\nநடிகர் நாகேஷின் பிறந்த நாள் இன்று\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகொரோனா வைரஸ் நோயாளிகள: இந்த உறுப்பும் பாதிக்கப்படுமாம்- அதிர்ச்சி தகவல்\nஎஸ்.பிபிக்கு விரைவில் நினைவு இல்லம்- அவரது மகன் எஸ்.பி.பி சரண்\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n2019 தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் – தற்போதைய நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Pondicherry/muthialpet/centre-of-homeopathy-research-institute-of-scientific-therapy/1F3eD3wh/", "date_download": "2020-09-27T14:00:02Z", "digest": "sha1:7GY7WPGS2QTRASCZNVDTYWN7NSDWL47L", "length": 5266, "nlines": 108, "source_domain": "www.asklaila.com", "title": "செண்டர் ஆஃப் ஹோமியோபேதி ரிசர்ச் & நிறுவனம் ஆஃப் சைண்டிஃபிக் தெரெபி in முதியால்பெட், பண்டிசெரி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசெண்டர் ஆஃப் ஹோமியோபேதி ரிசர்ச் & நிறுவனம் ஆஃப் சைண்டிஃபிக் தெரெபி\n86, எஜை மரியம்மன் கோயில்‌ ஸ்டிரீட்‌, இ.சி.ஆர். ரோட்‌, முதியால்பெட், பண்டிசெரி - 605003\nஅருகில் எஜை மரியம்மன் கோயில்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் செண்டர் ஆஃப் ஹோமியோபேதி ரிசர்ச் & நிறுவனம் ஆஃப் சைண்டிஃபிக் தெரெபிமேலும் பார்க்க\nடாக்டர். எம் பரகாஷ் ராவ்\nஹோமியோபதி மருத்துவம், எம்.ஜி. ரோட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/mumbai-cricketer-karan-tiwari-dies-by-suicide-at-his-malad-home.html", "date_download": "2020-09-27T13:05:51Z", "digest": "sha1:CUDABOBZUQDF5ZZNIIYFCI2DYOE25LQL", "length": 7573, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Mumbai cricketer karan tiwari dies by suicide at his malad home | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதிறமை இருந்தும் 'அங்கீகாரம்' கிடைக்கவில்லை... இளம்வீரர் எடுத்த விபரீத முடிவு... அதிர்ந்து போன கிரிக்கெட் வட்டாரம்\n'தல தோனியின் மகள் கையில் இருக்கும் குழந்தை'... 'பாஸ் நாங்க சுகர் பேசன்ட், சஸ்பென்ஸ் வைக்காதீங்க'... தலையை பிய்த்து கொண்ட நெட்டிசன்கள்\nஇப்படியொரு என்ட்ரிய யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்.. 'பதஞ்சலி' நிறுவனத்தின் மாஸ்டர் ப்ளான் 'இது' தானாம்\n'என்ன நம்ப வச்சு கடைசியா எனக்கே விபூதி அடிச்சிட்டல'... 'பாய் பிராண்ட்டுடன் சேர்ந்து செஞ்ச பகீர் சம்பவம்'... அதிர்ந்து நின்ற தந்தை\n'தொலைந்து 14 வருடம் கழித்து கிடைத்த பர்ஸ்'... 'ஆசையா பர்ஸை வாங்க போன நபர்'... பர்ஸை திறந்தபோது காத்திருந்த ட்விஸ்ட்\n'பைப்புக்குள் பக்காவா பேக்கிங்'... 'பாக்க பால் பவுடர் போல இருக்கும்'... 'ஒர்த் மட்டும் 1000 கோடி ரூபாய்'... கொரோனா நேரத்தில் மிரள வைத்த கும்பல்\nஇவங்களுக்கு எல்லாம் நான் ரொம்ப 'நன்றிக்கடன்' பட்டுருக்கேன்... சுஷாந்தின் 'டைரி'யை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகை\n'கடைசியா பேசுன 'Facebook live'ல தான் 'இத' சொன்னாங்க... அடுத்த நாள் நடிகை எடுத்த விபரீத முடிவு நடிகை எடுத்த விபரீத முடிவு.. திரைத்துறையை துரத்தும் அவலம்\n பிரபல டிவி நடிகர் அறையில் 'மர்ம' மரணம்\n'ரன் எடுக்கக்கூட ஓடல'... 'பவுலர் செய்த காரியத்தால்'... 'வலியில் துடித்துப்போன பேட்ஸ்மேன்'... ரசிகர்கள் கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3845+at.php", "date_download": "2020-09-27T12:27:42Z", "digest": "sha1:JFYWFIN532NXA6BIM2RSJFGRWAROBTVT", "length": 4600, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3845 / +433845 / 00433845 / 011433845, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 3845 (+43 3845)\nமுன்னொட்டு 3845 என்பது Mautern in Steiermarkக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mautern in Steiermark என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mautern in Steiermark உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 3845 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mautern in Steiermark உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 3845-க்கு மாற்றாக, நீங்கள் 0043 3845-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/86068", "date_download": "2020-09-27T12:51:48Z", "digest": "sha1:KWLLNLXU5HG67XMHXUUQM6JGK77KFJRH", "length": 16172, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதிக்கு கிடைத்த விருது! | Virakesari.lk", "raw_content": "\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ��க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nஉலக தேர்தல் வரலாற்றில் மக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற முதலாவது “காபன் குறைந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக” வழங்கப்படுகின்ற “சூழல்நேய பிரச்சாரத்திற்கான சான்றிதழ்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n“சுபீட்சத்தின் நோக்கு” பிரகடனத்தில் சுற்றாடல் கொள்கை உருவாக்க குழுவின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (16) முற்பகல் ஜனாதிபதிக்கு இச்சான்றிதழை வழங்கியுள்ளனர்.\nஇது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் பிரச்சாரம் சுற்றாடல் பாதிப்பு மற்றும் பசுமை வாயு வெளியேற்றம் முற்றாக இல்லாத பிரச்சாரம் என்பதை பசுமை வாயு முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமுள்ள Sustainable Future Group என்ற சுற்றாடல் அமைப்பு உறுதி செய்துள்ளது. இக்குழு பசுமை வாயு வெளியேற்றத்துறையில் சர்வதேச தரத்தைக் கொண்ட இலங்கை தராதர அங்கீகார சபையின் அனுமதியை பெற்றதாகும்.\nசம்பிரதாய தேர்தல் முறைகளிலிருந்து விலகி, சுற்றாடலைப் பாதிக்காத ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணம் மற்றும் நோக்கமாகும். நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட கூட்டங்களை பொலித்தீன், சுவரொட்டி, பதாதைகள் எதுவுமில்லாமல் நடத்துவதற்கு ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்திருந்தார்.\nமக்கள் சந்திப்புகளுக்கு வருகை தரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களினால் சுற்றாடலுக்கு வெளியிடப்படும் காபன் அளவு சர்வதேச முறைமையில் கணக்கிடப்பட்டது. அவ்வாறு வெளியிடப்படும் காபன் அளவை உள்வாங்குவதற்காக 21,000 மரங்கள் நடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் “நாட்டில் உருவாக்கப்படும் சுதந்திரத்தின் மூச்சு” மர நடுகைத் திட்டம் அனைத்து மக்கள் கூட்டங்களிற்கு இணையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇத்திட்டத்தின் கீழ் 26,000 மரக் கன��றுகள் நடப்பட்டு இதுவரை காலமும் பராமரித்து வருவதினால் காபன் தாக்கம் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்பதை “தேசிய தூய்மை உற்பத்தி மத்திய நிலையம்” கணக்கிட்டுள்ளது. குறித்த காலவரையறையில் சுற்றாடல் பாதிப்பு மற்றும் காபன் வெளியேற்றத்தை அடிப்படையாகக்கொண்டு சுற்றாடல் பாதிப்பு முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளதாக இலங்கை தராதர அங்கீகார சபை அறிவித்துள்ளது.\n“பசுமை சுற்றாடல் கொள்கை என்பது சுற்றாடல் பாதுகாப்பு மட்டுமன்றி சமநிலைப்படுத்தப்பட்ட சமூக, பொருளாதார பழக்கங்களை நடைமுறைப்படுத்தல்” ஆகுமென்று ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது”.\n“சுபீட்சத்தின் நோக்கு” பிரகடனத்தில் சுற்றாடல் கொள்கை உருவாக்கக் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பேராசிரியர் சரத் கொட்டகம, கலாநிதி சம்பத் வாஹல, தர்ஷனி லகந்தபுர, ரோஷினி ராஜபக்ஷ, சமிந்த மகநாயக்க, அனுஷ்க குமாரசிங்க, சமந்த குணசேகர மற்றும் அர்ஜூன பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nதேர்தல் காபன் குறைந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சூழல்நேய பிரச்சாரம் “சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் முதலில் தெளிவுப்பெற வேண்டும்.\n2020-09-27 17:31:03 அரசியமைப்பு அரசாங்கம் 20 ஆவது திருத்தம்\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்லும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன தெரிவித்தார்.\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nபூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஹர்த்தாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அறைகூவல் விடுத்துள்ளார்\n2020-09-27 16:27:11 ஹர்த்தால் பூரண கதவடைப்பு போராட்டம்\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படும்.\n2020-09-27 16:13:50 அனைத்து இன மக்கள் புதிய அரசியலமைப்பு அரசியல்\n20 ஆவது திருத்தத்தின் பின்னிணிக்கு இதுவே காரணம் என்கிறது ஜே.வி.பி.\nஅமெரிக்காவின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு தனக்கு தன்னிச்சையான அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி 20 ஐ உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டு 16 பேர் உயிரிழப்பு\nவிபத்தில் காவு கொள்ளப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு உயிர்கள்: அநுராதபுரத்தில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction7/", "date_download": "2020-09-27T12:51:44Z", "digest": "sha1:HVBQPAENFRPBMIXTZA53B6CEF7QYLLPF", "length": 4273, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 7!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 7\nதாவீதின் பராக்கிரமசாலிகளின் தலைவன் தன் ஈட்டியை உயர்த்தி, ஒரு காலத்திலே எத்தனை மனிதரைக் கொன்றான்\na. எட்டு நூறு (தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறு பேர்களின் மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப் போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். II சாமுவேல் 23: 8)\nb. முந்நூறு (தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்று போட்டான். I நாளாகமம் 11: 11)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nஇஸ்ரவேலருக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்ட இயேசு\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/blog-post_911.html", "date_download": "2020-09-27T13:31:36Z", "digest": "sha1:2H3RINKQS6KQISFKXJ7SUAHY4F4YVJ27", "length": 19426, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா கடிதம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா கடிதம்\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா கடிதம்\nஈழத் தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சரை வசதியான ஒரு தினத்தில் சந்திப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா ஜெயராம் ஆறாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டமைக்க வாழ்த்துத் தெரிவித்து கடிதமொன்றை எழுதியிருந்தார்.\nகுறித்த கடிதத்துக்கு பதிலளித்து கடிதமொன்றை எழுதியுள்ள தமிழக முதல்வர் அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஜெயலலிதாவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைத் தமிழர் நலன் காக்க அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்துள்ளேன். அதுபோலவே, எதிர்காலத்திலும் இந்திய அரசின் மூலம் நடவடிக்கைகளை எடுப்பேன். அத்தோடு, இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி க��து\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தார்\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில்வா\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடிதம்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://feministischesnetzwerk.org/ta/silvets-review", "date_download": "2020-09-27T14:41:30Z", "digest": "sha1:CTCTXVTAA26OP2EXUMQDBL4THBYPHLGC", "length": 37346, "nlines": 131, "source_domain": "feministischesnetzwerk.org", "title": "silvets முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nsilvets கருத்துக்கள்: தொலைதூர எடை இழப்பை அடைவதற்கு மிகவும் பயனுள்ள தயாரிப்புகளில் ஒன்று\nஎடை குறைப்பதில் ஒரு ரகசிய silvets சமீபத்தில் தயாரிப்பு silvets காட்டியுள்ளது. உற்சாகமான பயனர்களின் பல நல்ல சோதனை அறிக்கைகள் இந்த தயாரிப்பு குறித்த படிப்படியாக அதிகரித்து வரும் விழிப்புணர்வை விளக்குகின்றன. உங்கள் தோற்றத்தில் நீங்கள் அதிருப்தி அடைகிறீர்களா நீண்ட காலத்திற்கு உங்கள் எடையை குறைக்க விரும்புகிறீர்களா\nsilvets எடையைக் குறைக்க உங்களை silvets என்பதை தொடர்ந்து பலவிதமான சோதனை முடிவுகள் காட்டுகின்றன.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. எனவே எங்களிடம் முகவர் மற்றும் அதன் பயன்பாடு, அளவு மற்றும் அதே நேரத்தில் விளைவு சரியாக சரிபார்க்கப்பட்டது. அனைத்து முடிவுகளையும் இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nஎடை குறைவது இதுவரை உங்களுக்கு மிகவும் சவாலானது மற்றும் மிகவும் கடினம் இப்போது விரும்பிய முடிவுகள் இறுதியாக செயல்படுத்தப்படும் நேரமாக இருக்கும்\nஇன்னும் உயர்ந்த சந்தையை வைத��திருப்பது நீண்ட காலமாக உங்களுடைய மிகப்பெரிய கனவாக இருந்ததா\nஷாப்பிங் செய்யும் போது நீங்கள் விரும்பும் விஷயங்களை இனி விட்டுவிட வேண்டியதில்லை என்று நீங்கள் விரும்புகிறீர்களா\nநீங்கள் கடற்கரை விடுமுறையை விரும்புகிறீர்கள், அங்கு நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று சரியாகப் பார்க்க முடியும்\nநீங்கள் மீண்டும் கண்ணாடியில் பார்க்க விரும்புகிறீர்கள், அதே நேரத்தில் புதிய உணவு மற்றும் விளையாட்டுத் திட்டங்களை தொடர்ந்து முயற்சிக்கவில்லையா\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் இந்த பணியில் தனியாக இல்லை, ஏனென்றால் இன்னும் பலரும் இதேபோன்ற சிக்கலைக் கொண்டுள்ளனர்: இந்த சிக்கலை மட்டும் தீர்க்க சுடப்படுபவர்களும் குறைவு. எடை இழப்பு முயற்சிகளை நீங்கள் செய்ய விரும்பாத நேரம் இது.\nமன்னிக்கவும், ஏனென்றால் நீங்கள் விரைவில் கண்டுபிடிப்பதால், உடல் எடையை குறைப்பதில் நீண்டகால வெற்றியைப் பெறக்கூடிய நம்பிக்கைக்குரிய வாய்ப்புகள் உள்ளன.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\n நீங்கள் காத்திருந்தால், நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.\nsilvets பற்றிய முக்கியமான தகவல்கள்\nஎடையைக் குறைக்கும் நோக்கில் உற்பத்தியாளர் silvets. உங்கள் நோக்கத்தைப் பொறுத்து, தயாரிப்பு நிரந்தரமாக அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும்.\nஏற்கனவே முயற்சித்த பயனர்களின் அறிக்கைகளைப் பார்த்தால், அது மிகவும் வெற்றிகரமாகத் தெரிகிறது. ஆனால் வழிகளைப் பற்றி வேறு என்ன சொல்ல வேண்டும்\nsilvets தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு, ஏற்கனவே அதன் தயாரிப்புகளை சந்தையில் நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறது - இதன் விளைவாக சந்தையில் போதுமான அளவு நவ்-ஹவ் உள்ளது. குறிப்பிட தேவையில்லை: நீங்கள் அந்த முறைக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறீர்கள் என்று கருதினால், நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அனைத்து இயற்கை செய்முறையையும் அடிப்படையாகக் கொண்ட பிறகு, ஆரோக்கியமான மற்றும் நம்பகமான தயாரிப்பைப் பெறுவீர்கள்.\nஇது உங்களுக்காக எதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது - இது நடைமுறையில் ஒருபோதும் இல்லை, ஏனென்றால் ஒரு புதுப்பித்த தயாரிப்புகள் மேலும் மேலும் பணிகளைச் செய்ய முனைகின்றன, இது விளம்பரச் செய்தியாக மிகவும் ஈர்க்கப்பட்டதாகத் தோன்றிய பிறகு. இதன் விளைவ���க, செயலில் உள்ள பொருட்கள் எ.கா. Prosolution Gel ஒரு முயற்சியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தும் போது தொடர்ந்து போதுமான அளவு குவிந்துவிடாது. ஆகையால், இந்த வகை தயாரிப்புகளுடன் மிகவும் அரிதான முடிவுகள் எட்டப்படுவதில் ஆச்சரியமில்லை.\nமின்-கடையில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து silvets கிடைக்கின்றன, இது கட்டுப்பாடற்ற மற்றும் சிக்கலற்றவற்றை அனுப்புகிறது.\nsilvets எதிராக என்ன பேசுகிறது\nsilvets குறிப்பாக குறிப்பிடத்தக்க அம்சங்களாக மாற்றும் அம்சங்கள்:\nமுற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\n\"நான் உடல் எடையை குறைக்க முடியாது\" & உங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத உங்கள் துன்பம் இல்லாமல் மட்டுமே உங்களை கேலி செய்யும் மருத்துவர் & மருந்தாளரிடம் செல்வதை நீங்கள் தவிர்க்கிறீர்கள்\nஇது இயற்கையான வழிமுறையாக இருப்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nஎடை இழப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் இந்த தீர்வைப் பற்றி யாருக்கும் தெரியாமல் நீங்களே பெற வாய்ப்பு உள்ளது\nsilvets பயன்படுத்தும் போது வழக்கமான முடிவுகள் என்ன\nsilvets எவ்வாறு silvets என்பதைப் பற்றி silvets புரிந்துகொள்ள, பொருட்களின் ஆய்வைப் பார்ப்பது silvets இருக்கும்.\nபிற பயனர்களின் தீர்ப்புகளைப் படிப்போம், ஆனால் முதலில் நிறுவனம் silvets பற்றி என்ன சொல்ல வேண்டும் silvets :\nஒரு வசதியான, நிலையான உணர்வு கவனிக்கத்தக்கது\nஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கும் உயர்தர பொருட்கள் இதில் உள்ளன.\nநீங்கள் கணிசமாக அதிக அளவு கொழுப்பை எரிக்கிறீர்கள், இதன் விளைவாக உங்கள் அதிகப்படியான கிலோவை இன்னும் இழக்கிறீர்கள்\nநீங்கள் இனி உணவை ஏங்க மாட்டீர்கள், எனவே நீங்கள் தொடர்ந்து சோதிக்கப்பட மாட்டீர்கள், மேலும் உங்கள் நரம்புகள் அனைத்தையும் தூண்டுதலுடன் போராடுகிறீர்கள்\nஎனவே முக்கிய கவனம் உங்கள் எடை இழப்பு என்பது தெளிவாக உள்ளது, மேலும் silvets கொழுப்பைக் குறைப்பதை எளிதாக்குகிறது. பல கிலோகிராம் வரை குறைவான கொழுப்பு குறைவதற்கான வாடிக்கையாளர் மதிப்புர��கள் - குறுகிய காலத்தில் - அசாதாரணமானது அல்ல.\nsilvets நுகர்வோரைத் தேடும் அந்த சிகிச்சையின் குறைந்தபட்சம் இந்த மதிப்பீடுகள் silvets\nsilvets எந்த பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nsilvets பொருட்களை நீங்கள் கூர்ந்து silvets, நீங்கள் மூன்று செயலில் உள்ள பொருட்களைக் silvets :\nமொத்தத்தில், விளைவு இந்த பொருட்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதில்லை, அதே அளவு முக்கியமானது.\nவிவரங்கள் அடிப்படையில் மிகவும் நல்லது - எனவே இந்த நேரத்தில் நீங்கள் சிறிய தவறு மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி கடை செய்யலாம்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nsilvets, silvets உடலின் காட்சிகளைப் silvets ஒரு சரியான தயாரிப்பு என்று ஒருவர் முடிவு silvets.\nஎனவே தயாரிப்பு உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, இது பெரும்பாலும் பக்க விளைவுகளை விலக்குகிறது.\nமுதல் பயன்பாடு சற்று அசாதாரணமாக உணரக்கூடிய வாய்ப்பு உள்ளதா இதன் மூலம் இனிமையாக உணர நேரம் எடுக்குமா\nநிச்சயமாக. இது ஒரு கணம் எடுக்கும், மற்றும் உட்கொள்ளும் ஆரம்பத்தில் ஒரு அசாதாரண உடல் உணர்வு உண்மையில் நிகழலாம்.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் பேசுவதில்லை ...\nஒரு சிறந்த கேள்வி தீர்மானிக்கப்படுகிறது:\nஎந்த நபர்களுக்கு silvets குறைவாக பொருத்தமானது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, எடை இழப்பு silvets எவரும் அல்லது எவரும் silvets வாங்குவதன் மூலம் சிறந்த silvets முடியும் என்பது silvets.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை எடுத்து உங்கள் எல்லா கவலைகளையும் எந்த நேரத்திலும் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பார்வையை மீண்டும் பார்க்க வேண்டும்.\nசந்தேகமே வேண்டாம்: இது silvets க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nநீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்களுக்கு வாரங்கள் அல்லது மாதங்கள் தேவை.\nsilvets தங்கள் இலக்குகளை அடைய உதவுகின்றன. இருப்பினும், நீங்கள் இன்னும் முதல் படிக்கு தனியாக செல்ல வேண்டும். குறைந்த கொழுப்பு சதவிகிதத்தை நீங்கள் தேடியவுடன், நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டியதில்லை, ஆனால் அதைப் பயன்படுத்த நீங்கள் அதை முன்கூட்டியே நிறுத்த வேண்டியதில்லை. குறுகிய கால முடிவுகள் உங்களுக்கு உந்துதலைக் கொடுக��க வேண்டும். அதைச் செய்ய நீங்கள் 18 வயதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nஇந்த வழியில் silvets தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்\nஉங்களுக்கு உதவுவதில் நீங்கள் நிச்சயமாக ஒட்டிக்கொள்ள வேண்டும்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஎனவே இதைப் பயன்படுத்துவதைப் பற்றி மோசமாக நினைக்காதீர்கள் மற்றும் உங்கள் கண்களில் நல்ல தருணத்தை சேமித்து silvets. உங்களுக்கு தேவையான அளவை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எடுத்துக்கொள்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எனவே இது Prostacet விட வலுவானது.\nபயன்பாட்டின் இந்த எளிய புரிதல்தான் பல சோதனை அறிக்கைகளின் ஒப்பீட்டால் நிரூபிக்கப்பட்டது.\nநிறுவனத்தின் துண்டுப்பிரசுரத்திலும், சரியான கடையிலும் (இந்த இடுகையில் இணைய முகவரி) கட்டுரையை முறையாகவும் திறமையாகவும் பயன்படுத்த முக்கியமான அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள்.\nsilvets கொழுப்பை silvets என்பது ஒரு தெளிவான உண்மை\nஇந்த விஷயத்தில் போதுமான நல்ல சான்றுகள் மற்றும் நிறைய சான்றுகள் உள்ளன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.\nசரிபார்க்கக்கூடிய மாற்றங்களுக்கு பொறுமை தேவைப்படலாம்.\nsilvets விளைவுகள் சிறிது நேரம் கழித்து தெரியும் அல்லது பலவீனமாக இருக்கும்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்கள் சொந்தமாக கண்டுபிடிக்க முடியும் நீங்கள் சொந்தமாக கண்டுபிடிக்க முடியும் சில நிமிடங்களில் silvets நேர்மறையான விளைவுகளை நீங்கள் உணருவீர்கள்.\nபெரும்பாலும் முன்னேற்றத்தை முதலில் உணரும் அருகிலுள்ள அண்டை நாடுதான். அவர்களின் சிறந்த கவர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் இன்னும் சீரானதாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.\nsilvets என்று மற்றவர்கள் என்ன விவரிக்கிறார்கள்\nsilvets கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களும் மிகவும் மகிழ்ச்சியாக silvets எண்கள் தெரிவிக்கின்றன. முன்னேற்றம் ஓரளவு வேறுபட்டது, ஆனால் ஒட்டுமொத்தமாக இது மிகவும் சாதகமான நற்பெயரைப் பெறுகிறது.\nsilvets - நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் தவறான உபகரணங்களை வாங்கினால் - இது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்.\nஎனது ஆராய்ச்சியின் போது நான் கண்ட சில முடிவுகள் இங்கே:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது silvets நன்றாக வெட்டப்படுகின்றன\nநீங்கள் அறி���்கைகளைப் பார்த்தால், மிகப் பெரிய சதவீத மக்கள் அதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதை நீங்கள் காணலாம். பொதுவாக இது அப்படி இல்லை, ஏனென்றால் பெரும்பாலான பிற உற்பத்தியாளர்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள். இந்த தயாரிப்புகளில் எண்ணற்றவற்றை நான் சந்தித்து சோதித்தேன்.\nஎடை இழப்பில், தீர்வு அதிசயமாக சிறப்பாக செயல்படக்கூடும்\nமொத்தத்தில், எடை ஒரு சில அளவுகளில் குறைந்தது, இதனால் மக்கள் மீண்டும் வசதியாக இருப்பார்கள்\nஇங்கே அசாதாரண உணவுத் தேவைகள் அல்லது விளையாட்டு அமர்வுகள் எதுவும் இல்லை\nமுன்பு ஒப்பிடும்போது சகிப்புத்தன்மை, செயல்திறன் மற்றும் தோற்றம் மேம்பட்டது\nசில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் பல கிலோகிராம் இழக்க silvets உதவின\nவாழ்க்கையில் ஒரு புதிய அணுகுமுறை பலரில் வெளிப்பட்டது (நாங்கள் இதை சுயமரியாதை மற்றும் துணிகளைத் தேர்ந்தெடுப்பதில் குறைவான கூச்சம் காரணமாகக் கூறுகிறோம்)\nதயங்க வேண்டாம் & உடனடியாக மெலிதாகுங்கள்.\nவழக்கமான உணவு முறைகளில் முன்னேற்றம் காண நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும், அதற்கு நிறைய ஒழுக்கம் தேவைப்படுகிறது. புரிந்துகொள்ளத்தக்க வகையில், எண்ணற்ற மக்கள் இறுதியில் தங்கள் அசல் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாததால் விட்டுவிடுகிறார்கள்.\nநீங்கள் silvets -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஎனவே, இந்த தீர்வின் மூலம் உங்கள் சொந்த வெற்றியை ஏன் கணிசமாக வேகப்படுத்தக்கூடாது\nநீங்கள் வேறொரு நபரை நேர்மையற்றவர் என்று குறிப்பிடுவதில் கவலைப்படுகிறீர்களா அது உண்மையில் உங்களைப் பாதிக்காது.\nபயன்பாட்டில் சாதகமற்ற விளைவுகள் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. தயாரிப்பு விஷயத்தில் ஏராளமான நுகர்வோரின் ஒத்த முடிவுகள் அறிக்கைகள் இந்த பயனுள்ள பொருட்களின் கவனமான கலவை மற்றும் அவற்றின் செயல்திறன் குறித்து இந்த தீர்ப்பை உறுதிப்படுத்துகின்றன.\n\"நிச்சயமாக நான் எடையைக் குறைத்து ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் அதற்காக நான் நிறைய பணம் செலவழிக்க தேவையில்லை\" என்று நீங்கள் சொன்னால். சரி, நீங்கள் தொகையை மதிக்கவில்லை என்றால், இற��தியில், தொடர்ந்து எடை இழக்க, அதை வாங்க வேண்டாம்.\nஉங்கள் இலட்சிய உடலுடன் இயற்கையின் வழியாக நடக்க முடிவது என்ன ஒரு கவர்ச்சியான உணர்வு என்று கற்பனை செய்து பாருங்கள்.\nநடவடிக்கை எடுங்கள், தயாரிப்பு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், மேலும் தயாரிப்பில் இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட சேமிப்புகள் இருக்கும் வரை.\nஎங்கள் பார்வை: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயாரிப்பை முயற்சிக்கவும். அதேபோல், Maxisize ஒரு தொடக்கமாக Maxisize.\nஆர்வமுள்ள வாங்குபவர் எந்த வகையிலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது மற்றும் silvets மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதோ அல்லது உற்பத்தியை நிறுத்துவதோ கூடாது. துரதிர்ஷ்டவசமாக, இது இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகளுடன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஅத்தகைய தீர்வை சட்டரீதியாகவும் மலிவாகவும் வாங்க முடியும் என்பது உண்மைதான். அசல் வழங்குநரின் பக்கத்தில் நீங்கள் அதை இன்றுவரை ஆர்டர் செய்யலாம். இந்த வழியில், நீங்கள் ஒரு பயனற்ற சாயலை வாங்குவதற்கான ஆபத்தை இயக்கவில்லை.\nசிகிச்சையை சில மாதங்கள் வைத்திருக்க தேவையான பொறுமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா இங்கே பதில் \"பாதுகாப்பானது அல்ல\" எனில், கவலைப்பட வேண்டாம். முரண்பாடுகள், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் விடாமுயற்சியுடன் இயங்கும் அளவுக்கு உயர்ந்தவை, குறிப்பாக தயாரிப்பு போன்ற திறமையான ஆதரவைப் பெற்றால் அவள் பிரதிநிதித்துவப்படுத்துகிறாள்.\nஇந்த தயாரிப்புக்கான வரிசைப்படுத்தும் விருப்பங்களைத் தேடுவதற்கு முன்பு படிக்க மறக்காதீர்கள்\nஎந்தவொரு சீரற்ற silvets அல்லது நாங்கள் பரிந்துரைத்ததைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் silvets.\nஇந்த இணைய இணையதளங்களில் கள்ளநோட்டுகளைப் பெறுவதற்கான ஆபத்து உள்ளது, அவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனற்றவை, மிகக் கடுமையான சூழ்நிலையில், தீங்கு விளைவிக்கும். கூடுதலாக, சலுகைகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அகற்றப்படுவீர்கள்.\nகவனம்: இந்த தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தவுடன், நீங்கள் மூன்றாம் தரப்பு வழங்குநர்களைத் தவிர்க்கிறீர்கள் இணைக்கப்பட்ட விற்பனையாளரிடம் நேராகச் செல்லுங்கள்.\nபாதுகாப்பான பக்கத்தில் இருக்க, நான் அனைத்து மாற்று விற்பனையாளர்களையும் ஆன்லைனில் மதிப்பாய்வு செய்துள்ளேன், எனவே உறுதியாகக் கூறலாம்: குறிப்பிட்ட விற்பனையாளருடன் மட்டுமே, நீங்கள் அசலைப் பெறுகிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\nஇப்போது உங்களை நீங்களே காப்பாற்றுங்கள் சிறந்த ஆபத்தான ஆராய்ச்சி முயற்சிகள், இதன் மூலம் நீங்கள் ஒரு போலி மட்டுமே முடிப்பீர்கள்.இந்த பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றை நம்புங்கள். இந்த இணைப்புகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, எனவே விநியோகம், கொள்முதல் விலை மற்றும் விதிமுறைகள் எப்போதும் சிறந்தவை.\nsilvets க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nsilvets க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/08/11/yathrigan/", "date_download": "2020-09-27T14:43:43Z", "digest": "sha1:TM5EO7T6WJVQD73MZ3YJLK45FNL7TO42", "length": 43021, "nlines": 223, "source_domain": "padhaakai.com", "title": "யாத்ரீகன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஅதற்குள் இயற்கையை அனுபவிக்கத் துடிக்கிறது\nஒரு சொட்டு தண்ணீக்காக தவம் கிடக்கிறது\nஆயிரம் கிளைகளைக் கைகளாகக் கொண்ட\nமரம் வான்மழையை அணைக்கத் துடிக்கிறது\nஇருத்தலில் மறைந்திருக்கும் கடவுளைப் போல\nமரங்கள் பூத்துக் குலுங்க வேர்கள்\nதாய்ப் பறவை வந்து பார்க்குமேயென்று\nமனிதர்களுக்கு மண்ணை அளித்த இறைவன்\nமனிதர்கள் தான் சொல்வதை திருப்பிச்\nசொல்லும கிளியாய் இருப்பதையே இந்தச்\nமனிதர்களே சுமையை இறக்கி வையுங்கள்\nகோபுரம் தாங்கி சிலைகளா கோபுரத்தைத்\nஇரவில் உயிர்கள் அமைதியடையும் போது\nஇயற்கை மனிதர்களுக்கு உறக்கத்தை பரிசளித்து\nஅடுத்த நாளுக்காக ஆயத்தம் செய்கிறது\nமரணத்தை வென்று தங்கள் பெயரை\nஉலகில் பரிபூரணமாக வாழ்ந்த ஒருவன்\nஇறைவனிடம் வேண்டி நிற்க மாட்டான்\nசத்தியத்தை அவதாரம் தான் பிறப்பெடுத்து\nஉள் மையத்திலிருந்து புறப்பட வேண்டும்\nஇந்த உலகில் விருட்சமாக வளர்ந்து\nமன்னிக்க முடியாத செயல்களைச் செய்யும்\nஉனக்கு இறைவன் பாவமன்னிப்பு வழங்குவார்\nஇருந்து கொண்டு உன்னைக் கடவுள் என\nகடவுளை நீ ஏற்றுக் கொள்ளமாட்டாய் அல்லவா\nபூமியில் உனக��கு சுவர்க்கக் கனவு தேவையாய்\nஇருக்கிறது ஆனால் அதனை சிருஷ்டித்த கடவுளின்\nசட்டத்திற்கு நீ ஏன் அடிபணிய மறுக்கிறாய்\nபொறுத்தவரை இந்த பூமி மிகச்சிறிய\nகடுமையானவை என்று உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் உள்ளுக்குள் செல்லும் காற்று\nஒரே சூரியனைத் தான் அளித்திருக்கும்\nஅந்த வெளிச்சத்தில் நீங்கள் காட்டு\nமதம் என்ற கிணற்றுக்குள்ளிலிருந்து வாருங்கள்\nஉங்களது எண்ணஅலைகளின் வக்கிரங்கள் தான்\nஇயற்கை படைக்கும் போது பிரம்மனாகிறது\nசாட்சியாக நிலா மேலே இருக்கிறது\nமனிதர்கள் எல்லோரையும் சமனாக்கி வைத்திருக்கிறது\nமண்ணைக்கூட கொண்டு செல்லாமல் தான்\nபூமியில் படைப்பு இருக்கவேண்டுமா என\nஅந்த நாளில் மனிதஇனத்தை கடவுள்\n← சாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nவாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட��டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைத���்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் ��� நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் - தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nபேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு\nதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nஉறங்கி எழும் வீடு - அருணா சுப்ரமணியன் கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர�� சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவிரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/742882/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-4/", "date_download": "2020-09-27T12:20:19Z", "digest": "sha1:S65ULZPXO2GLTHPROUSGMD2KFXTOCK4A", "length": 6670, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "டிஎன்��ிஎஸ்சி குரூப்-4 தேர்வு – புதிய பதிவெண் பட்டியல் வெளியீடு – மின்முரசு", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – புதிய பதிவெண் பட்டியல் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – புதிய பதிவெண் பட்டியல் வெளியீடு\nசென்னை: 2019ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடர்பாக 39 பேரின் புதிய பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 39 பேரின் புதிய பதிவெண் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. பதிவெண் பட்டியலில் இடம்பெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யலாம். பிப்ரவரி 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டி தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளிலும், காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகுரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசாரால் முறையான பாதையிலேயே விசாரிக்கப்பட்டு, குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குரூப்-4 தேர்வு முறைகேட்டின் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர சிபிஐ விசாரணை தேவை. ஆகவே குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உள்துறை செயலாளர், சிபிஐ இணை இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் டிஎன்பிஎஸ்சி மற்றும் சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nஅந்த பொண்ணு அவனுக்கு ஒத்துவரல…கடவுளே பார்த்து நல்ல பொண்ண கொடுத்துட்டாரு…\n450 காளைகளுடன் 350 வீரர்கள் மல்லுக்கட்டினர் நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு\n‘மாநாடு’க்கு முன் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிம்பு\nவிராட் கோலியும் மனிதர் தான், அவர் ஒன்றும் மெஷின் அல்ல என்பதை மறந்து விடுகின்றனர் – ரசிகர்களை சாடிய பயிற்சியாளர்\nரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா: சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/132014/", "date_download": "2020-09-27T13:41:08Z", "digest": "sha1:L6GPZ7ZOBHP6YXN4E5GJJORPOX7OIC3B", "length": 8625, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "நுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய நபர் உயிரிழப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய நபர் உயிரிழப்பு\nநுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் உயிரிழந்துள்ளார்.\nநுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) அன்று மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.\nகடந்த 01.09.2020 அன்று டுபாய் நாட்டில் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றிய நிலையில் இவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக இவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇவர் டுபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவருக்கு ஒருவகை வைரஸ் உடம்பில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கடந்த 01.09.2020 அன்று நாடு திரும்பியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவருக்கு சுகவீனம் ஏற்படவே இவரை கடந்த 02.09.2020 அன்று நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே (06.09.2020) அன்று மாலை உயிரிழந்துள்ளார்.\nஇவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதுடன். இவருடைய உயிரிழப்பிற்கு காரணம் இவருடைய உடலில் வைரஸ் பரவல் மற்றும் நீரிழிவு நோயின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் இவருடைய உடலை இன்று (07.09.2020) காலை நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிள்ளையான் இன்றும் வாக்கு முலம்.\nதமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.\nஅமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னேற்றுவதற்கு 13 அவசியம். மோடி.\nவடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் அம்பாறையில் வைத்து -எம்.ஏ சுமந்திரன் MP தெரிவிப்பு.\nகோழி இறைச்சி விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருக பொது ஊழியர் சங்க தலைவர் லோகநாதன் கோரிக்கை\nபிரதேச அபிவிருத்தி வங்கியினால் பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசல், பாடசாலை வங்கிக்கிளை திறப்பு, நகர்வலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/7-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2020-09-27T13:13:15Z", "digest": "sha1:F3W5UL3I4SXK6OVKZJKO5ICOWILIDDFC", "length": 7575, "nlines": 88, "source_domain": "www.toptamilnews.com", "title": "7 வயது சிறுவன் கேட்டது ஆஸி கேப்டனிடம்... நிறைவேற்றியது விராட் கோஹ்லி - TopTamilNews", "raw_content": "\nHome விளையாட்டு 7 வயது சிறுவன் கேட்டது ஆஸி கேப்டனிடம்... நிறைவேற்றியது விராட் கோஹ்லி\n7 வயது சிறுவன் கேட்டது ஆஸி கேப்டனிடம்… நிறைவேற்றியது விராட் கோஹ்லி\nஆஸ்திரேலியா டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என அந்த அணியின் இணை கேப்டன் ஆர்ச்சி சில்லர் விருப்பம் தெரிவித்தார்\nமெல்போர்ன்: இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என அந்த அணியின் இணை கேப்டன் ஆர்ச்சி சில்லர் விருப்பம் தெரிவித்தார்.\nஇந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் 15-வது வீரராக இதய நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டார். அணியின் கௌரவ இணைக் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.\nடாஸ் போடுவதற்கு முன், கேப்டன் பெய்னிடம் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். மெல்போர்ன் பிட்ச் ப���ட்டிங்குக்கு சாதகமானது என ஆர்ச்சி சில்லர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் டாஸில் இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்படியோ ஆர்ச்சி சில்லரின் விருப்பம் நிறைவேறியது.\nகொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்\nரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களே இல்லை, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது...\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தளர்த்தியதால் வந்த விபரீதம்\nசென்னையில் மேலும் 1,280 பேருக்கும் பிற மாவட்டங்களில் 4,511பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று...\nவேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும்...\nபெரியார் சிலை அவமதிப்பு; பாஜகவை குறை சொல்லாதீங்க- அண்ணாமலை\nபெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரத்தில் பா.ஜ.க வை குறை சொல்ல வேண்டாம் என அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர். திருச்சி மாவட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/04/blog-post_28.html", "date_download": "2020-09-27T14:32:08Z", "digest": "sha1:TDAS3SVAJRARSPOOLSBIADJCBSAPWRUK", "length": 18559, "nlines": 230, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: நியோபக்ஸ்ம் நிரந்தர வருமானமும்", "raw_content": "\nநியோபக்ஸ் என்பது PTC வகை தளங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறது.காரணம் எத்தனையோ PTC மோசடி தளங்களுக்கு நடுவே தன் நேர்மையான பணப்படுவாடா மூலம் 5 வருடங்களாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது.ஆன்லைனில் வருமானம் பெற நினைப்பவர்களுக்கு நியோபக்ஸ் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் தினம் தினம் பார்ட் டைமாக இதில் சம்பாதிக்கலாம்.\n1. மேற்கண்ட பேனரில் க்ளிக் செய்தவுடன் அது உங்களை நியோபக்ஸ் தளத்திற்கு அழைத்துச் செல்லும்.\n2. அதில் கேட்கப்படும் தேவையான விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.\n3. பேமெண்டைப் பெற தங்களுடைய பேபால் மெயில் ஐடி ஓன்று கேட்கும்.அதில் தற்போது காலியாக விட்டுவிட்டு மற்றவற்றைத் தொடரவும்.\n4. ஒரு கம்ப்யூட்டருக்கு ஓரு ஐடி மட்டுமே க்ரியேட் செய்ய முடியும்.அதற்கு மேல் க்ரியேட் செய்தால் ஐடி முடக்கப்படும்.\n5. அதில் வரும் விளம்பரங்களை க்ளிக் செய்து குறிப்பிட்ட செகண்டுகள் பார்ப்பதன் மூலம் உங்கள் கணக்கிற்கு பணம் சேர்ந்துவிடும்.மேலும் அதில் வரும் ஆஃபர்கள் டாஸ்குகள் மூலம் விரைவாகப் பணம் சம்பாதிக்கலாம்.\n6. ஒரு டாலர் உங்கள் கணக்கிற்கு வந்ததும் பேபால் மூலம் பேஅவுட் கொடுத்தால் உடனே உங்கள் பேபால் கணக்கிற்கு பணம் வந்துவிடும்.பேபால் மூலம் 4 நாட்களுக்குள் உங்கள் பேங்க் அக்கௌண்ட்டிற்கு பணம் மாறிவிடும்.\n7. மேற்கண்ட பேனரில் தெரியும் தொகை நான் மார்ச்சில் சேர்ந்ததிலிருந்து பார்ட் டைமாகவே சம்பாதித்துக் கொண்டிருக்கும் தொகை.ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் ஆகிக் கொண்டேயிருக்கும்.\n8.பேபால் வங்கி விவரம் தொடங்க மற்றும் நியோவில் வரும் ஆஃபர்கள்,டாஸ்க்குகள்,ரென்டல் ப்ரோகிராம் பற்றி அறிய மேற்கண்ட லிங்க் வழியாக சேர்ந்துவிட்டு உங்கள் நியோபக்ஸ் ஐடி மற்றும் ஈமெயில் ஐடியை இங்கே பின்னூட்டத்தில் தெரிவித்தால் உங்கள் மெயிலுக்கு PDFஆக இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.\n9. கணக்கைத் தொடங்கி கைநிறைய சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் April 28, 2013\nCONGRATS ON JOINING WITH NEOBUX.டாஸ்க்குகள் குறிப்பிட்ட நேரங்களில்தான் வரும்.இது பார்ட் டைம் ஜாப் என்பதால் வரும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.பெரும்பாலும் இவை இரவு 11 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாக வந்து அதிகாலைக்குள் காலியாகிவிடும்.அதிலும் இந்தியாவிற்கென ப்ர்த்யோகமான டாஸ்க்குகள் வரும் நேரங்களில் 80 % அக்குய்ரெசியுடன் செய்தால்தான் தொடரமுடியும்.தவறு ஏற்பட்டு அகுயுரெசி குறைந்தால் நம்மை வெளியேற்றிவிடுவார்கள்.எனவே எளிதான் டாஸ்குகளைப் பார்த்து செய்யவும்.மேலும் பல வாய்ப்புகள் உள்ளன.இமெயில் ஐடி கொடுக்கவும்.\nTORTOISE PORTFOLIO:முதல் நாள் முதல் டார்கெட் ரீச்\nதங்கத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சிப் பதிவு.\nTORTOISE PORT FOLIO:ஆமையின் அசத்தல் வெற்றி\nஉறுதியான பகுதி நேர ஆன்லைன் வருமானம்\nபங்குச் சந்தையும் பணம் சம்பாதிக்கும் வழிகளும்\nதினம் 5 நிமிட வேல��:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இ��ட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2017/09/watch-oru-naal-podhuma-video-song-with.html", "date_download": "2020-09-27T13:22:05Z", "digest": "sha1:XDBDQVSPGH4NQSNWV2SKZMD72ZDDFDXB", "length": 4510, "nlines": 72, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Oru Naal Podhuma Video Song with Tamil Lyrics from Movie Thiruvilaiyadal (1965) - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா\nநான் பாட இன்றொரு நாள் போதுமா\nநாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா\nபுது நாதமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா\nஎன் கலைகிந்த திரு நாடு சமமாகுமா\nஎன் கலைகிந்த திரு நாடு சமமாகுமா\nநாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா\nகுழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்\nஎன் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்\nஅழியாத கலையென்று எனை பாடுவார்\nஎனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்\nஇசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ\nஎழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ\nஎனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ\nதர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ....\nஎனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ\nகலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ\nகலையாத மோகன சுவை நானன்றோ\nகானடா ஆ .....என் பாட்டு தேனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/2020/08/07/", "date_download": "2020-09-27T12:44:12Z", "digest": "sha1:7KFNOC2AYF2XAHK25KHWDBJ63BX23E72", "length": 4761, "nlines": 146, "source_domain": "www.suryanfm.in", "title": "August 7, 2020 - Suryan FM", "raw_content": "\nநடிகை ஹன்சிகா தனது 29 ஆவது பிறந்த நாளை இன்று (Aug 9, 2020) கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஹன்சிகா படங்கள்...\nஉடல் எடையை குறைக்க தேவைப்படும் ஆசனங்கள்\nகொடூரமான நோய்கள் பற்றி தெரியுமா\nநாம் மறந்த பாரம்பரிய காய்கறிகள் \nசூப்பர் ஸ்டாரின் 45 ஆண்டு கொண்டாட்டம் \nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இப்படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 45 ஆண்டுகள்...\nஇடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க உதவும் வீரபத்ராசனம்\nதனது நீண்ட கால ஆசையான மூக்குத்தி – யை இந்த லாக்டவுனில் குத்திக்கொண்டார் பூ நாயகியான பார்வதி… பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பார்வதி அதன் பின்...\nதல செய்த தரமான சம்பவம் \nதல அஜித் அவர்கள் திரையில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ் ஓட்டுதல், டிரோன்கள் உருவாக்குதல், துப்பாக்கி சுடுதல், சமைத்தல் போன்ற பல திறமைகளை உடையவர். அந்த வகையில்...\nவிஷத்தை முறிக்கும் மருத்துவ கருவிகள் \nஓசோன் துளைகளால் நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள்\nஇப்படி ஒரு மாடி தோட்டம் நீங்கள் பார்த்ததுண்டா\nEngineering வெறும் course இல்ல, அது ஒரு உணர்வு\nபாடும் நிலா பாடிய போது \nஉறங்கி போன உன்னத கலைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/08/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-27T12:57:35Z", "digest": "sha1:DKE2WDC2GMITTAGQEI6U63JPRDVH64JB", "length": 29035, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் வர்த்தகத்தின் வளர்ச்சியானது எதிர்பாராத பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தி���் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை, நுகர்வோர் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும் அமைப்பும் அரசாங்கமும் நன்கு உணர்ந்திருந்தன.\nஇதன் விளைவாக, பழைய சட்டத்துக்கு மாற்றாக, ‘இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019’ என்னும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதிலுள்ள 10 முக்கிய அம்சங்கள் இனி…\nசெபி, ஐ.ஆர்.டி.ஏ.ஐ போன்ற ஒழுங்குமுறை ஆணையங்கள் இருப்பதைப்போல, நுகர்வோர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் இருந்தாலும் இவற்றுக்குப் போதுமான அதிகாரம் இல்லையென்பதால், புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nநுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு அனைத்து மண்டலங்களிலும் அலுவலகம் இருக்கும். வாடிக்கையாளர்கள் புகார்மீது விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்குவதற்கு இந்த ஆணையத்துக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. மேலும், பொருள்களின் தரத்திற்கு ஏற்படும் இழப்பீட்டுக்குத் தக்க நஷ்ட ஈடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.\n2. தவறான விளம்பரம் மற்றும் முறைகேடான வர்த்தகம்\nதவறான விளம்பரம் மூலமாக விற்கப்படும் பொருள்கள் தவறானது எனக் கண்டறியும் பட்சத்தில், இரண்டு வருட சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் தொகையும் வசூலிக்கத்தக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே தவற்றைச் செய்யும்பட்சத்தில், ஐந்து வருட சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடும் வசூலிக்க நுகர்வோருக்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.\n3. நடிகர்கள் மற்றும் பிரபலங்கள்மீது தவறான விளம்பரங்களுக்கு நடவடிக்கை\nநடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்மூலமாக, நுகரும் பொருள் களைப் பற்றித் தவறான முறையில் விளம்பரப் படுத்தினால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.\n4. புகார் செய்யும் முறையில் தாராளமயம்\nதற்போது புதிய சட்டப்படி, நுகர்வோர்கள் எந்த இடத்தில் இருந்தும் அதாவது மாவட்டம், மாநிலம் எதுவாக இருந்தாலும், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நுகர்வோர் நீதிமன்றங்களை நாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n5. வீடியோ கான்ஃபரன்ஸ்மூலம் விசாரித்தல்\nநுகர்வோர் புதிய சட்டத்தின்படி, சாட்சியாளரையோ புகார் தாரரையோ வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக விசாரிக்க முடியும். இது நுகர்வோருக்குப் பெரிய வரப்பிரசாதமாகும்.\n6. புகார் ஏன் நிராகரிக்கப்பட்டது\nஒரு நுகர்வோரின் புகாரை, புகார்தாரரை விசாரிக்காமல் ஆணையத்தால் தள்ளுபடி செய்ய முடியாது. மேலும், இது சுமுகமாகத் தீர்க்கப்படவேண்டிய புகார் எனில், இருவரும் பேசி தீர்த்துக்கொள்ள இந்தச் சட்டத்தில் வழிமுறை உள்ளது.\n7. புகார்களை விரைவில் தீர்வு செய்தல்\nதற்போது அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்தச் சட்டம் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்குப் புதிய நடைமுறைகளைக் கொண்டுவர வழிமுறை செய்யப்பட்டுள்ளது.\n8. முறையற்ற வர்த்தக நடைமுறைகள்\nமுந்தைய சட்டத்தில் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் இணைக்கப்படவில்லை. மேலும், ரசீது வாங்காமல் பொருள்கள் வழங்குவது, வாங்கிய பொருள்களைத் திரும்பப் பெறாமல் இருப்பது, சேவைகளை முன்கூட்டியே ரத்து செய்யமுடியாமல் போவது, முன்கூட்டியே கடனைச் செலுத்துவதை அனுமதிக்காதது, கூடுதலாக டெபாசிட் தொகையைக் கேட்பது, அதிகமாக அபராதம் கேட்பது போன்றவை புதிய சட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.\nபுதிய சட்டத்தில் உற்பத்தியாளர் அல்லது சேவையை வழங்கு பவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் புதிய சட்டத்தின்கீழ் இழப்பீடு பெறமுடியும்.\n10. கலப்படத்துக்கு உண்டான தண்டனைகள்\nஎந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத கலப்படமாக இருந்தால், ஆறு மாதம் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப் படும். சுமாரான பாதிப்பை ஏற்படுத்தும் கலப்படமாக இருந்தால், ஒரு வருடம் சிறைத்தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இதன்மூலம் இனி கலப்படம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.\nஇதைப்போல, பல புதிய திருத்தங்களும் வழிமுறைகளும் நுகர்வோருக்குச் சாதகமாக இந்தச் சீர்திருத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஒரு வர��்பிரசாதமாகும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எ���ிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T12:26:27Z", "digest": "sha1:ZXRPX5WIFZHNTR5HBQ2WGVANUP365NQT", "length": 8854, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"4வது மக்களவை உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 92 பக்கங்களில் பின்வரும் 92 பக்கங்களும் உள்ளன.\nஎஸ். எம். முகம்மது செரிப்\nசௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்\nவி. க. ர. வ. ராவ்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2010, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/nepal", "date_download": "2020-09-27T14:44:09Z", "digest": "sha1:4REVDZYRSEPYRNLMIV7GWLTZGRWKYUO3", "length": 19507, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "nepal: Latest News, Photos, Videos on nepal | tamil.asianetnews.com", "raw_content": "\nகூர்காக்கள் ஏன் இந்திய ராணுவத்தில் சேர்கிறார்கள்... தடுக்க தலைகீழாக நிற்கும் சீனா..\nநேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்கா சமூக இளைஞர்கள் ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகின்றனர் என்பது குறித்து ஆராய தொண்டு நிறுவனத்திற்கு சீனா நிதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nநேபாளத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் கொலை..\nநேபாள நாட்டில் சீனா ஆக்கிரமிப்பு குறித்து பத்திரிகையில் செய்தி வெளியிட்ட மூத்த பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம், நேபாளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவிடம் மொத்தமாக சரண்டரான நேபாளம்.. பேசிப்பேசியே வலையில் வீழ்த்திய அதிபர் ஜி ஜின்பிங்..\nசீனாவுக்கும் நேபாளத்திற்கும் இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருவது பாராட்டுக்குரியது என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீனாவின் உயர்மட்ட தலைமைக்குழு பாராட்டியுள்ளது.\nகடவுள் ராமரை உரிமை கொண்டாடும் நேபாளம்... தொல்பொருள் ஆராய்ச்சியில் நிரூபிக்க தீவிரம்..\nஇந்துக்களின் கடவுள் ராமர் இந்தியாவில் பிறந்தவர் அல்ல, அவர் நேபாளத்தில் பிறந்தவர் என்றும், அவர் ஒரு நேபாளி என்பதால் அவர் தங்களுக்கே சொந்தம் எனவும் நேபாள பிரதமர் ஷர்மா ஓலி திகில் கிளப்பிய நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் நேபாளத்தில் உள்ள தோரியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஸ்ரீராமர் இந்தியரே அல்ல... சர்ச்சையை ஏற்படுத்திய நேபாள பிரதமர்..\nகடவுள் ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் சர்ச்சையை கிளப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது... கடவுள் ராமர் நேபாளி... புதிய சர்ச்சையில் நேபாள பிரதமர் சர்மா ஒலி\n“கடவுள் ராமர் ஒரு நேபாளி. அவர் இந்தியரே அல்ல. உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது.” என்று கூறியதாக நேபாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் அதிர்வலைகளை அதிகரித்துள்ளது.\n#UnmaskingChina: சீனா முகத்தில் கரிபூசிய நேபாள கம்யூன��ஸ்டுகள்...\nநேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலியின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் 45 உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் அது மீண்டும் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n#UnmaskingChina: நேபாள நாட்டில் சீனா நாட்டாண்மை தனம்.. பெண் தூதர் செய்யும் அட்ராசிட்டி..\nநேபாள பிரதமர் கேபி ஷர்மா ஓலியின் ஆட்சியைக் காப்பாற்ற சீன தூதர் ஹவோ யாங்கி நேபாள நாட்டின் உள்ள அரசியல் விவகாரத்தில் தலையிட்டு வருகிறார் என நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர் கோஷ்டியினர் அவர் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\n#Unmaskingchina:இந்தியாவுக்கு எதிராக பெண் தூதரை களத்தில் இறக்கி சீனா செய்த மட்டமான காரியம்..\nஇத்தனை ஆண்டுகளாக இந்தியாவின் தத்துப் பிள்ளையாக இருந்த நேபாளம் சீனாவின் கைப்பிள்ளையாக மாறியுள்ளது. அதற்குக் காரணம் நேபாளநாட்டிற்கான சீனத் தூதர் ஹவோ யாங்கி என கூறப்படுகிறது.\n#UnmaskingChina:சீனாவை நம்பி தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட நேபாளம்..\nநேபாள பிரதமர் ஷர்மா ஓலி, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் அவருக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநேபாள பிரதமர் பதவிக்கு சிக்கல்... இந்தியாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ச்சியில் பிரதமர் சர்மா ஒளி.\nநேபாளத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகி அங்கே அரசியல் புயல் வீசத்தொடங்கி இருக்கிறது.எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆளும் பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. சீனாவுக்கு ஆதரவாக கொள்ளிக்கட்டையை எடுத்து இந்தியா மீது சொறிந்துஇருக்கிறார் இந்நாட்டு பிரதமர் சர்மா...\n#UnmaskingChina:இந்த சின்னநாட்டை கூட ஏமாற்றும் சீனா.. குத்துதே குடையுதே என கதறும் நேபாளம்..\nஇந்திய எல்லையில் சீனா படைகளை குவித்து கல்வான் பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடி வரும் நிலையில், மற்றொரு அண்டை நாடான நேபாளத்துடன் உறவு பாராட்டிக் கொண்டே அந்நாட்டை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது.\n#UnmaskingChina: எவ்வளவு சொல்லியும் அடங்காத நேபாளம்.. சீனாவுடன் சேர்ந்து போட்ட பயங்கர பிளான்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் கலபானி, லிபுலேக், லிம்பியதுராவை அதன் வரைபடத்தில் இணைத்து நேபாளம் இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில், இப்போது பீகார்-நேபாளம் எல்லையிலுள்ள அணைகட்டுமான பணிகளை அந்நாடு தடுத்துவருகிறது.\nவளர்த்த கிடா நெஞ்சில் பாய்கிறது... இந்தியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் இறங்கும் நேபாளம்..\nகிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ள நிலையில், மற்றொரு அண்டை நாடான நேபாளம் இந்தியாவில் உள்ள சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி, அது இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தை நிறுத்தியிருப்பது, இந்தியாவை மிகுந்த கோபம் அடைய வைத்துள்ளது.\n#UnmaskingChina:சீனாவின் அல்லக்கை நாடு இந்தியாவுக்கு அட்வைஸ்..அமைதியான முறையில் பிரச்சனையை தீர்க்க வேண்டுமாம்\nஇரு தரப்பு உறவு மற்றும் ஸ்திரத்தன்மையை மனதில் வைத்து இந்தியாவும், சீனாவும் உண்மையான கட்டுப்பட்டு வரிசையில் எல்லைப் பிரச்சினைகளை அமைதியான வழிமுறைகளின் மூலம் தீர்த்துக் கொள்வர்கள் என்று தாங்கள் நம்புவதாக நேபாளம் தெரிவித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிர��மணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவுளே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2020/05/history-of-tamilnadu-and-social.html", "date_download": "2020-09-27T12:38:26Z", "digest": "sha1:6IRHOLKMUWHHKYB63BKEGUQ5OELDSFKY", "length": 8881, "nlines": 112, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "History of Tamilnadu and Social Political Movements Important Notes Released by Suresh IAS Academy ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுரேஷ் IAS அகாடமி வெளியிட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் புதிய மற்றும் பழைய சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை ப���ன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_1977.04.06&printable=yes", "date_download": "2020-09-27T13:49:50Z", "digest": "sha1:3GOEA5E6ISWFEDN773B5WRNOILKRDVPT", "length": 2755, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "சுதந்திரன் 1977.04.06 - நூலகம்", "raw_content": "\nசுதந்திரன் 1977.04.06 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1977 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூன் 2020, 05:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/rajini-is-the-best-actor-not-in-real-life-flexible/c76339-w2906-cid374696-s11039.htm", "date_download": "2020-09-27T12:46:22Z", "digest": "sha1:H2M5MH4LSQYTB37QNUYWUQ5D2PS55GVV", "length": 3599, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "ரஜினி சிறந்த நடிகன்.. நிஜ வாழ்க்கையில் அல்ல : நெகிழும் பாரதிராஜா", "raw_content": "\nரஜினி சிறந்த நடிகன்.. நிஜ வாழ்க்கையில் அல்ல : நெகிழும் பாரதிராஜா\nஇயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.\nஅப்போது ரஜினி இன்னும் ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅதற்கு பதில் கூறிய பாரதிராஜா ‘ ரஜினி உண்மையிலேயே அழகன். நான் பரட்டையாக காண்பித்த போதே அவரின் ஸ்டைல் பிரமாதமாக இருக்கும். சினிமாவில் அவர் சிறந்த நடிகன். ஆனால், இன்றுவரை நிஜவாழ்க்கையில் நடிக்க தெரியாமல் இமேஜ் இல்லாமல், விக் கூட இல்லாமல் வலம் வருகிறார். அதை பாராட்ட வேண்டும். கொள்கை ரீதியாக எங்களுக்குள் கருத்து மோதல் இருந்தாலும் அவரை நான் பாராட்டியே ஆக வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=3722", "date_download": "2020-09-27T14:47:08Z", "digest": "sha1:VXLDFEA3EGTENOZ4MMRQUCY4BIVQS2RX", "length": 10881, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசேர்க்கை கட்டணம் : 500\nஅறை வாடகை : 12000\nஉணவுக் கட்டணம் : 26000\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nமீண்டும் எழுச்சி பெற்று வரும் ரீடெயில் துறையில் எம்.பி.ஏ., சிறப்புப் படிப்பைப் படிக்க விரும்பு கிறேன். இதை எந்த நிறுவனங்கள் நடத்துகின்றன\nஎன் பெயர் பார்க்கடல் வேந்தன். நான் எனது பி.டெக்., டிகிரியை கடந்த 2012ம் ஆண்டில் முடித்தேன். அதன் பிறகு, சில மேலாண்மைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் வங்கி பி.ஓ தேர்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டேன். இதன் முடிவில், டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து, எம்பிஇ படிப்பில் சேருமாறு அழைப்பும், பி.எஸ்.யூ வங்கியிலிருந்து, பி.ஓ., பணியில் சேரு��ாறும் அழைப்புகள் வந்தன. எனவே, எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஆலோசனைக் கூறவும்.\nஎனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும்.\nஎம்.பி.ஏ., அல்லது சி.ஏ., படிப்பில் எதை மேற்கொள்ளலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185512", "date_download": "2020-09-27T13:46:08Z", "digest": "sha1:6TY5XZTBKJDRXOSOYYHORT6LCPATPN44", "length": 6765, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "பெர்சத்து ஷா ஆலாம் பிரிவின் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர் – Malaysiakini", "raw_content": "\nபெர்சத்து ஷா ஆலாம் பிரிவின் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்\nபெர்சத்து கட்சியை விட்டு வெளியேறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை சிலாங்கூரில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஷா ஆலாம் பிரிவு சம்பந்தப்பட்ட பல தலைவர்கள் இன்று கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர்.\nஷா ஆலம் பிரிவு தலைவர் முகமட் நோர் தின், ஷா ஆலம் பிரிவு துணைத் தலைவர் முகமட் அஸ்லான் ஷா முகமட் அர்ஷாத், ஐந்து கிளைத் தலைவர்கள் மற்றும் அப்பிரிவின் ஏழு உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.\nபிரிவு 9, பிரிவு 24, செத்தியா ஆலாம், புக்கிட் சுபாங் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் ஆகிய ஐந்து பகுதிகளை உள்ளடக்கிய கிளைத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி தங்கள் விலகல் கடிதங்களை நாளை பெர்சத்து பொதுச்செயலாளருக்கு அனுப்புவார்கள் முகமட் அஸ்லான் ஷா தெரிவித்தார்.\n“இன்று கட்சியை விட்டு வெளியேறும் மற்றொருவர் பெர்சத்து உச்ச மன்ற குழு உறுப்பினர் முகமட் ஹசான் இஸ்மாயில் ஆவார்” என்று ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.\nகடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சிலாங்கூரின் கோலா சிலாங்கூர், கிள்ளான் மற்றும் பாங்கி பிரிவுகளை உள்ளடக்கிய பல பெர்சத்து தலைவர்களும், அடிமட்ட உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசபா தேர்தலில் ஜி.ஆர்.எஸ் வெற்றி பெறுகிறது…\nசபா தேர்தல்: அதிகாரப்பூர்வ முடிவுகள்\nகோவிட்-19: 82 புதிய பாதிப்புகள், ‘அதிக…\nசபாவிலிருந்து வரும் பயணிகள் சோதனை, தனிமைப்படுத்தலுக்கு…\nசபா தேர்தல்: பாரிசான் வ��ட்பாளருக்கு கொவிட்-19…\nமுஹைடின்: நான் இன்னும் பிரதமர்தான்\nகோவிட்-19: 147 புதிய பாதிப்புகள், 3…\nபி40, எம்40-க்கு உதவ 10 பில்லியன்…\n“பெரும்பான்மை உள்ளதாக கூறுவது இது முதல்…\nபொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடுக்கும் அம்னோ…\n“போதுமான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டேன்” – அன்வார்\nமுஹைதீன் நிச்சயமாக பெரும்பான்மையை இழந்திருப்பார் –…\nசபா தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை,…\nசபாவை வழிநடத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு…\nஅஸ்மின் மற்றும் ஹில்மானின் அலுவலகத்தை கைப்பற்றியது…\n16 உள்ளூர் தொற்றுகள் உட்பட 21…\n‘பாதிப்பு கடுமையாக உயர்ந்தால் மீண்டும் பி.கே.பி…\nநஜிப், அம்னோ நலன்களை பாதுகாக்க 1…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், சபாவில்…\nசிலாங்கூரில் உள்ள உணவகங்கள், கடைகள் அதிகாலை…\nகிளந்தான், திரங்கானு, கெடா மாநிலங்களில் பாஸ்…\nபி.என், பாரிசான், பிபிஎஸ் கூட்டணி கட்சிகள்…\nகோவிட்-19: இன்று 182 புதிய பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/744133/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-3/", "date_download": "2020-09-27T13:10:10Z", "digest": "sha1:TN7JRZZELCJQ3NCZ3UEA2VALEUDYUAMY", "length": 22151, "nlines": 67, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்திய வரவு செலவுத் திட்டம் 2020: சிந்து வெளி நாகரிகத்தை சொந்தம் கொண்டாட நினைக்கிறதா பாஜக? – மின்முரசு", "raw_content": "\nஇந்திய வரவு செலவுத் திட்டம் 2020: சிந்து வெளி நாகரிகத்தை சொந்தம் கொண்டாட நினைக்கிறதா பாஜக\nஇந்திய வரவு செலவுத் திட்டம் 2020: சிந்து வெளி நாகரிகத்தை சொந்தம் கொண்டாட நினைக்கிறதா பாஜக\nசிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிட்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.\nசிந்து சமவெளி நாகரிகத்தை, இந்து சமய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதியின் பெயரைக் கொண்டு அழைப்பதற்கும், அந்த நாகரிக காலத்தின் சித்திர எழுத்துகள் மூலம் எழுதப்பட்டுள்ளவை என்ன என்பது இன்னும் ஆய்வாளர்களாலேயே கண்டு பிடிக்க முடியாத சூழலில், அந்தச் சொற்களின் பொருளை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையும் ஒரு தரப்பினர் சமூக ஊடகங்களில் விமர்சித்தாலும், வர்த்தகம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்கிய அந்த நாகரிகத்தின் கூறுகளை வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நதியின் பெயரால் அழைப்பதை இன்னொரு தரப்பினர் ஆதரிக்கவும் செய்கின்றனர்.\nவரலாற்றுப் புனைவுகள் எழுதியதற்காக அறியப்படுபவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காட்சியைச் சேர்ந்த, மதுரை மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.\n‘சொற்களைக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற முடியாது’\nநிதியமைச்சர் முதலில் தவறாகப் படிக்கிறார் என்று எண்ணினேன். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்றே குறிப்பிட்டார்.\nஇது புதிதல்ல. ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சியாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை கட்டமைக்க இதைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.\nகீழடி – சிந்து சமவெளி நாகரிகம்: என்ன தொடர்பு\nகீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது – வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள்\nவேதப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு. வேத நாகரிகம்தான் இந்திய நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் நிறுவ நினைக்கிறார்கள். அதற்கான குறியீடாகத்தான் சரஸ்வதி நதியை பயன்படுத்துகிறார்கள்.\nசரஸ்வதி நதி என்று ஒரு நதி இல்லை. அது இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி இல்லாமல் போன நதி என்று கூறுகிறார்கள்.\nஅப்படிப்பார்த்தால் தமிழ் இலக்கியத்திலும் பல நதிகள் பற்றி கூறப்பட்டுள்து. பஃறுளியாறு என்று தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஆறு இன்று இல்லை. அதைக் கண்டுபிடிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்குவார்களா\nசரஸ்வதி நாகரிகம் என்று இவர்கள் கூறுவது வேதகால நாகரிகத்தை, பண்பாட்டை. உலகம் முழுதும் நாகரிகத்தின் அடையாளமாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகின்றன. ஒன்று செங்கல். இன்னொன்று பானை.\nஆனால் வேதத்தில் செங்கல் மற்றும் பானையின் பயன்பாட்டைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை. மாறாக, செங்கல் மற்றும் பானையை பயன்படுத்துபவர்களை அசுரர்கள் என்று திட்டுகிறது வேதம்.\nஎந்த இடத்திலும் கற்களை வைத்து யாகம் நடத்திவிட்டு அங்கிருந்து செல்லக்கூடியதுதான் வேதத்தின் பண்பாடு. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் அப்படியானதல்ல. சுட்ட செங்கற்களால் ஆன பிரம்மாண்டமான கட்டடங்களைக் கொண்டிருந்த மிகப்பெரிய நாகரிகத்தின் குறியீடு அது.\nவ���தகாலத்தில்தான் இந்திய வரலாறு தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க நினைக்கிறார்கள்.\nசிந்து வெளி நாகரிகத்தை வேத நாகரிகமாக மாற்றுவது அல்லது வேத நாகரித்தின் அம்சங்களை சிந்து வெளி நாகரிகத்தில் பொருத்தி அதை எங்களுடையது என்று உரிமை கோரும் வேலையை பொருளாதார நிதிநிலை அறிக்கையில் செய்கிறார்கள்.\nபட்ஜெட் 2020: 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி குறைப்பு – தகவல்கள்\n‘ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 2,900 ஆண்டுகளுக்கு முந்தையவை’ – வெளியிடப்படாத ஆய்வு\nவேதத்தில் வந்த சொல்லை எடுத்து அதை சரஸ்வதி சிந்து நாகரிகத்தில் இருக்கும் சொல் என்று இவர்கள் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇந்தியா மட்டுமல்லாது உலகம் முழுதும் உள்ள தொல்லியல் அறிஞர்கள் 100 ஆண்டுகள் ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் ஆய்வு செய்துள்ளார்கள். எவ்வளவோ எழுத்துகள் அங்கு கிடைத்துள்ளன. ஆனால் அவை இன்னும் படிக்கப்படவே இல்லை.\nஆனால், போகிறபோக்கில் அதன் பொருளை நிதியமைச்சர் சொல்கிறார். சிந்து நாகரிகம் வேத நாகரிகம் என்று ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வரலாற்றுத் திரிபை இவர்கள் நிதிநிலை அறிக்கையில் செய்கிறார்கள்.\nதமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உள்பட இந்தியா முழுவதும் ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சயகம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து வெங்கடேசன் பகிந்துகொண்ட கருத்துகள்.\nசரஸ்வதி சிந்து நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டு, அதன்பின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.\nஆதிச்சநல்லூர் இரண்டாம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறை 2005இல் நடத்தி முடித்து. இப்போது 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுவரை அந்த அகழாய்வில் அறிக்கை வெளியாகவில்லை.\nஇந்நிலையில் அருங்காட்சியகம் குறித்து பேசியுள்ளீர்கள். உங்களுக்கு என்று ஓர் அரசியல் உள்ளது. 100 ஆண்டுகள் சர்வதேச சமூகம் விஞ்ஞானபூர்வமாக செய்த ஆய்வையே மறைத்து சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று சொல்லும்போது ஆதிச்சநல்லூரை அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்ல வாய்ப்புள்ளது. எனவே அதை மிகுந்த எச்சரிக்கையோடும் கவனத்தோடும்தான் அதை அணுக வேண்டும் என்று நினைக்கி���ன்.\nகீழடி என்பதே மத்திய அரசுக்கு எதிரான ஒரு குறியீட்டுச் சொல். கீழடியில் எதுவுமே இல்லை, அங்கு வரலாற்றுத் தொடர்ச்சி இல்லை என்று கூறி மத்திய அரசு வெளியே வந்தது. அவர்கள் சொன்னது தவறு என்பதை நான்காம் கட்ட அகழாய்வில் தமிழக அரசு நிரூபித்துள்ளது. எனவே அவர்கள் இப்போது கீழடியிடம் நெருங்க முடியாது. அப்படி செய்தல் அவர்கள் சொன்னது பொய் என்று நிரூபணம் ஆகிவிடும் என்பதால் ஆதிச்சநல்லூரிடம் வருகிறார்கள்.\n“ஆதிச்சநல்லூரின் அகழாய்வு முடிவுகளே இன்னும் வெளிவராதபோது எதை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்போகிறீர்கள். எந்தக் கருத்தில் நின்று அந்த அருங்காட்சியகத்தைக் காட்சிப்படுத்தப் போகிறீர்கள்\nதிருக்குறளை மேற்கோள் காட்டி சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோதி பேசி வரும் சூழலில், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை ஆகியவற்றிலும் திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது குறித்து எழுத்தாளர் வெங்கடேசன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டவை இதோ.\nவெறும் சொற்களைக் கொண்டு தமிழ் சமூகத்தை ஏமாற்றிவிட முடியாது. பொருளாதார ஆய்வறிக்கை திருக்குறளைக் கொண்டு தொடங்குகிறது. பிரதமரும் எல்லா இடங்களிலும் திருக்குறளை சொல்கிறார்.\nஆனால் ஏன் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுகிறார்கள் தமிழ் மரபை கையகப்படுத்துவது நேர்மையோடு செய்ய வேண்டிய வேலை. அதற்கு குறுக்கு வழிகள் கிடையாது. நீங்கள் குறுக்கு வழிகள் எவ்வளவு கையாண்டாலும் அந்த மரபு உங்களுக்கு எதிரானது.\n“வைதீகத்தின்மீது நின்றுகொண்டு, வேதப் பண்பாட்டின்மீது நின்றுக்கொண்டு, இதுதான் இந்திய வரலாறு என்று சொல்லிக்கொண்டே தமிழை அணுகினால் உங்களால் அதை நெருங்க முடியாது,” என்றார் வெங்கடேசன்.\nவேறு என்ன பேசினார் நிர்மலா\n“சரஸ்வதி சிந்து நாகரிகத்தின் பட்டறைகளும், ஹரப்பன் முத்திரைகளும் குறிப்பிடத்தக்கவை, ” என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், சிந்து நாகரிக கால சித்திர எழுத்துக்கள் மூலம் எழுதப்பட்ட சில சொற்களுக்கும் அவர் பொருள் கூறினார்.\nசரஸ்வதி சிந்து நாகரிகம் சுமார் கி.மு 4000-வது ஆண்டுக்கு முற்பட்டது என்றும் குறிப்பாக இந்த முத்திரைகள் கி.மு 3300-வது ஆண்டைச் சேர்ந்தவை என்றும் கூறினார் நிர்மலா சீதாராமன்.\n‘ஷ்ரேனி’ என்றால் ‘பட்டறை’ என்றும் முத்திரையில் காணப்படும் ‘சேட்டி’ எனும் சொல்லுக்கு ‘மொத்த வியாபாரி’ என்றும் பொருள், ‘பொத்தார்’ எனும் சொல்லின் பொருள் ‘கருவூலத்தில் கனிமங்களின் அளவை மதிப்பிடுபவர்’ என்று கண்டறியப்பட்டுள்ளது என்று நிர்மலா தனது உரையில் குறிப்பிட்டார்.\nதனது உரையின்போது ஒருமுறை சிந்து நாகரிகம் என்று கூறிய நிதியமைச்சர், பின்னர் அதைத் திருத்தி ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று குறிப்பிட்டார்.\nஇந்தத் தகவல்களை நிதியமைச்சர் வாசித்தபோது, தமிழக மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.\nவர்த்தகம் மற்றும் தொழில் துறையைப் பொறுத்தவரை இந்தியா கடல்சார் சக்தியாக இருந்துள்ளது. ‘தகரா கொலிமி’ எனும் சொல் அந்தக் காலகட்டத்தில் இரும்பு மற்றும் தகரம் உருக்கும் கொல்லர்கள் தொழில் செய்ததை காட்டும் வகையில் உள்ளது என்று பேசினார் நிர்மலா.\n“பல்லாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவில் இத்தகைய தொழில்கள் இருந்துள்ளது தெரிகிறது. இத்தனை காலமும் அவை இருந்தும் நீடித்து வந்துள்ளன. தொழில் முனைவுதான் இந்தியாவின் வலிமை, ” என்று நிதியமையச்சர் பேசினார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nPosted in இந்தியா, தமிழகம்\nஅடித்தே கொல்லப்பட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் – நடந்தது என்ன\nஊராட்சி தலைவர் அடித்த போஸ்டரில் அதிமுக கொடி கலரில் மாவட்ட ஆட்சியர் பெயர்\nஅப்பாவுக்கு அழகான நினைவில்லம் கட்டப்படும் – எஸ்.பி.பி. மகன் சரண் தகவல்\nமெஸ்சி கவலையாக இருந்தாலும் உத்வேகத்துடன் விளையாடுவார்: பார்சிலோனா பயிற்சியாளர் நம்பிக்கை\n‘மாநாடு’க்கு முன் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/10107/demand-for-the-release-of-journalists-in-prisons", "date_download": "2020-09-27T13:27:10Z", "digest": "sha1:WEKVL2YHDOEUTCLH2DEDRIWVMVKOKUMZ", "length": 9954, "nlines": 76, "source_domain": "eastfm.ca", "title": "சிறைச்சாலைகளில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க கோரிக்கை", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nதடைகள் நீங்கியதால் வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள்\nகண்ணிவெடிகளை கண்டுபிடித்��� எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கல்\nமதுபானச்சாலை, உணவகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு\nசென்னை அணியில் விரைவில் பல மாற்றங்கள் செய்யப்படும்\nசென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தை அன் பாலோ செய்த சுரேஷ்ரெய்னா\nசிறைச்சாலைகளில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க கோரிக்கை\nசிறைச்சாலைகளில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சிறைச்சாலைகளில் பரவி வருவதன் காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை விடுதலை செய்யவேண்டும் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;\nஎகிப்தில் முகமட் மொனிர் என்ற பத்திரிகையாளர் விசாரணைக்கு முன்னதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு ஜூலை 13 ம் திகதி உயிரிழந்துள்ளார். எகிப்திய தலைநகரில் உள்ள மிக மோசமான சிறைச்சாலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் அந்த சிறைச்சாலையில் பல பத்திரிகையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.\nஎகிப்தில் சிறைகளில் உள்ள பத்திரிகையாளர்களை பொறுத்தவரை கொரோனா வைரஸ் என்பது விசாரணைகளை எதிர்கொள்ளாமல் மரணதண்டiனையை எதிர்கொள்வதை போன்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஹொன்டுராஸில் பத்திரிகையாளர் டேவிட் ரொமேரோ எல்னர் என்பவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு சுவாசப்பாதிப்புகளால் உயிரிழந்தார்.\nஊழல் குறித்த செய்திகளுக்காக அவதூறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் பத்துவருடம் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தார். கிர்கிஸ்தானில் ஜூலை 25 ம் திகதி உடல்நிலை பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இரண்டு தசாப்தகாலமாக சிறையில் வாடிய பத்திரிகையாளர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டார் என உறவினர்கள் கருதுகின்றனர்.\nபலவாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என அத���காரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் வேகமும் குறைவடையவில்லை இந்த முக்கியமான தருணத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதுகாப்பற்ற சூழலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூயார்க்கில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க...\nசீன பத்திரிகையாளர்களுக்கு விசா கட்டுப்பாடுகள்...\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள்...\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கரிசலாங்கண்ணி ஹேர்பேக்...\nகூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாகும் கேரட் ஆயில்...\nதலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் நெல்லிக்காய்...\nசரும பராமரிப்புக்கு மிகவும் உதவுகிறது டார்க் சாக்லேட்...\nமுகம் பளிச்சென்று பொலிவு பெற வேர்க்கடலை உதவுகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettibloggerstories.blogspot.com/2016/05/6.html", "date_download": "2020-09-27T13:45:53Z", "digest": "sha1:BPYA64UUNTRAE3XAXFPNPRCNHIWWCKMJ", "length": 68285, "nlines": 126, "source_domain": "vettibloggerstories.blogspot.com", "title": "வெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016: தந்தை போட்டிச் சிறுகதை - 6", "raw_content": "வெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nதந்தை போட்டிச் சிறுகதை - 6\nசிறுகதைப் போட்டி 2016,தந்தை போட்டிச் சிறுகதை,\nஅது ஒரு காடு. அக்காட்டில் பருந்துகளும், ஆந்தைக் கூட்டமும் ஒருசேர அந்த நள்ளிரவில், ஒரு திருமண விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த விழாவினைச் சிறப்பிக்க பல்வேறு இடங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்து, பரதேசத்திலிருந்தும் சிற்றெறும்பு முதல் பெரிய டைனோசர் வரை, இவ்விழாவிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.\nஇது ஒரு காதல் திருமணம்; அதுவும் கலப்புத் திருமணமென்பதால், இத்திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே ஒரு கூட்டம் அப்பகுதியை முற்றுகையிட்டது. மற்றொரு புறம் திருமணத்தை ஆதரிக்கவே ஒரு கூட்டம் தங்களுடைய கோஷத்தை எழுப்பிய வண்ணமிருந்தது. இவ்விழாவிற்கு முக்கியத் தலைமைப் பொறுப்பை ஏற்க சிங்கராஜா காரிலிருந்து கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வருவதைப் பார்த்து, அவரை கெளரவிக்கும் வகையில் பிரத்தேக சிவப்புக் கம்பளம் போடப்பட்டது. அதில், சிங்கராஜா வீர நடைபோட்டபடி மணமக்களை நெருங்குகிறார். அவரின் துணைவியோ, விதவிதமான வண்ணங்கள் அப்பிய சீலையை உடுத்திக்கொண்ட��, அதற்கு எடுப்பானத் தங்க நகைகளை அணிந்து, சிங்கராஜாவுடன் கைக்கோர்த்து வருவதைக் கண்ட மற்றவர்கள் சிலையாகி போனார்கள்.\nமணமக்களாக, மணமேடையில் வீற்றிருக்கும் மண்புழுவிற்கும், பூராணுக்கும் வாழ்த்துக்களை பரிசுகள் மூலம் சிங்கராஜா தெரிவித்ததையடுத்து, தானும் பரிசு தர வேண்டுமென்ற முனைப்புடன் அவர்களின் கன்னங்களில் முத்தமிட்ட ராணியைப் பார்த்து உறும்பினார் சிங்கராஜா. இதைக் கண்ட மற்றவர்களும் அப்படியே மணமக்களை வாழ்த்தவே, மண்புழுவிற்கு கோபம் கொந்தளித்து, தன்னுடைய இணையை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்குப் புலம்பெயர்ந்தது.\nகாலை மலர்ந்தது. மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் அவரவர்களின் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால், தம்பதிகளின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் மதிய உணவினை முடித்துவிட்டுப் போக எண்ணியிருந்தனர். இதற்கிடையில், மணமக்களுக்கு வழங்கிய பல்வேறு பரிசு பொருட்களும், வாழ்த்துக் கடிதங்களும், பண முடிப்புகளும் அவைகளுக்கேயான பைகளில் ரொப்பிய வண்ணமிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக மணமக்கள் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னுடைய மனைவியின் சொல்லைத் தட்டாத மண்புழு, முதலில் சிங்கராஜா கொடுத்த பரிசினைப் பிரித்தது. அதில், ஒரு கடிதம் இருந்தது. அக்கடிதத்தில்...\n\"அப்படி என்ன இருக்கும். ரெண்டுபேரும் காலம் முழுக்க சந்தோஷமா இருக்கணும். ஒருத்தர் ஒருத்தர் விட்டுக் கொடுத்து போகணும். வாழ்க்கைய சிக்கனமா வாழணும். எப்போதும் மற்றவர் முன் தன் மனைவியை மட்டம் தட்டக் கூடாது. புருஷன் வேலைக்கு போகலைனா பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பி கஷ்ட்டப் படுத்தக்கூடாது”.\n“குடி” குடியைக் கெடுக்கும். அதனால், குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டை வாங்க கூடாது. குடி போதையில் தன் மனைவியையும், பிள்ளைங்களையும் அடிக்கக் கூடாது. தகாத வார்த்தைகளால் பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. இதுபோல அக்கடிதத்தில் இருக்குமா” என்று தோட்டத்தின் குழாய்க்கடியில் போட்டு வைத்திருந்த, பத்துப் பாத்திரங்களைக் கழுவியவாறே வேல்விழி முணறுவதைக் கேட்ட சுந்தருக்கு, என்னமோ போல இருந்தது.\n“இன்னக்கி கத இதோட போதும். இருட்டிடுச்சி. உங்க அம்மா தேடபோறாங்க. இப்பவே பாரு சதுர்வேதிக்கு தூக்கம் சொக்குது. கூடவே கொசு கடி வேற.. ஸோ நாளைக்கு நைட்டு வாங்க மிச்சத்த சொல்றேனு” ஆர்வமுடன் கதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தான். பசங்களுக்கு கதை முழுவதும் கேட்கவில்லை என்கிற குறை அவர்களின் முகத்தில் தெரிந்ததை உணர்ந்தவன், தனது பேகினுள் வைத்திருந்த மிட்டாயிகளை தினேஷுக்கும், சுலேச்சனாவுக்கும், ஸ்வாதிக்கும், சதுர்வேதிக்கும், ஆளுக்கொரு மிட்டாயிகளைக் கொடுத்து, அவரவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் சுந்தர்.\n“ஏம்மா இப்படி உயிர வாங்கற. எப்ப பாத்தாலும் பொலம்பிகிட்டே இருக்க கத நல்லா போயிட்டு இருந்துச்சு. குறுக்கல வந்து கெடுத்துட்ட. உனக்கு என்ன தெரியும் கத நல்லா போயிட்டு இருந்துச்சு. குறுக்கல வந்து கெடுத்துட்ட. உனக்கு என்ன தெரியும் அந்த அண்ண கத எப்படி சூப்பரா சொல்றாரு பாத்தியா அந்த அண்ண கத எப்படி சூப்பரா சொல்றாரு பாத்தியா நீ இதுவரைக்கும் இதுபோல டிஃப்ரண்டா எதாவது சொல்லிருக்கியா நீ இதுவரைக்கும் இதுபோல டிஃப்ரண்டா எதாவது சொல்லிருக்கியா வேல்விழி நாயி… சொல்லுடினு” தினேஷ் வார்த்தைகளால் பொறிந்து தள்ள,\n“ஆமா.. அண்ண சொல்றது கரைட்டுதான். நீ மொணறினது எங்களுக்கு கேட்டுச்சி. அதனால தான் சுந்தர் அண்ணா கத இதோட போதும்னு சொல்லிட்டாரு” குறுக்கிட்டாள் சுலோச்சனா.\n“போடி.. இனிமே எங்ககிட்ட பேசாதனு” குரலெழுப்பிபடி தன் அம்மாவான வேல்விழியை அடிக்க ஓடினான் தினேஷ்.\n“ஆய்.. ஆய்.. தொடப்ப கட்ட பிஞ்சிடும் ரெண்டுபேருக்கும். இப்ப நா என்ன பண்ணிட்டன். எதுக்கு இப்படி என்ன அடிக்க வர. நம்ம குடும்ப கூத்த நினைச்சி பொலம்பிகிட்டு இருக்கிறன். கஷ்டத்த நெனச்சி பொலம்பரத்துக்கூட எனக்கு இந்த வீட்டுல உரிமையில்லையா\n“அடி செருப்பால.. தம்பிக்கு கை ரொம்ப தான் நீளுது. தெனமும் துண்றதுக்கு புண்டம் செய்ஞ்சி போடறனே என்ன சொல்லனும். அடுத்த வேள சோத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முழுச்சிகிட்டு இருக்கன். அந்த ஆள நம்பி உன்ன பிரைவேட் ஸ்கூல்ல சேத்தது தப்பா போச்சி. இப்ப அதுக்கு பணம் கட்ட முடியாம ஒரு வட்டி, ரெண்டு வட்டி, மூணு வட்டினு கடனுக்கு பணம் வாங்கி, வட்டியும் கட்ட முடியாம,அசலையும் கட்ட முடியாம அவஸ்த பட்டுகிட்டு இருக்கன். நீ என்னானா பெத்த தாயினு பாக்காம என்ன அடிக்க வர..\n“இந்த ரோஷத்த படிப்புல காட்டலாம்ல…” என்று வேல்விழி கடுகடுத்தக் குரலில் பேசியதைக் கேட���ட தினேஷ் வாயடைத்துப் போய் நின்றான்.\n“பின்ன அவள போல, நீ ஒழுங்கா கவுர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சி இருந்தா இந்த வென தேவையா எனக்கு இப்ப யாரு படரது. நான் தான் விதியேனு நெனைச்சிகிட்டு, ஆசிரமத்துக்கும், சொல்தா வீட்டுக்கும் பத்துப் பாத்திரம் தேய்க்கறதும், துணிய துவைக்கறதுமா இருந்து, அங்க குடுக்கறத வச்சி, வீட்டுக்கும், உங்களுக்கும் சொகமா வாயிக்கு வாயி சமைச்சி போட்டு, குடும்பத்த காப்பாத்தறதே எனக்கு பெரிய ரோதனையா இருக்குது. இதுல உங்கப்பன் வேற.. கொஞ்ச இருந்த காசையும் புடிங்கி தண்ணி அடிக்க போயிடுவான். நான் என்ன பண்ணவன் இப்ப யாரு படரது. நான் தான் விதியேனு நெனைச்சிகிட்டு, ஆசிரமத்துக்கும், சொல்தா வீட்டுக்கும் பத்துப் பாத்திரம் தேய்க்கறதும், துணிய துவைக்கறதுமா இருந்து, அங்க குடுக்கறத வச்சி, வீட்டுக்கும், உங்களுக்கும் சொகமா வாயிக்கு வாயி சமைச்சி போட்டு, குடும்பத்த காப்பாத்தறதே எனக்கு பெரிய ரோதனையா இருக்குது. இதுல உங்கப்பன் வேற.. கொஞ்ச இருந்த காசையும் புடிங்கி தண்ணி அடிக்க போயிடுவான். நான் என்ன பண்ணவன் வயித்த காயப் போட்டிருந்தா தான் என் அருமை உங்களுக்கு புரியும்” என்று தன் மனபாரத்தை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறினாள் வேல்விழி. பிள்ளைகள் இருவரும் ஏதோ பெரிய குற்றம் செய்து மாட்டிக் கொண்டதுபோல், தலையை கீழே தொங்கப்போட்டனர்.\n“அது வெறும் கத தானே ரொம்ப தான் ஓவரா துள்ரிங்க. நம்ம கதையே இங்க நாறிட்டு இருக்கு. அத பத்தி உங்களுக்கு தெரிதா ரொம்ப தான் ஓவரா துள்ரிங்க. நம்ம கதையே இங்க நாறிட்டு இருக்கு. அத பத்தி உங்களுக்கு தெரிதா இந்த குடும்பத்துக்கு மாடா ஒழைக்கறனே… என் கஷ்ட்டம் யாருக்கு தெரியும் இந்த குடும்பத்துக்கு மாடா ஒழைக்கறனே… என் கஷ்ட்டம் யாருக்கு தெரியும் எனக்குன்னு யாரு இருக்கா” என்று வேல்விழி அழத் தொடங்கி விட்டாள்.\n“உங்க அப்பன நம்பி, என்ன கட்டி வச்சான் எங்க அப்பன். இப்ப அவனுக்கும் சேத்துதான் நான் ஒழைக்க வேண்டியாதா இருக்கு. கல்யாண ஆன பெறகு தான் எங்களுக்கு தெரியும் உங்கப்பன் குடிகாரன்; அதுவும் மொடாக் குடிகாரனு. எங்க அம்மா அப்பவே சொல்லுச்சி.. இவன நம்பாத.. உன்ன நடு ரோட்டுல கொண்டு வந்து விட்டுடுவானு.. அது வாய்சொல்லு, இப்ப அதுதான் எனக்கு நடந்துட்டு இருக்கு”.\n“ஏண்டா.. பொட்டப்புள்ள இருக்கும்போது கட்டின பொண��டாட்டிய இப்படி அடிக்கிறியே… நீ ஆம்பளையானு.. எங்கப்பன் கேட்டத்துக்கு, தெருவுல கடந்த செங்கல்ல எடுத்து மண்டைய ஒடைச்சிட்டான் உங்க அப்பன். என் அப்பனு பாக்க வேணாம். கொஞ்சம் மரியாதைக்கு மாமனாருனு பாக்கலாம்ல. அன்னைக்கு கோவத்தோடு போனவன் தான் என் அப்பன். அதுக்கப்பறம் நல்லதுக்கு, கெட்டதுக்கு மட்டும் தலை நீட்டுவாரு உங்க தாத்தா. என்ன பண்றது.. உங்க அப்பனோட நடத்த அப்படி என் ஆத்தா இருந்தா இப்படி என்ன கண்கலங்க விட்டிருக்குமா என் ஆத்தா இருந்தா இப்படி என்ன கண்கலங்க விட்டிருக்குமா எல்லாம் என் தலையெழுத்து.. இதுல இன்னொரு கதய வேற கேட்குதா உங்களுக்கு. நாளைக்கு இப்படி உங்களுக்கும் நடக்க கூடாதுனுதான், இந்த குடும்பத்துக்காக நாயா ஒழைக்கறன்”.\n“வீட்டு ஆம்பளைனா ஒழுங்கா வேலைக்கு போயி குடும்பத்த காப்பாத்தணும். அதுக்கு அந்த ஆளுக்கு வக்கில்ல. சதா நேரமும் குடிச்சிட்டு அக்கம் பக்கத்துல சண்ட வாங்கறதும், என்ன அடிக்கறதும் தான் வேல அந்த ஆளுக்கு. இதுல எனக்குன்னு என்ன சொகம் இருக்கு. சோகம் தான் இருக்கு. இந்த ஆளுக்கு பொண்டாட்டியா வாய்க்கனும்னு இருக்கு. நாளெழுத்து படிச்சிருந்தா நான் ஏன் இங்க வந்து, இந்த ஆளுக்கூட வாக்கப்பட்டு சீரழியனும். இந்த அநியாயம் எங்கையாவது நடக்குமா” என்று தலையில் கையை வைத்துக்கொண்டு, சுவரோடு சுவராகச் சாய்ந்தவளைப் பார்த்த சுலோச்சனா,\n“அழுவாதமா.. அழுவாதமா..” என்று அவளும் அழத் தொடங்கிவிட்டாள். வேல்விழியின் கன்னங்கள் சிவந்து தாடையில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அதை தன்னுடைய முந்தானையில் துடைத்தப்படியே வெளியே சென்றுவிட்டாள். பிள்ளைகளும் அவரவர் பாட்டுக்கு வெளியே சென்றுவிட்டனர்.\nஇரவு மணி பத்து. இது வேல்விழியின் கணவன் பரசுராம் வரும் நேரம். வந்தவன் சைக்கிளை வீட்டின் சந்தில் போட்டு விட்டு கதவை தட்டினான்.\n“வந்துட்டான் குடிகாரன்.. பொட்டபுள்ளய கண்கலங்க விட்டுட்டு, சாமத்துல வந்து கதவ தட்டுது ஊர் பொறுக்கினு” பக்கத்து வீட்டு கிழவி கதவருகே படுத்துக்கொண்டு புலம்புவதைக் கேட்டவன், வேகமாக கதவைத் தட்டினான்.\n“வேல்விழி.. வேல்விழி.. அடியே வேல்விழினு” அக்கம் பக்கம் பார்க்காமல் உரத்த கூச்சல் போட்டான். விழுந்தடித்தப்படி ஓடி வந்து கதவைத் திறந்தாள் சுந்தரின் அம்மா. மொரப்புடன் பார்த்துவிட்டு வீட்டினுள��� நுழைந்தவன், தனது கைப் பையிலிருந்து குவாட்டர் பாட்டிலை எடுத்தான். சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டில் யாருமில்லாததை அறிந்து டி.வியை ஆன் செய்துவிட்டு, மதுவை அறுந்தினான். அதற்கு தோதுவான சைடீஷ் இல்லாமல் அவனது நாக்கு வறண்டது. நேற்று மீந்துபோன மீன் குழம்பைத் துழாவினான். போதை தலைக்கு ஏற ஏற, காது கிழிய டி.வியின் வாலியுமையும் அதிகரித்தான். அது அவனது கோபத்தின் உச்சத்தைக் காட்டியது.\nடி.வி சீரியலில் மும்முரமாக கலந்துவிட்ட அக்கம் பக்க குடும்பத்தாருக்கு இந்த சத்தம் எவ்விதத்திலும் பாதிப்பதை ஏற்படுத்தவில்லை. ஆனால், சுந்தரத்தின் காதை மட்டும் இந்தச் சத்தம் குடைந்து கொண்டேயிருந்தது.தனது ரூமில் படித்துக் கொண்டிருந்தவன் பாதியிலேயே விறு விறுனு எழுந்து, தீனேஷ் வீட்டிற்கு ஓடினான்.\n“டாய்.. பொறுக்கி நாய.. தடியா.. தீணி பண்டாரம்.. டி.வியை நிறுத்து டா. நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு..” சுந்தரத்திற்கு கோபம் தலைக்கேற.\n“இப்ப நா உள்ள வந்தனா.. உன்ன கட்டி வச்சி தோல உறிச்சிடுவன் பாரு.. நா சொன்ன பேச்ச கேட்கல.. நாளைக்கு உனக்கும், உன் தங்கச்சிக்கும் கத சொல்ல மாட்டேன். தருதல.. இவன பெத்தாங்களா செஞ்சாங்களா..” இப்படி காச்சு மூச்சுனு கதவருகே பொலம்பினான் சுந்தர். உள்ளே இருப்பது தினேஷின் அப்பா என்று தெரியாமல். இன்னும் சத்தம் குறைந்தபாடில்லை. சுந்தரத்தின் அம்மா வந்து இங்கு நடப்பதை அறிந்து,\n“ஏம்பா இங்க நிக்கர. அந்த ஆளு பத்திதான் நமக்கு நல்லா தெரியும்ல. வா போகலாம். அப்பா வந்துட்டாருனா அந்த ஆளு அடங்கிடுவான். நாம இருக்கர வரைக்கும் சண்ட சச்சரவு இல்லாம போயிடனும். இதுலலாம் மூக்க நொழச்சா நமக்கு தான் அசிங்கம். நீ படிச்ச புள்ள. இந்த பொல்லாப்பு உனக்கு எதுக்கு. இன்னும் நாளு நாள்ல டெல்லிக்கு போறவன் நீ. எதுக்கு இந்த ஆளோட சண்டித்தனம். வா சாப்ட போலாம்னு” சுந்தரத்தை அழைத்துக் கொண்டு போய்விட்டாள். அப்போதுதான் உள்ளே இருப்பது தினேஷின் அப்பா பரசுராம் என்று அவனுக்கே தெரிய வந்தது.\nஎதிர் வீட்டு சீத்தாவிடம் தன்னுடைய சோகக் கதையை அவிழ்த்துவிட்டிருந்த வேல்விழிக்கு, கணவன் பத்தின நினைப்பு வந்தது. வீட்டினுள் நுழைந்தாள். வெளியே சைக்கிள் நின்றிருப்பதைப் பார்த்து பதற்றத்துடன் உள்ளே ஓடினாள். தன் வீட்டின் கதவு உள்ளே தாழ்பாள் போடப் பட்டிருந்ததை அறிந்தவள் கதவை தட்டினாள்.\n“என்னங்க.. என்னங்க..” என்று குரல் கொடுத்துப் பார்த்தாள். கதவு திறந்தபாடில்லை. “த்த.. த்தா.. என்ன பண்ற உள்ள. கதவ தெற. உரத்தக்குரல் கொடுத்தப்படி, சாவி நுழைக்கும் பொந்தில் கண்களைப் பதிய வைத்து பார்த்தாள். தன் கணவன் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு ஏதோயொரு யோசனையில் இருப்பதைக் கண்டு பதறியவள், மீண்டும் கதவை வேகமாக தட்டினாள். சுயநினைவுக்கு வந்தவன் மெல்ல எழுந்து கதவைத் திறந்தான். வேல்விழியை ஏறெட்டு பார்த்துவிட்டு, அமைதியாகபோய் மீண்டும் கட்டிலில் விழுந்தான்.\nவேல்விழிக்கு ஆச்சிரியமாக இருந்தது. டிவி ஆஃப்பாகி இருக்கிறது. மனுஷன் பாட்டுக்கு அமைதியாகக் குடித்துவிட்டு படுத்திருக்கிறான். அவனின் அதட்டலுக்கும், ஆர்பரியத்திற்கும் எந்தவித சலனமுமில்லாமல் வீடு அமைதியாக அவனைப் போலவே இருக்கிறது என்கிற சந்தேகம் அவளை ஆட்கொண்டது.\nவேல்விழியின் பிள்ளைகளும் வெளியே விளையாடிவிட்டு வீட்டினுள் நுழைந்தனர். “அப்பா.. அப்பா..” என்று கூக்குரலிட்டப்படி, அப்பாவின் கைப் பையை தினேஷும், சுலோச்சனாவும் துழாவினர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்ப்பார்த்திருந்த திண்பண்டங்கள் எதுவும் இல்லை என்று அறிந்த தினேஷின் முகம் வாடியது. சுலோச்சனாவோ, அழுது புரண்டு,\n“எனக்கு துண்றதுக்கு பொட்லம் வேணும். வாங்கி தானு” ஒட்டாரம் பிக்கத் தொடங்கிவிட்டாள். இதைக் கவனித்த வேல்விழி, அவளைச் சமாதனப்படுத்த, முட்டை ஆம்லெட் போட்டுத் தந்தாள். ஆனால், தினேஷை சமாதனப்படுத்த முடியாமல் அவனிடம் தோற்றுப்போனாள்.\n“சாருக்கு தெனமும் எதையாவது வாயில போட்டுக் கொரித்துகிட்டே இருக்கனும். இல்லனா தம்பிக்கு சோறு உள்ள இறங்காது போல” – வட்டி காசு வாங்க வந்த சரசு தினேஷை வெடைக்க, வேல்விழிக்கு முகமெல்லாம் கோபத்தில் வியர்த்தது.\nஇங்க பாருங்க.. ஏம் புள்ளைய வெடைக்கரமாதிரி பேசர வேலைலாம் வச்சிக்காதீங்க. அது உங்களுக்கு நல்லது இல்ல. இந்தா பணத்த புடி. இதோட உனக்கு நா கட்ட வேண்டிய பாக்கியல்லாம் அடைச்சியாச்சினு..வேல்விழி வார்த்தைகளில் திமிர, சரசு வல வலத்துபோய் எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியேறினாள்.\nசாப்பிடாமல் வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தினேஷை கடைக்கு அழைத்துக் கொண்டுபோய் அவன் விரும்பும் “கெஜிரா”, “மல்��ாட்ட கேக்”, “பப்ஸ்”, “கார பட்டாணினு” திண்பண்டங்களை வேல்விழி வாங்கி கொடுத்தாள். இதுவே நாளடைவில் தொடர் கதையானது. இந்தப் பழக்கம் அவனது அப்பா பரசுராம் மூலம் உண்டானது. அவன் சரக்கு அடிக்கும்போது சைடீஷ்க்கு “மிக்ச்சர்”, “சிப்ஸ்”, “பக்கோடா”, “காராசு”, “போண்டா”, “பஜ்ஜி”, “பானிபூரி”, “பரோட்டா”, “முட்டை கறி”, “ஃபிஷ் கறி”, “சிக்கன் சிக்ஸிட்டி ஃபை”, “சிக்கன் நூடுல்ஸ்”, “சிக்கன் பிரியாணி” என்று விதவிதமாக வாங்கி வந்து, பிள்ளைங்கள் கண் முன்னே வீட்டிலேயே சாப்பிடுவான். தனக்குப் போக, தன் பிள்ளைகளுக்கும் கொடுப்பான். இதுவே நாளடைவில் பிள்ளைகளுக்கு இத்தகையத் திண்பண்டங்கள்மேல் மோகம் அதிகமானது. அதன் விளைவுதான் இது என்று வேல்விழி மனதினுள் எண்ணிக்கொள்வாள்.\nபோதையின் உச்சத்தில் இருந்தால், வாங்கி வந்தவற்றை பசங்களுக்கு ஊட்டியும் விடுவான். எங்க சரக்கு கூட ஊத்திக் கொடுத்துவிடுவானோ என்று பதறியடித்துக் கொண்டு ஓடி வருவாள் வேல்விழி. தன் கணவன் குடித்து முடிக்கும் வரை அவனுக்கு பேச்சி தொணைக்கு கம்பெனி கொடுப்பாள். பத்து ஆண்டு முன்பு நடந்தது; அவன் கல்யாணத்தில் நடந்தது; போன வாரம் நடந்தது; நேற்று நடந்தது; இன்று காலை நடந்தது; நாளை நடக்க இருப்பது அனைத்தையும் போதை போகும் வரை, கதை கதையாக வேல்விழியிடம் உளரி கொட்டுவான். அவளும் எல்லாத்துக்கும் ஆமா… சரி… இப்ப என்ன என்று இடையிடையே பதிலுரை வழங்கியவாறே, சோற்றை பிசைந்து வாயினுள் தள்ளுவாள். பேச்சி வாக்கில் வேல்விழியின் குடும்பத்தை வேண்டுமென்றே பரசுராம் குடிபோதையில் இழுப்பான். அன்று அவனிடம் பத்திரகாளியாக மாறி, நர்த்தனம் ஆடிவிடுவாள் வேல்விழி. அதன் பிறகு அழத் தொடங்கிவிடுவாள்.\nவேல்விழி பிள்ளைகளுக்கு சோறிட்டாள். மிச்சம் மீதியிருந்த சோற்றையும் இருக்கும் குழம்பினுள் பிசைந்து சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே கரண்ட் கட் ஆனது. நிலா வெளிச்சத்தைத் தேடி பசங்களுடன் வேல்விழி தோட்டத்தின் கதவைத் திறந்தாள். அங்கு ஒரு ஈச்சர் போடப்பட்டிருந்தது. அந்த கும்மிருட்டில் யாரோ அங்குமிங்கும் உலாவியபடி இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். அது சுந்தரின் உருவம் என்பதை சுதாரித்துக் கொண்டு,ஒரு கையில் சோத்து தட்டையும், மறு கையில் ஈச்சம் பாயையும் எடுத்து வந்தாள். பாயை இரண்டாக மடித்துப் போட்டு, பி���்ளைகளுக்கு சோறு ஊட்டினாள். கொசுவின் தொல்லை தாளாமல், சுலோச்சனாவை கொசு பேட்டை கொண்டு வருமாறு ஆணையிட்டாள். அவளும் அதற்கு கீழ்படிந்து, வீட்டினுள் போய் தேடிப்பார்த்தாள்.\nஇருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சிம்னி விளக்கினுள் திரியைத் திருகி, விளக்கேற்றினாள் சுந்தரின் அம்மா. சுந்தருக்கு கண்ணில் தூக்கமில்லை; அது கரண்ட் போனதால் இல்லை. தற்போது என்ன பூபங்கம் வெடிக்கப்போகிறது; என்ன நடக்கப் போகிறது இந்த வீட்டில் என்று புரிந்தும் புரியாமலும், கொஞ்சம் பயத்துடனும் போடப்பட்ட ஈச்சரில் சாய்ந்தான். மனதிலும், வயிற்றிலும் இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மல்லாக்காக வானத்தைப் பார்த்தான். அது மிகவும் அமைதியாக இருந்தது. அதற்கு பொட்டு வைத்தார்போல், நிலவு அவனது மனதில் ரம்மியச் சூழலை உண்டாக்கியது.\nபுதுச்சேரிப் பிரதேசம். அப்பிரதேத்தைச் சுற்றி பல சுற்றுலா தலங்கள். பல மாநிலத்தினரும், பல இனத்தாரும், பல மொழியினரும் வசிக்கும் ஓர் சிறிய மாநிலப்பகுதி. அப்பகுதியை ஒட்டிய, முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, வன்னியர் வீதி, நடுத்தெருவில் உள்ள ஓர் நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த ஓட்டு வீட்டினுள் சுந்தரும் அவனது குடும்பமும், ஆறாவது முறையாக வாடகைக்கு குடிபோகிறது.\nஅந்த வீட்டில், மற்றொரு குடும்பம்; அது வேல்விழியின் குடும்பம். சுந்தரின் அப்பா ராமு, வேல்விழி நமக்கு தூரத்து உறவு. அவளது அப்பா எனக்கு அண்ணன் முறை வேண்டும். “அவங்களும் நம்பலவங்க தான்” என்று தனது மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பதை அவர்களின் பிள்ளைகளான சுந்தரும், அவனது தங்கை சாந்தியும் கேட்டனர்.\nபால் காச அழைத்தப்போது தான். சுந்தர் வேல்விழியின் குடும்பத்தைப் பார்த்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எழுந்து, அவனுக்கு தன்னுடைய குடும்பத்தை அறிமுகப் படுத்தினாள்.\nவேல்விழி (எ) கனிமொழிக்கு இரண்டு பிள்ளைகள். தினேஷுக்கு 12 வயது; சுலோச்சனாவுக்கு 9 வயது. இருவரில் சுலோச்சனா மட்டும் படிப்பில் சுட்டி. தன்னுடைய அண்ணனை விட்டுக்கொடுக்காத தங்கை. அதனாலேயே,தன்னுடைய அண்ணனை “தினே.. தினேனு” பாசமாகத்தான் கூப்பிடுவாள்.\nஇவளுக்கு நேரெதிர், அவளது அண்ணன் தினேஷ். வீட்டில் அடங்காத வாலு. படிப்பில் மக்கு. அடிக்கடி இவன் அம்மா ஸ்கூலுக்கு போவதும், வருவதுமாக இருப்பாள். தினமும் ஏத��வது பிரச்சனையைக் கிளப்புவனாக தினேஷ் இருப்பான். தன்னுடன் படிக்கும் பசங்களை அடிப்பதும், நோட், புக்ஸ், பேனா, காசு திருடுவதுமாக இருப்பான். இதனால், அரசு பள்ளியிலிருந்து தனியார் பள்ளிக்கு தினேஷை அடிக்கடி மாற்றுவதுமாக வேல்விழி இருப்பாள். அதனால், அவன் ஒத்த வயதுள்ள பிள்ளைகளோடு படிப்பது இல்லாமல் இருந்து வந்தது.\nஒரு முறை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, எதிர் வீட்டு பெண் பிள்ளையிடம் ‘ஐ லவ் யூனு’ சொல்லிட்டான். அந்த பொண்ணு அழுதுகிட்டே அவள் அம்மாவிடம் தெரிவிக்கவே, வீடே ரெண்டானது. அதனால்,யாரும் இவன் வீட்டுக்கு வர மாட்டார்கள்; இவனையும் யாரும் வீட்டில் சேர்க்க மாட்டார்கள். இதனால் பல சமயங்களில் தன் பிள்ளையை நினைத்து மனம் கலங்கி, கூனிக் குறுகிபோவாள் வேல்விழி. அதன் விளைவு வீடு மாற்றலாகி, இப்போது மூன்று மாத காலமாக இந்த வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறது வேல்விழியின் குடும்பம்.\nவேல்விழி பத்தாவது வரை படித்திருக்கிறாள். ஓரளவு குடும்பத்தைச் சரிக்கட்டி நடத்தி வருகிறாள். இவளது கணவன் பரசுராம் வேல்விழிக்கு இரண்டாம் தாரம். முதல் கணவன் அல்பாய்ஸில் போனதால் வேறு வழியின்றி, தனது அப்பாவின் மூலம் அமைந்த இவனிடம் தாலி கட்டிக்கொண்டாள்.\nபரசுராம் கூலித் தொழிலாளி. ஆனால், பெரும்பாலும் கொளுத்து வேலையைதான் செய்வான்; படிக்காதவன். அரசியலில் ஈடுபாடு உடையவன். குடிகாரன். தினமும் குடிப்பான். போதையில் தன்னுடைய மனைவியை கம்பெனி கொடுக்கச் சொல்லி அடிப்பான். ஒருமுறை இதனை தட்டிக் கேட்ட வேல்விழியின் அம்மாவிற்கு ஹட்டாக்காகி, ஒரேடியாகப் படுத்துவிட்டாள். தன் அம்மா கூட இல்லாதது, அவளுக்கு ஒரு கை ஒடிந்ததுபோல் இருந்தது. தன்னுடைய வாழ்க்கை இப்படி நிலை குலைந்து போய்விட்டதே என்று அவள் வேலைப் பார்க்கும் இடங்களில் அடிக்கடி வேல்விழி புலம்புவாள்.\nஇரு குடும்பமும் ஒன்றானது. வேல்விழியின் பேச்சி துணைக்கு சுந்தரத்தின் அம்மா இருந்தாள்; பேச்சிக்கு மட்டுமல்ல, எல்லா உதவிக்கும் தயக்கமின்றி கேட்டுப் பெறுபவளாக வேல்விழி இருந்தாள். அவளது பிள்ளைகளும் சுந்தரத்தின் வீட்டில் விளையாடுவதும், சாப்பிடுவதும், டி.வி பார்ப்பதுமாக இருப்பார்கள். சுந்தருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், இரு பசங்களுக்கு டியூஷன் எடுப்பான். இதைக் கண்ட மற்ற வெளிப் பச���்களும் சுந்தரின் வீட்டினுள் புழங்கும். இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடியது.\nபலவிதமான கற்பனைக் கதைகளை அவ்வபோது பசங்களுக்கு சுந்தர் சொல்லி வந்தான். அவர்களும் தன்னுடன் படிக்கும் நண்பர்களிடம் சொல்லி பெயர் வாங்கிவிடுவர். சுந்தருக்கு நேரம் கிடைக்கும் போது “கோலி குண்டு”, “கோட்டி புல்லு”, “கேரம் போர்டு”, “சீட்டு கட்டு”, “பேட் பால்” என்பன விளையாடுவதுமாக சுந்தர் தன்னுடைய பொழுதை அப்பசங்களுடன் கழிப்பான்.\nதினேஷும், சுலோச்சனாவும் தப்பு பண்ணிட்டு இவனிடம் திட்டும், அடியும் வாங்குவார்கள். அதையெல்லாம் கண்டுகாதவளாக வேல்விழி இருப்பாள். ஒருமுறை, சுந்தரின் அப்பா ராமுவை, “போடா” என்று சொன்னதற்கு தினேஷிற்கு முதுகில் பலத்த பூசை விழுந்தது. இதைத் தொடர்ந்து, அவன் செய்யும் தப்புகளை கண்டித்தவனாக சுந்தர் இருந்து வந்தான். இந்தக் கண்டிப்பு தினேஷின் அப்பா பரசுராமுக்கும் தொடர்ந்தது. ‘குடிப்பது தவறு; அதனால் ஏற்படும் விளைவு குடிப்பவருக்கு மட்டுமல்ல; அவரைச் சார்ந்தவருக்கும் ஏற்படும்’ என்று பலமுறை அறிவுரை கூறுவான். குடிகாரன் பேச்சி; விடிந்தா போச்சினு பரசுராம் இருப்பான். இருப்பினும் வேல்விழி அக்காவை நினைத்துப் பார்த்து ஆசுவாசமடைவான் சுந்தர்.\nசுந்தரிடம் மட்டும், தினேஷும் அவனது தங்கை சுலோச்சனாவும் குழைவார்கள். அது பயம் கலந்த குழைதல் என்று போக போக சுந்தரும், வேல்விழியும் புரிந்து கொண்டனர். அதனால் பிள்ளைகள் அடங்கவில்லையென்றால், சுந்தரை கூப்பிட்டு மெரட்டச் சொல்வாள். முதலில் வாய்ப்பேச்சில் இருந்தது. பிறகு சுந்தர் பசங்களை உதைக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டாள் வேல்விழி. அதனால், வேல்விழிக்கு ஒரு பக்கம் நிம்மதி இருந்தாலும், மறு பக்கம் உள்ளூர வலித்தது.\nவேல்விழியின் தகப்பனாரிடம் பிள்ளைகள் மிகவும் பாசமாக இருப்பார்கள். “வேலு தாத்தா.. வேலு தாத்தா..” என்று பிள்ளைகள் குஷியாகி, அவரிடம் பணத்தைக் கறந்துவிடுவார்கள். வந்தவரும் சும்மா இருக்காமல்,வரும்போதும் போகும்போதும் பேரப் பசங்களிடம் காசு கொடுத்துவிட்டுத்தான் போவார். இதுவே, தீபாவளி, பொங்கல் என்றால், தனி கவனிப்பு பிள்ளைகளிடம் காட்டுவார். பிள்ளைகளும் அதைத்தான் எதிர்ப்பார்க்கும் என்று தன்னைத்தானே சமாதனப்படுத்திக் கொள்வார். இதன் விளைவு வீட்டிற்கு வருபவர��டம் பத்து, இருபது என்று தினேஷ் பணத்தைக் கறக்கப் பார்ப்பான். இந்த இடிபாடுகளில் சிக்குபவள், வேல்விழியாகத்தான் பெரும்பாலும் இருப்பாள்.\nசில சமயங்களில் விடியற்காலையிலேயே வேல்விழியின் தகப்பனார் வேலு (எ) வெற்றிவேல், தங்களின் பேரப் பசங்களையும், தன் மகள் வேல்விழியையும் பார்க்க வரும்போது “கரி”, “மீன்”, “கனவா”, “நண்டு” போன்ற அசைவ உணவோடும், தன்னுடைய வீட்டில் காய்த்த “மாங்காய்கள்”, “பலா பழங்கள்”, “முருங்கை”, “வாழைப்பூ” போன்ற சைவ உணவு வகைகளையும் கொண்டு வருவார். இதையெல்லாம் பரசுராமன் ஏதும் கண்டுகொள்வதில்லை.\n“தெண்டச்சோறு.. பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு வாய்க்கு ருசியா எதாவது வாங்கி குடுத்தானா இவன். பேருக்கு தான் ஆம்பள. வீட்டு பொறுப்புலாம் எம் பொண்ணுதான் பாக்குது. அதுக்கு இவன் பொடவ கட்டி திரியலாம் வீட்டுல” என்று வேல்விழியின் தகப்பனார் பரசுராம் காதுபட சொன்னாலும், பரசுராமுக்கு கோபம் வருவதில்லை. இந்தக் கூத்தையெல்லாம், பக்கத்து வீட்டில் இருக்கும் சுந்தரின் அம்மா, அவளது மகள் சாந்திடம் அடிக்கடிப் பேசுவதுண்டு.\n“அடி.. புண்ட.. தேவடியா பையன்.. யாருகிட்ட வந்து என்ன பேசரான்.. என்று சத்தத்தில் பரசுராம் குரல் கவ்வ.. தனது அப்பாவை கண்ட சுலோச்சனா அரண்டுவிட்டாள். கொசு பேட்டை தேடி வந்தவளுக்கு, இப்போது அம்மாவைத் தேடி தோட்டத்தினுள் ஓடினாள். அந்த சத்தத்தில் சுந்தர் விழித்துவிட்டான். தான் நினைத்தது நடந்துவிட்டது என்று பயந்து தன் வீட்டினுள் ஓடி ஒளியப் பார்த்தான். அதற்கு முன்பாக, அவனது அம்மா அவனை தடுத்தாள். வேல்விழியும் என்னவென்று புரியாதவளாய் தன்னுடைய கணவனை சமாதானப்படுத்த உள் நுழைந்தாள். அதற்குள் கரண்டும் வந்துவிட்டது\nமுகம் பேயரைந்த படி, உடல் முழுவதும் வியர்வையால் குளித்த படி இருந்த பரசுராம்,\n“அந்த கெழ கூதி.. என்ன என்னனு கேக்குது. இந்த பூலு என்னனா என்ன பொறுக்கி.. நாய.. தீணி பண்டாரமுனு கேட்கரான். நா என்ன தெருவுல போற பொறுக்கியா. சாவ அடிச்சுடுவன். யாருனு பாக்கமாட்டன்.வீட்ட கொளுத்திபுடுவன் பாத்துக்க..” என்று குடி போதையில் தள்ளாடியவனை வேல்விழி இழுக்கப்போய் கன்னத்தில் அறை விழுந்தது. இதை கவனித்த சுந்தருக்கு மனம் வலித்தது. தினேஷ் சோத்து தட்டை ஒரு கையில்வைத்துக்கொண்டு, தனது அப்பாவின் லுங்கியை மறு கையால் இழுத்தான். எந்த அசைவுக்கும் மசியாதவன்,\n“டெல்லில படிக்கரானாம்.. இந்த பூலுலாம் என்ன கேள்வி கேட்குதுனு.. உன்ன சொல்லனும்டினு, மீண்டும் வேல்விழியை அறைந்தான். அசந்து தூங்கி கொண்டிருந்த சுந்தரின் அப்பா, திடுக்கிட்டு தன் குடும்பத்தை இப்படி மட்டும் மரியாதை இல்லாமல் பேசியவனை அடிக்க ஓடினார். இதைக் கண்ட சுந்தருக்கு உடல் உதறியது. இருவரும் கைகளப்பில் மோதியதும், அக்கம் பக்கத்தினர் அனைவரும் வீட்டினுள் நுழைந்து, சண்டையை விளக்கினர். சிறிது நேரம் அந்த வீடே போர்களமாகக் காணப்பட்டது. சுந்தரின் அம்மாவோ ஒரு மூலையில் அழுந்து கொண்டிருந்தாள். சாந்தி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஇரு குடும்பத்திற்கும் சிறு சிறு சண்டை அவ்வபோது வரும். அது ஒரு நாளோ, ஒரு வாரமோ அடங்கிவிடும். இந்தப் பிரச்சனை ராமுவிற்கு பசு மரத்தாணி போல் மனதில் பந்திந்து விட்டது. தனக்கு முன்பு தலை குனிந்து போனவன், என்னையே தலை குனியும் படி பேசுவான் என்று கனவிலும் நினைக்காத ராமுவிற்கு, அன்றைய பொழுது முதல் கடந்து வந்த மாதங்கள் வரை தூக்கமில்லை. இதற்கிடையில் தனது மனைவி பாத்ரூமில் வழுக்கி ஒரு கை முடமான போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான். அது வேறு வீடு பார்க்க வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவு. சுந்தருக்கோ மனதில் ஒருவித குற்றவுணர்வு புகுந்து கொண்டது. மனமில்லாமல் அந்த வீட்டை விட்டு அனைவரும் வெளியேறினர்.\nவருடங்கள் ஓடின. வேல்விழி குடும்பம் அதே வீட்டில் இருந்தது. பக்கத்து வீட்டில் புதிதாக திருமணமானவர்கள் குடிப்போக ஆயத்தமாக இருந்தனர். அதற்கான வேலைபாடுகள் அவ்வீட்டில் நடந்தேறின. ஸ்கூல் விட்டு வந்த தினேஷ் ஒரு மார்க்கமாக இருந்தான். அவன் கூட படிக்கும் ரஞ்சித் அவனை கைத்தாளபடி அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டதை, அவனது தங்கை சுலோச்சனா, வேல்விழியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.\n‘இனிமே ஸ்கூலுக்கு தினேஷை அனுப்ப வேண்டாம். அவனை ஏதாவது ஒரு ஹோம்க்கு அனுப்புங்க. இந்த வயசுலேயே தண்ணி, சிகரெட்டு குடிக்கரான். கிளாஸ் பொண்ணுங்களிடம் சீன் படம் காட்டி, தவறாக நடக்க முயற்சி பண்ணியதால் இவன் பெயரில் இரண்டு பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஸோ.. உங்க பையனால் எங்க ஸ்கூலுக்கு கெட்டபேரு. தயவு செய்து, உங்க பிள்ளையோட டிசியை வாங்கிட்டு போங்கனு’ ரஞ்சித் கொடுத்துவிட்ட��� போன அந்த லெட்டரில் இருந்ததை, சுலோச்சனா வேல்விழியிடம் படித்துக்காட்டினாள்.\nவேல்விழி மனம் முழுக்க குற்றவுணர்வில் சிறைபிடிக்க. வழக்கம்போல் பரசுராம் குவாட்டர் பாட்டிலை திறந்தபடி வீட்டினுள் அமர்ந்தான். “எனக்கும் கொஞ்சம் ஊத்துய்யானு” வேல்விழி கேட்க, புத்தி தடுமாறி நிமிர்ந்தவன்,என்னவென்று தன் மனைவியை வினவினான். மனம் கருகியது, அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. பரசுராம் கேள்விக்கு விடையாக, போல பொலவென்று அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.\n“என்ன வேல்விழி.. என்னமா.. என்ன ஆச்சினு” பதறியவனை பார்த்தாள் சுலோச்சனா.\n“எல்லாம் உன்னால தான் பா.. அண்ணன இனி ஸ்கூலுக்கு வர வேண்டாம்னு டீச்சர் சொல்லிட்டாங்க. அவனும் உன்ன போல குடிகாரனு பேரெடுத்துட்டான். இப்போது உனக்கு சந்தோஷம் தானே..” என்று சுலோச்சனா வெடித்தாள்.\n“உனக்கு அடுத்த வாரிசு பொறந்தாச்சினு குமுறிக் குமுறி அழுத வேல்விழியை சமாதனப்படுத்த முயன்றவன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, தன் முன் வைத்திருந்த குவாட்டர் பாட்டிலை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டவனுக்கு, தன்னை அறியாமல் தன் மனதில் குப்பை சேர்ந்ததை நினைத்து வருந்தினான்.\n(குறிப்பு: தவிர்க்க முடியாதபடி கதை ஓட்டத்தில் அநாகரிகமான சொற்கள் கலக்க வேண்டியதாகி விட்டது. பொறுத்தருள்க) கதையாசிரியர்\nLabels: சிறுகதைப் போட்டி 2016, தந்தை போட்டிச் சிறுகதை\nவெட்டிபிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2016\nஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்டியில்.. மறு அறிவிப்பு\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதந்தை போட்டிச் சிறுகதை - 10\nதந்தை போட்டிச் சிறுகதை - 13\nதந்தை போட்டிச் சிறுகதை - 6\nதந்தை போட்டிச் சிறுகதை - 45\nதந்தை போட்டிச் சிறுகதை - 52\nதந்தை போட்டிச் சிறுகதை - 1\nதந்தை போட்டிச் சிறுகதை - 24\nதந்தை போட்டிச் சிறுகதை - 26\nதந்தை போட்டிச் சிறுகதை - 25\nஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்...\nதந்தை போட்டிச் சிறுகதை - 24\nதந்தை போட்டிச் சிறுகதை - 23\nதந்தை போட்டிச் சிறுகதை - 22\nதந்தை போட்டிச் சிறுகதை - 21\nதந்தை போட்டிச் சிறுகதை - 20\nதந்தை போட்டிச் சிறுகதை - 19\nதந்தை போட்டிச் சிறுகதை - 18\nதந்தை போட்டிச் சிறுகதை - 17\nதந்தை போட்டிச் சிறுகதை - 16\nதந்தை போட்டிச் சிறுகதை - 15\nத���்தை போட்டிச் சிறுகதை - 14\nதந்தை போட்டிச் சிறுகதை - 13\nதந்தை போட்டிச் சிறுகதை - 12\nதந்தை போட்டிச் சிறுகதை - 11\nதந்தை போட்டிச் சிறுகதை - 10\nதந்தை போட்டிச் சிறுகதை - 9\nதந்தை போட்டிச் சிறுகதை - 8\nதந்தை போட்டிச் சிறுகதை - 7\nதந்தை போட்டிச் சிறுகதை - 6\nதந்தை போட்டிச் சிறுகதை - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/blog-post_545.html", "date_download": "2020-09-27T12:31:12Z", "digest": "sha1:YKJYJ62KNBFGPBEWDASVGMWUHMGCUPA7", "length": 22693, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை\nஅரசாங்கத்தினால் எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபொது மக்கள் தமது கருத்துகளையும், யோசனைகளையும் ஜூன் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்மை, நீதி, மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், இழப்பீடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பொருட்டு ஏற்படுத்தப்பட வேண்டிய பொறிமுறைகள் குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதமரினால் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த காரணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஸ்தாபிக்கப்படவேண்டிய நான்கு பொறிமுறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n1.விசேட சட்ட ஆலோசகர் ஒருவர் அடங்கலான சட்டப் பொறிமுறை,\n2.உண்மை – நீதி – நல்லிணக்கம் மற்றும் மீள்நிகழாமைக்கான ஆணைக்குழு,\nஆகிய நான்கு விடயங்கள் குறித்து அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பொறிமுறைகளுக்கான வியூகம், விடயதானம், அதிகாரங்கள், செயற்பாட்டு வரம்புகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மாற்றுப் பொறிமுறையொன்று அவசியமென கருதுவதாயின், அதுபற்றிய யோசனைகளை முன்வைக்குமாறும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி மக்களிடம் கோரியுள்ளது.\nஎழுத்துமூலமான யோசனைகளை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எந்தவொரு மொழியிலும் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தங்களின் கருத்துகளை ctf.srilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பதிவுத் தபால்மூலம் “செயலாளர், நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், குடியரசுக் கட்டடம், சேர்.பரோன் ஜயதிலக்க வீதி, கொழும்பு – 01 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கமுடியும்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தார்\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில்வா\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்���ிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடிதம்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/the-act-of-rcb-on-twitter-goalie-de-villiers-shock/c76339-w2906-cid392427-s11039.htm", "date_download": "2020-09-27T13:53:46Z", "digest": "sha1:RBDV5NHDTW27H2EGY77Y5SXTIX67Y7PZ", "length": 4829, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "டிவிட்டரில் ஆர் சி பி செய்த செயல்! கோலி, டிவில்ல���யர்ஸ் அதிர்", "raw_content": "\nடிவிட்டரில் ஆர் சி பி செய்த செயல்\nஐபிஎல்-ன் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான ஆர் சி பி அணி இந்த ஆண்டு ஐபிஎல்-ல் புதிய பெயரோடு களமிறங்கும் என சொல்லப்படுகிறது.\nஐபிஎல்-ன் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான ஆர் சி பி அணி இந்த ஆண்டு ஐபிஎல்-ல் புதிய பெயரோடு களமிறங்கும் என சொல்லப்படுகிறது.\nஐபிஎல் போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ஆனால் ஒரு முறைக் கூட கோப்பையை வெல்லாத அணி என்றால் அது ஆர் சி பி தான். இத்தனைக்கும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனான கோலி சமீப் ஆண்டுகளில் அணியை வழிநடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டுமென கோலி படை துடிக்க அணி நிர்வாகமோ ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் தங்கள் அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பதில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றியுள்ளது. மேலும் தங்கள் புகைப்படத்தையும் நீக்கியுள்ளது. இதைப்பார்த்த அணி வீரர்களான கோலி, சஹால் மற்றும் டிவில்லியர்ஸ் நம் அணிக்கு என்ன ஆச்சு\nஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஸ்பான்சராக முத்தூட் பின்கார்ப் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் புதிய பெயர் சூட்டப்படலாம் எனவும் புதிய சீருடை வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/12/04-12-2015.html", "date_download": "2020-09-27T13:46:27Z", "digest": "sha1:DCUL7LIM754X4EJHBTH6K5N7AGXOOYLL", "length": 14907, "nlines": 266, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு\"", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான ச��றப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nசனி, 5 டிசம்பர், 2015\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/05/2015 | பிரிவு: சிறப்பு செய்தி, சிறப்பு சொற்பொழிவு\n04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மதீனா கலிஃபா ஸவூதி மர்கஸில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு\" நடை பெற்றது.\nஇம் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:\nநடத்தியோர்: சகோ அப்துர் ரஹ்மான் & சகோ காதர் மீரான்\n\"நபி(ஸல்) மறைவுக்குப் பின் முஸ்லிம்களிடம் நுழைந்த ஷிர்க்\"\nநடத்தியோர்: சகோ அப்துஸ் ஸமத் மதனி & சகோ அன்சார் மஜிதி\n\"இறைவேதம் எதிர்க்கும் இணைவைப்புக் கொள்கை\"\nநடத்தியோர்: சகோ: முஹம்மத் அலி MISc & சகோ: மனாஸ் பயானி\n\"இணைவைப்பின் வகைகளும் அதன் தண்டனைகளும்\"\nநடத்தியவர்: சகோ: முஹம்மத் தமீம் MISc\nமற்றும் ஷிர்க்கிற்கு எதிரான சிறுவர், சிறுமியர்களின் கண்காட்சி மற்றும் நாடகமும் நடைபெற்றது.\nபுதுமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தரைதளத்தில் புரோஜெக்டருடன் கூடிய நான்கு அரங்கங்களும், முதல் தளத்தில் சிறுவர் சிறுமியர்களின் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன.\nஇந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-938762373/399-2009-09-02-16-33-55?tmpl=component&print=1", "date_download": "2020-09-27T13:56:46Z", "digest": "sha1:DZI6BUMA7VZES2IOHL4BGUVK6KCLFGKN", "length": 16366, "nlines": 26, "source_domain": "www.keetru.com", "title": "மகனை வாரிசாக்குகிறார் வீரமணி", "raw_content": "பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2009\nபெரியார் கொள்கைக்கும், ஈழத் தமிழருக்கும் துரோகம்\nவிலகி வந்த தி.க. தோழர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nகோவையில் வீரமணியின் திராவிடர் கழகத்திலிருந்து, தி.க. மாவட்ட துணைத் தலைவர் சொக்கம்புதூர் ந. தண்டபாணி தலைமையில் தி.க. தோழர்கள் விலகி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் முன்னிலையில் பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தி.க. தலைமை பெரியார் கொள்கையை பரப்பாமல், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறது என்றும், ஏனைய அரசியல் கட்சிகளைப் போலவே மகனை வாரிசாக்க முயலுகிறது என்றும் - விலகி வந்த தோழர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஈழத் தமிழர் இனப் படுகொலை உச்சக் கட்டத்தில் நடந்த நேரத்தில், காங்கிரஸ் - தி.மு.க. வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தவர்தான் தமிழர் தலைவரா என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது என்றும் அவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். பெரியார் கொள்கைக்காக களத்தில் நிற்கும் ஒரே அமைப்பு பெரியார் திராவிடர் கழகம் தான் என்று கூறி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nகோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் ம��ி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை இந்த உணர்ச்சிபூர்வமான இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. படிப்பகம் முழுதும் கூட்டம் நிரம்பி படிப்பகத்துக்கு வெளியிலும் ஏராளமானோர் திரண்டு, இந்த இணைப்பைப் பாராட்டி வரவேற்றனர். அதே நிகழ்ச்சியில் சூலூரைச் சார்ந்த சுபாஷ் என்ற தோழரும், துடியலூரைச் சார்ந்த சக்தி என்ற தோழரும் பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nசொக்கம்புதூர் ந. தண்டபாணி (கோவை மாவட்ட தி.க. துணை தலைவர்), வழையூர் மு. செல்வம் (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர்), கணபதி சா. கிருட்டிணமூர்த்தி (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி அமைப்பாளர்), அரிபுரம் மதன் (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி இணைச் செயலாளர்), அரிபுரம் பிரேம்குமார் (அரிபுரம் தி.க. கிளைச் செயலாளர்), பழையூர் தி.க. தோழர்கள்: ராஜேஷ், கதிர், மூர்த்தி, சபரி, சாகர். கணபதி தி.க. தோழர்கள்: ராஜேஷ், கணேசன், லட்சுமிகாந்தன், சொக்கம்புதூர் தி.க. தோழர்கள் ந. நித்தியானந்தம், ஆகாஷ் (எ) கைலாஷ், அரிகரன், அருண் குமார், குணா. அரிபுரம் தி.க. தோழர்கள்: பார்த்தீபன், தமிழ்ச்செல்வன், ராஜன் செல்வம், பொன்ராஜ், ஆட்டோ சுரேஷ், பாப்பா நாயக்கன் பாளையம் தி.க. தோழர்கள்: சுந்தர்ராசு, சுகுமார், அறிவழகன், ராஜா, சரவணன், ஆனந்த், ராமசந்திரன், தியாகராஜன், செந்தில், ராசுகமல், அருண்குமார், ரஞ்சித், அண்ணாதுரை, உதயா, அசோக்குமார் ஆகியோர் விலகிய தோழர்கள் ஆவர்.\nதிராவிடர் கழகத்திலிருந்து விலகுவது ஏன் என்பதை விளக்கி, கோவை தி.க. தோழர்கள் சார்பில் சொக்கம்புதூர் ந. தண்டபாணி விடுத்துள்ள அறிக்கை\n1. தந்தை பெரியாரின் கொள்கைகளை மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப பரப்பவும், வெகு மக்களிடம் கொண்டு செல்லவும் முனையாமல், திராவிடர் கழகத் தலைமை முற்றும் முழுதாய் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகத் தலைமையாக மாறிவிட்டதோடு, அந்நிறுவனங்களின் முழுநேர (லிமிடெட் கம்பெனி) நிர்வாகியாகவும், அதன் வழியாக வரும் வருமானத்திற்கு பங்கம் வராமல் காக்கவுமே செயல்படுகிறது. கி.வீரமணி கல்லூரியாய் இருந்ததை பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்காகத்தான் கவனம் செலுத்துகிறார். அதற்காகவே ஜெயலலிதாவையும், கலைஞரையும் மாறி மாறி ஆதரித்து, ஆளும் கட்சிகளின் நடைபாவாடையாக திராவிடர் கழகத்தை மாற்றிவிட்டார்.\n2. தந்தை ���ெரியாரே, தனக்கு வாரிசு, ‘தனது எழுத்தும் பேச்சுமான’ கொள்கையே என தெளிவுபடுத்தியதை மறைத்து, பெரியாரின் குடிஅரசு இதழின் எழுத்துக்களை இதுவரை கி.வீரமணி தொகுத்து வெளியிடவில்லை. “பெரியார் திராவிடர் கழகம் வெளியிட முன் வந்தபோது அதற்கு எதிராய் பெரியாரின் எழுத்துக்கு தானே, வாரிசு என்று நீதிமன்றம் சென்று தடை பெற்றது. கி.வீரமணி பெரியாருக்கு செய்யும் துரோகத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.\n3. பெரியாரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் தானே வாரிசு எனச் சொல்லும் வீரமணி, இயக்கத்திற்கு உண்மையாய் உழைத்த பலரையும் வெளியேற்றி விட்டு, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை இயக்கத்திற்குள் வராத தனது மகன் வீ. அன்புராஜை, இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார். பெரியார் நாட்டிற்களித்த சொத்தை தனது வீட்டுச் சொத்தாக மாற்றவும் ஆன பணிகள் வேகமாய் நடைபெற்று வருகின்றன.\n4. பெரியாரின் கொள்கை பரப்புதலை விட்டு விலகி நீண்டகாலமாய் பெரியாரின் சொத்தை பாதுகாக்கிறேன் என்ற பெயரால், மற்ற அரசியல் கட்சிகளை போலவே திராவிடர் கழகத் தலைமை செயல்பட்டு வருகிறது. ‘சமூக நீதி’க்காகவும், மனித சமத்துவத்திற்காகவும் மானிட விடுதலைக்காகவும் பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத் தலைமையிலும், அதன் அறக்கட்டளை நிர்வாகத் தலைமையிலும், தனது மகனை வாரிசாக்க முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார் கி.வீரமணி.\n5. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர் தலைவர் என தமக்கு சூட்டிக் கொண்ட பட்டத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், ஈழத்தில் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட முழு முதற் காரணமாய் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வர கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்தில், ஈழத்தில் கொடூரமான இனக் கொலை நடந்து கொண்டிருந்தபோது தமிழர் தலைவர் என சொல்லிக் கொள்ளும் கி.வீரமணி, ‘கலைஞர் டி.வி.’யில் காங்கிரஸ் தி.மு.க. தேர்தல் வெற்றியை கொண்டாடிக் கொண்டு உற்சாகத்தில் மிதந்தபடி இருந்தார்.\n6. இந்தியாவின் முழு பின்னணியோடு ஈழத்தில் சிங்கள இனவெறியரசு, போர் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் தன்னை தாண்டி சென்றுவிடக் கூடாதெ��� மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்டம் தொடங்கி, “கலைஞர் திட்டமிட்டு நடத்திய தமிழர் வரலாற்றில் அழியாத துரோக நாடகத்திற்கு முற்றும் முழுதாய் துணை நின்றதோடு, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான சக்திகளின் போராட்டம் வெகுமக்கள் போராட்டமாக மாறாமல், “கலைஞர் ஈழ மக்களை காப்பார் காப்பார்” என நம்ப வைத்து நாடகமாடி 50 ஆயிரத்துக்கும் மேலான தமிழர் படுகொலைக்கு துணை போன துரோகத் தளபதிதான் இந்த தமிழர் தலைவர்.\nஎனவேதான் தி.க. தலைமை தமிழின துரோக தலைமை மனிதநேய துரோக தலைமை என தெரிந்து தெளிந்து அதனிலிருந்து விலகி, பெரியாரின் கொள்கைகளை காக்கவும், பரப்பவும், தமிழினத்தை காக்கவும் உண்மையாய் பாடுபடும், போராடும் தலைமையை ஏற்று பெரியார் திராவிடர் கழகத்தில் இணைகிறோம் - என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193877/news/193877.html", "date_download": "2020-09-27T14:17:36Z", "digest": "sha1:FXRH2PGK7YH2TBAPEVAKJDTAJ3SSAXCC", "length": 24435, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேச்சுச் சுதந்திரமும் உண்மைத் திரிபுகளும்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபேச்சுச் சுதந்திரமும் உண்மைத் திரிபுகளும்\nஊடக சுதந்திரம் அல்லது பேச்சுச் சுதந்திரம் என்பது, மட்டுப்பாட்டுக்குள் உள்ளானதா, இல்லாவிட்டால், எவ்வித மட்டுறுத்தல்களும் இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்றா என்பது, இலங்கையின் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, இப்போது தான் கேள்வியாக எழுந்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தும் Demons in Paradise (சொர்க்கத்தில் அரக்கர்கள்/பேய்கள்) என்ற திரைப்படம், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அனுமதிக்கப்படாமை காரணமாகவே, இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇலங்கை முழுவதிலும், அதிலும் தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை, ஊடக சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்���ட வேண்டியதா என்ற கேள்வி, இதுவரை காலமும் எழுந்ததில்லை. ஏனெனில், இதுவரை காலமும் எமக்கிருந்த பிரச்சினை, ஊடக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதாக இருந்ததில்லை; மாறாக, ஊடக சுதந்திரத்தின் அடிப்படையான அம்சங்களாவது மதிக்கப்படுமா என்பது தான், எமக்கிருந்த கேள்வியாக இருந்தது.\nஆனால், உலகின் பல்வேறு பகுதிகளிலும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கெனவே இடம்பெற ஆரம்பித்துவிட்டன. எம்மோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் கூட, இது தொடர்பில் ஏற்கெனவே பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. குறிப்பாக, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், தமிழக ஆளுநருக்கு எதிரான செய்தியை வெளியிட்டுக் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, தந்தி தொலைக்காட்சியின் ரங்கராஜ் பாண்டேவால், அவர் நேர்காணப்பட்டிருந்தார். ஊடக சுதந்திரம் என்பது மட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டுமா என்று ஆரம்பிக்கும் அந்த நேர்காணல், பொறுப்பான ஊடகவியல் என்றால் என்ன என்பதற்கும், சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டாலும், கீழ்த்தரமான ஊடகவியல் என்ன என்பதற்குமிடையிலான வித்தியாசங்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.\nஆனால், இலங்கையிலுள்ள ஊடகங்களின் போக்குகள், உசுப்பேற்றும் செய்திகளை வெளியிடுவதிலேயே முக்கியமான கவனத்தைச் செலுத்தும் நிலையில், இப்படியான முக்கியமான கலந்துரையாடல்களை எல்லாம் காணக் கிடைப்பதில்லை. Demons in Paradise உருவாக்கியிருக்கும் இச்சூழல், இப்படியான கலந்துரையாடல்களுக்கு வழிவகுப்பது அவசியமானது.\nஆரம்பத்தில் விடுதலைப் போரை (அல்லது பயங்கரவாதப் போர். எந்தப் பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதில் தான், இவ்வித்தியாசம் இருக்கிறது) நியாயப்படுத்தி ஆரம்பிக்கும் திரைப்படம், இறுதிக் கட்டத்தில், தமிழ் மக்கள் மீதும் அவர்கள் ஆதரித்த போர் மீதும், ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.\nஇத்திரைப்படம் மீது ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. இத்திரைப்படத்தை எதிர்ப்போர் சொல்கின்ற முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது: “தமிழ் மக்கள், விடுதலைப் புலிகள் மீது கொண்டுள்ளதாக இயக்குநர் கருதும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால், தமிழ் மக்கள் செறிந்த���வாழும் இடங்களில், இத்திரைப்படம் ஏன் திரையிடப்படவில்லை” என்ற கேள்வி முக்கியமானது.\nஅதேபோல், விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் விமர்சனங்களை அதிகமாக முன்வைப்பதன் மூலம், அவற்றை முக்கியப்படுத்துவதற்கு இத்திரைப்படம் முயன்றாலும், இலங்கை அரச (இலங்கை அரசாங்கம் இல்லை, இலங்கை அரசு. அரசாங்கங்கள் எப்போது மாறிவந்தாலும், இலங்கையிலுள்ள அரச கட்டமைப்பு, எப்போதும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது என்பது தவிர்க்கப்பட முடியாத உண்மை) தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நீதியின்மைகளுக்கும் கொடூரங்களுக்கும் அவை ஈடாகுமா என்ற கேள்வியும் தவிர்க்கப்பட முடியாதது.\nமேலதிகமாக, எல்லாவற்றுக்கும் context என்று சொல்லப்படுகின்ற, சூழமைவு முக்கியமானது. தமிழ் மக்கள் ஆதரித்த வன்முறை அல்லது குற்றங்கள், அவை என்ன சூழ்நிலையில் ஆதரிக்கப்பட்டன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். “நாடொன்றின் மத்திய வங்கி மீது, ஆயுத இயக்கமொன்று தாக்குதல் நடத்திப் பேரழிவை ஏற்படுத்தியது” என்பது, தனித்துப் பார்க்கும் போது, மிகப் பயங்கரமான நடவடிக்கை; எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. ஆனால், இலங்கையின் வரலாற்றோடு அச்சம்பவத்தை வைத்துப் பார்த்து, தமிழ் மக்கள் மீது அரச கட்டமைப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் அத்தாக்குதலை ஆராய்ந்தால், அத்தாக்குதல் மீதான எண்ணங்கள் வேறாக இருக்கும். அத்தாக்குதல் சரியானதா, இல்லையா என்பது, இங்கிருக்கும் விவாதம் இல்லை. மாறாக, அத்தாக்குதலைப் பற்றி உரையாட வேண்டுமானால், இங்கு காணப்பட்ட சூழமைவு விளங்கவைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், நேர்மையான கருத்தாடலாக அது அமையாது.\nஇவ்வாறு, இத்திரைப்படம் மீதான ஏராளமான விமர்சனங்களை முன்வைக்க முடியுமென்றாலும், அத்திரைப்படம் திரையிடப்படுவதை நிறுத்துவது சரியானதா என்ற ஆரம்பக் கேள்விக்கான பதிலை மீண்டும் தேட ஆரம்பிப்பது முக்கியமானது. இத்திரைப்படம், தேர்வுசெய்யப்பட்ட உண்மைகளையும் திரிபுபடுத்தல்களையும் சூழமைவுகளைக் குறிப்பிடாமல் சம்பவங்களை விவரிக்கும் பண்பையும் கொண்டுள்ளது என்ற விமர்சனம் எவ்வளவுக்கு நியாயமானதாக இருந்தாலும், அதைத் திரையிடுவதற்கான வாய்ப்பை மறுத்தல் சரியானதா\nஎல்லோரும் நினைப்பது போல, இதற்கான பதில், இலகுவா��து கிடையாது. இவற்றின் பின்னணி பற்றி அறிவதற்கு, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி ஆராயலாம்.\nஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவான பின்னர், கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சியொன்று ஏற்பட்டது. வெள்ளையினத் தேசியவாதத்தை முன்னிறுத்தும் பலரும் முக்கியத்துவப்படுத்தப்பட்டனர். அவர்களில் பலரும், இளைய சமுதாயத்தினரை இலக்குவைத்து, பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.\nஇளைய சமுதாயத்தை அவர்கள் இலக்குவைக்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத, இனவாதத்துக்கு எதிரான தரப்பினர், குறித்த கடும்போக்காளர்கள் உரையாற்ற முயலும் போது, அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் உரையாற்ற வாய்ப்பு வழங்கிய பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தங்களை வழங்கி, அவர்களின் உரையாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் வரையில், அவர்கள் போராடினர்.\nஅத்தோடு, இப்படியான இனவாதக் கருத்துக்கொண்டோரை, தமது இணையத்தளங்களில் அனுமதித்த சமூக ஊடக வலையமைப்புகளுக்கு அழுத்தங்கள் விடுக்கப்பட்டன. அநேகமான நேரங்களில், இவ்வெதிர்ப்புகள் வெற்றிபெற்றன.\nஇப்படியான சூழலிலும், “பேச்சுச் சுதந்திரத்தை முடக்காதீர்” என்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், இனவாதத்தையும் வெறுப்புப் பேச்சுகளையும் பரப்புவதற்கு, பேச்சுச் சுதந்திரத்தை அனுமதிக்க முடியாது என்ற பதில் வழங்கப்பட்டது. இவ்விடயம், இன்னமும் கூட, இடதுசாரிகள் அல்லது தாராளவாதிகளிடத்தே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் ஒரு விடயமாக இருந்து வருகிறது.\nஇந்த உதாரணம் ஏனென்றால், பேச்சுச் சுதந்திரம் இன்னமும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படும் ஐ.அமெரிக்காவிலும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னமும் இடம்பெற்று வருகின்றன. அங்கு கூட, உறுதியான முடிவொன்று இதுவரை எடுக்கப்படவில்லை.\nஆனாலும் கூட, ஐ.அமெரிக்காவின் கடும்போக்கு வலதுசாரிகளுக்கும் Demons in Paradise திரைப்படத்துக்கும் இடையில், முக்கியமானதொரு வித்தியாசம் இருக்கிறது. அங்குள்ள கடும்போக்கு வலதுசாரிகள், அந்நாட்டு ஜனாதிபதியால் ஆதரிக்கப்படும் தரப்பினர் ஆவர்.\nஆனால், இலங்கையில் தமிழ் மக்களுக்கிடையில், சுய விமர்சனம் என்பது அரிதான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அவ்வப்போது எழும் உள்வீட்டு விமர்சனங்களும், ஏதோவொரு வகையில் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது, Demons in Paradise திரைப்படத்தைத் திரையிட்டு, அதன் பின்னர், அத்திரைப்படத்தின் தவறுகளை விமர்சித்து, அதன் படைப்பாளியைப் பொறுப்புக்கூற வைப்பது தான், பொருத்தமானதாக இருந்திருக்கும். அதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் தவறவிட்டுவிட்டது.\nஇதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. திரைப்பட விழாவிலிருந்து Demons in Paradise அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கிலுள்ள “பேச்சுச் சுதந்திரச் செயற்பாட்டாளர்கள்” பலரும், தமிழ்ச் சமூகத்தின் “குறுகிய மனப்பான்மையை” விமர்சித்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது; பேச்சுச் சுதந்திரம் என்பது எவ்வளவு அவசியமானது என, விரிவுரையாற்றியதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. கவலையான விமர்சனம் என்னவென்றால், இதே “பேச்சுச் சுதந்திரச் செயற்பாட்டாளர்கள்”, சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையால், ஊடக நியமங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட, “No Fire Zone: The Killing Fields Of Sri Lanka” ஆவணப்படத்தை, தெற்கு முழுவதிலும் திரையிடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று போராடியதே இல்லை. ஊடக விதிமுறைகளின்படி தயாரிக்கப்பட்ட அவ்வாவணப் படம், “பேச்சுச் சுதந்திரம்” என்பதற்குள் அவர்களைப் பொறுத்தவரை அடங்குவதில்லை; ஆவணப்படம் வெளியாகி 5 ஆண்டுகளின் பின்னரும், இலங்கையில் அதைத் திரையிட முடியாமையை, “குறுகிய மனப்பான்மை” என்று விமர்சிப்பதற்கும் எவரும் இல்லை. எல்லாமே விநோதம் தான், இல்லையா\nPosted in: செய்திகள், கட்டுரை\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சன��் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/privataization", "date_download": "2020-09-27T14:06:18Z", "digest": "sha1:M4OAXGCPY674TMNDRE3WECNOA755KQXQ", "length": 9676, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "privataization: Latest News, Photos, Videos on privataization | tamil.asianetnews.com", "raw_content": "\nரயில்வே துறையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... பாஜக அரசு மீது கி.வீரமணி ஆவேசம்\nஇந்த ஆட்சியில் லாபம் வரவில்லை என்று கூறியதோடு, தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டு தீவிர முயற்சியில் இறங்கிவிட்டனர்; லாபம் ஈட்டும் பொதுத் துறை தொழில் நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு விற்கப்படுகின்றன; பொது சுரங்கங்கள்கூட இனி ஏலம் விடப்பட இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்புத் துறையில்கூட 100 சதவிகித தனியார் முதலீட்டை ஏற்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது என்பது இறையாண்மையை எதிர்காலத்தில் கேள்விக்குறி ஆக்குவதல்லவா\nமோடி அரசின் உத்தரவை ஏற்க முடியாது..புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாகாது..அதிரடியாக அறிவித்த நாராயணசாமி\nபுதுச்சேரியும், டெல்லியும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்கள். புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழை மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்கிவருகிறோம். ஆனால், மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு போட்ட சட்டத்தை புதுச்சேரியிலும் திணிக்கப் பார்க்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புதுச்சேரியில் இதை அமல்படுத்த அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அப்படி இல்லையெனில், புதுச்சேரி மாநிலம் அதை ஏற்றுக்கொள்ளாது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவுளே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/samantha-farming-at-home/cid1254830.htm", "date_download": "2020-09-27T13:31:11Z", "digest": "sha1:46YMIHLP3UNSS7HFPPBEHP7ZQ3KNKK3D", "length": 6447, "nlines": 34, "source_domain": "tamilminutes.com", "title": "வீட்டிலேயே விவசாயம் பண்ணும் சமந்தா… மத்தவங்களுக்கும் கத்துக் கொடுக்குறார்!!", "raw_content": "\nவீட்டிலேயே விவசாயம் பண்ணும் சமந்தா… மத்தவங்களுக்கும் கத்துக் கொடுக்குறார்\nமுன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். சினிமாக்களில் பிசியாக இருக்கும் அளவு நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களில் பிசிதான். தன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ரசிகர்களுடன் அவ்வப்போது புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தாவை பின்\nமுன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.\nசினிமாக்களில் பிசியாக இ��ுக்கும் அளவு நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களில் பிசிதான். தன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ரசிகர்களுடன் அவ்வப்போது புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ பதிவிட்டு வருகிறார்.\nசமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தாவை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடி ஆகியுள்ளதாக அவர் கூறி, மேலும் அதனை ஒரு கொண்டாட்டம்போல் தன் வீட்டில் கொண்டாடி அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு இருந்தார்.\nமேலும் அந்த கொண்டாட்டத்தில் மற்றவர்கள் இணைய வேண்டும் என எண்ணி, ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி செய்து இருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே, முட்டைகோஸை எப்படி வளர்த்து அறுவடை செய்வது என ஸ்டெப் பை ஸ்டெப்பாக கூறியுள்ளார். மேலும் அவ்வாறு தான் வீட்டிலேயே காய்கறிகள் வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இனி சமந்தாவோட டிப்ஸ் ஃபாலோ பண்ணி வீட்டிலேயே, எல்லோரும் விவசாயம் பண்ணலாம் வாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/corona-attacked-person-shot-dead/cid1258303.htm", "date_download": "2020-09-27T13:25:14Z", "digest": "sha1:LIMZ3OZZYGITVWZFFDSBYVTN56NME365", "length": 4196, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "கொரோனா வைரஸ் தாக்கியவரை குளித்ததால் சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nகொரோனா வைரஸ் தாக்கியவரை குளித்ததால் சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் அறிகுறி இருந்த ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த போதும் அவர் மருத்துவர்களின் அனுமதி என்று குளித்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது வடகொரியாவில் கொரோனா பாதிப்பை விட மிக அதிகமாக அந்நாட்டு அதிபரின் சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது அந்த வகையில் அரசு அதிகாரி ஒருவர் கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் இந்த நிலையில் அவர் மருத்துவர் அனுமதி இன்றி\nகொரோனா வைரஸ் அறிகுறி இருந்த ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த போதும் அவர் மருத்துவர்களின் அனுமதி என்று குளித்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nவடகொரியாவில் கொரோனா பாதிப்பை விட மிக அதிகமாக அந்நாட்டு அதிபரின் சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது\nஅந்த வகையில் அரசு அதிகாரி ஒருவர் கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்\nஇந்த நிலையில் அவர் மருத்துவர் அனுமதி இன்றி குளித்ததாக தெரிகிறது. இதற்காக அவரிடம் விசாரணை செய்த அரசு அதிகாரிகள் அனுமதி என்று எப்படி குளிக்கலாம் என்று கூறி உடனடியாக அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/kerala-cm-pinarayi-vijayan-daughter-marriage/cid1257067.htm", "date_download": "2020-09-27T12:57:06Z", "digest": "sha1:QWTHB7YIJPZ7AVBZ7QYFLZNTNVM2FLNR", "length": 4781, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்ட கேரள முதல்வரின் மகள் திருமணம்!", "raw_content": "\n20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்ட கேரள முதல்வரின் மகள் திருமணம்\nகேரள மாநில முதல்வரின் மகளும் ஐடி தொழிலதிபருமான வீணா என்பவரின் திருமணம் இன்று மிக எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் சேர்த்து மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது கொரோனா வைரஸ் ஊரடங்கால் நாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் நிலையில் ஒருசில திருமணங்கள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களின் மூத்த\nகேரள மாநில முதல்வரின் மகளும் ஐடி தொழிலதிபருமான வீணா என்பவரின் திருமணம் இன்று மிக எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் சேர்த்து மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் நாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் நிலையில் ஒருசில திருமணங்கள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களின் மூத்த மகள் வீணா என்பவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரும் இந்திய இளைஞர் அணி கூட்டமைப்பு தலைவர் முகமது ரியாஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது\nஇந்த திருமணத்தில் முதல்வர் குடும்பம் உள்பட மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. முகமது ரியாஸ் மணமகள் கழுத்தில் தாலி கட்டி���வுடன் அவரைச் சுற்றி இருந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணத்தை முதல்வர் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் ஊரடங்கு காரணமாக மிக எளிமையாக முதல்வரின் வீட்டிலேயே நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/blog-post_34.html", "date_download": "2020-09-27T13:17:31Z", "digest": "sha1:2S3GGVNQWKM3IHAQIXAOAZKX2W2K3YEG", "length": 8155, "nlines": 90, "source_domain": "www.adminmedia.in", "title": "அபுதாபியில் உணவகங்கள், மீண்டும் திறப்பதை முன்னிட்டு புதிய வழிமுறைகள் வெளிட்டுள்ள அந்நாட்டு அரசு - ADMIN MEDIA", "raw_content": "\nஅபுதாபியில் உணவகங்கள், மீண்டும் திறப்பதை முன்னிட்டு புதிய வழிமுறைகள் வெளிட்டுள்ள அந்நாட்டு அரசு\nJun 18, 2020 அட்மின் மீடியா\nஅபுதாபியில் இருக்கும் ரெஸ்டாரண்ட்கள், கஃபேக்கள் மற்றும் ஷாப்பிங்மால்களுக்கு வெளியே இருக்கும் காஃபி ஷாப் போன்றவற்றை மீண்டும் திறப்பதை முன்னிட்டு கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.\n12 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்குள் நுழைய அனுமதி\nஅனைத்து ஊழியர்களும் பணியில் இருக்கும்போது எல்லா நேரங்களிலும் முக கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்\nஊழியர்கள் தங்கள் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள எவருக்கும் கடைகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா தொடர்புடைய அறிகுறிகளைக் கொண்டிருக்கும் எந்தவொரு பணியாளரும் அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்.\nஉணவகங்களில் இருக்கும் காத்திருக்கும் பகுதிகள் (waiting area) மூடப்பட வேண்டும்.\nஉணவகங்களில் 40 சதவீத அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பதை உறுதி செய்தல்,\nதொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துதல்,\nஒரு மேசைக்கு அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அமர்வதை உறுதி செய்தல்\nஉணவகங்களில் உள்ள மேஜைகளுக்கு இடையில் 2.5 மீட்டர் தூரத்தை பராமரித்தல்\nநுழைவு பகுதிகளில் சானிடைசர்கள் நிறுவப்பட வேண்டும்.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எ��்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kdu.ac.lk/tamil/geetha-rasa-vindana/", "date_download": "2020-09-27T13:36:48Z", "digest": "sha1:JD5UBK5TBJXBUIOA5JCMY4CNUMG4I4M4", "length": 17316, "nlines": 268, "source_domain": "www.kdu.ac.lk", "title": "பாடலிசை களியாட்டம் | KDU", "raw_content": "\nகொ.பா.ப. தொலைநோக்கு மற்றும் செயற்பணி\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nபிரதி உப வேந்தர் (பதில் கடமை) – கற்கைகள்\nபாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயக் கற்கைகள் பீடத்திற்கு\nமுகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம்\nசுற்றுச்சூழல் மற்றும் வெளி சார்ந்த அறிவியல் கட்டப்பட்டுள்ளது\nகட்டளையிடல் மற்றும் வழங்கல் அதிகாரி அலுவலகம\nசட்டவொழுங்கு: வியாதியும் மருத்துவ விடுமுறையும\nமாணவ கையேடு- நாள்முறை மாணகர்கள்\nஒரு பாகிஸ்தான் என் டி யு குழுவினர் கொ.பா.ப இற்கு விஜயம்\nதரமான வை-பை வசதியை வழங்கும் நிகழ்வு\nசென்ரல் லன்கஷயர் பல்கலைக்கழகம் – ஐக்கிய இராச்சியம்\nமெஸே பல்கலைக்கழகம் – நியுசிலாந்து\nவுல்வர்ஹெம்ப்டன் பல்கலைக்கழகம் – ஐக்கிய இராச்சியம்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)\nதுணை வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழு (CVCD)\nமாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை\nபதிப்புரிமை @ 2016. கொ.பா.ப CITS&DS குழுவால் வடிவமைக்கப்பட்டது.\nகொ.பா.ப. தொலைநோக்கு மற்றும் செயற்பணி\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nபிரதி உப வேந்தர் (பதில் கடமை) – கற்கைகள்\nபாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயக் கற்கைகள் பீடத்திற்கு\nமுகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம்\nசுற்றுச்சூழல் மற்றும் வெளி சார்ந்த அறிவியல் கட்டப்பட்டுள்ளது\nகட்டளையிடல் மற்றும் வழங்கல் அதிகாரி அலுவலகம\nசட்டவொழுங்கு: வியாதியும் மருத்துவ விடுமுறையும\nமாணவ கையேடு- நாள்முறை மாணகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2020/05/blog-post_29.html", "date_download": "2020-09-27T13:19:40Z", "digest": "sha1:GBWYDCMIK3ADXMMNGTCKPKBRVW64YLKC", "length": 14013, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எது வெற்றி? எது தோல்வி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 29 மே, 2020\nநினைத்ததை அடைந்தால் வெற்றி. அடைய முடியாவிட்டால் தோல்வி.\nமுதலில் புரிந்துகொள்ள வேண்டியது \"தோல்வி என்பது நாம் செய்த செயல்கள் சரியில்லை\" என்பதை அறிவுறுத்த வந்த நிகழ்வு. இதில் நான் தோற்கவில்லை. நான் செய்த செயல்கள் சரியில்லை என்பதுதான் நிகழ்வு.\nஎனவே, நம் வாழ்க்கை அகராதியில், 'நான் தோற்றுவிட்டேன்' என்றசொல்லைத் தூக்கிக் கடலில் போட்டு விடுவோம்.\nகுழந்தை நடக்க முயற்சி செய்யும்பொழுது பலமுறை விழுந்து எழுந்துதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. எந்தக் குழந்தையாவது 'நான் நடக்க முயற்றிக்கும் பொழுது 50 முறை விழுந்து விட்டேன். எனவே நடப்பது எனக்கு ஒத்துவராத விஷயம்\" என முடிவெடுத்திருக்கிறதா '50 முறை என்ன, 500 முறை விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன்' என்ற உற்சாகம் Motivation enthusiasm இருப்பதால் குழந்தை புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது. தன்னுடைய 5 வயதிற்குள் குழந்தை கிட்டத்தட்ட 93 திறமை களை வளர்த்துக்கொள்கிறது.\nநாம் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, காரோ கற்றுக்கொண்ட பொழுது ஒரே முயற்சியில் கற்றுக்கொள்ளவில்லை. பலமுறைவிழுந்தும் அடிபட்டும் கற்றுக்கொண்டோம்.\nஇப்படி எந்தத் திறமையையும் ஒரே முயற்சியில் நாம் பெற்றதில்லை. ஆனால் தொழிலுக்கு வந்த பிறகு 'தோல்வியே வரக் கூடாது' என்று நினைக்கிறோம்.\n ஒரு ஊருக்குக் காரில் போனால் மேடு, பள்ளங்கள், மழை, புயல் டயர்பஞ்சர், கூட்ட நெரிசல் எனப் பல்வேறு தடைகள் வருகின்றன. இவற்றையெல்லாம் கடந்துதான் நாம் அந்த ஊருக்குச் சென்று சேருகிறோம். அதற்காக நாம் பயணத்தை ரத்து செய்து விடுவதில்லை. ��ிரும்பி வந்துவிடுவதும் இல்லை. தடைகளைக் கடந்து அந்த இடத்தை அடைகிறோம்.\nஅதுபோலத் தொழிலும் பிரச்சனைகள், சங்கடங்கள், போட்டிகள், நஷ்டங்கள், தோல்விகள், இழப்புகள் போன்றவை ஏற்படத் தான் செய்யும். தொழிலில் வெற்றிபெற அந்தத் தடைகளைக் கடந்துதான், தோல்விகளைச் சந்தித்துத்தான் செல்ல வேண்டி இருக்கிறது.\nமனிதனின் வாழ்க்கையில் சாதனையாளர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அவர்கள் நிறையத் தோல்விகளைச் சந்தித்து அவற்றை யெல்லாம் கடந்துதான் வெற்றியடைந் திருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தோல்விகளால் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கி விடுகிறார்கள்.\n நீங்கள் இதுவரை சாதிக்காமல் இருந்தால், தோல்வியடைந்து கொண்டிருந்தால் 'அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று அர்த்தம். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். இப் பொழுது நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர் கள். உங்களால் நிச்சயமாக உயர்ந்த கட்டித்தைக் கட்டமுடியும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nநம் வார்த்தைகளுக்கு அளப்பரிய “சக்தி” உண்டு.\nமன அமைதிக்கு 6 விஷயங்கள்\nஅல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்க இருக்கும் ஒளி\nவெறும் வயிற்றில் தப்பி தவறி கூட இதை சாப்பிடாதீங்க ...\nஇதையெல்லாம் செய்தால் உங்களுக்கு கழுத்து வலி, ம��துக...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரிய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/09/925.html", "date_download": "2020-09-27T13:38:12Z", "digest": "sha1:6RD722T4CP2DIEQ3W53NDSHBUHB7KFGZ", "length": 7934, "nlines": 147, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை", "raw_content": "\nநோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை\nதன்னுடைய புதிய அறிமுகமான, லூமியா 925 மொபைல் ஸ்மார்ட் போனை, இந்தியாவில், நோக்கியா விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 34,169 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மே மாதத்தில் இது அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கான முன் பதிவுகள் பெறப்பட்டன. இப்போது விற்பனை மையங்களில் இது கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள்;\n1. 4.5 அங்குல அகலத் திரை. சூப்பர் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்.\n2. போன் மேலாக மெட்டல் கவர்.\n3. டூயல் கோர் குவால்காம் ப்ராசசர் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம்.\n4. விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.\n5. ஆப்டிகல் இமேஜ் திறனுடன் கூடிய 8.7 எம்.பி. கேமரா. எல்.இ.டி. ப்ளாஷ். வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்.\n6. 1.2 எம்.பி. திறனுடன் முன்புறக் கேமரா,\n7. ஐ.எச்.எப். ஸ்பீக்கர், இரண்டு மைக், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ.\n8. புளுடூத் மற்றும் வை-பி இணைப்பு.\n9. 2000 mAh திறன் கொண்ட பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டுடன்.\n10. ராம் மெமரி 1 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி.\nவெள்ளை, கிரே மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.\nமேலே அறிவிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் சற்றுக் குறைவான விலையில், சில இணைய தளங்கள் இந்த மொபைல் போனை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு\nஉருது மொழி கீ போர்டுடன் நோக்கியா 114\nபிளாக்பெரியின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா\nவிண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்\nவிண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்\nலூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்\nதமிழைத் தாங்கி வந்த போன்கள்\nகுறைந்த விலையில் கார்பன் A8 ஆண்ட்ராய்ட் மொபைல்\nநீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்\nஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புகள்\nஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்\nஇணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nகை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி\n2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்\n148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்\nசிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்\nமொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள்\nவேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்\nநோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nபயன்படுத்திய போனுக்கு புதிய போன்\nஇரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407277.html", "date_download": "2020-09-27T13:21:24Z", "digest": "sha1:VFOTNZMB6XK6D7IXDQVT7JUSBIV7D4ZC", "length": 11190, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "லெபனான் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nலெபனான் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு..\nலெபனான் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு..\nலெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. இடிபாடுக்குள் மக்கள் சிக்கியுள்ளது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மக்கள் ரத்தம் சிந்தியபடி ஓடிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.\nஅதேவேளையில் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. உயிரிழப்பு, வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை.\nதேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா\nபிலிப்பைன்ஸில் மேலும் 6,352 பேர் கொரோனாவால் பாதிப்பு..\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் –…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப் பேணியவர்களும்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள்…\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள்…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nஉள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்\nசாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு…\nஉயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின்…\nதந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன்…\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் –…\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள்…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_1.html", "date_download": "2020-09-27T13:48:38Z", "digest": "sha1:H3WBKEZSMUHMFPJTSQUWQPX4MDISTNBG", "length": 29085, "nlines": 189, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: முகத்திரை அணிவது தொடர்பான தடையும் குழப்பங்களும். வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமுகத்திரை அணிவது தொடர்பான தடையும் குழப்பங்களும். வை எல் எஸ் ஹமீட்\nமேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு கூறுகின்றது.\nசுருக்கமாக இதன் பொருள், “ ஒருவரை அடையாளம் காண்பதற்கு எந்தவொரு விதத்திலும் தடையாக இருக்கின்ற முகம் முழுவதையும் மறைக்கக்கூடிய எந்தவொரு ஆடையையோ அல்லது வேறு எந்தப்பொருளையுமோ எந்தவொரு பொது இடத்திலும் யாரும் அணியக்கூடாது.”\n“ முழு முகம்” என்பதன் பொருள் காதுகள் உட்பட மொத்த முகமாகும்.\nஇங்கு இன்று பலரையும் குழப்புகின்ற சொற்கள் ‘ காதுகள் உட்பட’ என்பதாகும்.\nஇங்கு “ முழு முகம்” என்பதற்கான வரைவிலக்கணமாக, ‘ காதுகள் உட்பட மொத்த முகம்’ என்று தரப்பட்டுள்ளது.\nநாம் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கும்போது காதுகள் வரை திறந்துதான் எடுக்கின்றோம்.\nஎனவே, இதன் வெளிப்படையான பொருள் ‘ மொத்த முகத்தையும் திறப்பது’ என்றால் அது காதுவரை திறக்கப்பட வேண்டும். காது மூடப்பட்டால் மொத்த முகத்தையும் திறந்ததாகாது. அதேபோன்று மூடுவதானாலும் காதுவரை மூடினால்தான் மொத்த முகம் மூடியதாகும். காதை மாத்திரம் மூடுவது மொத்த முகத்தையும் மூடுவதாகாது. அதேநேரம் வர்த்தமானி அறிவித்தல் ‘மொத்த முகமும் திறந்திருக்க வேண்டும்’ எனக் குறிப்பிடவில்லை. மாறாக மொத்த முகமும் மூடியிருக்கக்கூடாது; என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇதை வெளிப்படையாக வியாக்கினப்படுத்தினால் காதுவரையுள்ள மொத்த முகத்தில் எந்தவொரு பகுதி திறந்திருந்தாலும் அது “ முழு முகத்தை மூடியதாகாது”.\nஹிஜாப் என்பது முகத்தில் பெரும்பான்மையான பகுதியைத் திறந்துவைக்கின்ற அதேநேரம் காதை மறைப்பதாகும். எனவே, முகத்தின் பெரும்பகுதி திறந்திருப்பதால் ‘ஹிஜாப்’ முழு முகத்தையும் மூடியதாகாது.\nஎனவே, இந்த வர்த்தமானி மூலம் “ ஹிஜாப்பிற்கு தடையில்லை” . இதுதொடர்பாக கௌரவ ஹர்ஷா டி சில்வாவின் விளக்கம் சரியானதாகும்.\nஇங்கு கேள்வி என்னவென்றால் இந்தத் தெளிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதாகும். இன்று பொதுமக்களில் படித்தவர்கள்கூட இதன் பொருள்கோடலில் பிழையான புரிதலில் இருக்கும்போது அதிகாரிகள் எவ்வாறான புரிதலில் ���ருக்கிறார்கள் என்பதாகும். இன்று பொதுமக்களில் படித்தவர்கள்கூட இதன் பொருள்கோடலில் பிழையான புரிதலில் இருக்கும்போது அதிகாரிகள் எவ்வாறான புரிதலில் இருக்கிறார்கள் அவர்களும் பிழையாகப் புரிந்து நடவடிக்கைகள் எடுத்தால் பெண்கள் சிரமத்திற்குள்ளாகவேண்டி வரும்.\nஎனவே, செய்யவேண்டியது அரசு அதிகாரிகளுக்கு இதுவரை தெளிவுபடுத்தாவிட்டால் அவர்களுக்கும் தெளிவுபடுத்துவதோடு, “ஹிஜாப்பிற்கு தடையில்லை”; என்ற ஒரு பகிரங்க அறிவித்தலையும் விடுக்கவேண்டும். இது தொடர்பாக அரசியல்வாதிகள் அவசரமாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.\nஇந்தத்தாக்குதல் நடந்து பத்து நாட்களாகின்றன. தலைவர்களெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும்தான் கடும் busy யாக இருக்கிறார்கள். கொழும்பில் ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற சில பொது அமைப்புகள்தான் அரச மேல்மட்டங்களையும் அதிகாரிகளையும் தொடர்புகொள்ளுகின்ற பணிகளைச் செய்வதாகத் தெரிகிறது.\nதலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், மேற்படி பொது அமைப்புகள் கூட்டாக அடிக்கடி சந்திக்கவேண்டும். இதுபோன்ற விடயங்களை அரசின்/ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுக்கவேண்டும்.\nஇன்று முஸ்லிம் சமூகம் வரலாற்றிலேயே இல்லாத ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். அவர்களை அநாதை நிலையில் விட்டுவிட்டு வழமைபோன்று show காட்டுவதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு ( கலந்துகொள்வதைக் குறைகூறவில்லை) முகநூலில் அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காலங்கடத்தக் கூடாது.\nஇன்று முஸ்லிம்கள் ஒரு சில வழிகெட்ட நாசகாரர்களின் செயலால் நிலைகுலைந்துபோய் இருக்கின்ற ஒரு சமயத்திலும் வழமைபோன்று தொலைக்காட்சிகளில் பேசிவிட்டு, சமூகவலைத்தளங்களில் அரசியல் செய்கின்ற மனசு எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை\nஇந்த புர்க்காத்தடை நிரந்தர சட்டத்தினால் செய்யப்படவில்லை. அவசரகால சட்டத்தினால் மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதும் அது வலுவிழந்துவிடும்.\nமறுபுறம் மார்க்க அறிஞர்களிடத்தில் முகமூடல் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக இது கடமையாக இருந்தால் முன்னோர்களான நமது உலமாக்கள் இதனைக் கட்டாயப்படுத்தி இருப்பார்கள். புதிதாக உருவான வியாக்கியானங்கள்தான் இன்று முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளின் அடிப்படையாகும்.\nஎனவே, நமது சமூகத்தைச் சேர்ந்த வழிதவறியவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாடும் சமூகமும் மீள்வதற்கு நாம் தொடர் பிரார்த்தனை செய்வோம்.\n நீங்கள் கடந்தகாலங்களில் எவ்வாறு செயற்பட்டபோதும் இந்த இக்கட்டான நிலையில் முஸ்லிம்களுக்கு ஆறுதலாக இருங்கள். அவர்களது இன்றைய சூழ்நிலைப் பிரச்சினைகளை உள்வாங்கி அவ்வப்போது உரியதீர்வுகளை வழங்கி உதவுங்கள். இது உங்கள் கடமை.\nஇந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களைக் கைவிட்டுவிட்டு வேறு எப்போது உதவப்போகின்றீர்கள்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன���னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nஇந்தியாவில் சிறைப்பட்டிருந்த இலங்கையர்கள் 110 இலங்கைக்கு வருகை\nஇன்று பிற்பகல் இலங்கை விமான சேவையின் யூ எல் 1192 விமானத்தில், இந்தியாவில் சிறைப்பட்டிருந்த 110 இலங்கையர்கள் இலங்கைக்கு வருகைதந்ததாக கட்டு...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்���ாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/vayu_puranam_8.html", "date_download": "2020-09-27T14:28:00Z", "digest": "sha1:ILQGWHZ2UTIV23HZCWNBMGSQXPRRMGWL", "length": 21944, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வாயு புராணம் - பகுதி 8 - Vayu Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - கார்த்திகேயன், உடனே, திருமணம், சிவன், கணேசன், தாய், முதலில், வந்து, பார்த்து, ஏற்பாடு, சென்று, உலகைச், இருவரையும், சுற்றி, திருமணத்திற்கு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் த��்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » வாயு புராணம் - பகுதி 8\nவாயு புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்\nகணேசன் - கார்த்திகேயன் இருவரிடையே மாறுபாடு\nசிவனுக்கும் பார்வதிக்கும் கணேசன், கார்த்திகேயன் என்று இரு கு���ாரர்கள் இருந்தனர். பருவம் அடைந்த இருவரும் திருமணம் செய்துவைக்கும்படி தாய் தந்தையரை வற்புறுத்தினர். இவர்களுள் யாருக்கு முதலில் திருமணம் செய்வது என்று பெற்றோருக்குப் பிரச்சனை. ஒருவருக்கு முதலில் செய்தால் மற்றவருக்கு மனவருத்தம் ஏற்படும் என்பதை அறிந்த பெற்றோர், இதற்கு ஒரு வழியைக் கண்டனர். இருவரையும் அழைத்து சிவன், “நீங்கள் இருவரும் உலகைச் சுற்றி வர வேண்டும். யார் முதலில் வருகிறீர்களோ அவர்களுக்கு முதலில் திருமணம் செய்து வைக்கப்படும்” என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட கார்த்திகேயன் உடனே புறப்பட்டு விட்டார். கணேசன் சிறிது தூரம்கூடத் தன்னால் களைப்படையாமல் போக முடியாது என்பதை உணர்ந்தார். ஆதலால் சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தார். உடனே குளித்துவிட்டு வந்து தாய், தந்தை இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் அமரச் செய்தார். அவர்களை ஏழுமுறை சுற்றி வந்து எதிரிலே நின்று வணங்கி, உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரைப் பார்த்துச் சிவன், \"உலகைச் சுற்றிவருமாறு உங்களுக்குக் கட்டளையிட்டோம். நீ இன்னும் இங்கேயே இருக்கிறாய். கார்த்திகேயன் முன்னரே புறப்பட்டுச் சென்று விட்டான். உடனே புறப்பட்டுப்போ” என்றார். கணேசன் அவரைப் பார்த்து, \"என் அருமைப் பெற்றோரே தாய் தந்தையை ஒருமுறை பிரதட்சணம் செய்தால் உலகையே ஒருமுறை வலம் வந்ததாக அர்த்தம் என்று வேதங்களில் சொல்லியிருக்கிறது. நானோ என் பெற்றோரை ஏழுமுறை சுற்றி வந்து விட்டேன். அப்படியிருக்க, நான் உலகை வலம் வரவில்லை என்று சொன்னால் வேதத்தில் சொல்லியது பொய் என்று ஆகிவிடும். உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.\nஅவர் கூறியதற்கு மறுப்புக் கூற முடியாமையால் சிவன் அவர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். காசிய முனிவனின் மகன் விசுவருபனின் பெண்களாகிய சித்தி, புத்தி என்ற இருவரையும் கணேசருக்கு மணம் செய்வித்தனர். சித்திக்கு 'லக்ஷா என்ற மகனும், புத்திக்கு 'லபா என்ற பிள்ளையும் பிறந்தனர்.\nஉலகைச் சுற்றச் சென்ற கார்த்திகேயன் அப்பணியை முடித்துக் கொண்டு தாய் தந்தையரிடம் வந்து சேர்ந்தார். ஏற்கெனவே கணேசருக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகளும் பிறந்திருப்பதைப் பார்த்து பெற்றோருடன் தங்குவதில்லை என்று சொல்��ிவிட்டு கிரெளஞ்ச மலைக்குச் சென்று தங்கிவிட்டார். இனித் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்துவிட்டார். சிவனும் பார்வதியும், தனியே இருக்கும்,மைந்தனைக் காண முறையே அமாவாசை அன்று ஒருவரும், பெளர்ணமி அன்று ஒருவருமாக கிரெளஞ்சலை சென்று பார்த்து வருகின்றனர். இதனால்தான் வட்நாட்டில்' உள்ள கார்த்திகேயன் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. - • .\nபக்தர்கள் எங்கே கூடினாலும் அங்கே சிவன் லிங்க வடிவில் தோன்றுகிறார். ஆயிரக்கணக்கான இடங்களில் சிவன் இருந்தாலும் 12 முக்கியமான லிங்கங்கள் ஜோதிர் லிங்கங்கள்” என்ற பெயரில் போற்றப்படுகின்றன. அவை, சோமநாதம், மல்லிகார்ஜுனம், மகாகாளன், ஓம்காரம், கேதாரம், பீமசங்கரன், விசுவநாதன், திரியம்பகம், வைத்தியநாதன், நாகேசுவரன், இராமேஸ்வரம், குஷ்மேஷா ஆகியவை.\nவாயு புராணம் - பகுதி 8 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கார்த்திகேயன், உடனே, திருமணம், சிவன், கணேசன், தாய், முதலில், வந்து, பார்த்து, ஏற்பாடு, சென்று, உலகைச், இருவரையும், சுற்றி, திருமணத்திற்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/166635-kantha-sasthti-parayanam-and-vel-pooja-tomorrow.html", "date_download": "2020-09-27T13:36:26Z", "digest": "sha1:LF7VXX6GSF5CQT6OBU6XGN56B6CUT3DV", "length": 9572, "nlines": 129, "source_domain": "dhinasari.com", "title": "நாளை... வீடுகளில் கந்த சஷ்டி படிக்க இந்து முன்னணி வேண்டுகோள்! - Tamil Dhinasari", "raw_content": "\nHome சற்றுமுன் நாளை… வீடுகளில் கந்த சஷ்டி படிக்க இந்து முன்னணி வேண்டுகோள்\nநாளை… வீடுகளில் கந்த சஷ்டி படிக்க இந்து முன்னணி வேண்டுகோள்\nஆகஸ்ட் 9 ம் தேதி ஞாயிறு அன்று வீடுகளில் கந்தர் சஷ்டி கவசம் படிப்போம்.. என்று\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் … ஆகஸ்ட் 9 ம் தேதி ஞாயிறு அன்று வீடுகளில் கந்தர் சஷ்டி கவசம் படிப்போம்.. என்று இந்து முன்னணி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nஇது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை…\nதமிழகத்தில் அண்மைக்காலத்தில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்துக் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதூக்கியது. அவர்கள் முருகனை இழிவாகப் பேசியதைக் கேட்ட மக்கள் வெகுண்டெழுந்தனர்.\nமக்களின் ஒருமித்த ஆன்மீக உணர்வால் இன்று அந்தக் கூட்டம் கதிகலங்கிப் போயுள்ளது. இது போன்ற கடவுளைப் பழிப்பவர் கூட்டம் தமிழகத்தில் இனி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது. இனி எவருக்கும் அந்த எண்ணம்கூட வரக்கூடாது.\nஎனவே நமது பக்தியை, சக்தியை கயவர்களுக்கு உணர்த்த வேண்டும்.என் சாமி, என் கோவில், என் பாரம்பரியம் பற்றி இழிவாகபேச யாருக்கும் உரிமையில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.ஆகவே இந்துமுன்னணி சார்பாக தமிழக இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nவருகின்ற 9.8.2020 (ஞாயிறு) அன்று களமிறங்குவோம்.நமது பலத்தை காட்டுவோம்.அன்றைய தினம் அவரவர் வீட்டின் முன்பு கோலமிட வேண்டும்.மாலை 6.01 மணிக்கு அவரவர் வீட்டின் வாசலில் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல வேண்டுகிறேன். (வாசலில் முடியாதவர்கள் வீட்டிற்குள்)\nநமது வீட்டின் வாசலில் முருகன் படம் அல்லது வேல் படம் அல்லது வேல் வைத்து வேல் பூஜை செய்ய வேண்டும்.\nநமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லி அவர்களையும் இந்த மகத்தான பணியில் ஈடுபட வைக்க வேண்டும்.\nலட்சக்கணக்கானவர்களை ஈடுபட வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது நமக்காக அல்ல நமது தர்மத்திற்காக நமது பாரம்பரியத்தை காப்பதற்காக. கொராணா நோய் தொற்றிலிருந்து நமது நாடு விடுபட்டு நலமுடன் வாழவும் பிரார்த்தனை செய்வோம்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nPrevious articleதுபையில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்து; 15 பேர் மரணம்\nNext articleவிஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில்… ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்\nஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்\nமாஸ்க் இல்லாமல் ஜெகன் திருமலைக்கு பயணம்: விமர்சிக்கும் பொதுமக்கள்\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஅக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/08/11/makkal-pathai-service/", "date_download": "2020-09-27T13:43:54Z", "digest": "sha1:O6LHWLHQDM66DH3VES4XV3DRX5TOBE6C", "length": 10522, "nlines": 124, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நகராட்சியில் மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை நகராட்சியில் மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..\nAugust 11, 2020 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு சகாயம் IAS வழிகாட்டுதலின் படி இயங்கும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.\nஇதில் மக்கள் பாதை மாவட்ட பொறுப்பாளர் மூவிந்தராஜ் தொடங்கி வைத்தார், வாகன ஓட்டுனர் நலச்சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், மக்கள் பாதை கீழக்கரை நகர் பொறுப்பாளர் மணிகண்டன் முன்னிலையில் மக்கள் பாதை உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.\nசத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசுதந்திர தினவிழா முன்னேற்பாடு கூட்டம்:\nகீழக்கரை கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் நாட்டுப்படகு தொழிலாளர் சங்கம் இணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..\nஉசிலம்பட்டி அருகே 14வயது சிறுவன் தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி சாதனை புரிந்து வருகின்றான்.\nமதுரையில் சிகிச்சை அளித்த போலி பெண் மருத்துவரிடம் விசாரணை\nசோழவந்தானில் பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nமனைவியை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் கணவன் புகார் – மனைவியை தன்வசப்படுத்திக் க���ண்ட கும்பலிடமிருந்து காப்பாற்ற கணவன் , காவல் நிலையத்தில் தஞ்சம் .\nசெங்கத்தில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்\nபிரதமரால் பாராட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி தி.மலை டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்பு\nவேலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பில் இரத்த தான முகாம்\nஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nசுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக சுற்றுலா நாள் (World Tourism Day) இன்று (செப்டம்பர் 27).\nநூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்த இந்திய நூலகவியலின் தந்தை, பத்மஸ்ரீ சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 27, 1972).\nவழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்த கீழக்கரை பெண்மணிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த “MASA” நிர்வாகிகள்..\nமதுரை- தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி\nஅலங்காநல்லூர் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலை\nமீண்டும் காமெடி..மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு. இரங்கல் தொிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nசீமானுாத்து ஊராட்சி மன்றத்தலைவருக்கு கவுரவ டாக்டா் பட்டம்\nபுதுப்பட்டி ஊராட்சியின் ஊராட்சி செயலாளருக்கு சிறந்த சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டம்\nஆன்லைன் மோசடி குறித்து கவனமாக இருக்க வேண்டும்-நெல்லை காவல் உதவி ஆணையர் பொது மக்களிடையே விழிப்புணர்வு…\nநடிகர் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nமறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உருவப்படத்திற்கு ராமேஸ்வரம் கடலில் அஞ்சலி\nவரும் 28ல், அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2015/11/build-your-immunity-2015-2015.html", "date_download": "2020-09-27T12:40:53Z", "digest": "sha1:H3PSV2PXHY2NI47KR5J6TQ3QYHQ3PNKY", "length": 13982, "nlines": 138, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Build your Immunity 2015 - எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள் 2015", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nBuild your Immunity 2015 - எதிர்ப்பு சக்தி��ை கூட்டுங்கள் 2015\nஉலகத்தில் நாம் நமது கடமைகளை செய்ய நாம் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருக்க நாம் உடல் வலிமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வேண்டும்.\nஎப்படி அதை செய்வது, அது சாத்தியமா \nநமது தமிழ் சித்தர்கள் அதற்கு பாடல்களாக தங்கள் கண்டுபிடிப்புகளை இயற்றியுள்ளனர்.\nகருவூரார் சித்தர் கூறுவது போல், கார்திகை மாதத்தில் வரும் மிருகசிரிசம் அல்லது பூசம் நட்சத்திர நாளில் வேப்ப மர இலை கொகழுந்தை கிள்ளி தொடர்ந்து 27 நாட்களுக்கு மென்று சாப்பிட்டு வர, உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.\nவரும் நவம்பர் 27 ஆம் தேதி மிருகசிரிசம் நட்சத்திரம் வருகிறது, 30 ஆம் தேதி பூச நட்சத்திரம் வருகிறது.\nஆகவே , நவம்பர் 27 அல்லது 30 ஆம் தேதி ஆரம்பித்து 27 நாட்கள் தொடர்ந்து காலையில் உணவுக்கு முன் 6.00 - 10.00 மணிக்குள் நல்ல நீர் பதம் உள்ள வேப்பங் கொழுந்த்தை மென்று உண்டு வரவும்.\nநவம்பர் 27, 2015 ஆரம்பித்தால் டிசம்பர் 23, 2015 வரை சாப்பிடலாம்\nநவம்பர் 30, 2015 ஆரம்பித்தால் டிசம்பர் 26, 2015 வரை சாப்பிடலாம்\nஇது வேம்பு கற்பகம் என்று சித்தர்களால் சொல்லப்படும். முயற்சி செய்யுங்கள், இல்லை என்றால் அடுத்த வருடம் கார்த்திகை மாதம் வரை காத்திருக்க வேண்டும்.\nஉங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.\nகீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.\nஅல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nLabels: Build Your Immunity, எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nKavach services Stopped - கவசங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.\n61 நபர்களுக்கு கிரக கவசங்கள் வழங்கப்பட்ட்து . சிலர் மட்டுமே அது வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிவித்திருந்தனர் . என்னுடைய ஆராய்ச்சியின் படி வெகு சில நபர்களின் ஜாதகங்களுக்கு மட்டுமே அவர்களின் கிரங்களின் சில அமைப்பை பொருத்து வேலை செய்திருக்கிறது . எனவே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதால் கிரக கவசங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரிவான ஆராய்சிக்கு பிறகு அது பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும், ஏன்னென்றால் அதை தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான தரம��ன‌ பொருட்களும் தற்போது கிடைப்பதில் கடினமாக உள்ளது. அனைவருக்கும் கிடைக்காது.\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/07/07/56-2-sri-sankara-charitham-by-maha-periyava-suffering-even-in-helpful-service/", "date_download": "2020-09-27T14:48:02Z", "digest": "sha1:HRJKOS3I7OKPIFMHQ76U7NS5DZXW7Y62", "length": 24402, "nlines": 127, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "56.2 Sri Sankara Charitham by Maha Periyava – Suffering even in helpful service! – Sage of Kanchi", "raw_content": "\nஇத்தனை லிஜிஸ்லேஷன்கள் (சட்டங்கள்) கொண்டுவரப் பட்டிருக்கின்றனவே, இவை அத்தனையும் யாருக்கோ நல்லது செய்யும் உத்தேசத்தில் கொண்டு வந்ததுதானேஆனால் எந்த லெஜிஸ்லேஷனாவது எதிர்ப்பு இல்லாமல் பாஸாகி இருக்கிறதோஆனால் எந்த லெஜிஸ்லேஷனாவது எதிர்ப்பு இல்லாமல் பாஸாகி இருக்கிறதோ வாக்-அவுட், டெமானஸ்ட்ரேஷன், ஹர்த்தால் என்று போகிற அளவுக்கல்லவா எதற்கும் ஆப்போஸிஷன் வருகிறது\nஎந்த நல்ல திட்டம் கொண்டு வந்தாலும் அதுவும் யாருக்கோ கெடுதல் செய்கிறது என்றுதான் அர்த்தம்\nஅத்தனை அரசியல் கட்சிகளும் நல்லது செய்யத்தான் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம். அரசியல் கட்சிகளை மட்டும் சொல்வானேன் அத்தனை மத ஸம்ப்ரதாயங்களும் நல்லதற்காகவேதான் ஸ்தாபிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் கட்சிக்குக் கட்சி மதத்துக்கு மதம் சண்டையான சண்டை என்றால், யார் சொல்வது நல்லது, யார் சொல்வது கெட்டது அத்தனை மத ஸம்ப்ரதாயங்களும் நல்லதற்காகவேதான் ஸ்தாபிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் கட்சிக்குக் கட்சி மதத்துக்கு மதம் சண்டையான சண்டை என்றால், யார் சொல்வது நல்லது, யார் சொல்வது கெட்டது ஸமூஹ விஷயத்தில் (லௌகிகமாக) இதுதான் நல்லது என்று ஒரு வழியை மட்டும் வைக்க முடியாததால் தான் இத்தனை கட்சிகள் தோன்றியிருக்கின்றன. அப்படியே ஆத்மார்த்தமாகவும் இதுதான் நல்லது என்று ஸர்வ ஜன ஸம்மதமாக ஒன்றைக் காட்ட முடியாததால்தான் இத்தனை மதங்கள் தோன்றியிருக்கின்றன. எந்தக் கட்சியானாலும் மதமானாலும் அதனால் யாருக்கோ லோக ரீதியான வாழ்க்கையிலோ, மனோரீதியான அநுபவத்திலோ கஷ்டம் ஏற்படுவதால்தான் எதிர்ப்பு, சண்டை, குஸ்தி ஏற்படுகிறது\nஸநாதனிக்கு நல்லது பண்ணினால் சீர்திருத்தவாதி லபோ லபோ என்கிறான். சீர்திர���த்தவாதிக்கு ஸாதகமாகப் பண்ணினால் ஸநாதனி சபிக்கிறான்; இவன் சபிப்பது மட்டுமில்லை, ‘ரிஷிகள் எல்லாம் சபிப்பார்கள். தெய்வ சாபமே வந்துவிடும்\nஒரு பாஷையை அபிவ்ருத்தி செய்தால் இன்னொரு பாஷை க்ஷீணிக்கிறது\nபண்ணையாளுக்கு நல்லது பண்ணினால் நிலச் சொந்தக்காரனுக்குக் கெடுதலாகிறது.\nமுன்னேறிய வர்க்கம், பின்னேறிய வர்க்கம் என்று பிரிவு செய்திருப்பதில் ஒன்றுக்கு நல்லது பண்ணுவதில் இன்னொன்று படும் அவஸ்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.\n‘இது நல்லது’ என்று ஒரு கட்சி, ‘அப்படியில்லை’ என்று இன்னொரு கட்சி என்பதாகப் பிரிந்து நிற்பதற்கிடமில்லாமல், ஸர்வ ஜனங்களும் ஏக மனதாக, ‘இது நல்லது தான்; இந்த ஸத்கார்யத்தினால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது’ என்று நினைத்துப் பண்ணுகிறவற்றில் கூட ஒரு அஞ்சு, பத்து பெர்ஸென்டாவது கெடுதி வந்து சேராமலிருப்பதில்லை.\nகோவில் கட்டுவதைவிட நல்ல கார்யம் லோகத்தில் இல்லை. அதிலேகூட பெரிய பெரிய பாறாங்கல்லுகளைக் கொண்டுவந்து இறக்குவது, அவற்றை தூக்கி நிறுத்தி கோபுரம் கட்டுவது என்கிறபோது மாடுகளுக்கும், ஆள்களுக்கும் முழி பிதுங்கி முதுகு ஒடிகிற மாதிரி ச்ரமம் ஏற்படுகிறது. ரதோத்ஸவத்தில் தேர்க்காலில் அரைபட்டு எவனோ ஒருத்தன் உயிரை விடுகிறான்.\nகோவில் கட்டுவதுகூட, ஸர்வஜன ஸம்மதமான நல்லது என்று இக் காலத்தில் சொல்ல முடியாது. ‘எதற்குக் கட்டணும் இருப்பதையும் இடிக்கணும்’ என்று அதற்கும் எதிர்க்கட்சி இருக்கலாம் இருப்பதையும் இடிக்கணும்’ என்று அதற்கும் எதிர்க்கட்சி இருக்கலாம் ஆஸ்பத்திரியும் ஸ்கூலும் வைப்பதுதான் இப்போது ஸர்வ ஜன ஸம்மதம். வாஸ்தவமாகவே ஜனங்களின் சரீர உபாதைகளைப் போக்குவதும், அவர்களுக்குக் கல்வியறிவு தருவதும் உத்தமமான பணிகள் தான். சாஸ்த்ர, புராணங்களிலும் இவற்றை நிறையச் சொல்லியிருக்கிறது. ஆனாலும் இவைகூட முழுக்க, unmixed-ஆக நல்லது மட்டுந்தான் செய்பவையா என்று யோசித்துப் பார்த்தால், இல்லை என்றே தெரியும். துஷ்டத் தனமான மனப்போக்குள்ள ஒருத்தன் நோயாளியாக இருப்பதாலேயே தான் பாட்டுக்கு முடங்கிக் கிடப்பான். நல்லது செய்வதாக நினைத்து அவனுக்கு வைத்யம் பார்த்து த்ருடசாலியாக ஆக்கபோக, அவன் கன்னக் கோலையோ, கத்தியையோ தூக்கிக் கொண்டு போய் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிடுவான். எதுவ���ம் தெரியாமல் ஸாதுவாகத் தன்பாட்டுக்கு ஏதோ ஒரு மூட்டை தூக்கிப் போட்டுவிட்டுக் கஞ்சி காய்ச்சிக் குடித்துக் கொண்டிருப்பவனுக்கு அறிவு ப்ரகாசம் உண்டாக்குவதாக நினைத்து கல்வி தரப்போக, அவன் இல்லாத குயுக்தி எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டு, ஃபோர்ஜரிப் பத்திரம் எழுத ஆரம்பிக்கலாம்\nநல்லதையெல்லாம் தள்ளிவிட்டுக் கெடுதலை மட்டும் பார்த்துப் பெரிசு படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எதிலும் கெடுதல்தான் ஜாஸ்தி என்றும் சொல்ல வரவில்லை. அஞ்சு பெர்ஸென்ட், பத்து பெர்ஸென்ட் என்று (கெடுதலைக் குறைவாகத்) தானே முதலிலேயே சொன்னேன் இன்னம் குறைவாக ஒரு பெர்ஸென்ட், அரை பெர்ஸென்ட் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுவோம். ஆனாலும் கார்யம் என்று வந்தால் நூறு பெர்ஸென்டும் நல்லதாகவே இருக்க முடியாது என்பதுதான் உண்மை என்று நிரூபணம் ஆகிறதா இல்லையா\n‘ஐயோ நாம் அப்படி நினைத்துப் பண்ணினோம்; இப்படி விபரீதமாக முடித்து விட்டதே’ என்று எத்தனை ஸந்தர்பத்தில் நினைத்திருக்கிறோம்’ என்று எத்தனை ஸந்தர்பத்தில் நினைத்திருக்கிறோம் நல்லதென்று நினைத்துப் பண்ணுவது கெட்டதில் முடிகிறதைத்தானே இது காட்டுகிறது\nஸ்வராஜ்யம் வாங்கிக் கொடுத்த காந்தியைப் போல நமக்கு நல்லது பண்ணினவரே இல்லை என்று விழாக்கள் கொண்டாடித் தலைவர்களெல்லாரும் புகழாரம் சூட்டுகிறார்கள். ஆனாலும் அவரோ ஸ்வராஜ்யம் வந்து ஐந்தாறு மாஸங்களுக்குள் அஸாஸினேட் ஆவதற்கு (கொலை செய்யப்படுவதற்கு) முந்தியே, தேசம் இரண்டாகப் பிரிந்ததில் லக்ஷக்கணக்கில் ஜனங்கள் கொன்று கொண்டு ரணகளரியானதைப் பார்த்து மனஸ் தாங்காமல் ‘இதற்காகத்தானா ஸ்வயராஜ்யம் வந்தது’ என்று புலம்பும்படியாயிற்று ஸ்வதந்த்ர இந்தியாவில் அந்த ஐந்தாறு மாஸம் ஜீவிப்பதற்குள்ளேயே அவர் மனஸுக்கு ஏற்காத அநேக விஷயங்கள் நடந்து அவர் பட்டினிகூடக் கிடக்க வேண்டியதாயிற்று.\nநல்லது பண்ணப் போய் எப்படி பயங்கரமாகக் கெட்டது புறப்பட்டுவிடுகிறது என்பதை நன்றாக தெரிவிப்பதாக ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது’ என்று பழமொழியே இருக்கிறது.\nஇன்னொரு பழமொழி: ஒரு ப்ரச்னையைத் தீர்க்கப் பரிஹாரமாக நினைத்து என்னவோ ஒன்று பண்ணுகிறோம். அப்போதைக்கு மூலமான ப்ரச்னை தீர்த்த மாதிரியிருக்கிறது. ஆனால், போகப் போக, நாம் பண்ணின பரிஹாரத்திலிருந்தே எதிர்பார்க்காத கஷ்டங்கள் உண்டாகின்றன வியாதி தீரச் சாப்பிடும் மருந்தே அப்புறம் அதைவிடப் பெரிய வியாதியை ஏற்படுத்துவதையும் பார்க்கிறோம். “Remedy worse than disease” என்கிறார்கள்\nஇதையெல்லாம் பார்த்துவிட்டு, ‘சும்மாக் கிடப்பது தான் ச்லாக்யம், நல்லது பண்ணுகிறேன் என்று ஆரம்பிக்கப் போனால் நல்லதற்கில்லாததெல்லாம் கிளம்பி விடுகிறது’ என்பதைத் தெரிவிப்பதாக ‘சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்றே பழமொழி இருக்கிறது\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185516", "date_download": "2020-09-27T14:39:28Z", "digest": "sha1:MW4VFTFBYQR32KQ2624WUNRNUSNACGY6", "length": 7939, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "9 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று ஏதும் இல்லை – Malaysiakini", "raw_content": "\n9 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று ஏதும் இல்லை\nஇன்று பிற்பகல் நிலவரப்படி 9 புதிய கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டில் மொத்தம் 9,103 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.\nஅந்த எண்ணிக்கையில், ஐந்து மலேசியர்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகள், அவை ஜப்பான், இந்தியா, பாக்கிஸ்தான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்தவை ஆகும்.\nஉள்ளூர் பரவலில் நான்கு பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்களை உள்ளடக்கியது ஆகும். புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு முகாமில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் மூன்று பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் மற்றொரு பாதிப்பு குயின் எலிசபெத் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது ஆகும்.\n“மலேசியர்களிடையே உள்நாட்டு பரவல் தொடர்பான பாதிப்புகள் எதுவும் இன்று பதிவாகவில்லை” என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.\nஇதற்கிடையில், மேலும் ஆறு நோயாளிகள் குணமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,809 ஆகும்.\nமொத்தம் 169 செயலில் உள்ள பாதிப்புகளில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇன்று இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, இறப்பு எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது.\nசிவகங்கா மற்றும் குராவ் திரளைகளில் இன்று புதிய ப��திப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.\nமதியம் நிலவரப்படி சிவகங்கா திரளையில், மொத்தம் 5,645 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர், அதில் 45 நேர்மறை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.\nகுராவ் திரளையில், பேராக் மற்றும் பினாங்கைச் சேர்ந்த 180 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர். 5 நேர்மறை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 52 நபர்கள் இன்னும் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்\nசபா தேர்தலில் ஜி.ஆர்.எஸ் வெற்றி பெறுகிறது…\nசபா தேர்தல்: அதிகாரப்பூர்வ முடிவுகள்\nகோவிட்-19: 82 புதிய பாதிப்புகள், ‘அதிக…\nசபாவிலிருந்து வரும் பயணிகள் சோதனை, தனிமைப்படுத்தலுக்கு…\nசபா தேர்தல்: பாரிசான் வேட்பாளருக்கு கொவிட்-19…\nமுஹைடின்: நான் இன்னும் பிரதமர்தான்\nகோவிட்-19: 147 புதிய பாதிப்புகள், 3…\nபி40, எம்40-க்கு உதவ 10 பில்லியன்…\n“பெரும்பான்மை உள்ளதாக கூறுவது இது முதல்…\nபொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடுக்கும் அம்னோ…\n“போதுமான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டேன்” – அன்வார்\nமுஹைதீன் நிச்சயமாக பெரும்பான்மையை இழந்திருப்பார் –…\nசபா தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை,…\nசபாவை வழிநடத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு…\nஅஸ்மின் மற்றும் ஹில்மானின் அலுவலகத்தை கைப்பற்றியது…\n16 உள்ளூர் தொற்றுகள் உட்பட 21…\n‘பாதிப்பு கடுமையாக உயர்ந்தால் மீண்டும் பி.கே.பி…\nநஜிப், அம்னோ நலன்களை பாதுகாக்க 1…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், சபாவில்…\nசிலாங்கூரில் உள்ள உணவகங்கள், கடைகள் அதிகாலை…\nகிளந்தான், திரங்கானு, கெடா மாநிலங்களில் பாஸ்…\nபி.என், பாரிசான், பிபிஎஸ் கூட்டணி கட்சிகள்…\nகோவிட்-19: இன்று 182 புதிய பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2020-09-27T12:56:53Z", "digest": "sha1:6ARP4Z43JN7B5JZYGS2F6Z3CWRITQYFP", "length": 8643, "nlines": 53, "source_domain": "nr2.lt", "title": "தனிப்பட்ட சுகாதாரம்: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்ப��ரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்\nதனிப்பட்ட சுகாதாரம்: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா 5 உண்மைகள் கடினமான உண்மைகள்\nஉங்கள் அனைத்து முக பராமரிப்பு தேவைகளுக்கும் இந்த தளத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். உங்கள் முகம், முடி மற்றும் சருமத்திற்கு ஏற்ற அனைத்து தயாரிப்புகளையும் இணையதளத்தில் காண்பீர்கள்.\nநான் இந்த வலைத்தளத்திலிருந்து தயாரிப்பைப் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் நான் ஏதேனும் தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் எல்லா நேரத்திலும் கேட்கப்படுவேன். என்னிடம் கேட்ட அனைவருக்கும் அவற்றின் தேவை இருக்கிறது என்று நான் நம்புகிறேன், ஆனால் இந்த வகையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் விரும்பும் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் பெற நாம் அனைவரும் சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.\nமுகம், முடி மற்றும் தோல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சான்றளிக்கப்பட்ட அழகியல் நிபுணர் என்பதால் இங்கு பட்டியலிடப்பட்ட தயாரிப்புகளை நான் பயன்படுத்தினேன். பொதுவாக தோல் மற்றும் கூந்தலுடன் பணியாற்றுவதற்கும் எனக்கு சான்றிதழ் உள்ளது. உங்கள் தோற்றம் அல்லது ஆரோக்கியத்தை மிகவும் வசதியாகவும் கவர்ச்சியாகவும் மாற்றக்கூடிய தனிப்பயன் வேலைகளைச் செய்ய நான் அடிக்கடி அழைக்கப்படுகிறேன். இந்த செயல்பாட்டில், நான் தோல், முடி மற்றும் உடல் வகைகளுடன் வேலை செய்ய முடியும். என்னிடம் ஒரு பெரிய வரிசை தயாரிப்புகள் உள்ளன: தோல் ஒளிரும் கிரீம்கள் மற்றும் லோஷன்கள், உடல் பராமரிப்பு பொருட்கள், முடி பராமரிப்பு பொருட்கள், நெயில் பாலிஷ், கண் ஒப்பனை மற்றும் பல அழகு பொருட்கள். எனது பெரும்பாலான தயாரிப்புகள் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களால் தினமும் பயன்படுத்தப்படுகின்றன.\nEnergy Beauty Bar தற்போது உண்மையான உள் முனையாகக் கருதப்படுகிறது, ஆனால் நற்பெயர் வேகமாக அதிகரித்து வ...\nஉங்கள் முறையீட்டை அதிகரிக்க விரும்பினால் Bauer Nutrition சிறந்தது, ஆனால் அது ஏன்\nஉங்கள் முறையீட்டை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் BioLab ஒன்றாகும், ஆனால் அது ஏன்\nஅழகு பராமரிப்பு விஷயத்தில், Skin Brightener Cream பெரும்பாலும் இந்த சிக்கலுடன் தொடர்புடையதா\nLives தற்போது ஒரு உண்மையான உள் முனையாகக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்தில் முதல் புகழ் வேகமாக அதிகரி...\nஅழகு பராமரிப்பு என்று வரும்போது, OxyHives கடினம் - ஏன் வாங்குபவர்களின் அறிக்கைகளைப் பார்த்தால், கா...\nஉங்கள் முறையீட்டை அதிகரிக்க விரும்பினால், Skin Exfoliator சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும், எனவே அது...\nஉரையாடல் Revitol Scar Cream சுற்றி வரும்போது, Revitol Scar Cream கேட்கிறீர்கள் - ஏன்\nஉண்மைகள் வெளிப்படையாக இப்படி இருக்கின்றன: Wartrol அதிசயங்களைச் செய்கிறது. ஒரு பக்கச்சார்பற்ற பார்வை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/news/india/page/3/", "date_download": "2020-09-27T14:34:04Z", "digest": "sha1:TVYZSUOX2PAOUNM5BWVJPVFISXTNBTH2", "length": 5089, "nlines": 166, "source_domain": "www.chennaicitynews.net", "title": "India | Chennai City News | Page 3", "raw_content": "\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nகுஜராத்தில் தமிழ் பள்ளியை மூடுவதா – பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nதர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்பிக்களுக்கு தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது: பிரதமர் மோடி\nமுன்னாள் ராணுவத்தினருக்கு ஏராளமான உதவித் திட்டங்கள்: மத்திய அமைச்சர் தகவல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்: ரெய்னா\nபிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு முடக்கம்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nநாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது – மன் கி பாத் நிகழ்ச்சியில்...\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு, 2 ஆண்டுகளில் முடிவு வரும் – உலக சுகாதார அமைப்பு\nபடப்பிடிப்பில் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர்\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497035", "date_download": "2020-09-27T14:11:13Z", "digest": "sha1:FDHJ57X4ETWEYIHEWYMHL53HWSZOBYE3", "length": 11011, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வடமாநில ஆர்டர்கள் குவிந்ததால் சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி தீவிரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்த��லிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவடமாநில ஆர்டர்கள் குவிந்ததால் சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி தீவிரம்\nசிவகாசி: வட மாநில ஆர்டர்கள் குவிந்துள்ளதால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. கோடை வெயில் நிலவி வருவதால் விபத்து ஏற்படுவதை தடுக்க வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆலைகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சரவெடி, சங்கு சக்கரம், புஸ்வாணம், பேன்சி ரக வெடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டாசு உற்பத்தி பணிகளில் நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் தீபாவளி பண்டிகைக்காக விற்பனை செய்யப்படுகின்றன.\nபட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி, அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்தார். பட்டாசு விற்பனைக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்கவும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் மூன்று மாதங்கள் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவித்தனர். மாநில அரசு உறுதி அளித்ததன் பேரில் மீண்டும் பட்டாசு ஆலைகள் செயல்பட துவங்கின. தற்போது வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்துள்ளதால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணி தீவிரமாக நடைபெறுகிறது.\nநாளுக்கு நாள் தட்டுப்பாடு அதிகாித்து கொண்டே செல்வதால் 10 முதல் 15 சதவீதம் வரை பட்டாசு விலையை உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது கடும் கோடை வெயில் நிலவி வருகிறது. இது பட்டாசு உற்பத்தி செய்ய உகந்த சூழல் என்றாலும், சிறிது கவனம் சிதறினாலும் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த வாரம் 3க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெயில் மற்றும் மின்னல் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் 3 பேர் வரை உயிரிழந்தனர். வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். காலை 11 மணிக்குள் கெமிக்கல் கலவை பணியை முடிக்க வேண்டும். அதிக ஆட்களை கொண்டு பணி செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். விபத்துகளை தடுக்க வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆலைகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சிவகாசி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவடமாநில ஆர்டர்கள் சிவகாசி பட்டாசு ஆலை\nமருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் இந்தாண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்த தி.மு.க கோரிக்கை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எம்.பி.வில்சன் கடிதம்\nஅக்டோபர் 5 முதல் 10,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம்... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nசென்னையிலிருந்து சேலத்திற்கு எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்து; சாலை முழுவதும் எண்ணெய் கொட்டியதால் பரபரப்பு\nதிருப்பத்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.ஐ. உயிரிழப்பு.. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி\nரிங்ரோடு விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்\nசிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கப்படுமா... தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541530", "date_download": "2020-09-27T13:49:02Z", "digest": "sha1:YBS2YPDATBQM37TTIB2FYYOLX7KMBN4V", "length": 7018, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை\nமதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையிட்டுள்ளனர். உதவி ஆணையர் வேணுகோபால் தலைமையில் 120 பேர் கொண்ட சிறைத்துறை காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருக்கிறதா என போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nமதுரை மத்திய சிறை கைதி அறை காவல்துறையினர் அதிரடி சோதனை\nநெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு\nகொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறப்பு\nஐபிஎல் டி20; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு: 80 பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nகொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க அரசு அனுமதிக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை விமான நிலையத்தில் 1.62 கிலோ தங்கம் பறிமுதல்\nஇறுதி பருவ சான்றிதழ்களை உடனடியாக வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகாரைக்கால் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை\nகர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் லாரி மீது கார் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழக மருத்துவமனைகளில் கூடுதலாக 40 ஆயிரம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2473631", "date_download": "2020-09-27T13:02:01Z", "digest": "sha1:HFJ5COAISHQOMXNADEQ3MHF6DCIF3KBP", "length": 22692, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரீசர் இறைச்சியால், கொரோனா : திருப்பூர் திரும்பிய மாணவர் தகவல்| Dinamalar", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்\nபட்னாவிஸ் - சஞ்சய் ராவத் சந்திப்பு: அரசியல் ...\nபீகார் தேர்தல்: லாலுவின் கட்சி 150 இடங்களில் போட்டி\nமஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே 4\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ... 5\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 4\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 15\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 5\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 56\n'பிரீசர்' இறைச்சியால், 'கொரோனா' : திருப்பூர் திரும்பிய மாணவர் தகவல்\nதிருப்பூர்: சீனாவில், அனைத்து வகை இறைச்சியை, வாரக்கணக்கில், 'பிரீசரில்' இருப்பு வைத்து விற்பதால், 'கொரோனா' வைரஸ் உருவாகியதாக, அங்கு பயிலும், திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தெரிவித்தார்.\nசீனாவில் பரவிய, 'கொரோனா' வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவில் இருந்த இந்தியர்கள், திரும்ப வந்துள்ளனர். திருப்பூரை அடுத்த, கணக்கம்பாளையம் ஊராட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மகன் அபிஷேக், 20, சீனாவில் உள்ள, 'ஜிங்ஜியாங்' மருத்துவ பல்கலையில், மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். 1ம் தேதி திருப்பூர் வந்துள்ளார்.\nஅபிஷேக் கூறியதாவது:கொரோனா வைரஸ், இறைச்சி மார்க்கெட்டில் இருந்து பரவியுள்ளது. சீன மக்கள், அன்றாட உணவில், இறைச்சியை அதிகம் பயன்படுத்துவர். இறைச்சியை வாரக்கணக்கில் பிரீசரில் வைத்து விற்பதாலும், கொரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம்.\nசீனர்கள், பாதியளவு வேக வைக்கும் இறைச்சியை விரும்பி உண்கின்றனர். சீனாவில், வூஹான் மாநிலத்தில் மட்டும் தான், இந்த பாதிப்பு உள்ளது. நாங்கள் இருக்கும், 'ஜிங்ஜியாங்' மாகாணம், 3,000 கி.மீ.,யில் உள்ளது. சீனாவில் இருந்து வந்த அனைவரும், சுகாதாரத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nபுதுக்கோட்ட��� கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.\nஇதில் பங்கேற்ற, கலெக்டர் உமா மகேஸ்வரி, நிருபர்களிடம் கூறியதாவது:\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து, சீனாவில் மருத்துவம் படிக்க, பணியாற்ற சென்ற, 104 பேர், தற்போது ஊர் திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில், அவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது, உறுதி செய்யப்பட்டது.\nஅவர்களின் வீட்டுக்கும், மருத்துவக் குழுவினர் தினமும் சென்று, பரிசோதனை செய்து வருகின்றனர். அதிலும், அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி வார்டுகளை, மருத்துவ கல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், நேற்று திறந்து வைத்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇயற்கை நாப்கின் தயாரிப்பு: அசத்தும் நாமக்கல் பெண்\nபாம்பன் ரயில் பாலத்தில் கமாண்டோ எஸ்.பி., ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇயற்கை நாப்கின் தயாரிப்பு: அசத்தும் நாமக்கல் பெண்\nபாம்பன் ரயில் பாலத்தில் கமாண்டோ எஸ்.பி., ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/tag/tamil/", "date_download": "2020-09-27T12:47:47Z", "digest": "sha1:UJTEUUGQHQYDNGDBZFSPAFEXSO37PRUV", "length": 12260, "nlines": 137, "source_domain": "www.newsu.in", "title": "tamil | Newsu Tamil", "raw_content": "\nதமிழ் தாய்ப்பால்; ஆங்கிலம் புட்டிப்பால் – அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா\nசசிகலா விடுதலையான பிறகு அவர்களின் அரசியல் முடிவை பொறுத்து தமிழக அரசியலில் தாக்கம், மாற்றம் இருக்கும் என முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக...\nஇந்தி, ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழி… மாநில மொழிகளுக்கு வாய்ப்பு இல்லையாம்\nஇரு மொழிகளை தவிர மற்ற மொழிகள் அலுவல் மொழி���ளாக மாற்றும் திட்டம் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் ம.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வைகோ இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மாநில...\n“இந்தி தெரியாது போடா” டி சர்ட் அணிந்த பத்திரிகையாளர் – தந்தி டிவிக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nதந்தி டிவியில் ஞாயிறு இரவு நடைபெற்ற ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்ற பத்திரிக்கையாளர் பங்கேற்றார். அவர் அணிந்திருந்த “டி சர்டில் இந்தி தெரியாது போடா” – என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இது...\nதமிழ் மட்டும் தெரிந்த என்னிடம் இந்தி பரப்ப சொல்கிறார்கள் – மத்திய அரசு அதிகாரி புகார்\nசென்னை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். இவர், ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தமிழ் ஊழியர்கள் மீது வலுக்கட்டாயமாக இந்தி திணிக்கப்படுவதாக உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நான் சென்னை...\n“இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்..” மத்திய அமைச்சக செயலாளர் அடாவடி\nமத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி முகாம் ஆன்லைன் மூலம் இம்மாதம் 18 முதல் 20 தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 37 மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும்...\nஇவ்வளவு அழகான எடைக் கற்களை பயன்படுத்திய நம் முன்னோர்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பண்பாட்டு மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கீழடியில் ஐந்தாம் கட்ட...\nவேலூர் இனி வீலூர் அல்ல… கோவை மக்களுக்கும் ஆறுதலான செய்தி\nதமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டுள்ளது. உதாரணமாக COIMBATORE என்று உள்ளதை இனி KOYAMPUTHTHOOR எனவும், VELLORE என்று உள்ளதை VEELOOR என்றும் மாற்றப்பட்டது....\nமேட்டுப்பாளையத்தில் இஸ்லாத்தை ஏற்ற 430 பேரை மிரட்டும் போலீஸ்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் நடூர் பகுதியில் சென்ற ஆண்டு நிகழ்ந்த தீண்டாமை சுவர் இடிபாட்டில் சிக்கி சுமார் 17 அருந்ததிய சமூக மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நீதி வேண்டியும், குற்றவாளியை கைது செய்யக்கோரியும் நடந்த...\nஎள���தில் கற்றுக்கொள்ளும் புதிய மொழியான ‘கிளிக்கி’யை உருவாக்கிய வைரமுத்து மகன்\nசாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி. பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ‘கிளிக்கி’ மொழியின் இணையதளத்தை இயக்குநர் SS ராஜமௌலி வெளியிடுகிறார். இயக்குநர் SS...\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேச்சுப்போட்டி… இந்திக்கு அனுமதி, தமிழுக்கு தடை\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சார்பாக நடத்தபடும் பேச்சுப்போட்டியில் தமிழுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து...\nசென்னையில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் மனைவி குத்திக் கொலை\nபா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்\nபா.ஜ.க. கூட்டணி உடைந்தது… பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் வெளியேறியது\nபெரியார் சிலைக்கு காலணி மாலை போட்டு காவிச் சாயம் பூச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/249156", "date_download": "2020-09-27T12:43:50Z", "digest": "sha1:H6R4CN2OT35MALZAFCZGU7ZFXLK7EX4S", "length": 5531, "nlines": 28, "source_domain": "www.viduppu.com", "title": "இதுக்கு பேர் ஆடையா? கவர்ச்சியில் எல்லைமீறும் பிரபல நடிகை.. புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்.. - Viduppu.com", "raw_content": "\n21 வயதில் ஆடையின்றி வெளியான இளம்நடிகையின் வீடியோ மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் படமா\nபேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்படம்..\nஇந்த காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் சென்றுள்ளாரா பிக்பாஸ் யாஷிகா.. அதுவும் பீச் பாரில் சரக்குடனா\nஎஸ்.பி.பிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கடைசி நேரத்தில் வந்த நடிகர் விஜய்.. அஜித்திற்கு என்ன தான் ஆனது\nநீச்சல் குளத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய 39 வயது விக்ரம் பட நடிகை.. இவர்தான் கணவரா\nஅல்டிமேட் ஸ்டாரை சினிமாவில் அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி விஜய் வந்தநிலையில் இதுவரை பார்க்க மறந்த தல அஜித்\nவிளம்பரத்திற்காக எல்லைமீறி சட்டையை நழுவவிட்ட நடிகை.. மதுபாட்டிலுடன் டேட்டிங் செய்யும் நித்தி அகர்வால்..\n கவர்ச்சியில் எல்லைமீறும் பிரபல நடிகை.. புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..\nபாலிவுட் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தங்கள் படவாய்ப்பிற்கு கவர்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுவும் பொது இடங்களுக்கு சென்று ரசிகர்களை கவர்வதற்காகவே ஆடை அணிவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.\nஅந்த வகையில் தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் சாக்‌ஷியின் கதாபாத்திரத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது கவர்ச்சியில் மிகவும் மோசமாக நடந்து வருகிறார்.\nமேலாடையிலும் கீழாடையிலும் குறைத்தபடி ஆடையணிந்து முகம்சுழிக்க வைக்கிறார். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் மஞ்சள் நிற ஆடையில் மேல் அங்கங்கள் முழுவதும் தெரியுமாறு ஆடையமைந்திருந்தது. இதனால ரசிகர்கள் பொது இடத்திற்கு இப்படியெல்லாம் வரலாமா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.\n21 வயதில் ஆடையின்றி வெளியான இளம்நடிகையின் வீடியோ மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் படமா\nவெண்பாவை கழுத்தை பிடித்து வில்லியாக மாறிய கண்ணம்மா.. சீரியல் பற்றி உண்மையை உளறிய பரீணா\nபேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-18-45-21", "date_download": "2020-09-27T13:40:28Z", "digest": "sha1:NLCU7ZQ33KFGV3U2RUFZJQYEGEG57KUU", "length": 8147, "nlines": 202, "source_domain": "www.keetru.com", "title": "ஜெயகாந்தன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nகதைகளைப் படிப்பதில், தீராக்காதலைத் தமிழர்க்கு உண்டாக்கிய ஜெயகாந்தன் மறைந்தார்\nஜெயகாந்தன் / ஒரு நாள் ஒரு பொழுது\nதொல்காப்பியரின் சொல்லுருவாக்கக் கொள்கைகளும் கலைச் சொல்லாக்க அடிப்படைகளும்\nபாரதி + ஜீவா = ஜெயகாந்தன்\nபேராசிரியர் சுபவீயின் நேர்காணலை முன்வைத்து: சில நேரங்களில் சில மனிதர்கள��..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/2020/08/12/", "date_download": "2020-09-27T13:12:23Z", "digest": "sha1:4VE6COH3ONWDOK2QTAPFFTDMD5DF3LK3", "length": 3353, "nlines": 123, "source_domain": "www.suryanfm.in", "title": "August 12, 2020 - Suryan FM", "raw_content": "\nஇயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாள் \nபிரபல இயக்குனர் சிறுத்தை சிவா தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தல அஜித்தை வைத்து நான்கு திரைப் படங்களை இவர் இயக்கியுள்ளார். சிறு வயதிலிருந்தே...\nநடிகர் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதை ஆரவாரத்துடன் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 1960 முதல் 2020 வரை...\nதெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் என கொண்டாடப்படும் மகேஷ் பாபு அவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். தன்னுடைய...\nஓசோன் துளைகளால் நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள்\nஇப்படி ஒரு மாடி தோட்டம் நீங்கள் பார்த்ததுண்டா\nEngineering வெறும் course இல்ல, அது ஒரு உணர்வு\nபாடும் நிலா பாடிய போது \nஉறங்கி போன உன்னத கலைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/04/blog-post_39.html", "date_download": "2020-09-27T12:30:42Z", "digest": "sha1:DZMZXHZZAI3CVJRDVATNMDHQN5V7E3CE", "length": 15244, "nlines": 85, "source_domain": "www.thagavalguru.com", "title": "கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Android TV , apps , Chromecast , Fire TV , Technology , ஆப்ஸ் , இன்டெர்நெட் , கைபேசி , தொழில்நுட்பம் » கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி.\nகூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி.\nஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தினம் தினம் ஏதேனும் அறிமுகம் ஆகிக்கொண்டுதான் உள்ளது, நாமும் அதை பிடித்துக்கொண்டு முன்னேறிதான் வருகிறோம். இணையம் வந்தபிறகு இன்று எத்தனை எத்தனை மாற்றங்கள், சில வினாடிகள் இணையம் நின்று போனால் கூட உலகமே ஸ்தம்பித்து விடும். இந்த இணைய பரிமாணங்களின் வளர்ச்சியில் இன்று நாம் எட்டி இருப்பது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி. இது வரை இணையம் இல்லாமல் தொலைகாட்சி பார்த்தோம், நமக்கு விருப்பமான படங்களை டி‌வி‌டி மூலம் பார்த்தோம். பிறகு Chromecast என்ற HDMI Dongle சாதனத்தின் மூலம் இணையம் மூலம் தொலைகாட்சி வந்தது. இந்த HDMI Dongle இந்தியா வரும் முன்பே கூகிள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி வெளி வர இருக்கிறது.\nபொதுவாக இது போன்ற இணைய வழி தொலைகாட்சி சாதனத்தை ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தந்திருந்தாலும், கூகிள் தந்திருப்பது அதைப் போன்ற பல மடங்கு வசதிகளுடன் மிக மிக குறைந்த விலையில். ஆம் வெறும் 35 அமரிக்கன் டாலர்தான். தற்போது இந்த கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி செய்தி வருவதற்க்கு சில நாட்கள் முன்பு அமேசான் நிறுவனம் தனது தயாரிப்பான Fire TV என்ற சாதனத்தை பற்றிய செய்தியை வெளியீட்டது. இதன் விலை 99 அமரிக்கன் டாலர்கள்.\nகூகிள் Chromecast பற்றி இப்போது பார்க்கலாம். இதில் iOS மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன்/டேப்லெட் /மடி கணினி மூலம் டிவியில் படங்கள் பார்க்கலாம். இதன் விலை வெறும் 35 அமரிக்கன் டாலர்தான். அதிக வசதிகளோடு குறைந்த விலையில் இந்த சாதனம் கிடைப்பதால், வெளியீட்ட இரண்டே நாட்களில் அனைத்தும் விற்று தீர்ந்தது.\nசரி Chromecast மூலம் நம் டிவியில் எப்படி இணையம்‌ மூலம் படம் பார்க்கலாம்\nமுதலில் USB வடிவில் உள்ள இந்த சாதனத்தை டிவியில் உள்ள \"HDMI port\"ல் இணைத்து பின் மெனுவாலில் உள்ளவாறு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட் அல்லது லேப்டாப் மூலம் மிக எளிதாக இன்ஸ்டால் செய்து விடலாம். மேலும் இதை பயன்படுத்த இணைய இணைப்பு உள்ள வைஃபை இருத்தல் வேண்டும்.\nஇந்த சாதனத்தின் மூலம் நம்மால் Youtube, Hulu, Netflix, Pandora போன்ற வீடியோ தளங்களில் உள்ள காணொளிகளை டிவியில் பார்த்து ரசிக்கலாம். கீழே உள்ள காணொளியை பாருங்கள்.\nChromecast சாதனம் காணொளியை ஆரம்பிக்கும் வரை மட்டுமே நம் மடி கணினி / ஸ்மார்ட் ஃபோன் தேவை. படம் தெரிய ஆரம்பித்து விட்டால் நாம் பார்க்க துவங்கிய காணொளியின் சுட்டி அந்த சாதனத்தில் சேமிக்கப்படும். இதன் பிறகு நம் போனை ஆஃப் செய்தால் கூட தொலைக்காட்சியில் காணொளி தொடர்ந்து Wifi உதவியுடன் ஓடிக்கொண்டு இருக்கும். எனவே இதை தொடர்ந்து ஓடவிட்டால் நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்/டேப்லெட்/மடி கணினியில் பேட்டரி தீர்ந்து விடுமே என்று கவலைப்பட தேவையில்லை.\nஇப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி வெளி வர இருக்கிறது, இதில் முன்பு இருந்த குரோம்கேஸ்ட்டை விட அதிக வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேம்ஸ் மற்றும் ஆப்ஸ்களையும் இனி விளையாடி ரசிக்கலாம். பேஸ்புக் முதல் தினசரி செய்திகள் வரை அனைத்தையும் இனி நாம் விரும்பியவாறு பார்க்கலாம். வீடியோ தளங்களில் உள்ள காணொளியை பார்க்கலாம்.\nஇதை பற்றிய மேலும் வி���ிவான பதிவை விரைவில் எழுதுகிறேன்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு விருப்பம் தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு நன்றி\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலு���், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/10/blog-post_27.html", "date_download": "2020-09-27T14:23:03Z", "digest": "sha1:7ZOA3UESZO4KCFRPXYUOARUXSEK7R7TX", "length": 23337, "nlines": 173, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: சில காரணங்களும்,காரியங்களும்", "raw_content": "\nமுன் குறிப்பு: உயிரோடை சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை.புதிய விமர்சனங்களுக்காக(புதிய வாசகர்களுக்காக)மீண்டும்\nஉரத்த குரலில் சிரித்தாள்..கண்ணில் நீர் வரும்வரை..\n ஒரு நாள் எங்கப்பா புது கொலுசு வாங்கி கொடுத்தார்..கால்ல மாட்டி, ரெண்டு பக்கமும் பாவாடையை விரிச்சு முழங்கால் வரைக்கும் தூக்கிட்டு வீட்டை சுத்தி நாலு ரவுண்டு அடிச்சேன்...\nஆனா எங்கம்மா அதுக்கே கால்ல சூடு வச்சா..அப்ப வீட்டுல வெளியாளுக ஏதோ வேலையாக இருந்தாங்க..இப்ப பத்தியா..காலை தூக்கி காட்றதே பொழப்பாயிடுச்சு..\nஇங்க வந்து எப்படி மாட்டி கிட்ட..\nஎன் புருஷன் வித்துட்டு போயிட்டான்...\nஅவனுக்கு சட்டென்று அவன் மனைவியின் நினைவு வந்தது....தேடி,தேடி சலிச்சு அவளை பார்த்தவுடன் பிடிச்சு போக ..கல்யாணம்..ஒரே வாரம்.. முழுசாய் பார்க்க கூட அனுமதிக்க வில்லை..ஏதாவது காரணம் சொல்லி திரும்பி படுத்துக் கொள்வாள்..எட்டாவது நாள்......ஓடிப் போனாள்..ஒரு துண்டு சீட்டு...நாலு வரி..”உங்களை பிடிக்க வில்லை..ஏற்கனவே பிடித்து போனவருடன் போகிறேன்....மன்னிக்கவும்...\nஉன்னை உன் புருஷன் வித்துட்டு போயிட்டான்..என் பொண்டாட்டி என்னை விட்டுட்டு போயிட்டா....உன் கதைய கொஞ்சம் சொல்லேன்..\n...பொண்டாட்டி வேற இல்ல...இங்க எதுக்கு வந்த..வா ..என்னை தொழில பார்க்க வுடு..அவள் ஆடைய களைய ஆரம்பிக்க..\nஇரு..இப்ப வேண்டாம்...நீ அந்த கதையை சொல்லு..\nகதையா...நிஜம்யா..தாங்குவியா நீ.. காதல்னு ஒருத்தன் கிட்ட ஏமாந்தேன்...கொஞ்ச நாள் குடும்பம் நடத்தினான்..வயித்துல மூணு மாசம்..ஒரு நாள் நைட்டு புல்லா குடிச்சுட்டு வந்தான்..கூட நாலு பேர்...தேவிடியா மகனுங்க..சின்னா பின்ன மாக்கிட்டானுங்க...சீரழிஞ்சு இங்க வந்து சிக்கிட்டேன்.குழந்தைக்கு பேர் கூட வச்சிருந்தேன்..நல்ல வேளை..கலைஞ்சிருச்சு..இல்ல..அப்பன் யார்னு தெரியாம வளர்ந்து மாமா பையனாயிருக்கும்..இங்க அதை விட கொடுமையான கதையெல்லாம் இருக்கு..இப்ப அவுக்கவா\nஎல்லா ஆம்பளையும் அப்படித்தான்யா..அவுக்க சொல்லிட்ட பார்த்தியாஆமாம் பின்ன ..நீ அதுக்குத்தான வந்திருக்க...ஆனா ஒன்னு..இன்னிக்கு எனக்கே மூடு வந்திருச்சு..விளையாடுயா..\nபிறந்த மேனியாக இருந்தாள்..அவன் கண்களை மூடிக்கொண்டு கையில் கொண்டு வந்திருந்த பையை நீட்டி...இந்த புடவையை கட்டி கிட்டு நகையெல்லாம் போட்டு,கிட்டு வா..\nஅவள் புரியாமல் பார்த்தாள். ...பின் மெளனமாக வாங்கி கொண்டு பாத்ரூமுக்கு போனாள்..\nதலையை குனிந்து அழுது கொண்டிருந்தவன்...காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்தான்...\nஅவன் மனைவியின் நெற்றி சுட்டி,மூக்குத்தி,கம்மல்,தாலி சங்கிலி..பார்வை கழுத்துக்கு கீழே போக திடுக் என்றது..\nஅவள் சொன்னாள்..இது என் ஆசைய்யா நீ ஒன்னும் சொல்ல மாட்டேன்ற நம்பிக்கைலதான்..அவள் குரல் கம்மியிருந்தது..\nஅவன் முகத்தில் இனம் புரியாத உணர்ச்சி...நா காதை வச்சு கேட்கவா\nஅவன் எழுந்து அருகில் சென்றான்..அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே குனிந்து சின்ன தலையணை வைத்து பெரிதாகப்பட்டு இருந்த அவள் வயிற்றில் காதை வைத்து “பேர் வச்சுட்டியா” என்றான்.\nஇது மீள்பதிவுதான்.இதை எழுதியபோது நிறைய பேர் படிக்கவில்லை.புதிய வாசகர்களின் கருத்துக்காக மீண்டும் பதிவிட்டுள்ளேன்\nநல்லா இருக்கு சார்.ஆனா முடிவுதான் கொஞ்சம் செயற்கைதனமாக இருப்பதாக தெரிகிறது.\nஅவதின்னு சொல்லிட்டே போகலாம்.அதே சமயம் அவலங்களைப் புரிந்துகொள்ளும் சில ஆண் உள்ளங்களும் இருக்கத்தான் இருக்கிறது.கதை சொல்கிறது.\nஒரு பூல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இருக்கு.\nநடைக்கு ஒரு சபாஷ். கதை சென்ற வேகத்துக்கு மீண்டும் சபாஷ்.\nதண்டோரா மீள் பதிவு போட்டாலும் சபாஷ்... மீள் சபாஷ்...\nஅண்ணே. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணே. அருமை\nஅண்னே செம்ம 'டச்சிங்'கான கதை..\nஇதைப்போன்ற கதைகள் எஇற்றைய படித்திருந்தாலும் கிளைமாக்ஸில் கூடுதலாக ஒரு விஷயமிருந்தது. இன்னும் ஃபீலாக சொல்லியிருக்கலாம்.\nஅருமையா இருக்கு மணிஜி.மீள் பதிவுக்கு மிக்க நன்றி.நல்ல சிறுகதை வாசித்த நிறைவு.எல்லாம் செய்றீங்க மணி\nகதை முழுவதையும் படிக்க தூண்டும் வசீகரம் இருக்கு, எழுத்து நடையில்.\nஎதிர்பாராத முடிவு அல்லது ஆரம்பம்.\nமீள் கதை சூப்பர் அண்ணே...\nநான் ஏற்கனவே படித்துவிட்டேன் தல\nமுக்கியமா வயித்தில் தலையணை நல்ல ட்விஸ்ட்\nசூப்பர்னே அவன் ஆசைக்காக அந்த புடவை நகை , இவள் ஆசைக்காக அந்த தலையனை.\nஆகா மொத்தத்தில் இரண்டு பேரும் அவர் அவர் ஆசைகளை தேடிக்கொண்டு தான் இருந்து இருகிறார்கள்.\nலேட்டாத்தான் படிக்கிறேன், மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்\nஎக்ஸ்ட்ரா லார்ஜ் எலாக்ஸ்டிக் ஜட்டி(மீள்ஸ்)\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா ���ிமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2013/09/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-09-27T15:04:12Z", "digest": "sha1:L6W47F6ZSPZ2BDT4UQJJYN65L5YXOLWL", "length": 15531, "nlines": 87, "source_domain": "www.visai.in", "title": "மாற்று திறனாளிகளின் போராட்டமும், சினிமா நூற்றாண்டு விழாவும் – தமிழக அரசும். – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / மாற்று திறனாளிகளின் போராட்டமும், சினிமா நூற்றாண்டு விழாவும் – தமிழக அரசும்.\nமாற்று திறனாளிகளின் போராட்டமும், சினிமா நூற்றாண்டு விழாவும் – தமிழக அரசும்.\nகடந்த ஒருவார காலமாக தங்கள் 9 அம்ச சனநாயகக் கோரிக்கைகளுக்காக தமிழக அரசின், காவல்துறையின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இடையே தொய்வுறாது தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்திவருகிறார்கள் மாற்றுத் திறனாளிகள், அவர்கள் தங்களை புறம்தள்ளும் அரசை மாற்றியமைக்கும் திறன் படைத்தவர்கள், அவர்கள் வெறும் மாற்று திறனாளிகள் மட்டும் அல்லர்…..\nஅவர்களின் தொடர்ச்சியான‌ முயற்சிக்கும், போராட்டத்திற்கும் பிறகும் கூட‌ பேச்சுவார்த்தைக்கு அழைத்து முறையாகப் பேசாமல் கோரிக்கைகளைக் குப்பைத்தொட்டிக்குள் போட்டுள்ளது தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சகம், போராடும் மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்தி அலைக்கழித்து அட்டூழியம் செய்து மகிழ்ந்துள்ளது தமிழக அரசின் காவல்துறை. அதுமட்டுமின்றி 19.09.2013 அன்று சாலை மறியல் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தத் தமிழகக் காவல்துறையினர் அவர்களில் 19 பேரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் இறக்கி விட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. காவல்துறையின் இச்செயல் கொடுமையானது.\nகாவல்துறை அவர்களை எப்படிக் கையாண்டது என்பதை அனைவரும் அறிவோம்… காவல்துறையினர் பார்வையற்றோர் எனத் தெரிந்தும் அந்த மாற்றுத்திறனாளிகளைத் தாக்கியது தான் எல்லா காட்சிகளிலும் இருந்தது… ஆனால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் என்கிறது சன் தொலைக்காட்சி செய்தி… ஆளும் அரசிற்கு (கட்சிகளுக்கு) ஜால்ரா தட்டுவதல்ல ஊடகத்தின் பணி, உண்மையை உரக்கச் சொல்லி சனநாயகத்தின் நான்காவது தூணாக நிற்பது. அதையெல்லாம் இப்பொழுதுள்ள பல ஊடகங்கள் ம���ுந்தளவு கூட நினைக்காமல், வாழ்த்துப்பா பாடி பரிசல் பெறும் புலவர்கள் போலுள்ளது அவர்களின் செயல்பாடு.\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகள்:-\n1.பார்வையற்றோருக்கு 550 இளங்கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்\n2.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு விகிதத்தை 40 சதவீதமாக குறைக்க வேண்டும்\n3.கல்லூரி பேராசிரியர்கள் பதவி 100 பேருக்கு வழங்க வேண்டும்\n4.முதுகலை ஆசிரியர்கள் 200 பணியிடங்களை ஒதுக்க வேண்டும்\n5.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.450ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்\n6.முதுகலை படிப்பவர்களுக்கு லேப் டாப் வழங்க வேண்டும்\n7.இசை ஆசிரியர்கள் பணியிடங்களில் 100 பதவிகள் வழங்க வேண்டும்\n8.இசை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தேவாரம், திருவாசகம் பயிற்சி கொடுத்து, ஓதுவார் பதவிகள் வழங்க வேண்டும்\n9.ஓய்வூதிய திட்டத்தில் 10 ஆண்டு விதி விலக்கு அளிக்க வேண்டும்\nஇதை நிறைவேற்றுவதால் அரசிற்கு பெரிய நிதிப் பற்றாக்குறை வரப்போவதில்லை… இதனால் ஓராண்டில் அரசிற்கு ஒரு சில கோடிகள் அதிகமாகச் செலவாகலாம்… இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு திடீரெனப் பத்துகோடியை மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கி, விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர்.ஜெயலலிதாவால் ஒரு வாரத்திற்கும் மேலாக‌ தொடர்ந்து போராடிவரும் பார்வையற்றோரின் மனுவை வாங்க நேரமில்லாதது, அவரது அலட்சியத்தனத்தை காட்டுகின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்தக் கோரிக்கைகளுக்கு ஏற்படும் நிதிச்செலவும் மிகக் குறைவே…\nமாற்றத்திற‌னாளிகளுக்கென உருவாக்கப்பட்டத் துறை செயலிழ‌ந்து கிடக்கின்றது… அவர்களுக்கான சிறப்புக் கல்விக் கொள்கை, கல்விமுறை, கல்வித் திட்டங்கள் வேண்டும். சிறப்புத் தொழிற்கல்விகள், அவர்களுக்கு உதவும் புதியக் கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள் கிடைக்க ஏற்பாடுச் செய்ய வேண்டும்… சமூகத்தில் எதற்கும் பிறர் துணை இல்லாமல் தாங்களாகவே இயங்க அவர்களுக்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் (பெரும்பான்மையானக் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தனி வழிகள் இல்லை… பெரும்பாலா�� இடங்களில் அதிகக் கடினப்பட வேண்டியுள்ளது…). மிக முக்கியமாக சமூகத்தில் பொது மக்களிடம் மாற்றுத் திறனாளிகள் என்றாலே சுமை என்ற ஒரு கருத்து உள்ளது… அதை மாற்ற அரசும் சமூக சனநாயக முற்போக்கு இயக்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும்.\nசினிமா நூற்றாண்டு விழா போன்ற ஆடம்பர நிகழ்வுக்கு செலவு செய்வதற்கு பதிலாக,\nவிளிம்பு நிலை மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவது சமூகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலம் சரியான திசையில் செல்லவும் வழிவகுக்கும். மேலும் அவர்கள் கேட்பது எதுவும் சலுகைகள் அல்ல‌, அவர்களது உரிமை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். முதல்வர் பணி என்பது மக்கள் கோரிக்கைகளை செவிமடுத்து, அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய‌ பணி, அதற்கு பின் தான் எல்லா கேளிக்கைகளும் என்பதை முதல்வராக வருபவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழக அரசு மாற்றுத்திறனாளிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும். ஒடுக்குமுறைகளைத் தாண்டி மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வெற்றிப்பெற்று, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்…\nநன்றி – ராஜ் மொஹம்மது (E-Poster)\nPrevious: நிதியமைச்சர் வீட்டு நாயும் – 66A சட்டமும்\nNext: மோடி – வெளிச்சங்களின் நிழலில்\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nமோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா – அரசு தொடுக்கும் யுத்தம்\nசுஷ்மா சுவராஜ் – லலித் மோடி சிக்கலும், இந்திய அரசும்\nஇப்போது தப்பித்திருக்கலாம், நீங்கள் வரலாற்றில் சிறை வைக்கப்படுவீர்கள்.\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48048&ncat=2", "date_download": "2020-09-27T14:06:55Z", "digest": "sha1:VRYXAM6XSBKJKOOD2CZ2P6VD3MQDKTYP", "length": 19778, "nlines": 338, "source_domain": "www.dinamalar.com", "title": "கவிதைச்சோலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா செப்டம்பர் 27,2020\nஎனக்��ுப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n2 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 541 பேர் மீண்டனர் மே 01,2020\nபெரிய பெரிய, 'மால்'களில் தான்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+756+cn.php", "date_download": "2020-09-27T14:27:04Z", "digest": "sha1:T4HPMAJEHGPGPZZZS2OO5QFTEAYVDS63", "length": 4413, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 756 / +86756 / 0086756 / 01186756, சீனா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 756 (+86 756)\nமுன்னொட்டு 756 என்பது Zhuhaiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zhuhai என்பது சீனா அமைந்துள்ளது. நீங்கள் சீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சீனா நாட்டின் குறியீடு என்பது +86 (0086) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zhuhai உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +86 756 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Zhuhai உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன��னால் சேர்க்கப்பட வேண்டிய +86 756-க்கு மாற்றாக, நீங்கள் 0086 756-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Compostela+Valley++Davao+Oriental+ph.php", "date_download": "2020-09-27T12:30:20Z", "digest": "sha1:K6CNE7DUYSUWSPDNLWSOIJY3QTI3FAD3", "length": 4611, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Compostela Valley, Davao Oriental", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 087 என்பது Compostela Valley, Davao Orientalக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Compostela Valley, Davao Oriental என்பது பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது. நீங்கள் பிலிப்பைன்ஸ் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பிலிப்பைன்ஸ் நாட்டின் குறியீடு என்பது +63 (0063) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Compostela Valley, Davao Oriental உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +63 87 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Compostela Valley, Davao Oriental உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +63 87-க்கு மாற்றாக, நீங்கள் 0063 87-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-09-27T12:25:01Z", "digest": "sha1:XXUABWBEANA3UASAO37WONG5PMIFG5FQ", "length": 9025, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இன்று காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்ப வாய்ப்பு - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இன்று காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்ப வாய்ப்பு\nஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இன்று காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்ப வாய்ப்பு\nஜெனிவாவில் இன்று நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில், காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியா மீது வீண் பழியை பாகிஸ்தான் சுமத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபை உள்பட பல உலக அமைப்புகளின் கூட்டங்களில் பாகிஸ்தான் எழுப்பியது. மேலும் இந்தியாவுக்கு எதிராக சில பொய்யான ஆதாரங்கள அளித்து கடைசியில் அந்த நாடு அசிகங்கப்படடது. இந்தியா மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை பெரும்பாலான உலக நாடுகள் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உலக அமைப்புகளில் இந்தியா மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறுவதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது.\nஇந்நிலையில் ஜெனிவாவில் இன்று நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் முகமது குரேஷி கடைசி நேரத்தில் அந்த கூட்டத்தில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளார். அதனால் அவருக்கு பதிலாக அந்நாட்டின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி பங்கேற்க உள்ளார்.\nஇன்று நடைபெறும் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மசாரி பேசும்போது, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல்கள் நடைபெறுவதாக இந்தியா மீது குற்றச்சாட்டி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானின் நட்பு நாடுகளான மலேசியா மற்றும் துருக்கியின் ஆதரவு அந்நாட்டுக்கு இருக்காது. மேலும், பாகிஸ்தானின் அனைத்து வானிலை கூட்டாளியான சீனாவும் இந்த கவுன்சிலில் உறுப்பினர் கிடையாது. பாகிஸ்தான் அமைச்சர் இன்று கவுன்சில் இந்தியா மீது குற்றச்சாட்டினால், அதற்கு இந்திய பிரதிநிதி விகாஸ் ஸ்ரூப் (மேற்கு) நாள�� தனது பதில் உரையில் தக்க பதிலடி கொடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்\nமாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து; இளைஞர் உயிர் தப்பினார்\nமாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிர் தப்பினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...\nவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகொரொனா தொற்றுக்கு காவல்துறையினரும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கின்றனர். ஆம்பூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார்.\nசென்னைபோலி ஆவணம் மூலம் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது\nநீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.14 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராஜேஷ் அந்த வங்கியில் விசாரித்தபோது, அவர் மோட்டார் சைக்கிள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tag/school-student/", "date_download": "2020-09-27T13:43:10Z", "digest": "sha1:HQI64NMVHNOUM5N2GRSLC2W4ZLTYG5HU", "length": 3391, "nlines": 87, "source_domain": "blog.surabooks.com", "title": "school student | SURABOOKS.COM", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை\nதமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, மாணவர்களின் முழு விபரங்களையும் சேகரிக்க, தலைமை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1886:2008-06-11-19-50-17&catid=71&tmpl=component&print=1&layout=default&Itemid=237", "date_download": "2020-09-27T13:52:01Z", "digest": "sha1:CIZNIQQCCAOFILZQO7R2HEGHLB5KTZRP", "length": 50703, "nlines": 60, "source_domain": "tamilcircle.net", "title": "மேற்கில் பெண்கள்", "raw_content": "\nநவீனத்துவத்தின் வேகமான வளர்ச்சி பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை விடுவித்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணைப் பொருளாதார ரீதியில் ஆணை எதிர்பார்த்து உருவாக்கிய பண்பாட்டுக் கலாச்சார அடிமைத்தனத்தை முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சியில் தகர்ப்பது அவசியமாக்கியது. முதலாளித்துவ வளர்ச்சி நிலப்பிரபுத்துவச் சிதைவுகள் மீது கட்டப்பட்டது. பெண் வீட்டுக்கு வெளியில் சென்று பொருளாதார ரீதியில் கூலி பெறும் உழைப்பாளியாக மாறிய வரலாற்று வளர்ச்சி என்பது, ஆணின் பொருளாதாரத்தை ஒட்டிப் பெண் சிந்திக்கும் போக்குக்கு முடிவு கட்டியது.\nதிருமணத்தில் ஆணைச் சார்ந்து பெண் பொருளாதார ரீதியில் நீடித்த குடும்ப வடிவம் மாற்றம் கண்டது. இங்கும் ஓர் அடிப்படைத் திரிபு இன்று விதிவிலக்கின்றி உலவுகின்றது. அதாவது பொருளாதார ரீதியில் பெண் சுதந்திரமடைந்தால் அவள் விடுதலை அடைந்து விடுவாள் என்று மார்க்சியம் விதிந்துரைத்ததாகவும், பெண் பொருளாதார ரீதியில் சுதந்திரம் அடைந்தும் விடுதலை அடையவில்லை என எல்லா மார்க்சிய எதிர் பெண்ணியல்வாதிகள் தங்களை நியாயப்படுத்துகின்றனர். இது அப்பட்டமாக மார்க்சியத்தைத் திரித்த பொருளாதார வாதம் ஆகும்;. அத்துடன் அராஜகவாதம் ஆகும்.\nமார்க்சியம் பெண்ணின் சுதந்திரமான சிந்தனைக்கும், ஆணில் இருந்து வெளிவர பெண்ணின் உழைப்பு பொருளாதார ரீதியில் அங்கீகாரம் பெறுவதையும், பெண் வீட்டுக்கு வெளியில் வருவதையும் முன் நிபந்தனையாக வைத்தது. இதுவே பெண்ணை விடுவிக்கும் என்று வைத்ததில்லை. இவற்றையே பெண்ணின் விடுதலைக்கு முன்நிபந்தனையாக்கியது என்று திரித்துக் காட்டப்படும் எல்லாக் கருத்துகளின் பின்பும் மார்க்சிய எதிர்ப்பு வெளிப்படுவதைக் காணமுடியும்;. இதை முன்னிறுத்தும் சில பிரிவுகள் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டவராகவும் இருக்கின்றனர். மார்க்சியம் இதை எல்லாத் துறையிலும் காலாகாலமாக எதிர்த்துப போராடி வந்தது, வருகின்றது.\nபொருளாதார ரீதியில் நவீனத்துவ உற்பத்திமுறை பெண்ணை வீட்டுக்கு வெளியில் இட்டுச் சென்று கூலி பெறும் உழைப்பாளியாக மாற்றியது என்பது பெண் விடுதலையின் அக்கறையின்பால் அல்ல.\nமாறாக முதலாளித்துவ உற்பத்திக்கும், அதன் வளர்ச்சிக்கும் பெண்களின் மலிவு உழைப்பு சார்ந்த பங்களிப்பு அவசியமாகியது. இன்றைய நவீனச் சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்ணின் பங்களிப்பு என்பது நிபந்தனையாகி, வளர்ச்சியின் ஆதாரமாக்கியது. இவை பண்பாட்டு ரீதியில், கலாச்சார ரீதியில் ���ற்றுக் கொள்ள இன்றைய மேற்குச் சமூகங்கள் மறுத்த போதும், இதுவே எதார்த்தமாக இருந்தது.\nபெண்ணின் கூலி பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்து இருப்பதை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆணின் பொருளாதார ரீதியான ஆதிக்கம் என்பது தகரத் தொடங்கியது. இது பல வேதனையான இழுபறியுடனும், போராட்டத்துடனும்தான் வளர்ச்சி பெற்றது. ஆரம்பத்தில் பெண்ணின் கூலி என்பது ஆணுக்குச் சொந்தமாக இருந்தது. அதை ஆண் தீர்மானிப்பவனாக இருந்தான். பின்னால் பெண் தனது கூலி மீதான உரிமையைக் கோரியபோது, ஆணும் பெண்ணும் சேர்ந்து அல்லது ஆணின் வரையறுக்கப்பட்ட அதிகாரத்துக்குள் தனது கூலியின் உரிமையைப் பெற முடிந்தது.\nபிரான்சில் ஒரு பெண் தனது சொந்த உழைப்பு சார்ந்த கூலியை வங்கியில் போட, தனக்காகத் தனித்து வங்கிக் கணக்கைப் பெண் திறக்க முடியாமல் இருந்தது. கி.பி.1970-களில்தான் பெண் தனித்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உரிமையைப் பெற்றாள். பெண்ணின் உழைப்பையும், கூலியையும் கூட நவீன முதலாளித்துவ ஜனநாயகம் அங்கீகரிப்பதில் தயாராக இருக்கவில்லை பெண்ணின் போராட்டம்தான், தனது கூலிக்குக் கூட ஆணாதிக்கத்திடமிருந்து விடுதலையைப் பெற்றுத் தந்தது. ஆனால் பெண் கூலியைத் தனது சொந்தக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த அதே நேரம், அதைப் பயன்படுத்துவதில் ஆணாதிக்க எல்லைக்குள் நீடிக்கின்றாள். இங்கு தனிப்பட்ட ஆண் இதைத் தீர்மானிக்கவில்லை. மாறாக ஆணாதிக்கச் சமூக அமைப்பு தனக்குள், அதன் பண்பாட்டுக்குள் செலவு செய்ய கட்டாயப்படுத்துகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுதளத்தில் பெண் தனது கூலியின் உரிமையைக் கொண்டு பண்பாட்டு ரீதியாக, ஆணாதிக்கச் சீரழிவில் இறங்குவது அதிகரிக்கின்றது.\nநிலப்பிரபுத்துவ வடிவத்தில் நிலவிவந்த ஆணாதிக்கத் தொடர்ச்சி, முதலாளித்துவச் சமுதாயத்தில் பண்பாட்டுக் கலாச்சார வடிவில் பெண்ணை அடிமைப்படுத்தியது. பெண்ணின் கூலியைக் கூட அவள் அனுபவிக்க அனுமதிப்பது, தனிப்பட்ட ஆண்களை விட முதலாளித்துவ அமைப்பின் அதிகாரத்துக்குச் சவால் விடுபவையாக இருந்தது.\nஆணாதிக்க வரலாற்றில் பெண்ணின் உழைப்பு கூலியற்ற இலவசமான உழைப்பாக இருந்த சமூகக் கண்ணோட்டத்தில், ஆண் சார்ந்த சுரண்டல் வடிவமும் அதையொட்டிய அமைப்பும் தகர்கின்ற போக்கு சுரண்டல் அமைப்பையே தகர்த்துவிடும் என்பது எத��ர்த்தமாக இருந்தது. பெண் உழைப்பும், அதன் கூலிக்குப் பெண் பெறும் உரிமை என்பது ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்திடம் ஆணைப் போல் கூலி உயர்வும், ஆணைப் போல் உழைப்பில் சமக் கூலி கேட்பதும், ஆணைப்போல் புரட்சியைச் சிந்திப்பதும் இந்தச் சுரண்டல் முதலாளித்துவ அமைப்புக்கு ஆபத்தானதாக இருந்தது. பெண்ணின் சுயேட்சையான அங்கீகாரம் தனிப்பட்ட ஆணைவிட ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்தையே பீதிக்குள்ளாக்கியது.\nஇந்த நிலையில் பெண்ணின் உழைப்புக்கும், கூலிக்கும் உரிமை கோரிய போராட்டம், தனிப்பட்ட ஆண் குடும்பத்துக்குள் இதை விட்டுக் கொடுத்த போது, இந்தப் போராட்டம் சமூக அமைப்பில் மேலும் தீவிரம் கண்டது. சட்டப்படியான உரிமையாகப் பெண்ணுக்கு முதலாளித்துவ அமைப்பு படிப்படியாகத் தன்னைப் பலப்படுத்தியபடி சலுகையாக ஆணாதிக்கத்திடம் விடுதலையாகக் கூறிக் கொடுத்த போது, அதை ஈடுகட்ட மற்ற நாடுகளை அதிகமாகச் சுரண்டுவதை முதலாளித்துவம் ஆதாரமாகக் கொண்டது.\nபெண்ணின் உழைப்புக்குக் கிடைத்த கூலி இந்த முதலாளித்துவ அமைப்பில் பெண்ணின் உரிமையான போது, ஆணைப் போல் தனிச் சொத்துரிமையின் எல்லைக்குள் புதிய நெருக்கடியைக் கொண்டுவந்தது. தனிச்சொத்துரிமை கூட்டு வாழ்க்கையின் எதிரி என்பதால் ஆணும் - பெண்ணும் தனிச் சொத்துரிமையைத் தனித்தனியாகப் பெற்ற போது ஒருதாரமணக் குடும்பத்தின் வடிவம் தீவிரமான நெருக்கடியைச் சந்தித்தது. மரபான குடும்பத்தில் ஆணாதிக்கப் பொருளாதாரம் சார்ந்த தீர்மானகரமான ஆணின் பங்கை மறுத்து, பெண்ணும் தீர்மானகரமான பங்கைக் கோருவது தொடங்கியது. இது குடும்பத்தைச் சிதைப்பது அல்லது மீள அமைப்பது என இரு வடிவங்களையும் தீவிரமாக்கியது.\nகி.பி.1970-களுக்குப் பின்னால் தீவிரமாகிய விவாகரத்தும், குடும்பத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்தலும் (பகுதி இரண்டில் பார்க்கவும்: புள்ளிவிபரத்தை) பெண்ணின் கூலி மீதான உரிமையிலும், பெண்ணின் உழைப்பு மீதான மதிப்பிலும் உருவானது. அத்துடன் ஏகாதிபத்திய ஜனநாயக வடிவம் மேலும் ஆழப்படுத்தியது. இது எல்லை கடந்த சூறையாடலைச் சட்டவடிவமாக்கியது. கி.பி.1970-களுக்குப் பின்னால் தனிமனிதப் பொருளாதாரப் பண்பாட்டில் இந்த ஜனநாயகத்தைக் கோருவதும், அமுல்படுத்துவதும் அதிகரித்தபோது, குடும்பச் சிதைவுகள் அதன் விளைவாகி உற்பத்தியா��து.\nபெண்ணின் உழைப்புக்கு மதிப்பும், உரிமையும் தனிச்சொத்துரிமையின் வடிவில் கிடைத்த போது, அதற்கே உரிய குணாம்சத்துடன் இது சீரழிவுக்கு வழிவிட்டது. இந்தச் சீரழிவு காதல், அன்பு.... போன்றவற்றைக் கூட வியாபாரமாக்கிவிட்டது. குறைந்தபட்சம் நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் நீடித்த மனித விழுமியங்களைக் கூட தனிச் சொத்துரிமை பெண்ணிடம் இருந்து சூறையாடிவிட்டது. ஒருதாரமணத்தில் பெண் காதலிக்கவும், அன்பு செலுத்தவும் செய்த மனித விழுமியத்தை, நவீனத்துவம் தனிச்சொத்துரிமை வழியில் பெண்ணுக்குத் தவிர்க்கமுடியாது கூலி வழங்கிய போது, பெண் ஆணாதிக்கத்தின் நிலைக்குள் தாழ்ந்து அன்பு, காதல் ஆகியவற்றைத் துறந்து ஆணைப்போல் சீரழிந்து போனாள்,போகின்றாள். ஆணாதிக்கம் எதை எல்லாம் மனிதனின் உன்னதமானவை எனப் பிரகடனம் செய்து இயற்கையையும், மனிதனையும் சூறையாடியதோ, அதை எல்லாம் பெண்ணினக் கோரிக்கையாகவும், உரிமையாகவும் அங்கீகரிப்பதன் மூலம், பெண்ணும் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை பண்பாட்டுத் தளத்தில் ஆணைப் போல் சீரழிந்தாள்.\nஇது ஒருபுறம் நிகழ, மேற்கத்தியச் சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கிடையில் உள்ள இடைவெளி குறைந்து செல்வதன் மூலம், மக்கள் பொதுவாகவே சொத்துரிமையற்ற பரந்த வக்கற்ற கூட்டமாக மாறிவிட்டனர். சமூகத்தின் மிகக்குறைந்த ஒட்டுண்ணி வர்க்கமே சொத்துரிமை வர்க்கமாக மாறியதும், பரந்துபட்ட மக்கள் தமது சொத்துக்களை இழந்து போனதும் குடும்ப அமைப்பில் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. சொத்துக்களின் வாரிசுகளை உருவாக்கிய ஒருதாரமணங்கள் சொத்தற்ற வர்க்கம் முன் அர்த்தமற்றதாகியது. இது பாரம்பரியக் குடும்ப அமைப்பை மறுதளத்தில் சிதைத்தது. இங்கும் கூட பாரம்பரியத் திருமணத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் என்ற போக்கு உருவானது.\nதனிச்சொத்துரிமை வடிவில் இருந்து பிளவும், வாழ்வும் ஏகாதிபத்தியப் பண்பாட்டால் நடக்க, சொத்துரிமை இழந்த வடிவின் கீழ் இருந்து உருவான பிளவும், வாழ்வும் எதிர் எதிர் தன்மையில் முரண்பட்ட சமூகப் பிளவை ஏற்படுத்தியுள்ளது. தனிச் சொத்துரிமையிலான குடும்பப் பிளவு மூலதனக் குவிப்பில் பிளவாகவும், சொத்துரிமையற்ற குடும்ப பிளவு மூலதனத்துக்கு எதிரான ஐக்கியத்திலும் வளர்ச்சி பெறுகின்றது. இங்கு தனிச்சொத்த���ரிமை ஆதிக்கக் கருத்தியலாக உள்ள நிலையில் குடும்பச் சீரழிவு என்பது விபச்சாரக் கட்டத்தில் வளர்ச்சி பெறுகின்றது.\nஆண் - பெண் இயற்கையின் தேர்வையும், கூடி வாழ்வதையும் மறுக்கும் தனிச்சொத்துரிமையால் விளையும் ஆணாதிக்கப் பண்பை, ஜனநாயகமாகப் பெண் கோரியபோது, பெண் ஆணாகத் தரம் தாழ்ந்து போகின்றாள்.இதனால் ஆண்-பெண் இருவரும் கூட்டுவாழ்க்கையில் இருந்து மேலும் தனிக்கட்டையாகியுள்ளனர்.\nகுறைந்த பட்சம் ஒருதாரமணத்தில் ஆண் - பெண்ணுக்கு இடையில் நீடித்த உறவு என்பது கூட நிகழமுடியாத பிளவை, நவீனத்துவ நுகர்வுப் பொருளாதாரம் தனிச் சொத்துரிமையைப் பெண்ணுக்கு அங்கீகரித்ததன் வடிவில் ஏற்படுத்திவிட்டது. இந்த ஆண் - பெண் உணர்வுகள் முன்பைவிட மோசமாக நலமடிக்கப்பட்ட நிலையில் தனிக்கட்டையாகியுள்ளனர். இங்கு இதனால் ஏற்பட்ட ஒருதாரமணத்துக்குள்ளான பலதாரமணம் விபச்சாரமாகப் பரிணாமம் அடைந்துள்ளது. இது பல பக்கவிளைவுகளை உற்பத்தி செய்கின்றது.\nபிரான்சில் 50 இலட்சம் பேர் மோசமாகக் குடிப்பவர்களாக உள்ளனர். இதில் 20 இலட்சம் பேர் குடிக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் வருடாவருடம் 50,000 பேர் இறக்கின்றனர். இதில் 3,000 பேர் போதையால் வீதி விபத்தில் இறக்கின்றனர். மது மூலம் ஏற்படும் நோய்க்கான மருத்துவச் செலவாக வருடம் 8,000 கோடி பிராங் (இது இலங்கைப் பணத்தில் 92,000 கோடி ரூபாயாகும். இது இலங்கை மக்களின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும்.) செலவாகின்றது.\nஐரோப்பாவில், முதல் குடிகாரர்கள் நாடாகப் பிரான்ஸ் இருக்க, ஐரோப்பியர் வருடம் வருடம் ஒவ்வொரு நபரும் 119 லிட்டர் (டவைசந) மது குடிக்கின்றனர். பிரான்சின் மதுபானத் தொழிலில் 5 இலட்சம் பேர் ஈடுபடுகின்றனர். 15 இலட்சம் பெண்கள் குடிகாரிகளாக ஆக உள்ளனர். இது கி.பி. 1981-இல், 8 இலட்சம் மட்டுமேயாகும். இதில் பெருமளவில் பாதிக்கப்படுவது திருமணம் செய்யாத பெண்களே. பொதுவாக ஆண்கள் பகிரங்கமாகக் கடைகளில் சமூக அங்கீகாரத்துடன் குடிக்க, 92 சதவீதமான பெண்கள் மறைவிடங்களில் ஒளிந்து குடிக்கின்றனர். இளம் சமுதாயத்தில் நான்கு பேருக்கு ஒருவர், 12வயது முதல்19 வயதுக்கு இடைப்பட்ட வயதில் குடிக்கின்றனர். 15 வயது இளம் சமுதாயத்தினர் நிரந்தரக் குடிகாரர்களாகவும், புகைப்போர்களாகவும், போதைவஸ்து பாவிப்போர்களாகவும் உள்ளனர்.(15ஃ16.4.1999)1\nதனிமனிதச் சோகங்களைப் போதையில் மறப்பதும், தீர்க்க முனைவதும் இச்சமூகத்தில் பாதையாக மாறியுள்ளது. தனிமனித அவலங்களின் வெடிப்பு அதற்குள்ளேயே சீழாகின்றது. இந்தச் சீழ் மாற்றமுடியாத நாற்றத்தால் புழுப்பிடித்துப் போகின்றது. திருமணம் செய்யாத பெண்கள் அல்லது தனித்து வாழும் பெண்கள் தமது தனிமை மற்றும் பாலியல் நெருக்கடிகளைப் போதை மூலம் தீர்ப்பது, மறப்பது மனித அவலமாகின்றது. இந்தத் திசையை நோக்கி மனித நாகரிகம் நாலுகால் பாய்ச்சலில் குதித்துச் செல்லுகின்றது.\nஇது ஒருபுறம் நிகழ்கின்ற போது, மறுதளத்தில் டிஸ்கோ கலாச்சாரம் பாலியல் தீர்வை விபச்சார எல்லைக்குள் நுகர்வு வடிவில் அள்ளித் தெளிக்கின்றது. டிஸ்கோவுக்குள் பாலியல் வக்கிரம் பார்க்க - செய்ய பணம் கொடுத்து, போதைக்குப் பணம் வாரி வழங்கி, பணம் கொடுக்காத விபச்சாரமாக, பரஸ்பரம் நுகர்வை அடிப்படையாகக் கொண்டு மிதமிஞ்சிய போதையில் நடக்கும் பாலியல், அல்லது போதையின்றி நடக்கும் காம இசையின் விபச்சாரம், ஆண் - பெண் உறவை மிகவும் கீழ்நிலைக்குள் தாழ்த்தியுள்ளது.\nஅன்பு, காதல் எல்லாம் நுகர்வுப் பண்பாட்டில், டிஸ்கோவுக்குள் ஆணும் பெண்ணும் இழந்து பாலியல் பண்டமாக, இயந்திரமாக மாறிய சோகம் கட்டுடைத்த பண்பாடான ஏகாதிபத்தியத்தின் (பின்நவீனத்துவத்தின்) கொடையாகும்.\nஇன்னுமொரு கூட்டம் பணம் கொடுத்து பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதைத் தீர்வாக்கியது. மேற்கு நாடுகளில் இரண்டு பேருக்கு ஓர் ஆண் என்ற வீதத்தில் பாலுறவுக்காகச் சொந்த நாட்டிலேயே பணம் செலுத்தி இருக்கின்றான். 15 முதல் 20 சதவீதமான ஆண்கள் தொடர்ச்சியாகப் பாலுறவுக்குப் பணம் செலுத்துகின்றனர். இந்தப் பிரிவில் உள்ளோரில் 5 முதல் 10 சதவீதம் பேர் தொடர்ச்சியான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள்.2\nசமூகத்தை விட தனிமனித உரிமைகளை அதிகமாகக் கோரும் போதும், தனிச் சொத்துரிமை சமூகத்தின் பண்பாட்டுக் கலாச்சார வாழ்வியலைத் தீர்மானிக்கும் போதும், ஆணின் தலைமையிலான குடும்ப அமைப்பில் பெண் சொத்துரிமையைச் சார்ந்து தனிச் சொத்துரிமை எல்லைக்குள் உரிமை பெறுகின்றபோது, ஆண்-பெண்ணின் பிளவு மேலும் அகலமாக அதிகரித்த அவலங்களும், இயல்பற்ற பாலியல் நெருக்கடிகளும் சமூகத்துக்கு முன் தோன்றியுள்ளது.\nபாலியல் பூர்த்தியை விபச்சாரம் கணிசமான அளவுக்குத் திருப்தி செய்கின்றத���. இதனால் விபச்சாரம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றது. இதைவிட இதைக் கோரிக்கையாகவும், உரிமையாகவும் கோருவது பெண்ணியல் நடைமுறையாகின்றது. பாலியலின் இயற்கைத் தேர்வைத் தேவையில் இருந்து அன்னியப்படுத்திய கட்டற்ற சுதந்திரத்தில் 50 சதவீதமான ஆண்கள் விபச்சாரத்துக்காகப் பணம் கொடுத்தனர் என்பது இந்த ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நடைமுறையாக எம்முன் உள்ளது. ஆனால் இதை விட இந்தச் சமுதாயத்தின் வக்கிரத்தை நோக்கி தாமும் மாற நினைக்கும் போக்கு, எதார்த்த நடைமுறையில் இருந்து சமுதாயச் சிந்தனை அன்னியப்பட்டுப் போவதன் கிறுக்குத்தனம் தான் இதன் ஆதாரமாகின்றது. எதார்த்தத்தை மறுத்து, கற்பனையான சொர்க்கத்தில் சமுதாயம் கட்டிப் பாதுகாக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு ஆளும் வர்க்கங்கள் தமது சொந்த நலன்களுடன் ஈடுபட, சமுதாயம் அதன் பின் இழுபட்டுச் செல்ல, விடுதலை பற்றிய மனிதப் பிதற்றல் கோட்பாடுகள் இதற்குள் மார்க்சியத்தை மறுத்தபடி உருப்பெறுகின்றது.\nஇதன் விளைவை மேலும் பிரான்சில் ஆதாரமாகப் பார்ப்போம்;. கி.பி.1998 இல், சிறுவர் சிறுமிகளின்; மீதான வன்முறையைப் பற்றி அறிக்கையில் காணலாம் (14.9.1999);3\nவகை எண்ணிக்கை ஆண்கள்சதவீதம் பெண்கள் சதவீதம்\nபாலியல்வதைக்குஉட்பட்டோர் 6,800 25% 75%\nஉடல் ரீதியான வன்முறைகள் 7,000 55% 45%\nஉடல் ரீதியற்ற வன்முறைகள் 1,800 50% 50%\nமிகமோசமான புறக்கணிப்புகள் 5,400 55% 45%\nபிரான்சில் பாலியல் துன்புறுத்தலுக்குக் கி.பி.1998-இல்,83,000 பிள்ளைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இது கி.பி.1994-இல், 60,000 பேர் மட்டுமேயாகும். கி.பி.1998-இல், இதனால் நீதி கோரி 49,000 பேர் நீதிமன்றம் சென்றனர்.ஆனால் கி.பி.1994-இல், 30,000 பேரே நீதிமன்றம் சென்றுள்ளனர்.\nஇவை பாடசாலைக்குள் நடப்பவை என்பதை ஒத்துக் கொண்ட ஆய்வுகள் வெளியில் நடப்பவற்றை முழுமையாகக் கொண்டு வரமுடியவில்லை என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது. சமுதாயம் என்பது முதலாளித்துவத் தனிமனித ஜனநாயகத்தின் சூறையாடலால் எல்லாத் தளமுமே வன்முறைக்குள்ளாகி சீரழிகின்றது.\nமேற்குச் சமுதாயத்தின் அவலத்தையும், அதன் கட்டற்ற சுதந்திர அதிகரிப்பையும் இவை தெளிவாகவே காட்டுகின்றது. அத்துடன் ஆண்-பெண் வேறுபாடற்ற வகையில் பாலியல் துன்புறுத்தலை இச்சமூகம் உற்பத்தி செய்கின்றது. முன்பு பெண் மட்டும் பாதிக்கப்படல் என்பது மாறி,இன்று ஆண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் மூலம் பெண் ஆணாதிக்கமயமாகிய வக்கிரத்தைக் காட்டுகின்றது. பெண்ணின் விடுதலை என்பதை எதிர்திசையில் (ஆணாதிக்கப் பாதையில்) வக்கிரப்படுத்தியதில் பெண்ணியல் அமைப்புகளின் தவறான கோரிக்கைகள், போராட்டங்கள் உதவிசெய்தன. ஆணில் இருந்து பெண்ணை அன்னியப்படுத்தும் அனைத்துக் கோரிக்கைகளும், சமுதாயக் கூட்டு நலனுக்கு எதிராக முன்நிறுத்திய போது, பெண் வன்முறையாளினியாக மாறினாள், மாற்றப்பட்டாள்.\nசிறுவர்-சிறுமி மீது ஏவும் பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட ஆண், பெண்ணின் நடத்தைகளின் விளைவுகள் அல்ல. மாறாகப் பொருளாதார அமைப்பின் பண்பாடு அற்ற சமூகத்தின் விளைவுகளாகின்றது. பெண் தனது தனிமனிதச் சுதந்திரத்தைத் தனிச் சொத்துரிமையில் பெற்றதைத் தொடர்ந்து புதிய வடிவில் பாலியல் நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கினாள். அவள் முன்பு கிடைத்த ஆணின் ஒருதாரமண இயந்திரப் பாலியலைக் கூட இழந்து போனபோது, பெண்ணும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது எதார்த்தமாகியது. பெண்ணினால் வன்முறைக்குள்ளாகிய 25 சதவீதமான ஆண்குழந்தைகள் 1,700 பேர் மீதான பாலியல் அத்துமீறல்கள் துல்லியமாகப் பெண்ணின் சீரழிவை வெட்டவெளிச்சமாக்குகின்றது.\nபொருளாதாரச் சுதந்திரத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரச் சுதந்திரத்தையும் விபச்சாரச் சீரழிவில் பெற்ற போது, ஆண்-பெண்ணின் பாலியல் நடத்தைகள் நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் பாலியல் வன்முறை எதிர் திசையில் வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. கி.பி.1975-இல், பிரெஞ்சுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோரில் 5 சதவீதமே பாலியல் சார்ந்த குற்றத்தைச் செய்திருந்தனர். இது கி.பி.1999-இல், 21 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் தண்டனைக்காலம் பொதுவில் 4 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரித்துள்ளது.4 இந்தக் குற்றங்கள் பாலியலின் பின்னாலான போலி ஜனநாயகச் சுதந்திரத்தின் நெருக்கடியை அப்பட்டமாக நிர்வாணமாக்குகின்றது. இதன் போக்கில் பாலியல் குற்றவாளிகளாகப் பெண்களும் உருவாகத் தொடங்கி உள்ளனர்.\nஇந்த ஆணாதிக்க ஜனநாயகத்தில், பெண் பெற்ற தனிச் சொத்துரிமை, ஜனநாயகச் சுதந்திரம் என்பது பெண்ணின் ஆணாதிக்கமயமாதலும், ஆணைப் போல் பெண்ணும் வன்முறையில் ஈடுபடுவது நிதர்சனமான எதார்த்தமாகியுள்ளது.\nஇதை மேலும் ஆராய மற்றுமொரு புள்ளி விபரத���தை (அட்டவணை:2) ஆராய்வோம். மேற்கு நாடுகளின் கோட்பாட்டு மையமான பிரான்சில் வெளிவந்த லிபரேசன் என்ற பத்திரிக்கை 26-02-1998 வெளியிட்டுள்ள கட்டுரையில் இருந்து பார்ப்போம்.\nசிறுவர், சிறுமியர் ஓரினச் சேர்க்கைக்கு எப்படி பல்கலைக்கழகப் பகிடிவதைப் (ராக்கிங்) போன்று பயன்படுத்தப்படுகின்றனர் எனப் பார்ப்போம்.\nஆண்டு கி.பி.1985 கி.பி.1991 கி.பி.1993\nயாருடன் சதவீதம் சதவீதம் சதவீதம்\nதகப்பன் 15 23 27\nசகோதரன்-சகோதரி 32 44 49\nபாடசாலை 35 43 45\nநண்பர்கள் 41 56 62\nபொருளாதார ரீதியில் வயது வந்த ஆண் பெண்ணுக்கு இடையில் ஏற்படும் பாலியல் நெருக்கடி, பொருளாதார ரீதியில் பலமற்ற, பலவீனமான சிறுவர் சிறுமி மீதான ஓரினச் சேர்க்கையாக மாறிவிட்டது,மாறிவிடுகின்றது. இதில் ஆண், பெண் வேறுபாடு இன்றி சிறுவர் மீது நடத்தும் பாலியல் வேட்டைகள், சிறுவர், சிறுமிகளின் உளவியல் பிரச்சினைகளும், இதனால் உருவாகும் புதிய பண்பாடுகள், கலாச்சாரங்கள் மேலும் மேலும் சீரழிவின் வழியில் வெதும்புகின்றது. இந்த வன்முறையில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுவது எப்படி சாத்தியமானது ஆண-;பெண் உறவில் பொருளாதார நுகர்வில் ஏற்பட்ட நெருக்கடி விரிசலாகிவிடும் போது பலவீனமான பிரிவு சுயத்தியாகம் செய்யக் கோருகின்றது. இதற்குப் பண்பட்ட, கலாச்சார அடிப்படைகள் இசைவாக்கமடைகின்றது.\nஆண்-பெண்ணின் தனிமனிதச் சுதந்திரங்கள் பாலியல் தேவைக்கு முரண்நிலையாக, இந்த முதலாளித்துவச் சமூகம் கொடுக்கும் கொடையாகும். தனிச்சொத்துரிமை மீதான பெண்ணின் சுதந்திரம் தனிச்சொத்துரிமை அமைப்பான ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் ஆணையும்,பெண்ணையும் பிளக்கின்றது.\nஇந்தப் பிளவு என்பது பாலியலைப் பண்டமாக்குகின்றது. இந்தப் பண்டம் என்பது நுகர்வைத் தீவிரமாக்குகின்றது. இது பாலியலில் திருப்தி இன்மையையும், அதிக நுகர்வை தேடி அலைவதையும் பண்பாடாக்கியுள்ளது. இந்தப் பாலியல் உறவு தேவையை நிராகரித்து, நுகர்வாக்கி அலைய வைத்த போது அது விபச்சாரமாகச் சீரழிகின்றது. இந்த விபச்சார நுகர்வையும், திருப்தியின்மையையும் அனுபவிக்க முடியாத நிலையில் அல்லது அதற்குள்ளும் புழுத்துப் போன சமூகம் பாலியல் வன்முறையை எல்லாத் தளத்திலும் கையாள்வதைத் தொடர்ச்சியாக வெளிவரும் புள்ளிவிபரங்கள் எதார்த்தத்துடனும், மார்க்சியப் பாலியல் கோட்பாட்டு விளக்கத்துடனும் பொருந்திப் போகின்றன.\nஇந்தச் சமூகத்தில் பெண்ணுக்குக் கிடைத்த தனிச் சொத்துரிமையிலான உழைப்பின் மதிப்பையும், ஆணுக்குக் கிடைத்த உழைப்பின் மதிப்பையும் தமக்கிடையில் முதன்மைப்படுத்தாத ஆண்-பெண் சுயநிர்ணயமான குடும்ப அமைப்பைப் பேணுவதிலும், அதற்காகச் சமூகத்துக்கு எதிராகப் போராடுவதிலும் இந்தச் சமூகத்தில் ஒரு பகுதியினர் முன் நிற்கின்றனர். நுகர்வு பற்றி, திருப்தியின்மை பற்றி கனவு இன்றி பாலியலைத் தேவைக்குட்படுத்தி வாழும் குடும்பங்கள் மேற்கில் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட முன்னுதாரணக் குடும்பமாக உள்ளனர். இந்தச் சமூக வடிவமும் மேற்கில் பலமான நிலையில் இருப்பதைக் காணமுடிகின்றது. ஆனால் பலமற்ற பொருளாதாரப் பிரிவைப் பிரதிபலிப்பதால் இவர்களின் கருத்துகள் போராடும் எல்லைக்குள் உள்ளன.\nஏகாதிபத்திய நுகர்வு தனியுரிமையிலான சொத்துரிமை பண்பாட்டுக் கலாச்சாரத்தால் ஆணின் சமூக ஆதிக்கம், இந்தச் சமூகத்தின் பொதுவடிவமாக எல்லாத் தளத்திலும் காணப்படுகின்றது. அதே நேரம் ஆணின் சமூக ஆதிக்கம் கட்டியமைக்கவும் படுகின்றது. இதற்கு எதிரான பரந்துபட்ட மக்களின் உண்மையான சுயநிர்ணயக் குடும்ப ஒப்பந்தங்கள், பாசங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது அதைப் பழைய ஆணாதிக்க ஒருதாரக் குடும்ப வடிவத்துக்குள் வைப்பதும் அல்லது சேறடிப்பதும் நிகழ்கின்றது.\nஇந்தக் கயமைத்தனத்தைப் பல மேற்கத்திய மற்றும் கீழைத்தேசப் பெண்ணியம் பேசும் மார்க்சியம் அல்லாத குழுக்களின் சலுகைகளுக்குப் பின்னாலும், ஆணாதிக்கமயமாதலின் பின்னாலும் நிகழ்வது எதார்த்தமாகியுள்ளது. இந்தவகையில் மார்க்சியம் பெண்ணின் உரிமையை ஆணாதிக்கமயமாதல் அல்லாத வழியில் இன்று வழிகாட்டும் பணியைத் துணையின்றி முன்னெடுப்பது அவசியமாகி உள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanappu.gowsy.com/2012/02/blog-post.html", "date_download": "2020-09-27T13:58:13Z", "digest": "sha1:OC6OVMYUSHVJMXY2WZFAEIQ2TX7JY5QO", "length": 21564, "nlines": 255, "source_domain": "vanappu.gowsy.com", "title": "வனப்பு", "raw_content": "\nஅழகான ஆரோக்கியமான வாழ்வுக்கு சில வழிமுறைகள்\nவிளையாட்டாகவோ வினையமாகவோ நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களுக்கும் அதற்குரிய பலாபலன் கிடைத்தேயாகும். நான் அறிந்த தெரிந்த அலசிய பல விடயங்களை எனது வனப்பு வலைப்பூவில் பரப்பி விடுவேன். அதற்குக் கிடைக்கும் அங்கீகாரம் எ���்வளவு என்பதை எனக்குக் கிடைக்கின்ற பின்னூட்டங்களின் மூலம் அறிந்து கொள்ளுகின்றேன். செய்த வினைக்குக் கிடைத்த பரிசாக ஏற்று மகிழ்கின்றேன்.\nஇந்தவகையிலே எனது அன்புக்குரிய நண்பி ஸ்ரவாணி தனது மனதுக்குப் பிடித்த பிளாக்குகளில் ஒன்றாக என்னுடைய இந்த வனப்பு என்னும் வலைப்பூவையும் தெரிந்தெடுத்து டுநைடிளவந டீடழப என்னும் Germany விருதினை வழங்கிக் கௌரவித்து இருக்கின்றார். அவருக்கு என்னுடைய நன்றியையையும் மனமகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.\nஅவர் பரிந்துரைத்ததின் படி நானும் 5 பேரைப் பரிந்துரை செய்யவேண்டுமல்லவா.\nஇப்பொறுப்பை நான் எடுத்தவுடன் முதிலில் எனக்கு மனதில் தோன்றியவர் ரமணி சார் தான். ஆனால், மகேந்திரன் முந்திவிட்டார். ரமணி சாருடைய சிந்தனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பிளாக்கிற்கு அவர் வைத்திருக்கும் பெயரும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் வாசகமும் எனக்குப் பிடிக்கும். அத்துடன் பின்னூட்டங்களை ஓடிவந்து தருகின்ற பண்பும் எனக்குப் பிடிக்கும். பறவாயில்லை. நான் கொடுத்தால் என்ன நண்பன் கொடுத்தால் சேர வேண்டியவை என்ன சேர வேண்டியவர்களைத் தான் போய்ச் சேரும்.\nஎன் மனங்கவர்ந்த Blog ஆக நான் தேர்ந்தெடுத்திருப்பவை.\nநான் முதலில் சிறுகதையின் கோ. சிந்திக்கச் செய்யும் முடிவுரை தருவதில் சிற்பி. தற்போது ஆன்மீக ஸ்லோகங்கள் மூலம் பலரும் பயன் பெறட்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் பிளாக் பணி தொடரும் வை கோபாலக்கிருஸ்ணன்அவர்களுடைய http://gopu1949.blogspot.com\nகண்கவர் படங்களுடன் மனதுக்குகந்த ஆன்மீக கதைகளையும் ஆலயங்களையும் எமக்கு அடையாளங்காட்டி தன் சிறந்த படைப்புக்களின் மூலம் பலரைக் கவர்ந்திழுக்கும் இராஐராஐஸ்வரி அவர்களுடைய http://jaghamani.blogspot.com/ என்னும் வலைப்பூ\nகுழந்தைகள் உலகம் மகத்தானது. அதில் நம்பமுடியாத திறமைகளும் துடிப்புகளும் நகைச்சுவைகளும் நிறைந்திருக்கும். அத்தனையையும் தெரிந்தெடுத்து அவற்றை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டி எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என்னும் திடகாத்திரமான நம்பிக்கையை விதைக்கின்ற குழந்தைகள் வழங்கிய அறிவுத் துளிகளை அற்புதமாகப் பட்டியலிட்டுக் காட்டுவது மட்டுமன்றி திருக்குறளுக்கு பஞ்சமே இல்லாது பல கட்டுரைகளை தந்துதவுகின்ற திண்டுக்கல்தனபாலன் அவர்களுடைய http://dindiguldhanabalan.blogspot.com/\nதான் பெற்ற அநுபவத்தையும் கண்ட காட்சிகளையும் எடுத்துக்காட்டுவதுடன் அறியப்படாத பல தகவல்களைத் தந்து தன் பயண சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்ற ராம்வி நடத்துகின்ற http://maduragavi.blogspot.com/\nஅற்புதமான கட்டுரைகள். மனித மனங்களின் அலைபாயும் எண்ணங்கள் அவற்றிற்கான காரணங்கள், அறிவுரைகள் இப்படிப் பலவகையான சுவாரஸ்யமான தகவல்களைக் காவி வருகின்ற Dr.P.Kandaswamy அவர்களுடைய http://swamysmusings.blogspot.com/\nஇவ்விருது பெற்ற அனைவரும் இவ்வலை உலகில் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று வேண்டிய படி என்னுடைய அன்பு மலர்களை இம்மலர் கொத்துடன் தந்து மகிழ்கின்றேன்.\nவிருது பெற்றவர்கள் இப்படத்தை உங்கள் பிளாக்கில் இணைத்துக் கொள்ளுங்கள்\nவிருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்...\nஎனக்கும் விருது வழ்ங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...\nதொடர்ந்து கொள்ளுங்கள் . நீங்கள் மனம்விரும்பியவர்களுக்கும் கொடுத்து மகிழுங்கள்\nஎனக்கு விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி சந்திரகெளரி.\nதொடர்ந்துகொள்ளுங்கள். உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களைக் காட்டி எங்களுக்கு வழிப்படுத்தி விடுங்கள்\nஉங்களுக்கு என் இதய நன்றி.\nதாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.\nஎனக்குத் தாங்கள் விருது கொடுத்ததற்கு என் அன்பான நெஞ்சார்ந்த நன்றிகள்.\nதங்களால் இவ்விருது வழங்கப்பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துகள் + பாராட்டுகள்.\nமகேந்திரன் அவர்கள் எனக்கு விருது கொடுத்தவுடன்\nநான் தேர்ந்தெடுக்க வேண்டிய ஐந்து பதிவர்களில்\nநீங்களும் அப்படியே சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது\nபதிவுலகில் நீங்கள் , சாகம்பரி அவர்கள் கீதா அவர்கள்\nஒரு பதிவுக்கென எடுத்துக் கொள்ளும் அதீத முயற்சிகள்\nசேகரித்துச் சொல்லும் அரிய தகவல்கள் பல சமயம்\nஎனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்\nஉங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்\nமுதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி எப்போதாவது (நேரம் கிடைக்கும் போதெல்லாம்) பதிவு எழுதும் எனக்கு கிடைத்த முதல் பரிசு எப்போதாவது (நேரம் கிடைக்கும் போதெல்லாம்) பதிவு எழுதும் எனக்கு கிடைத்த முதல் பரிசு இன்னும் நிறைய பதிவு எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது இன்னும் நிறைய பதிவு எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது தொழில், பிசினஸ் என்பதால் முடிவதில���லை. முயற்சி செய்கிறேன் தொழில், பிசினஸ் என்பதால் முடிவதில்லை. முயற்சி செய்கிறேன் இதற்கு மேல் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. சுருக்கமாக நன்றி, நன்றி, நன்றி \nவிருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..\nதங்கள் விருதிற்கும், தாங்கள் கொடுத்த விருதாளர்களுக்கும் நல் நல் வாழ்த்துகள்.\n(இந்தத் தளத்திற்கு என்னால் வர முடிகிறது)\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சந்திரகௌரி. பின்னூட்டங்கள் நமது எழுத்துக்கான உரம் என்றபோதும், கிடைக்கும் பின்னூட்டங்களின் அளவை வைத்து உங்கள் பதிவுகளுக்கான மதிப்பீட்டைக் கணக்கிடவேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். நம் பதிவுகளைப் பலர் படித்துப் பயனடைந்தாலும் பின்னூட்டமிட தயங்கியோ, நேரமின்மையாலோ, வேறு ஏதேனும் தடங்கல்களாலோ நினைப்பதைக் கருத்தில் பதியாமல் செல்ல வாய்ப்புண்டு. எனவே பின்னூட்டங்களை வைத்து மதிப்பிடாமல் தொடர்ந்து பயனுள்ள தகவல்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் பதிவுகளால் பயனடைவோர் அதிகம்.\nவிருது பெற்றமைக்கும் அதைத் தேர்ந்தவர்களுக்கு வழங்கியமைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.விருது வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும் இது போன்ற பயன்னுள்ள தகவல்களை தருவதற்குகா ஒரு வெப் சைட் ஆரம்பித்து உஇருக்கிறான் .நாண்பர்களே .. உங்களது நமது] இணைய தளத்தின் வளர்சிக்கு உங்கள் உதவி தேவை . . .\nஅடிகடி நமது வெப் சைட்டை பார்த்து பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் தங்களின் மேலான கருத்துக்களைளயும் தெரிவிக்கவும் .நன்றி .\nஎழுத்தின் அளவை மாற்றிப் படிக்க\nஅ அ அ அ அ\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nகீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்\nமுருங்கைக்கீரை: சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும். பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்...\n1. வீட்டில் இருமல், தடிமல் தொல்லைகளுக்கான கைவைத்தியம் அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரி...\nமுகத்தில் ஏற்படும் சுருக்கம் மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் முதுமை என்பது முடிவு. அந்த முதுமையிலும் ...\nஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உ...\nஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை நீக்க எளிய வழிமுறைகள்\nஎமது அழகான விருப்பமான ஆடைகளில் எம்மை அறியாமலே கறை படிந்துவிட்டால் களங்கிப் போகின்றோம். அதற்கு எதிரான நடவடிக்ககைள எடுக்க...\nவனப்பை ஆதரிப்பவர்கள், வாழ்க்கையை இரசிப்பவர்கள் வாருங்கள், வளம் பெறுங்கள். வார்த்தைகளைப் பரிமாறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_222.html", "date_download": "2020-09-27T13:58:32Z", "digest": "sha1:E7R7AHYGTNK6TJ3KDVPSUEHPTSJ232X4", "length": 19198, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் விவாதம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் விவாதம்\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் விவாதம்\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் யூன் மாத இறுதியில் விவாதமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபையின் 93வது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.\nவடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா கோரிக்கை விடுத்தார்.\nஅத்துடன், இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனைச் செய்யவில்லை என்றும் பட்டியல் இட வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையிலேயே, மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பான விவாதம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் நடைபெறும் என்று அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுத���யில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hgsa.pt/ta/cutecat-review", "date_download": "2020-09-27T13:21:17Z", "digest": "sha1:XPSUBYIU5QEDBQ7EAC3NGHZSH4TCASX4", "length": 32063, "nlines": 119, "source_domain": "hgsa.pt", "title": "Cutecat ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்உறுதியையும்இயல்பையும்முன் ஒர்க்அவுட்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புசெக்ஸ் பொம்மைகள்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nCutecat ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா\nCutecat முடிவுகள்: சந்தையில் முடி வளர்ச்சியை அழகுபடுத்துவதற்கான மிகச் சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nமுடி Cutecat முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கான உண்மையான உள் பரிந்துரை என்று சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களிடமிருந்து பல நல்ல சான்றுகள் தொடர்ந்து தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வை விளக்குகின்றன.\nCutecat உங்கள் நிலைமைக்கு விடையாக இருக்கலாம். ஏனெனில் பல வாடிக்கையாளர் கருத்துக்கள் அதன் நல்ல பெயருக்கு ஏற்ப வாழ்கின்றன என்பதை நிரூபிக்கின்றன. கீழேயுள்ள வலைப்பதிவு இடுகையில், முழு விஷயம் எந்த அளவிற்கு உண்மை என்பதை நாங்கள் உங்களுக்காக சோதித்தோம்\nசிறந்த முடிவுகளுக்கு Cutecat ஐ எவ்வாறு பயன்படுத்துவது.\nபற்றிய மிக முக்கியமான தகவல்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க உற்பத்தி நிறுவனம் Cutecat ஐ அறிமுகப்படுத்தியது. நீங்கள் விரும்புவதைப் பொறுத்து, இது பல வாரங்களுக்கு அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மகிழ்ச்சியடைந்த மக்கள் தங்கள் அற்புதமான வெற்றிக் கதைகளை Cutecat உடன் சொல்கிறார்கள். ஆன்லைனில் வாங்குவதற்கு முன் நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nஇதை நிச்சயமாகக் கூறலாம்: இந்த தயாரிப்பு முற்றிலும் இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு ஆகும், அவை பாதுகாப்பாக நுகரப்படலாம். Cutecat இன் தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு, அதன் தயாரிப்புகளை நீண்ட காலமாக சந்தையில் விற்பனை செய்து வருகிறது - அதன்படி, போதுமான அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.\nCutecat உடன், உற்பத்தி நிறுவனம் அழகுபடுத்தலின் சவாலை தீர்க்க மட்டுமே பயன்படும் ஒரு பொருளை விற்கிறது முடி வளர்ச்சி உருவாக்கப்பட்டது.\nஉங்களுக்கு முக்கியமானவற்றில் சரியான கவனம் - இது முன்னோடியில்லாதது, ஏனெனில் மிகவும் புதுப்பித்த வழிமுறைகள் மேலும் மேலும் பணிகளை குறிவைக்க முனைகின்றன, இதனால் அவை காப்புரிமை தீர்வாக விளம்பரப்படுத்தப்படலாம்.\nமேலும் நீங்கள் உன்னிப்பாகப் பார்க்கும்போது, ​​அதில் மிக முக்கியமான பொருட்களின் மிக பலவீனமான அளவுகள் உள்ளன என்பதற்கு இது வழிவகுக்கிறது, இதனால் அவை நேரத்தை வீணடிக்கும்.\nஉத்தியோகபூர்வ இணைய கடையில் உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து\nCutecat ஐப் பெறலாம், இது இலவசமாகவும் விரைவாகவும் விவேகமாகவும் வழங்குகிறது.\nCutecat க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஎந்த பயனர்கள் தயாரிப்பு வாங்க வேண்டும்\nஇது பதிலளிக்க எளிதானது. விரிவான பகுப்பாய்வுகள் Cutecat சிலருக்கு பொருந்தாது என்பதைக் குறிக்கிறது.\nCutecat ஐ எடுத்துக்கொள்வது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதைப் புரிந்துகொள்வது எளிது.\nநீங்கள் Cutecat ஐ வசதியாக சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம், உடனடியாக அனைத்து வியாதிகளும் மறைந்துவிடும். நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். நீங்கள் சுய ஒழுக்கத்தையும் விடாமுயற்சியையும் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nஇந்த கட்டத்தில், Cutecat வழியைக் குறைக்கலாம். நிச்சயமாக, நீங்கள் படிகளை தவிர்க்க முடியாது.\nநீங்கள் இறுதியில் அதிக முடி வளர்ச்சியை விரும்பினால், நீங்கள் Cutecat ஐ வாங்க வேண்டியது மட்டுமல்லாமல், அதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையுடன், விரைவில் முதல் முடிவுகளைப் பெறுவீர்கள் என்று நம்பலாம். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே 18 வயதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nCutecat இன் ஏராளமான பகுப்பாய்வுகள் மற்றும் வாங்குபவர் அறிக்கைகள் சந்தேகமின்றி: டஜன் கணக்கான நன்மைகள் வாங்குவதற்கான முடிவை மிகவும் எளிதாக்குகின்றன. இது Keto Diet ஐ விட வலிமையாக்குகிறது ..\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது.\nபிரத்தியேகமாக இயற்கையான பொருட்கள் அல்லது கூறுகளால் சிறந்த சகிப்புத்தன்மை மற்றும் நன்மை பயக்கும் பயன்பாடு சாத்தியமாகும். முடி வளர்ச்சியை அழகுபடுத்துவதற்கான ஒரு மாற்று மருந்தைப் பற்றி\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் முகவர்கள் பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே பெற முடியும் -\nநீங்கள் Cutecat ஐ வசதியாகவும் மிகவும் மலிவாகவும் ஆன்லைனில் பெறலாம்\nCutecat இன் விளைவு என்ன\nCutecat இன் விளைவு இயற்கையாகவே தனிப்பட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு மூலம் வருகிறது.\nஇந்த நோக்கத்திற்காக, இந்த நீண்டகால வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் உயிரினத்தின் இந்த உயிரியலை இது ஏற்றுக்கொள்கிறது.\nபரிணாம வளர்ச்சியின் மில்லினியா என்பது ஒரு வகையில், அதிக முடி வளர்ச்சிக்கான அனைத்து தொடர்புடைய செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, மேலும் அவற்றை எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் கையாள வேண்டும்.\nஉற்பத்தியாளரின் வணிக வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் பெரும்பாலும் ஒளிரும்:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் உடனடியாக இல்லை. மருந்துகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மெதுவாகவோ அல்லது வலுவாகவோ தோன்றும்.\nபக்க விளைவுகள் எதுவும் தெரியவில்லை\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nவிரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஜீரணிக்கக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. எனவே இது ஒரு மருந்து இல்லாமல் அணுகக்கூடியது.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: Cutecat பயன்படுத்தும் போது எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாது ..\nஅதே பரிந்துரைகளைப் பயன்படுத்தும் போது நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு போதுமான உத்தரவாதம் மட்டுமே உள்ளது, ஏனெனில் தயாரிப்பு மிகவும் தனித்துவமானதாக தோன்றுகிறது.\nசரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து Cutecat ஐ மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் மதிக்க வேண்டும் - தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஅத்தகைய கள்ள தயாரிப்பு, ஒரு கவர்ச்சியான விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், பெரும்பாலானவற்றில் சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில், கணிக்க முடியாத விளைவை ஏற்படுத்தும்.\nஒரே பார்வையில் Cutecat இன் மிகவும் சுவாரஸ்யமான பொருட்கள்\nCutecat இன் செயலில் உள்ள மூலப்பொருள் கலவை புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nமொத்தத்தில், பொருட்களின் வகை செயல்திறனுக்கான அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததல்ல, ஆனால் உத்தரவிடப்பட்ட அளவின் அளவிலும் இல்லை என்று கூற வேண்டும்.\nஅதிர்ஷ்டவசமாக, Cutecat இல், உற்பத்தியாளர் அடங்கியுள்ள ஒவ்வொரு கூறுகளின் பயனுள்ள அளவை நம்புகிறார், இது ஆராய்ச்சியின் படி முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் ஈர்க்கக்கூடிய முடிவுகளை அளிக்கிறது.\nஇது பயன்படுத்த நம்பமுடியாத எளிதானது\nஇங்கே புரிந்துகொள்ளக்கூடிய தேற்றம் உள்ளது: இதற்கான உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஎனவே அதன் பயன்பாட்டைப் பற்றி கவலைப்படுவது நிச்சயமாக நல்லதல்ல. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் - நீங்கள் எங்கிருந்தாலும் பொருளைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.\nஇது சில நுகர்வோரின் பல பயனர் கருத்துக்களால் வெளிப்படுகிறது.\nநிறுவனத்தின் தொகுப்பிலும், உண்மையான கடையிலும் (உரையில் உள்ள வலை முகவரி) நீங்கள் தயாரிப்பை ஒழுங்காகவும் இழப்புமின்றி கையாள தேவையான அனைத்தையும் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.\nநாம் ஏற்கனவே மேம்பாடுகளைக் காண வேண்டுமா\nமீண்டும் மீண்டும் Cutecat முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னை அடையாளம் காணக்கூடியதாக ஆக்குகிறது, மேலும் தயாரிப்பாளரின் கூற்றுப்ப��ி, சில வாரங்களுக்குள் சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nமிகவும் வழக்கமான Cutecat பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவுகள்.\nபல பயனர்கள் பல வருடங்களுக்குப் பிறகும் கூட மிகுந்த ஆர்வத்துடன் தயாரிப்பு பற்றி ஆர்வமாக உள்ளனர்\nஅதன்படி, மிக விரைவான முடிவுகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், சோதனை அறிக்கைகள் மிக உயர்ந்த இடத்தில் இருக்க அனுமதிப்பது நல்ல யோசனையல்ல. பயனரைப் பொறுத்து, இறுதி முடிவுகள் தோன்றுவதற்கு மிக நீண்ட நேரம் ஆகலாம்.\nCutecat உடன் அனுபவங்களைப் பெற்றவர்கள் என்ன விவரிக்கிறார்கள்\nநீங்கள் உற்று நோக்கினால், தயாரிப்பை நிபந்தனையின்றி பரிந்துரைக்கும் சான்றுகளை நீங்கள் பெரும்பாலும் கண்டுபிடிப்பீர்கள். Dynamite க்கு மாறாக இது குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக இருக்கும். மறுபுறம், நீங்கள் சில நேரங்களில் ஒரு சிறிய வெற்றியைக் கூறும் கதைகளைக் கேட்கிறீர்கள், ஆனால் ஒட்டுமொத்த எதிர்வினைகள் இன்னும் மிகச் சிறந்தவை.\nCutecat பற்றி உங்களுக்கு இன்னும் கவலைகள் இருந்தால், உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.\nஆனால் மற்ற வாடிக்கையாளர்களின் முடிவுகளை உற்று நோக்கலாம்.\nCutecat திருப்திகரமான முடிவுகளை உறுதி செய்கிறது\nதயாரிப்புடன் தற்போதைய அனுபவங்கள் அனைவரையும் உறுதிப்படுத்துகின்றன. இதுபோன்ற கட்டுரைகளுக்கான மாத்திரைகள், தைலம் மற்றும் பல வைத்தியம் போன்ற வடிவங்களில் சில காலமாக நாங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், அதை நாமே முயற்சித்தோம். இருப்பினும், ஆய்வுகள் Cutecat ஐப் போலவே திருப்திகரமாக இல்லை.\nஇது முடி வளர்ச்சியை அதிகரிக்க எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது, ஆனால் அதை எளிதில் அளவிடலாம்\nநீங்கள் இறுதியில் என்ன தொகுக்க முடியும்\nமுதலாவதாக, உற்பத்தியாளர் வாக்குறுதியளித்த முடிவுகள் மற்றும் பயனுள்ள கலவை அங்கீகாரத்திற்கு தகுதியானது. ஆனால் இதை நீங்கள் மட்டும் மாற்ற முடியாவிட்டால், சோதனை அறிக்கைகளிலிருந்து ஏராளமான நல்ல அர்த்தங்களைக் கேட்கலாம்.\nசுய பரிசோதனை என்பது பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் நிறைய பரிசோதனைகள் மற்றும் விரக்தியின் அடிப்படையில், இது எனக்கு தெளிவாகத் த��ரிகிறது: Cutecat இந்த பகுதியில் முதல் தீர்வு.\nமொத்தத்தில், தயாரிப்பு ஒரு உறுதியான தயாரிப்பு. நீங்கள் எப்போதும் Cutecat அசல் மூலத்திலிருந்து வருகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. இல்லையெனில் அது ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nமிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், அதை அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nவருங்கால வாடிக்கையாளர் பயனர் கருத்துக்கள், பொருட்களின் கலவை மற்றும் தொடர்புடைய அணுகுமுறைகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தியின் நன்மை ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தவுடன், அவை செயல்படும் என்ற முடிவுக்கு நிச்சயமாக வரும்.\nமுடிவில் எனது முக்கியமான குறிப்பு: நீங்கள் தீர்வை வாங்குவதற்கு முன் இதைக் கருத்தில் கொள்ளுங்கள்\nநான் முன்பு கூறியது போல், எந்தவொரு சூழ்நிலையிலும் Cutecat ஐ ஆர்டர் செய்யும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் ஆன்லைன் வணிகத்தில் எரிச்சலூட்டும் கள்ளநோட்டுகள் பெரும்பாலும் நிகழ்கின்றன.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள எல்லா இணைப்புகளிலிருந்தும், எனது பொருட்களை நானே வாங்கினேன். நான் செய்த அனுபவங்களைப் பொறுத்தவரை, அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்க பரிந்துரைக்கிறேன்.\nஇந்த வலைத்தளங்களில் நம்பகத்தன்மையையும் விவேகத்தையும் உத்தரவாதம் செய்ய முடியாது என்பதை அனுபவம் காட்டியுள்ளதால், ஈபே, அமேசான் மற்றும் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற பொருட்களுக்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம். இருப்பினும், நீங்கள் மருந்தகத்தில் உள்ள பொருட்களை வாங்க விரும்பினால், உங்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்க முடியாது.\nநீங்கள் தீர்வு காண முடிவு செய்திருந்தால், நாங்கள் பரிந்துரைத்த ஷாப்பிங் விருப்பத்தை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - அங்கு நீங்கள் சிறந்த செலவு, ஆபத்து இல்லாத மற்றும் அநாமதேய வரிசைப்படுத்தும் செயல்முறைகளைப் பெறுவீர்கள், நிச்சயமாக சரியான ஒன்று தயாரிப்பு.\nநாங்கள் தீர்மானித்த மற்றும் பாதுகாப்பாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட இணைய முகவரிகளை நீங்கள் பயன்படுத்தினா���், எதையும் வாய்ப்பாக விடாதீர்கள்.\nஒரு பெரிய தொகுப்பைப் பெறுவதற்கு இது பணம் செலுத்துகிறது, இந்த பின்னணியில் நீங்கள் யூரோக்களைச் சேமிக்கலாம் மற்றும் எண்ணற்ற பின்தொடர்தல் ஆர்டர்களைத் தடுக்கலாம். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் நம்பிக்கைக்குரியது.\n. இதை Dianabol உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கிறது.\nCutecat க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போதே Cutecat -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nCutecat க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=3191", "date_download": "2020-09-27T13:20:46Z", "digest": "sha1:CY5IP6T4BF37HZ5UTIOYA4NN7LEUNAXT", "length": 9612, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபி. எல். டி. இ. ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படித்தவர்கள் எம்.எஸ்சி. படிப்பது அவசியமா\nசெல்போன் சர்விஸ் எங்கு படிக்கலாம்\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஅனிமேசன் துறை பற்றிக் கூறுங்கள்.\nவங்கிக்கடன் தொகை என்னிடம் நேரடியாக தரப்படுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/sembiyam/maternity-hospital/", "date_download": "2020-09-27T13:30:07Z", "digest": "sha1:SYJFZXGDTL3DIJG2AEVTVJFHLWZDKFMA", "length": 11888, "nlines": 317, "source_domain": "www.asklaila.com", "title": "maternity hospital உள்ள sembiyam,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதெவி பாலா மேடர்‌னிடி ஹாஸ்பிடல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலேபேரோஸ்கோபி, ரெபிரோடக்டிவ் மெடிசின், மடர்னிடி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரீ குமாரன் நர்சிங்க் ஹோம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்ய வ்ய்ஸ்யா மேடர்‌னிடி & சைல்ட் வெல்ஃபெர் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஆர்ய வ்ய்ஸ்யா மேடர்‌னிடி ஹோம் & சைல்ட் வெல்ஃபெர் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசீதாபதி கிலினிக் எண்ட் ஹாஸ்பிடல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/742568/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE-2/", "date_download": "2020-09-27T12:48:28Z", "digest": "sha1:IJV3C6NVKBTZ6SDBF5YWEN7R7NDXL5PB", "length": 10080, "nlines": 44, "source_domain": "www.minmurasu.com", "title": "நெகிழி (பிளாஸ்டிக்) சாலை.. முகேஷ் அம்பானியின் டக்கரான ஐடியா..!! – மின்முரசு", "raw_content": "\nநெகிழி (பிளாஸ்டிக்) சாலை.. முகேஷ் அம்பானியின் டக்கரான ஐடியா..\nநெகிழி (பிளாஸ்டிக்) சாலை.. முகேஷ் அம்பானியின் டக்கரான ஐடியா..\nஇந்தியாவில் கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் வர்த்தகம் செய்யும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது ரோடு போடும் வேலையிலும் இறங்க உள்ளது, ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம். முகேஷ் அம்பானி திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் இந்தியா முழுவதும் இனி முகேஷ் அம்பானி தான் ரோடு போடப்போகிறார்.\nஆம், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வேஸ்ட் பிளாஸ்ட் பொருட்களைப் பயன்படுத்திச் சாலை அமைக்கும் வர்த்தகத்தைத் துவங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.\nகரோனா வைரஸ்: மருந்து நிறுவனப் பங்க���கள் 30நாளில் 5 மடங்கு தடாலடி உயர்வு..\nசமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிட்டுமென் மிக்ஸ் உடன் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் சாலை போடப்பட்டது. இதில் ஆச்சரியம் அடைந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சாலை கட்டுமானத்தில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பிளாஸ்டிக் களவையை விற்பனை செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தேசிய நெடுஞ்சாலை அமைப்பிடம் இனி வரும் ரோடு கான்டிராக்ட் திட்டத்தில் பிளாஸ்ட் மிக்ஸ் பொருட்களை இணைக்கும் படியம், நாடு முழுவதும் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்திச் சாலை அமைக்கும் திட்டத்தை ஊக்குவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் தலைமை செயல் அதிகாரி விபுல் ஷா தெரிவித்துள்ளார்.\nஇதைப்பற்றி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் தலைமை செயல் அதிகாரி விபுல் ஷா கூறுகையில், எங்களது பிளாஸ்டிக் சாலை திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இது முழுமையான திட்டமாக இருக்கும் என நம்புகிறோம். இதுமட்டும் அல்லாமல் சாலை போடுவதற்கு ஏற்ற தரம் மற்றும் சைஸ் வாரியான பிளாஸ்டிக்-ஐ ரிலையன்ஸ் தயாரித்துச் சந்தை படுத்தவும் திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.\nஇதுமட்டும் அல்லாமல் இதற்காகத் தனிப் பிராண்டை உருவாக்கவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் வர்த்தகப் பிரிவு திட்டமிட்டு உள்ளது.\nஇந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 25,940 டன் பிளாஸ்டிக் வேஸ்ட் உருவாக்கப்படுகிறது. இதைச் சரியான முறையில் சேகரித்துப் பிராசஸ் செய்தாலே போதும், ஆனால் இந்தியாவில் இதை எப்படிச் சேகரிப்பது என்பது தான் பிரச்சனை.\nரிலையன்ஸ் ஏற்கனவே இந்தியாவில் சுமார் 200 கோடி பிளாஸ்டிக் பெட் பாடிட்டில்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதை அடுத்த 15-18 மாதத்தில் இரட்டிப்பு ஆக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் பிளாஸ்டிக் பைபர்களைப் பயன்படுத்தி R|Elan என்ற பிராண்ட்-இன் கீவ் குடைகளைச் செய்து வர்த்தகம் செய்து வருகிறது.\nபிட்டுமெ���் மிக்ஸ் உடன் சேர்க்கப்படும் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் சாலையின் வலிமை அதிகரிக்கும் அதுமட்டும் அல்லாமல் தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இதுமட்டும் இல்லாமல் 3.5 மீட்டர் அகலம் கொண்ட ஒரு கிலோமீட்டர் சாலைக்குச் சுமார் 1 லட்சம் ரூபாய் வரையில் தற்போதைய செலவில் மிச்சப்படுத்த முடியும்.\nஇது இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்கும். இதை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று தான் ரிலையன்ஸ் துடிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பா\nவிப்ரோவிலிருந்து விலகும் அபிதாலி நீமுச்வாலா.. காரணம் என்ன..\nஅப்பாவுக்கு அழகான நினைவில்லம் கட்டப்படும் – எஸ்.பி.பி. மகன் சரண் தகவல்\nமெஸ்சி கவலையாக இருந்தாலும் உத்வேகத்துடன் விளையாடுவார்: பார்சிலோனா பயிற்சியாளர் நம்பிக்கை\n‘மாநாடு’க்கு முன் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/vasan-ready-to-colapse-group-4738", "date_download": "2020-09-27T14:25:03Z", "digest": "sha1:X35MQ63OKMQLZADHEZ4DEBFLS6WG3IDK", "length": 8617, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கட்சியைக் கலைக்க வாசன் ரெடி..! காங்கிரஸில் ஐக்கியமா பா.ஜ.க.வில் பதவியா? - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\nகட்சியைக் கலைக்க வாசன் ரெடி.. காங்கிரஸில் ஐக்கியமா பா.ஜ.க.வில் பதவியா\nநடந்துமுட��ந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு சீட் வாங்குவதற்குள் ஜி.கே.வாசன் பட்ட அவமானமும், கஷ்டமும் அவருக்கு மட்டும்தான் தெரியும். எல்லா கட்சிகளும் பெட்டி வாங்கிக்கொண்டு ஆதரவு கொடுக்க, எனக்கு காசே வேண்டாம், சீட் கொடுங்க என்று கெஞ்சிக் கதறித்தான் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்தார்.\nஆனால், கூட்டணிக் கட்சியினர் யாரும் வாசனையும், த.மா.கா. ஊழியர்களையும் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை என்பதால் அப்செட் ஆனார். இனியும் இந்தக் கட்சியை வைத்துக்கொண்டு காலம் கடத்தமுடியாது என்ற தெளிவான முடிவுக்கு வந்துவிட்டார். ஏதாவது ஒரு கட்சியில் இணைந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.\nவாசனின் முதல் சாய்ஸ் காங்கிரஸ்தான். ஆனால், இதுவரை திருநாவுக்கரசர், இளங்கோவன் ஆகியோர் வாசனை மிகவும் கேவலப்படுத்தி பேசி வந்தார்கள். அதனால் காங்கிரஸ் கட்சியில் நுழையவேண்டுமா என்று சிந்தித்தார். இந்த நேரத்தில்தான் பா.ஜ.க. வாசனை கொஞ்சம் வரவேற்றது.\nஅதாவது தமிழிசையின் பதவி இந்த மாதத்துடன் முடிவடைய இருப்பதால், அடுத்த மாநிலத் தலைவராக வாசனை போடலாமா என்று யோசித்தார்கள். அதற்காகவே டெல்லிக்குச் சென்ற வாசன் பா.ஜ.க. தலைவர் அமீத் ஷாவை சந்தித்துப் பேசினார். ஆனால், அந்த சந்திப்பு அத்தனை சுமூகமாக முடியவில்லை. அதனாலே, காங்கிரஸ் கட்சியைச் சேந்த குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சிதான், இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி வாசனுக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறாராம்.\nஎன்ன செய்யப்போகிறார் வாசன் என்பது விரைவில் தெரிந்துவிடும்.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185519", "date_download": "2020-09-27T12:35:06Z", "digest": "sha1:YGGLSZPJ2CLL4CJ66HUNTIO5PXAMVNVQ", "length": 6198, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்தியாவில் 23 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 46,091 பேர் பலி – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 12, 2020\nஇந்தியாவில் 23 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 46,091 பேர் பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.\nதற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும்.\nநேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு…\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110…\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு…\nஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும்: பாக்.,கிற்கு…\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை…\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல்…\nபாரத் பந்த்: வேளாண் மசோதாக்களைக் கண்டித்து…\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர்…\nகொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244…\nகாஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி…\n50 லட்சம் என திசைதிருப்பும்போது, 45…\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை…\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்த…\nஇந்தியாவில் விவசாயத்துக்கு விடுதலை: வெளிநாட்டு பத்திரிகை…\nநேற்று அதிகபட்சமாக 12 லட்சம் சாம்பிள்கள்…\nமாலத்தீவுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள…\nவிளைபொருளுக்கு உரிய விலையை விவசாயிகளே முடிவு…\nகொரோனா காரணமாக இந்திய விமானங்களின் வருவாய்…\nலடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது…\nஇன்று 70-வது பிறந்த நாள்: ‘தேசத்தை…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…\nகொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்…\nநீட் தேர்வால் 12 மாணவர்கள் தற்கொலை……\nஇந்தியாவில் பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை…\nநடிகை ரியா சக்ரபோர்த்தி மும்பை பைகுல்லா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actresses-are-making-100-cr-films-it-s-time-for-equal-pay-pn9hk5", "date_download": "2020-09-27T13:23:49Z", "digest": "sha1:34U7BZFJ4WTAJ5G7W2BP2SCVESSNJVQD", "length": 11601, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ஹீரோக்களுக்கு சமமாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தர தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்’...பூஜா ஹெக்டே போர்க்கொடி...", "raw_content": "\n’ஹீரோக்களுக்கு சமமாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தர தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்’...பூஜா ஹெக்டே போர்க்கொடி...\n‘கடந்த இரண்டு வருடங்களாக ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்களும் ஹீரோக்களின் படங்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான வசூலைக் குவிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் ஹீரோயின்களுக்கு நல்ல சம்பளம் தரும் மனசு மட்டும் தயாரிப்பாளர்களுக்கு வரவே இல்லை’ என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.\n‘கடந்த இரண்டு வருடங்களாக ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்களும் ஹீரோக்களின் படங்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான வசூலைக் குவிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் ஹீரோயின்களுக்கு நல்ல சம்பளம் தரும் மனசு மட்டும் தயாரிப்பாளர்களுக்கு வரவே இல்லை’ என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.\nதமிழில் மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி அடுத்து தமிழ்ப் படங்கள் எதிலும் நடிக்கமுடியாத அளவுக்கு தெலுங்குப் படங்களில் பயங்கர பிசியான பூஜா ஹெக்டே ’ஒக லைலா கோஷம்’,’முகுந்தா’,’ரங்கஸ்தலம்’,’சாக்‌ஷியம்’ போன்ற தெலுங்குப் படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட்டடித்தார். நடுவில் ‘மொஹஞ்சோ தரோ’ என்ற ஹிந்திப்படத்தில் நடித்த அவர் மீண்டும் அக்‌ஷய் குமாருடன் ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தில் கமிட் ஆகியுள்ளார்.\nஇந்நிலையில் இந்திப் படங்களின் ட்ரெண்ட் குறித்துப் பேசிய அவர்,’தற்போதெல்லாம் ஹீரோயின் சப்ஜெக்டுகள் கொண்ட படங்கள் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை புரிகின்றன. ’ராஷி’, ‘வீரா தி வெட்டிங்’,’மணிகர்னிகா’ போன்ற படங்கள் வசூலில் 100 கோடியைத் தாண்டி சாதனை புரிந்துள்ளன. இனி வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும். பெண்களும் ஆண்களுக்கு இணையாக சினிமாவை ஆளத்துவங்குவார்கள்.\nஆனால் சம்பளப் பிரச்சினையில் பெண்களை இந்த இண்டஸ்ட்ரி இன்னும் அதளபாதாளத்திலேயே வைத்திருக்கிறது. ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியைக்கூட ஹீரோயின்களுக்குத் தரும் மனசு தயாரிப்பாளர்களுக்கு வர மறுக்கிறது. இது மாறவேண்டும். இந்த மாற்றம் நியாயமாக நிகழவேண்டுமானால் அதிக அளவில் பெண்களும் தயாரிப்பாளர்களாக முன்வரவேண்டும்’ என்கிறார் பூஜா ஹெக்டே.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவுளே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/33/cid1259465.htm", "date_download": "2020-09-27T12:31:38Z", "digest": "sha1:NFXPWPJ4PDM2KSJHBGSCUOQGQ7GRF7AU", "length": 4067, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "33வது வருடத்தை நெருங்கிய சிப்பிக்குள் முத்து திரைப்படம்", "raw_content": "\n33வது வருடத்தை நெருங்கிய சிப்பிக்குள் முத்து திரைப்படம்\nபிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கிய இந்த திரைப்படம் யாராலும் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது. ஸ்வாதி முத்யம் என்று தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என வந்தது. தமிழ் படத்தில் ஒரு பெரும் குறை என்னவென்றால் கமலஹாசன் இப்படத்துக்கு டப்பிங் பேசாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார். இப்படம் தெலுங்கில் தேசிய விருது பெற்றது. படத்தின் பாடல்கள் பெருமளவு பேசப்பட்டன இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களான துள்ளி துள்ளி, வரம்\nபிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கிய இந்த திரைப்படம் யாராலும் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது.\nஸ்வாதி முத்யம் என்று தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என வந்தது.\nதமிழ் படத்தில் ஒரு பெரும் குறை என்னவென்றால் கமலஹாசன் இப்படத்துக்கு டப்பிங் பேசாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.\nஇப்படம் தெலுங்கில் தேசிய விருது பெற்றது.\nபடத்தின் பாடல்கள் பெருமளவு பேசப்பட்டன இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களான துள்ளி துள்ளி, வரம் கொண்ட சாமிக்கு, மனசு மயங்கும், போன்ற பாடல்கள் மிக புகழ்பெற்ற பாடல்களாக விளங்கின. கடந்த 1986ம் ஆண்டு வெளிவந்த இப்படம் அக்டோபர் மாதம் வெளியானது.\nநேற்றுடன் இப்படம் 33வது ஆண்டை நெருங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1259543.htm", "date_download": "2020-09-27T12:50:19Z", "digest": "sha1:5IBE7YZWTK7RZEV66WL66MI5X75QHKB4", "length": 3810, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "தர்ஷன் திடீர் வெளியேற்றம்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?", "raw_content": "\nதர்ஷன் திடீர் வெளியேற்றம்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்ல 75% வாய்ப்பு உள்ளவர் என்று கணிக்கப்பட்டவர் தர்ஷன். ஆனால் இன்று அவர் வெளியேற்றப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படு���்தியுள்ளது ஷெரின், லாஸ்லியா ஆகியோர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தர்ஷன் வெளியேறியிருப்பது ஜீரணிக்க முடியாத அளவில் உள்ளது இது உண்மையில் மக்களால் எடுக்கப்பட்ட முடிவா அல்லது பிக்பாஸ் எடுத்த முடிவா அல்லது பிக்பாஸ் எடுத்த முடிவா என்ற சந்தேகத்தை பலர் எழுப்பி வருகின்றனர் இதே ரீதியில் சென்றால் லாஸ்லியாவுக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்ல 75% வாய்ப்பு உள்ளவர் என்று கணிக்கப்பட்டவர் தர்ஷன். ஆனால் இன்று அவர் வெளியேற்றப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஷெரின், லாஸ்லியா ஆகியோர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தர்ஷன் வெளியேறியிருப்பது ஜீரணிக்க முடியாத அளவில் உள்ளது\nஇது உண்மையில் மக்களால் எடுக்கப்பட்ட முடிவா அல்லது பிக்பாஸ் எடுத்த முடிவா அல்லது பிக்பாஸ் எடுத்த முடிவா என்ற சந்தேகத்தை பலர் எழுப்பி வருகின்றனர்\nஇதே ரீதியில் சென்றால் லாஸ்லியாவுக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/06/25/edappadi-government-helps-convicts-need-justice-for-lockup-death", "date_download": "2020-09-27T14:04:45Z", "digest": "sha1:J3WO3YRNJTLABRUVGEALEYGHUQOCHT57", "length": 14683, "nlines": 80, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Edappadi government helps convicts : Need justice for Lockup death", "raw_content": "\n“சாத்தான்குளம் கொடூர குற்றத்திற்கு துணைபோகிறதா அரசு” - என்ன செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅய்யா எடப்பாடி அவர்களே, சாத்தான்குளம் காவல் நிலையத்தின் மீது படிந்த நரகத்தின் நிழலை அகற்ற வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதியை வழங்கவேண்டும்.\n‘சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரண’ மர்மம் குறித்து எழுத்தாளர் கரிகாலன் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அப்பதிவு பின்வருமாறு :\nபட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் கதைகளை பள்ளிப் பருவத்திலேயே மூட்டைக்கட்டி வைத்துவிட்டேன். அவற்றை விடவும் கொடுமையான கிரிமினல் கதைகளை தினகரன், தி. தந்தி வெளியிட்டன. அகதா கிறிஸ்டியென்று ஒரு பேய்க்கதை எழுத்தாளர். எங்கள் கல்லூரி காலத்தில் எழுதினார்.\nஇரவுதான் சாத்தான்குளம் போலீஸ் எழுதியிருந்த பேய்க் கதையைப் படித்தேன். வாழ்வதற்கான சிறு நம்பிக்கையையும் அச்சத்தையும் அகற்றிய கதையது\nஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான் குளத்தில் செல்ஃபோன் கடை நடத்திவந்தவர்கள். ஜெயராஜ் கடையை மூடத் தாமதிக்கிறாரென, அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஊரடங்குகால சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு, தமிழகமெங்கும் போலீஸ் அத்துமீறி வருவதை நேரிலும், தொலைக்காட்சிகளில் கவனித்து வருகிறோம்.\nஜெயயாஜை, உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் காவல்நிலையம் அழைத்துச் சென்றதை அறிந்து, மகன் பென்னிக்ஸும் காவல் நிலையம் போயிருக்கிறார். இருவரையும் போலீஸார் மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். கடனுக்கு மொபைல் தரவில்லை, என்கிற முன்விரோதம், உதவி ஆய்வாளருக்கு இருந்ததாகவும் சொல்கிறார்கள்.\nமோசமாக காயமடைந்த நிலையில் மாஜிஸ்ட்ரேட்டிடம் ரிமாண்ட் பெற்று அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் கிளைச் சிறைகளில் வைக்காமல், தூரத்திலிருக்கும் கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவரையும் அடைத்துள்ளார்கள்.\nசிறையில் பார்க்க வந்த நண்பர்களிடம், போலீஸ் அடித்ததால், ஆசனவாயில் தொடர்ந்து ரத்தம் வருவதாக பென்னிக்ஸ் கூறியிருக்கிறார்.\nஇதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இருவரும் இறந்ததாக போலீஸ் கதை சொல்கிறது.\nஇந்த வழக்கு உள்துறை சம்மந்தப்பட்டது. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் வருமென்று அரசும் போலீஸ் பக்கமே பேசுகிறது.\nஇந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அனைத்தும் புனைகதைத் தன்மையுடையவை. தந்தை மகன் இருவரையும் மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தாமலேயே influence செய்து ரிமாண்ட் பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்கள்.\nசாதாரண S.I ஒருவரால் மாஜிஸ்ட்ரேட், மருத்துவர், நீதி இவற்றையெல்லாம் ஒருசேர வளைக்கமுடியுமா ஆகவே, இந்தக் குற்றச்செயல் அரசுக்கு கெட்டபெயரைப் பெற்றுத்தரும் என அரசாங்கம் இவர்களுக்கு உதவுவதாக எண்ணவும் இடமிருக்கிறது.\nதவறு செய்த உதவி ஆய்வாளரை கொலைக் குற்றவாளியாகக் கருதி, அவருக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர முயற்சி மேற்கொண்டிருந்திருந்தால், அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும். ஆனால் முதல்வரோ ஏழைகளின் கண்ணீரில் இருக்கும் உண்மையைப் படிக்க விரும்பாமல் எஃப்.ஐ.ஆரை தூக்கிக் காட்டுகிறார்.\nமத���ரை உயர்நீதிமன்ற கிளையும் வழக்கமான தொனியில் கூழாத்துகிறது. ஜெயராஜுக்கு மூன்று மகள்கள். இந்தக் குடும்பத்தின் ஆணிவேரையும் விழுதையும் வெட்டியிருக்கிறது போலீஸ்.\nநாம் அமெரிக்காவை முதலாளித்துவ நாடு என்று கடுமையாக விமர்சிக்கிறோம். ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற கருப்பினத்தவரை இப்படித்தான், டெரெக் சொவின் என்கிற போலீஸ்காரன் சக போலீஸ்காரர்கள் உதவியோடு கொன்றான். நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த மனித உரிமை மீறலுக்காக இன ஒதுக்கலை கடைபிடிக்காமல், கள்ள மௌனம் சாதிக்காமல், அமெரிக்காவே கொதித்தெழுந்தது.\n'தேரா மன்னா செப்புவதுடையேன்' என ஜெயராஜின் பெண் கேட்கும் கேள்விகளை செய்தித் தொலைக்காட்சியின் விளம்பர இடைவெளியில் தமிழ்ச் சமூகம் மறந்துவிடுகிறது.\nஅமெரிக்காவில் போலீஸ்காரன் டெரெக் சொவினுடையே மனைவியே கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் நியாயத்தை சிந்தித்தார். கணவனுக்காக வழக்காட அவர் விரும்பவில்லை.\nஜார்ஜ் ஃபிளாய்டின் ரத்தக்கறையைக் கழுவ விரும்பிய மின்னசோட்டா மாகாண அரசு, அங்கு தன் காவல்துறையையே கலைத்தது.\nநேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின், அண்ணாவின் மேற்கோளைக் காட்டி, உள்ளம் இருக்கிற இடத்தில் பள்ளம் இருக்கிறதா\nஅய்யா எடப்பாடி அவர்களே, உங்கள் பள்ளத்தை நீதியால் கருணையால் நீங்கள் நிரப்பவேண்டும். சாத்தான்குளம் காவல் நிலையத்தின் மீது படிந்த நரகத்தின் நிழலை அகற்ற வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதியை வழங்கவேண்டும். கொலைத்தொழில் புரிந்த காவலர்களுக்கு பணி நீக்கம் போன்றவை, போதுமான தண்டனை இல்லை.\nகோவலனுக்கு அநீதி புரிந்த பாண்டிய மன்னனின் கதை உங்களுக்கு மறந்திருக்காது. கண்ணகியின் கோபத்தால் மதுரை எரிந்தது வெறும் உருவகம் அல்ல. ஒன்றல்ல ஜெயராஜ் வீட்டில் மூன்று கண்ணகிகள் இருக்கிறார்கள்\n“ஆசனவாயில் லத்தியை நுழைத்து சித்திரவதை செய்த போலிஸார்” - பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவு\nசென்னையில் மீண்டும் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 1,280.. பிற மாவட்டங்களில் 4,511.. மேலும் 80 பேர் பலி\nதமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்\nஎடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் கிசான் திட்ட முறைகேடு: உதவி வேளாண் அலுவலர் சஸ்பெண்ட்\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\nசென்னையில் மீண்டும் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 1,280.. பிற மாவட்டங்களில் 4,511.. மேலும் 80 பேர் பலி\nஎடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் கிசான் திட்ட முறைகேடு: உதவி வேளாண் அலுவலர் சஸ்பெண்ட்\nதமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்\nபோக்குவரத்து வசதி, மதிய உணவுடன் பள்ளிகள் திறக்கப்படும் - புதுச்சேரி அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/07/22/5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T14:07:57Z", "digest": "sha1:3IUOHNH4IJYTQY3ZR5ZFX34XTO3TAMA6", "length": 22648, "nlines": 143, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "5 நிமிடம் ஊறி பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n5 நிமிடம் ஊறி பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால்\n5 நிமிடம் ஊறி, பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் . . .\n5 நிமிடம் ஊறி, பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் . . .\nஒரு டம்ளர் அளவு நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு 6அல்ல‍து 7போட்டு ஒரு 5 நிமிடம் ஊற வைக்க‍வேண்டும். அதன் பிறகு அந்த\nகிராம்பு நீர் உள்ள‍ பாத்திரத்தை ஸ்டவ் பற்ற‍வைத்து அதில் வைத்து நன்றாக கொதிக்க‍வையுங்கள். கொதிக்க‍ வைத்த‍ கிராம்புநீரை வடிகட்டி துணையுடன் வடிக்க‍ட்டுங் கள். அந்த வடிந்த கிராம்பு நீர் கிடைக்கும். அதன் பிறகு மித மான சூட்டில் அதாவது குடிக்கும்பதத்தில் எடுத்து தலை வலியால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், உயர் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள், சீரற்ற‍ இரத்த‍ ஓட்ட‍ம் இருப்ப‍வர்கள், இதயத்தில் சிறு சிறு பாதிப்புள்ள‍வர்கள், அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் குடித்தால் தலை\nவலி பறந்துபோகும், உயர்ரத்த‍ அழுத்த‍ ம் சாதாரண நிலைக்கும் திரும்பும், சீரற்ற‍ இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும், இதயம் நலம்பெறும், அஜீரணம் காணாமல் போய் பசி எடுக்கும் என்கிறது சித்த மருத்துவம்.\nமேலும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும், கல்லீரலு ம் பலம்பெறும், கணையம் முழு அளவில் ஆரோக்கிய த்தை பெறும் என்றும் சொல்கிறது சித்த மருத்துவம். பெண்களுக்கு ஆரோக்கியத்தையும் தசுறுசுறுப்பையு ம் தரும்\nPosted in சமையல் குறிப்புகள் - Cooking Tips, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged 5, 5 நிமிடம், 5 நிமிடம் ஊறி, அஜீரணத்தால், அரைத்து காய்ச்சி குடித்தால் . . ., அவதிப்படுபவர்கள், இதயத்தில், இரத்த‍ ஓட்ட‍ம், உயர் ரத்த‍ அழுத்த‍ம், ஊறி, கிராம்பு, குடித்தால், கொதிக்க‍, சிறு சிறு பாதிப்புள்ள‍வர்கள், சீரற்ற‍, தலைவலி, நிமிடம், நீரை, பின், பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் . . .\nPrevபோலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க – சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்\nNextக‌சகசாவை அன்றாட உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங��கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/84835", "date_download": "2020-09-27T13:42:53Z", "digest": "sha1:NZATRSRIYN2WDRWKZZG4ZY4DDC7OBB23", "length": 12965, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதிக்கின்றது - சஜித் | Virakesari.lk", "raw_content": "\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nஅரசாங்கம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதிக்கின்றது - சஜித்\nஅரசாங்கம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதிக்கின்றது - சஜித்\nபிரதமர் உட்பட அரசாங்கம் கருணா அம்மானின் கூற்றை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்திருக்கின்றது.\nஅடுத்து நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் கருணா அம்மானை சட்டத்துக்கு முன் கொண்டுவருவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர��� வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nபிலியந்தலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nநாட்டின் பிரதமர் மக்களை விழித்து நீண்டதொரு உரையில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தேவையான எந்த வேலைத்திட்டமும் அவரின் உரையில் இல்லை.\nமாறாக எமது இராணுவ வீரர்கள் 3ஆயிரம் பேரை கொலை செய்ததாக பகிரங்கமாக தெரிவிக்கும் கருணா அம்மானை சுத்தப்படுத்துவதற்கே அவர் அந்த நீண்ட உரையை மேற்கொண்டுள்ளார்.\nமேலும் கருணா பகிரங்கமாக தெரிவித்த விடயத்தின் பாரதூரம் நாட்டின் பிரதமருக்கு புரிவதில்லையா என கேட்கின்றோம். கருணா தனது உரையில், தேர்தலில் போட்டியிவேண்டாம் என்றும் எமது தேசிய பட்டியலில் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்ததாக குறிப்பிடுகின்றார்.\nஎனவே பிரதமர் உட்பட இந்த அரசாங்கம் கருணா அம்மானின் கூற்றை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் எமது ஒட்டுமொத்த இராணுவத்தையும் அவமதித்திருக்கின்றது. அதனால் அடுத்து நாங்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் கருணா அம்மானை சட்டத்துக்கு முன் கொண்டுவருவோம் என்றார்.\nகருணா அம்மான் சஜித் பிரேமதாச Karuna Amman sajith premadasa\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் முதலில் தெளிவுப்பெற வேண்டும்.\n2020-09-27 17:31:03 அரசியமைப்பு அரசாங்கம் 20 ஆவது திருத்தம்\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்லும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன தெரிவித்தார்.\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nபூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஹர்த்தாலுக்கு��் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அறைகூவல் விடுத்துள்ளார்\n2020-09-27 16:27:11 ஹர்த்தால் பூரண கதவடைப்பு போராட்டம்\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படும்.\n2020-09-27 16:13:50 அனைத்து இன மக்கள் புதிய அரசியலமைப்பு அரசியல்\n20 ஆவது திருத்தத்தின் பின்னிணிக்கு இதுவே காரணம் என்கிறது ஜே.வி.பி.\nஅமெரிக்காவின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு தனக்கு தன்னிச்சையான அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி 20 ஐ உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டு 16 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=3193", "date_download": "2020-09-27T13:24:57Z", "digest": "sha1:DOFMOJKRFH236Q4X54CXQPE5TESZ3FMY", "length": 10219, "nlines": 163, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபி. என். எம். தொழில்நுட்ப நிறுவனம்\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபைலட் பயிற்சி பெற விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nநான் பி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nபி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%95", "date_download": "2020-09-27T14:35:22Z", "digest": "sha1:SRPXT3WD7HJW2S4OVLWVGELYENAR4BNX", "length": 5958, "nlines": 16, "source_domain": "nr2.lt", "title": "நிலைத்திருக்கும் ஆற்றலைக்: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்\nநிலைத்திருக்கும் ஆற்றலைக்: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா 5 உண்மைகள் கடினமான உண்மைகள்\nஇது எல்லோருக்கும் பொருந்தாது, ஆனால் தசைக் குரலைப் பராமரிக்கவும், உங்கள் பணியை முடிக்க உங்களுக்கு அதிக சக்தியை வழங்கவும் உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், நான் இந்த வலைத்தளத்தை பரிந்துரைக்க வேண்டும். நீங்கள் அதை ஒரு போட்டியாளரிடம் காண மாட்டீர்கள். உங்களுக்காக, நீங்கள் இன்னும் மென்மையாக இருக்க உதவும் தயாரிப்புகள் குறித்த எனது மதிப்புரை இங்கே.\nஎனது பிற இணையதளத்தில் அதிக ஆண்மைக்காக பல தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்துள்ளேன், இது பெண்களுக்கு தயாரிப்புகளை வழங்குவதில் அதிக அர்ப்பணிப்புடன் உள்ளது. மிகவும் அறியப்பட்ட மற்றும் நன்கு அறியப்பட்ட பிராண்டுகள் கேடோரேட் மற்றும் அண்டர் ஆர்மர். கேடோரேட் நான் தினசரி பயன்படுத்தும் ஒரு பிராண்ட் அல்ல, ஆனால் எனக்கு ஒரு டானிக் அல்லது எனர்ஜி பானம் தேவைப்பட்டால், அது எனக்கு புதியதாகவும், உற��சாகமாகவும் இருக்கும், வலைத்தளத்திலிருந்து ஒன்றை எளிதாக ஆர்டர் செய்யலாம். உண்மையில், நான் ஒரு பெரிய பாட்டில் கேடோரேட்டை வாங்கினேன், அதை வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு மாதத்திற்கு பயன்படுத்தினேன். ஆர்மரின் கீழ் நான் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு பிராண்ட், நான் அதை ஒவ்வொரு நாளும் ஒரு ஆற்றல் பானமாகவும் பயன்படுத்துகிறேன். இருப்பினும், நீங்கள் வாங்கும் அந்த தயாரிப்பின் பெயரை நினைவில் கொள்வதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த இடமாக இருப்பதால், வலைத்தளத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். மனித தயாரிப்புகளுக்கான ஷாப்பிங் என்று வரும்போது, இந்த தயாரிப்புகளில் ஒவ்வொன்றிலும் உள்ளதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.\nClimax Control தற்போது ஒரு உண்மையான உள் முனையாகக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்தில் புகழ் வேகமாக அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2017/05/17/", "date_download": "2020-09-27T14:59:01Z", "digest": "sha1:UJE44H5QUO2PLRLB2O6B4VVCQRDPG3FT", "length": 5836, "nlines": 128, "source_domain": "tamil.drivespark.com", "title": "Tamil Drivespark Archives of 05ONTH 17, 2017: Daily and Latest News archives sitemap of 05ONTH 17, 2017 - Tamil Drivespark", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 05 17\nஹோண்டா நிறுவனத்திற்கு போட்டியாக இந்தியாவில் புதிய கார்களை களமிறக்கும் வோக்ஸ்வேகன்..\nகொடைக்கானல் அருகே விபத்துக்குள்ளான போர்ஷே கேயென் எஸ்யூவி\nஉலகின் அதிவேகம் கொண்ட புகாட்டி காரின் வேகத்தை மிஞ்சிய கோ-கார்ட் கார்..\nஅட்ராசக்கை... மாருதி டிசையர் காருக்கு இமாலய புக்கிங்\nமேட்டுப்பாளையத்தில் முக்காடு போட்டு சுற்றிய மஹிந்திரா டியூவி 500\nதானியங்கி முறையில் கார் டெலிவிரி தரும் எந்திரம்: சிங்கப்பூரில் அறிமுகம்\nகார் பம்பர், டயர்கள் உள்ளிட்ட பாகங்களை கடித்து குதறிய நாய்கள் கூட்டம் - அதிர்ச்சி வீடியோ..\nவிவேகம் படத்தில் நடிகர் அஜித் பயன்படுத்தும் வாகனங்கள்: சிறப்புத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/2018-ducati-multistrada-1260-launch-price-india-015167.html", "date_download": "2020-09-27T15:05:05Z", "digest": "sha1:VQAFRPT7O74KXHGVGYGPRRW76G2IEWTT", "length": 21546, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nஎரிபொருள் வாகன தயாரிப்பை ஒரே அடியாக கைவிடும் பிரபல நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுடுவீங்க\n3 hrs ago சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\n5 hrs ago சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\n7 hrs ago வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..\n9 hrs ago முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nNews நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nSports இது எப்படி இருக்கு ஸ்டீவ் ஸ்மித் எடுத்த அதிரடி முடிவு.. முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்\nடுகாட்டி இந்தியா நிறுவனம் டுகாட்சி மல்டிஸ்டிரடா 1260 என்ற பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் விலை ரூ15.99 லட்சத்தில் துவங்குகிறது. டுகாட்டி ரசிகர்கள் மத்தியில் இந்த பைக் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடுகாட்டி இந்தியா நிறுவனம் டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியள்ளது. இருந்த பைக் 2 விதமான வேரியன்ட்களில் வெளியாகவுள்ளது.\nஇந்த டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைகின் ஸ்டாண்டர்டு வேரியன்ட் டுகாட்டி ரெட் மற்றும் க்ரே கலர் பிரேம்கள் மற்றும் கருப்பு நிற வீல்கள் உடனும், எஸ் வேரியன்ட் ஐஸ்பெர்க் ஒயிட் மற்றும் வல்கனோ க்ரே ஆகிய கலர் ஸ்கீம்களில் க்ரே கலர் பிரேம்கள் மற்றும் கோல்டன் கலர் வீல்களுடன் விற்பனைக்க வருகிறது.\nஇந்த பைக் டுகாட்டியின் புதிய இன்ஜின், சேஸிஸ�� மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 1262 சிசி இன்ஜினுடன் 9500 ஆர்பிஎம்மில் 158 எச்பி பவரையும், 7500 ஆர்பிஎம்மில் 129.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த பைக்கின் இரண்டு வேரியண்ட்களும் ரைடு பை வயர் சிஸ்டம், டுகாட்டி குவிக் ஸிப்ட் அப் மற்றும் ஸிப்ட் டவுன் கிளட்ச் ஸிப்டிங், 5 இன்ச் தொடுதிரை எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் பொருத்தப்ட்டுள்ளது.\nஇதில் உள்ள டுகாட்டி மல்டி மீடியா மூலம் நாம் போனை கனெக்ட் செய்து அதன் மூலம் நமக்கு வரும் இன்கம்மிங் கால்களை டிஸ்பிளே செய்தல் , டெக்ஸ்ட், மியூசிக் உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்யலாம். மேலும் இந்த பைக் கீலெஸ் இக்னீஷியன் சிஸ்டம் கொண்டது.\nமேலும் இந்த பைக் 4வித ரைடிங் மோடில் உள்ளது. அதில் ஒவ்வொரு மோடும் டேஷ்போர்டில் ஒரு லைட்டுடன் குறிப்பிடப்படும். ஸ்போர்ட் மாடல் சிவப்பு நிறத்திலும், டூரிங் மாடல் இரவு நேரங்களில் வெள்ளை நிறத்திலும், பகல் நேரத்தில் கருப்பு நிறத்திலும், அர்பன் மாடல் க்ரே கலரிலும், என்டியூரோ மோடு பிரவுன் கலரிலும் டிஸ்பிளே ஆகிறது.\nஎல்லா மல்டிஸ்டிரா1260 வேரியன்ட் களிலும், லைட் அலாய் 5 Y ஸ்போக் வீல், பிரேல்லி ஸ்கார்ப்பியன் டிரையின் 2 டயர்கள் புதிய நம்பர் பிளேட், எல்இடி ரியர் டியர்ன் சிக்னல் ஆகிய வசதிகள் உள்ளது.\nஇந்த புதிய மல்டிஸ்டிரடா 1260 பைக் ஸ்போர்ட்-டூரிங், அட்வெஞ்சர் பைக்காக வெளியாகிறது. நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள், டுவிஸ்ட் ரோடுகளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்த பைக்கை விரும்புவார்கள்.\nஇது குறித்து டுகாட்டி இந்தியா எம்.டி. கூறுகையில் :\" 8 ஆண்டுகள் உழைப்பில் தயாரிப்பில் உருவாகனது இந்த பைக் அட்வெஞ்சர் மற்றும் எந்துஸ்டியாஸ்டிக்கை விரும்பும் ரைடர்களுக்காவே இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது \" என கூறினார்.\nஇந்த பைக்கின் ஸ்டாண்டர்ட் வேரியன்டின் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ 15.99 லட்சத்திலும், எஸ் வேரியன்ட் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ 18.06 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01.ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...\n02.ஓரே ஆண்டில் 25000 ஜீப் காம்பஸ் கார்களை தயாரித்தது ஃபியட் நிறுவனம்\n03.கார், பைக் இருந்தால் இனி இதுக்கும் நீங்க வரி கட்டணும்.. காச கரி ஆக்காம நடந்து போவதே மேல்\n04.தமிழர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை\n05.இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது\nசும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nசெம ஸ்டைல், பவர்ஃபுல் எஞ்சின்... டுகாட்டின் புதிய ஸ்க்ராம்பளர் பைக் மாடல்கள் அறிமுகம்\nசுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nஇந்திய ஷோரூம்களில் புதிய டுகாட்டி பனிகளே வி2... எக்ஸ்ஷோரூம் விலை ரூ.17 லட்சம்...\nவாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..\nடுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nபிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்\nஇந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nடுகாட்டி பனிகளே வி2 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.. முன்பதிவு தொகையே எவ்வளவு தெரியுமா..\nவேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nலம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆச்சரியம்... திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு.. வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்..\n பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்\nமிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/idam-porul-eval-movie/", "date_download": "2020-09-27T13:37:14Z", "digest": "sha1:MKQUXE7EYXWX3EMNKQ4NMGKXOKOO3SDH", "length": 4098, "nlines": 63, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – idam porul eval movie", "raw_content": "\nTag: ayierathil iruvar movie, idam porul eval movie, movie gallery, neyellam nalla varuvada movie, pongal greetings from some movies, r ra rajasekar movie, sagaptham movie, uthamavillan movie, ஆயிரத்தில் இருவர் திரைப்படம், இடம் பொருள் ஏவல் திரைப்படம், உத்தமவில்லன் திரைப்படம், சகாப்தம் திரைப்படம், நீயெல்லாம் நல்லா வருவடா திரைப்படம், பொங்கல் வாழ்த்து சொல்லும் திரைப்படங்கள், ர ரா ராஜசேகர் திரைப்படம்\nரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கும் திரைப்படங்கள்..\n'இடம் பொருள் ஏவல்' திரைப்படத்தின் பாடல்கள்...\nஇளையராஜாவை சந்தித்தே தீருவேன் – இயக்குநர் சீனுராமசாமியின் பிடிவாதம்..\nகடந்த சில நாட்களாகவே பிரசாத் ரீரிக்கார்டிங்...\nவைரமுத்து பாடலை இளையராஜா பாடப் போறாரா..\nஇன்று வெளியாகியிருக்கும் 'ஜூனியர் விகடன்'...\nநடிப்பு வரலை-இயக்குநர் சரியில்லை-மனீஷா யாதவ்-சீனுராமசாமி மோதல்..\nஇயக்குநர் சீனு ராமசாமி. கேமிரா...\nஎம்.எஸ்.வி.-கண்ணதாசன் கூட்டணியைப் போல 1980-களில்...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003490/INFECTN_mruntu-cikiccaiklluttnnn-kaacnooykku-cikiccai-allipptrrku-kurraint-aarrrrl-leecr-cikiccaiyai", "date_download": "2020-09-27T14:43:36Z", "digest": "sha1:L4CX7FGAWJK2J3IPPWZM27Z42IK4O5NQ", "length": 9759, "nlines": 99, "source_domain": "www.cochrane.org", "title": "மருந்து சிகிச்சைகளுடன், காசநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்த ஆற்றல் லேசர் சிகிச்சையை பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்க போதுமான ஆதாரம் இல்லை. | Cochrane", "raw_content": "\nமருந்து சிகிச்சைகளுடன், காசநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்த ஆற்றல் லேசர் சிகிச்சையை பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்க போதுமான ஆதாரம் இல்லை.\nகாசநோய் (டிபி), உடலின் வெவ்வேறு பகுதிகளை பாதிக்கக் கூடிய ஒரு கடுமையான பாக்டீரியா தொற்றாகும்; இது மிக அதிகமாக நுரையீரல்களை தாக்கக் கூடும் (நுரையீரல் டிபி). சில பாக்டீரியா, மருந்தை எதிர்க்கும் மற்றும் சில மக்கள் இந்த டிபி தொற்றோடு இன்னொரு மருத்துவ நிலையை கொண்டிருப்பர். கடுமையான இருமல், ��லவீனம் மற்றும் வியர்வைகள் ஆகியவற்றால் மக்கள் அவதிப்படுவர் மற்றும், பல வருடங்களாக அதிக திறன் வாய்ந்த மருந்து சிகிச்சை இருக்கும் பட்சத்திலும், சில மக்கள் இன்னும் டிபியால் உயிர் இழக்கின்றனர். மருந்துகள் மேலும் திறன் மிக்கவையாக இருப்பதற்கு குறைந்த ஆற்றல் லேசர் சிகிச்சை உதவக் கூடும் என்று முன்மொழியப்படுகிறது. லேசர் சிகிச்சை அளிப்பதற்கு வித விதமான கருவிகள் உள்ளன, வெவ்வேறு அளவுகளில், சிலவை சிகிச்சையை வெளிப்புறமாக (உடலிற்கு அல்லது அக்குபஞ்சர் புள்ளிகள்) அளிக்கும், சிலவை உட்புறதிற்கு (இரத்தத்திற்கு அல்லது நுரையீரல்களுக்கு) சிகிச்சை அளிக்க பயன்படும். சோதனைகளின் இந்த திறனாய்வு ஒரே ஒரு சீரற்ற சோதனையை கண்டது, அதில் தரவு மிக மோசமாக அறிக்கையிடப்பட்டிருந்தது, மற்றும் ஆக்கமான பயன்கள் மற்றும் தீங்குகளை பற்றி தெளிவுபடுத்தவில்லை. குறைந்த ஆற்றல் லேசர் சிகிச்சையின் மதிப்பு கணிக்கப்படும் வரை, அது சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஉடலின் வெப்ப நிலையை குறைத்தல், இதயத் தமனி மாற்று வழி அறுவை சிகிச்சையை தொடர்ந்த நரம்பியல் சேதத்தை குறைக்கும் என்பதை காட்ட போதுமான ஆதாரம் இல்லை.\nGenotype MDBDRs துரித ஆய்வு/இரண்டாம் நிலை TB மருந்துகளின் எதிர்ப்பினை ஆராய்தல்\nஎச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட நபர்களில், ஐசோனியாசிட் கொண்டு சிகிச்சையளிக்கப்படும் வெளிப்படாத காசநோய் (டிபி) செயல்படும் டிபி உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்.\nவயது வந்தோரில் ஏற்படும் கபவாதத்திற்கான (நிமோனியா) நெஞ்சு இயன்முறை சிகிச்சை\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/tag/parts/", "date_download": "2020-09-27T12:38:12Z", "digest": "sha1:Q7W2CRGGTEILSDPGRTW5POFEGP2JI5GV", "length": 6840, "nlines": 105, "source_domain": "www.tamiltwin.com", "title": "parts | | TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more", "raw_content": "\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்\nநாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள...\nவட கொரியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tisnational.gov.au/ta/About-TIS-National/History-of-TIS-National", "date_download": "2020-09-27T13:51:04Z", "digest": "sha1:EYFUOP37UEZEBNFXPGQFCZG3EIPHPSQL", "length": 10949, "nlines": 174, "source_domain": "www.tisnational.gov.au", "title": "TIS National இன் வரலாறு | Translating and Interpreting Service (TIS National)", "raw_content": "\nஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள்\nதமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nநிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்யுங்கள்\nஅல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் உதவி\nஉரைபெயர்ப்பாளர்கள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nமுகவரமைப்புகள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைக��் மற்றும் நிபந்தனைகள்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஅவுஸ்திரேலியாவில் மொழிச் சேவைகளை வழங்குவதில் Translating and Interpreting Service (TIS National) இற்கு நீண்டதொரு வரலாறு உள்ளது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னான இடப்பெயர்வுத் திட்டத்தின் விளைவாக 1947 ஆம் ஆண்டில் பொதுநலவாய மொழிபெயர்ப்புச் சேவைகள் தொடங்கின. அவுஸ்திரேலியாவில் புதிய குடிபெயர்வாளர்கள் குடியேறிய போது, மொழிச் சேவைகளுக்கான தேவையும் ஏற்பட்டது. விளைவாக, இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு Red Cross மற்றும் பொதுநலவாய அரசாங்கம் ஆகியவை மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தன.\nஇந்தச் செயல்பாடுகளுக்கான பொறுப்பை Department of Immigration and Border Protection (இது அப்போது Department of Immigration என்று கூறப்பட்டது) ஏற்றுக்கொண்ட காலமான 1958 டிசம்பர் மாதத்தில் இச்சேவைகள் பொதுநலவாய அரசாங்க மொழிச் சேவைகளுக்குள் ஒன்றுசேர்க்கப்பட்டன. இன்று இச்சேவை TIS National எனப்படுகிறது.\nTIS National இற்கான முக்கிய திகதிகள்\n1947: பொதுநலவாய மொழிபெயர்ப்புச் சேவை ஆரம்பித்தது.\n1958: Department of Immigration மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது.\n1973: ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்களுக்கு உதவுவதற்கு ஒரு இலவச அவசரநிலை தொலைபேசி உரைபெயர்ப்புச் சேவையை திணைக்களம் ஸ்தாபித்தது.\n1991: தொலைபேசி உரைபெயர்ப்புச் சேவையும் அரசாங்கம் தலைமை வகித்த மொழிபெயர்ப்புகள் அலகும் ஒன்றாக்கப்பட்டு, Translating and Interpreting Service என்ற பெயர் சூட்டப்பட்டது.\n1998: அவுஸ்திரேலியா முழுவதும் இருந்த ஒன்பது தலங்களிலிருந்து Translating and Interpreting Service ஆனது மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய மூன்று இயக்கத்திற்குரிய தலங்களாக ஒன்றுசேர்க்கப்பட்டது.\nஇந்தப் பக்கத்திலுள்ள உள்ளடக்கம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2019/09/physics-study-material-part-3-tnpsc-rrb.html", "date_download": "2020-09-27T13:46:38Z", "digest": "sha1:3SI5BOSWQJLEAVRE4IELPPXA2YO2YTEE", "length": 8356, "nlines": 104, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC, RRB Physics Study Material Part -3 ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nஇயற்பியல் சம்பந்தமான முக்கிய வினா விடை தொகுப்பு.\nTNPSCமற்றும் RRB தேர்விற்கு தயாராகும் வாசகர்களே, TNPSC அனைத்து த���ர்விற்கும் பயன்படும் வகையில் இயற்பியல் சம்பந்தமான மிகவும் முக்கியமான வினா விடை தொகுப்பு எளிமையாக புரிந்து படிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC போட்டி தேர்விற்கு தயார் செய்து கொண்டுள்ளவர்களுக்கும் இது ஒரு நினைவுகளாக இருக்கும். இது PDF வடிவில் கீழே உள்ள Link-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள். இந்த தளத்தில் பெரும்பாலும் சமச்சீர் கல்வி புத்தகத்தில் உள்ள பாடத்திட்டத்தின் படி எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , தி���ுக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsmb.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=104&Itemid=48&lang=ta", "date_download": "2020-09-27T14:50:51Z", "digest": "sha1:YAABL3PT3CKT4ROK5X2WFZ3JNGRBPCTG", "length": 3597, "nlines": 27, "source_domain": "gsmb.gov.lk", "title": "புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்தின் ஆய்வுகள்.", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதற் பக்கம் பரீட்சித்தல்கள்\nபுவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்தின் ஆய்வுகள்.\n2010 ஆம் ஆண்டிற்கான வருடாந்த தொழிற்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1:100,000 அளவிலான புவியியல் வரைபடங்கள் கொழும்பு, இரத்தினபுரி வரைபடங்களை (வரைபடம் 13) தரமுயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிக்கள கற்கை, பாறைகளின் மாதிரிகளில் பாறை ஆய்வு மற்றும் இரசாயன பகுப்பாய்வு பணிகளை மேற்கொள்ளும் பணிகள் பற்றி நூல்களைத் தயாரித்தல் என்பன அந்த வேலைத்திட்டங்களில் அடங்கும். இலங்கையின் உயர்நிலம் தாழ்நிலம் என்பன எல்லைகளை சரியாக குறித்தல் என்பன இதன் பிரதான பணிகளாகும்.\nபாறைகள் பற்றிய ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அது பற்றிய விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஏனைய எல்லைகளுடன் அதன் தொடர்புகள் பற்றியும் அவற்றின் இரசாயன மற்றும் கனியவள, நிலநடுக்கத் தன்மை என்பனவும் இந்த ஆய்வுகளில் அடங்கும்.\nபதிப்புபஜமை © 2009 புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம். முழுப் பதிப்புhpமை உடையது.\nநிறைவூம் இணைப்பாக்கமும் : இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-27T13:18:02Z", "digest": "sha1:UVYUUXH5IWDHPHGL3FBFS47TPBGLAJT3", "length": 5049, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ம.வீரபாகு |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nவயதுக்கு மீறிய இளமை, உலகறியா தியாகம் ம.வீரபாகு\nஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்தமுழுநேர ஊழியர���ம், ‘விஜயபாரதம்’ வார இதழ் ஆசிரியருமான ம.வீரபாகு, கரோனாதொற்றால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. திருநெல்வேலியில் பிறந்த ம.வீரபாகு, கல்லூரிப்படிப்பை முடித்ததும் ஆர்எஸ்எஸ் முழுநேரஊழியரானார். கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு ......[Read More…]\nSeptember,13,20, —\t—\tம.வீரபாகு, விஜய பாரதம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/", "date_download": "2020-09-27T12:58:03Z", "digest": "sha1:DYTUZP6PGLDH7EFQUXGGHZUQQ6QAWAEZ", "length": 4086, "nlines": 139, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online Tamil Digest", "raw_content": "\nநியூ ஜெர்சி தமிழ் சங்கம்\nதமிழ்ச்சங்கம் - பொங்கல் விழா- சனவரி 27\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்-திண்டுக்கல் லியோனி\nவாசிங்டன் வட்டாரத்தமிழ்ச்சங்கம்- பொங்கல் விழா 2013\nநூல் விமர்சனம் - குழந்தைகளைத்தேடும் கடவுள்\nமறைசாட்சி தேவசகாயம் பிள்ளை (நாடகம்)\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part6\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part5\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part4\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part3\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part2\nமகாகவி அக்டோபர் மாத இதழ் 2008\nமகாகவி ஆகஸ்ட் மாத இதழ் 2009\nமகாகவி நவம்பர் மாத இதழ் 2009\nமகாகவி நவம்பர் மாத இதழ் 2008\nமகாகவி ஜனவரி மாத இதழ் 2009\nவானியலின் வரலாறு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/youtube-prashant-who-became-a-rajini-rajinikanth/c76339-w2906-cid387579-s11039.htm", "date_download": "2020-09-27T13:17:59Z", "digest": "sha1:HVR7CC4QXCJHHTORLDOV6OYU6SLOCEYG", "length": 3655, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "எந்திரன் ரஜினியாக மாறிய யுடியூப் பிரசாந்த்.. அடேய் ரொம்ப காலாய்க்கிறீங்கடா!", "raw_content": "\nஎந்தி���ன் ரஜினியாக மாறிய யுடியூப் பிரசாந்த்.. அடேய் ரொம்ப காலாய்க்கிறீங்கடா\nபிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து உருவாக்கப்பட்ட புகைப்படம் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.\nயுடியூப் சேனலில் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் பிரசாந்த். இவரை நெட்டிசன்கள் அவ்வப்போது கிண்டலடித்து எதேனும் செய்து கொண்டே இருப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.\nசமீபத்தில் ஒருவர் எந்திரன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் ரஜினி நிற்கும் புகைப்படத்தில் ரஜினியின் முகத்தில் பிரசாந்தின் முகத்தை மாற்றி ‘பத்து வருடங்களுக்கு பின் ’என கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். இதைக்கண்டு நடிகை பிரியா ஆனந்த் பலமாக சிரிப்பது போல் எமோஜியை பதிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/09/06/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6/", "date_download": "2020-09-27T13:52:32Z", "digest": "sha1:YSP7L3N3TMXFGKKRYLKHPRADHZXFGNJZ", "length": 75410, "nlines": 143, "source_domain": "solvanam.com", "title": "உலக வர்த்தக அமைப்பு மாநாடு – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஉலக வர்த்தக அமைப்பு மாநாடு\nஅருணா ஸ்ரீனிவாசன் செப்டம்பர் 6, 2014 No Comments\nகடந்த ஜூலை 31ந் தேதி ஜெனிவாவில், உலக வர்த்தக அமைப்பின் சந்திப்பில் பேச்சு வார்த்தை முறிந்ததற்கு இந்தியா காரணமாயிற்று. இந்தியாவின் நிலையை இதர உறுப்பினர் நாடுகள் கண்டித்தாலும் உள்ளூரில் பொதுவாக வரவேற்பு இருந்தது.\nஉறுப்பினர் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மேம்படும் வகையில் சுங்க வரிகளைத் தளர்த்தி நாடுகளுக்கிடையே பொருட்கள் தடையில்லாமல் இறக்குமதி ஏற்றுமதி செய்ய இந்த உடன்பாடு வகை செய்திருக்கும். ஆனால், இந்த உடன்பாட்டின் ஷரத்துகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவே இருப்பதாக இந்தியாவும் இதர வளரும் நாடுகளும் கருதின.\nகடைசியில் இந்தியா ஒரு நிபந்தனை விதித்தது. இந்த உடன் பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்றால், இந்தியாவின் மற்றொரு நிலைபாட்டிற்கு இ��ர நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் அது. அதன்படி, ஏழைகளுக்கு உதவும் தம் உணவு மான்யக் கொள்கைக்கு வழி செய்யும் விதத்தில் தம் கையிருப்பில் தேவையான அளவு உணவு தான்யங்களை வைத்திருக்கவும், உலக வர்த்தக வரம்பைத் தாண்டி ஏழைகளுக்கு மான்யமாக அளிக்கவும் இந்தியாவிற்கு இதர நாடுகள் உலக வர்த்தக கொள்கைகளிலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைபாட்டை இந்தியா எடுத்து அதில் உறுதியாக இருந்தது. இந்த உறுதியைத்தான் இதர நாடுகள் இந்தியாவின் பிடிவாதம் என்று வர்ணித்து, பேச்சு வார்த்தை முறிய இந்தியா காரணமானதுமல்லாமல் எதிர்காலத்தில் இந்த உலக அமைப்பே ஆட்டம் காணும் நிலை எழுந்துள்ளது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது…….\nஇன்று இதர நாடுகளின் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தாலும் இந்தியா இந்த உலக வர்த்தக அமைப்பின் நிறுவன உறுப்பினர் நாடுகளில் ஒன்று என்பதும், இந்த அமைப்பு தொடர்ந்து வெற்றிப்பட இயங்க வேண்டும் என முயலும் நாடுகளில் முக்கியமான ஒன்று என்பதும் குறிப்பிடத்தகுந்தது.\nஇந்த அமைப்பின் முதல் அமைச்சர்கள் மாநாடு சிங்கப்பூரில் 1996 டிசம்பர் நடந்தபோது அதைப் பற்றி விரிவாக இந்தியாவுக்குச் செய்திக் கட்டுரைகள் அனுப்பிகொண்டிருந்தேன். டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்களுக்காக அந்த இதழ்களின் மூத்த பத்திரிகையாளர் சுவாமிநாதன் அங்கலேஷ்வர ஐயர் அன்று எனக்கு சீனியர். அவருடன் சேர்ந்து தினம் இந்த மாநாட்டின் செய்திகளை அனுப்பியது ஒரு சுவாரசியமான அனுபவம்.\nசிங்கப்பூரில் அப்போதுதான் புதிதாகக் கட்டப்பட்டிருந்த, “சன்டெக் சிடி” வளாகத்தில் மாநாடு நடந்தது. என் வீட்டிலிருந்து பத்து நிமிட நேர தூரம்தான். அதனால், அங்கிருந்த பத்திரிகையாளர்கள் முகாமில் இருக்கும் தகவல் சாதனங்களைப் பயன்படுத்தாமல் மாநாட்டின் ஒவ்வொரு அமர்விலும் நடந்த விவாதங்கள், முடிவுகள் இவற்றை உடனுக்குடன் வீட்டுக்கு வந்து செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தேன்.\nவட மேற்கு ஆப்பிரிகாவில் மொரொகோ நாட்டின் மாராகேஷ் நகரில் முதன் முதல் ஆரம்பித்த இந்த வர்த்தக அமைப்பு “உலக வர்த்தக அமைப்பு” என்று புது அவதாரம் எடுத்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. எனக்கும் நிறைய விஷயங்கள் இன்னும் புரியாமலும், தெரியாமலும் இருந்த நிலையில், மாநாட்��ின் ஒவ்வொரு செய்தி அனுப்பும்போதும் அதன் பின்புலம், இந்தியாவுக்கான சாதக பாதகங்கள் என்று நிறைய ஆராய்ச்சி செய்த பின்னரே அனுப்பும் வேலை அழுத்தம் இருந்தது. எனக்கு சவாலாக இருந்த நாட்கள் அவை என்பதால் இன்றும் இந்த வர்த்தக அமைப்புச் சார்ந்த செய்திகள் என் கவனத்தை ஈர்க்கும்.\nஎந்த ஒரு மாநாட்டிலும் வழக்கமாக இருக்கும் ஒரு பிரச்சனை – அல்லது Bottle Neck – என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பெரும் தடங்கல், மாநாட்டின் வரைவு உடன்பாட்டில் எழும் வார்த்தை சிக்கல்கள். ஒவ்வொரு நாடும் தன் சாதக பாதகங்களுக்கு ஏற்ப வார்த்தை ஜாலம் செய்ய முனையும். ஒரேயொரு வார்த்தை சேர்ப்பதாலோ / நீக்குவதாலோ எந்த உடன்பாட்டுக்கும் வர முடியாமல் கிடப்பில் போன மாநாடுகளும் உண்டு.\nஇந்த முதன் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டிலும் இப்படி வார்த்தை தகராறு வந்தது. ஒரு நாள் இரவு நடுநிசியைத் தாண்டியும் எந்த வார்த்தைகள் சேர்க்கப்படும் என்ற முடிவுக்கு வராமல் உறுப்பினர் நாடுகள் போராடின. அமைச்சர்கள் அரங்கின் உள்ளே விவாதிக்கும்போது நிருபர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். முடிவு தெரிந்ததா என்று வெளியே வரும் ஒவ்வொருவரிடமும் ஆவலுடன் விசாரித்துக் கொண்டிருந்தோம். கடைசியில் மறு நாளைக்கு முடிவு ஒத்திப்போடப்பட்டது.\nஇப்படிப்பட்ட மாநாடுகளில் மற்றொரு அம்சம், பலவித தன்னார்வ அமைப்புகள் ஒரு புறம் இணையாக – தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து – குட்டி உபகோள் மாநாடுகள் நடத்தும். இந்த 1996 உலக வர்த்த அமைப்பின் முதல் அமைச்சர்கள் மாநாட்டின் சமயத்தில் சுமார் 118 சிறு சிறு தன்னார்வ குழுக்கள் ஆங்காங்கே கூட்டம் நடத்தி உலகின் கவனத்தை அவரவர் கொள்கைகள் மேல் வெளிச்சம் போட்டுக் காட்டினர். அமர்வுகள் நடக்கும் அரங்கங்களுக்கு வெளியே நோட்டீஸ் போர்டுகளில் ஒட்டியும், பெரிய பெரிய பானர்களைத் தூக்கிக்கொண்டும், அவர்கள் கவனத்தை ஈர்த்த வண்ணம் இருந்தனர்.\nஅமர்வுகளிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பு வந்தவுடன் இந்தக் குழுக்கள் உடனுக்குடன் தங்கள் எதிர்ப்பை அல்லது வரவேற்பை வெளிப்படுத்த நோட்டீஸ் அல்லது பானர்கள் பிடித்து கோஷம் இடுவார்கள். இவர்கள் இப்படி அறிவிப்புகள் வர வர தங்கள் கருத்துக்களை வெளியிடும் வேகத்தைப் பார்த்தால் ஒரு விளையாட்டு அரங்கில் இருக்கும் பெரிய ��்கோர் போர்டு மாதிரி இருக்கும். அமைச்சர்கள் ஏதாவது கருத்தை வெளியிடுவதுதான் தாமதம், உடனே இங்கேயிருந்து எதிர் குரல் / எதிர் கருத்து கிளம்பும் விதம் அன்று எனக்குப் புதுசு என்பதால் பார்க்க ரொம்ப சுவாரசியமாக இருந்தது.\nஒரு அமர்வின் போது வெளியே கூடியிருந்த “அனைத்திந்திய தொழில் முனைவர்கள் அமைப்பு” என்ற குழுவின் தலைவரொருவர் என்னிடம் பொருமினார். “மூன்றாம் உலகு நாடுகளாகிய நாம் நிறையவே வரிக் குறைப்புச் செய்து விட்டோம். ஆனாலும் இவர்கள் – முதலாம் உலக / வளர்ந்த நாடுகள் நம்மை இன்னும் மேன்மேலும் வரிக் குறைப்பு செய்யச்சொல்லுகின்றனர். ஆனால் அவர்கள் மட்டும் வரியைக் குறைப்பதில்லை. அதேபோல், நம்ம பொருட்கள் அங்கே விற்பனையாக சந்தை கிடைப்பதில்லை. ஆனால், அவர்கள் பொருட்கள் நம்ப நாடுகளில் விற்பதற்கு நாம் நம் சந்தையைத் திறந்து விட வேண்டுமாம். இது என்ன நியாயம்\nஇதுபோல் தாய்லாந்து அமைப்பின் தலைவரொருவர், உலக மயமாக்கல் மற்றும், தாராளமயமாக்கல் எல்லாம் தங்களுக்கு நிறைய கவலை தருவதாக கூறினார். வளர்ந்த நாடுகளின் போட்டியை சந்திக்கும் அளவு நம்மிடையே இன்னும் ஒரு சம தளம் உருவாகவில்லை என்பதாக இருந்தது அவர் கருத்து.\nஇந்தச் சிறு குழுக்களுக்கும் மாநாட்டின் அனைத்து வசதிகளும் தகவல் பரிமாற்ற வசதி உட்பட – அளிக்கப்ட்டிருந்தன.\nஅந்த முதல் மாநாட்டிலிருந்து நான் அனுப்பிய செய்திகளின் சிறு தொகுப்பு, என் தடத்தில் இங்கே……\nவருடம் – 1996, டிசம்பர்: சிங்கப்பூர்:\nதற்சமயம் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பின் முதல் அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா, மூன்று புதிய அம்சங்களை ஆதரிக்கும் என்று இந்தியாவின் நிலைப்பாட்டினை விவரித்தார் மத்திய வணிகத்துறை அமைச்சர் பி.பி. ராமைய்யா. அவை, தகவல் தொழில்நுட்பம் தாராளமயமாக்கல், அரசு கொள்முதலில் வெளிப்படை, மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு /பரிமாற்றத்துக்கு வழி வகை செய்தல். அதே சமயம், முதலீடு, வணிக போட்டிகள் ரீதியான கொள்கைகள் மற்றும் தொழிலாளர் நலன் போன்றவற்றில் உலக வர்த்தக அமைப்பின் தலையீட்டை இந்தியா எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார்.\nஅரசு கொள்முதல் மற்றும் வர்த்தக மேம்பாடு விஷயங்களில் உறுப்பினர் நாடுகள் தவறிழைத்தாலும் பெரும் குற்றமாகக் கருதப்படாது என்ற நிலையில் இந்த ஷரத்துகளை ஏற்றுக்கொள்வதில் இந்தியாவுக்குப் பிரச்சனையில்லை.\nதகவல் தொழில் நுட்பம் தாராளமயமாக்கல் பற்றி விவரிக்கும்போது, வணிக அமைச்சின் செயலாளர் தேஜேந்திர கன்னா, அமெரிக்கா சொல்லுவதுபோல், இந்தியாவால் 2000 ம் வருடத்துக்குள் வரிக்குறைப்பை பூஜ்யம் அளவு கொன்டு செல்ல முடியாவிட்டாலும், குறிப்பிட்ட சில விஷயங்களில் கணிசமாக வரிக்குறைப்புச் செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.\nமாநாட்டின் “வர்த்தக மேம்பாடு” என்ற அம்சம் குறிப்பாக என்ன மாதிரியாக உருவெடுக்கும் என்று இன்னும் தெளிவாகவில்லை. ஒரு பொதுவான வரி அம்சம் உருவாகலாம்; அல்லது ஒவ்வொரு பொருளுக்கும் என்ன மாதிரியான வரி என்று நியதி இருக்கலாம். இப்போதைக்கு இந்த அம்சத்தை உறுப்பினர் நாடுகள் சரிவர ஆராய்ந்து பார்த்துவிட்டு, பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என்று மட்டுமே இந்த மாநாட்டில் முடிவாகியது.\nகுழப்பங்களும், தெளிவின்மையும் பல அம்சங்களில் இருந்தாலும் பொதுவாக இந்த முதல் மாநாடு ஒரு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையில்தான் தொடங்கியது. உறுப்பினர் நாடுகள் பல அம்சங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உலக வர்த்தகம் மேம்பட ஒத்துழைப்பார்கள் என்ற கருத்து நிலவியது. வெறும் நான்கு அம்சங்களில் மட்டுமே உறுப்பினர் நாடுகளிடயே கருத்து வேற்றுமை இருப்பதாக உலக வர்த்தக அமைப்பின் தலைவர் கெய்த் ராக்வெல் கூறினார். அவை: தொழிலாளர் நலன், வேளாண்மை மற்றும் நெசவு கொள்கைகளில் சில வார்த்தைகள், முதலீடு கொள்கைகள், வணிக போட்டிகள் ரீதியான கொள்கைகள், மற்றும் அரசு கொள்முதலில் ஒளிவு மறைவின்மை என்ற நான்கு அம்சங்கள்.\nமுதல் சுற்று பேச்சு வார்த்தையிலேயே நெசவு சம்பந்தமான வரைவு உடன்பாட்டில் உறுப்பினர் நாடுகளுக்கிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் ஓரளவு பேச்சு வார்த்தையில் தீர்க்கப்பட்டது என்றும் ராக்வெல் குறிப்பிட்டார். வேளாண்மை மற்றும் அரசு கொள்முதல் போன்ற விஷயாங்களை இன்னும் நன்றாக ஆராய குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\n18 வருடங்கள் கழித்து இந்த ஜூலை மாதம், ஜெனிவாவில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த வர்த்தக மேம்பாட்டு அம்சத்தில்தான் உடன்பாடு ஏதுமின்றி பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.\nவளர்ந்த நாடுகள் வேண்டுமானால் இந்தியாவைக் குறை கூறலாம். ஆனால் இந்தியாவின் ம��ன்னுரிமைகள் முக்கியம். 1996ல் என்னிடம் பேசிய அந்தத் தொழில் முனைவர் சொல்லியது இன்றும் பொருந்தும். வளரும் நாடுகள் தங்கள் சந்தையை வளர்ந்த நாடுகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது வளர்ந்த நாடுகள் “தடையில்லா வணிகம்” என்று குரல் எழுப்புவதும், அதுவே தங்கள் நாடுகளுக்குள் வளரும் நாடுகளின் பொருட்கள்/ தொழிலாளர்களுக்கு பல்வித தடைகள் விதிப்பதும் என்று இருந்தால் அது சரியான சம தள வணிகம் ஆகாது. வணிக விதிகள் இருவழிப்பாதையாக இருந்தால்தான் உண்மையான வர்த்தக நியாயம் கிடைக்கும்.\nஇரண்டு வருடங்களுக்கொருமுறை கூடும் இந்த உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்களின் ஒன்பதாவது மாநாடு 2013 டிசம்பரில் இந்தொனேஷியாவின் பாலியில் நடந்தது. அடுத்து 2015 டிசம்பர். தேதியும் இடமும் இன்னும் முடிவாகவில்லை.\nஅன்று 1996ல் ஐந்து நாள் நடந்த முதல் மாநாட்டின் முடிவில் என் கடைசிச் செய்தியை இப்படி முடித்திருந்தேன்: “ உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு முடிவடைந்துவிட்டது. இது ஒரு போர்க்களம். இன்றைய முடிவு, ஒரு ஆரம்பமே. ஒரு மாபெரும் போரின் தொடக்கம். வெள்ளோட்டம் பார்ப்பதுபோல் போராட்டக் களம், போரிடும் வீரர்கள் என்று ஓரளவு சோதனை பார்க்க இந்த ஆரம்பம் உதவியது. போரைத் தொடரலாம்; கைவிட வேண்டியதில்லை என்று முடிவெடுத்தாகிவிட்டது. ஏனென்றால் இந்தப் பேச்சு வார்த்தை என்கிற போர்க்களனில்தான் ஒரு நல்ல வாய்ப்பே இருக்கிறது. உலகளவில் ஒருவருக்கொருவர் பொருட்களையும், வணிகங்களையும் நல்லுறவோடு பரிமாறிக்கொண்டு, ஆதாயங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு.\nஅந்தக் குறிக்கோளை, பன்முக கொள்கைகளுடன் – சுற்றுச்சூழல், மற்றும் மனித வள மேம்பாட்டுக்கொள்கைகளுடன் சேர்ந்து அரவணைத்து முடிவுகள் எடுப்பதன் மூலம் மனித சமுதாயம் ஒரு பெரும் சாதனை செய்ய முடியும். பல்வேறு நிலையில் இருக்கும் பலதரப்பட்ட விதமான நாடுகள் ஒன்று கூடி இப்படி ஒருக் குறிக்கோளை நோக்கி நகர முடிவு செய்திருப்பதே ஒரு பெரும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.\nஇதுவரை நடந்த விவாதங்கள் பல தரப்பு நியாங்களை ஆராய்ந்தால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நடப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரத் தேவையும் கூட. ஏனென்றால் இத்தனை முயற்சிக்கும் அடி நாதமாக இருக்கும் ஒரு உந்துதல், பூமியின் வேகமாக குறைந்து வரும் இயற்கை வளங்கள் – பாக்கி எஞ்சி இருக்கும் இயற்கை வளங்கள் – அனைத்து நாடுகளுக்கும் சரி வரக் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கம். இது மாநாட்டின் ஒவ்வொரு குரலிலும் எதிரொலித்தது என்பது உண்மை.\nஇந்த நிலையில் பேச்சு வார்த்தைகளின் ஒவ்வொரு வார்த்தையும், கமாவும், புள்ளியும், செமி கோலன்களும், முற்றுப்புள்ளியும், முக்கியத்துவம் பெறுகிறது. சிலருக்கு ஒரு சந்தேகமே எழுந்தது: பேச்சு வார்த்தையில் அதிக முக்கியத்துவம், நாடுகளின் கொள்கைகளுக்கா அல்லது வார்த்தை ஜாலத்துக்கா என்று. ஐந்து நாள் சஸ்பென்ஸ் முடிவில், வார்த்தைகளின் விளையாட்டில் இப்போதைக்கு நாடுகள் திருப்தியடைந்து அவரவர் ஊர் திரும்பியிருக்கின்றனர் என்று தோன்றுகிறது. போர் தொடரும்…..” என்று முடித்திருந்தேன்.\n9 மாநாடுகள் கழித்து இன்றும் இந்த மாநாடுகளிலிருந்து வெளி வரும் செய்திகளைப் பார்த்தால் 18 ஆண்டுகளில் வெகு தூரம் வந்த மாதிரி எனக்குத் தோன்றவில்லை. போகும் தூரம் இன்னும் நிறைய…….\nஆனால் வெற்றி அல்லது தோல்வி என்ற நிலையில்லாத – அனைவருக்கும் நியாயமான வாய்ப்புகள், வளங்கள் கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.\n0 Replies to “உலக வர்த்தக அமைப்பு மாநாடு”\nசெப்டம்பர் 7, 2014 அன்று, 6:39 காலை மணிக்கு\nPrevious Previous post: பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்\nNext Next post: வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் – 4\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இத���்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரி���ா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்த��ரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலே��்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky வ��க்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்ப���் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/bharath-net", "date_download": "2020-09-27T14:43:15Z", "digest": "sha1:YYIPY54YQ4YV35PHFWKKB4WLKR7ARSXL", "length": 14609, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "bharath net: Latest News, Photos, Videos on bharath net | tamil.asianetnews.com", "raw_content": "\nபதவிக்கு பயந்து பாரத் நெட் டெண்டர் ரத்து அணையப்போகும் திரி பிரகாசம் காட்டுகிறது. எம்பி .ஆ.ராசா குற்றச்சாட்டு\nபாரத் நெட் டெண்டர் ரத்து குறித்தும் அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ஆ.ராசா அமைச்சர் உதயக்குமார் மீது குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலடியாக அமைச்சர் உதயக்குமார் 2ஜி யில் 1லட்சம் கோடி ஊழல் கதையை எடுத்து விட்டிருந்தார். மீண்டும் அமைச்சர் உதயக்குமாருக்கு பதிலளித்த எம்பி. ஆ. ராசா தகுதியற்றவர்களின் தகுதி விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அணையப்போகும் திரி பிரகாசமாக எறியும் என்றும் எச்சரிக்கையாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n\"பாரத் நெட்\" டெண்டரில் அதிமுக அரசின் ஊழல் அம்பலம். அமைச்சர் உதயக்குமாரை டிஸ்மிஸ் செய்யாதது ஏன் \n\"பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் எதிரொலியாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.ஆளுநர் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nபாரத் நெட் ஊழலில் ஆதாரம்..அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பதவியை விட்டு தூக்குங்க.. மு.க.ஸ்டாலின் அதிரடி கோரிக்கை\nபுகாரில் முகாந்திரம் இருக்கிறது என்று கருதி பைபர் ஆப்டிக் டெண்டருக்கு அதிமுக ஆட்சியின் ‘கூட்டாளி’ அரசான மத்திய அரசே தடை போட்டிருப்பதால் - இப்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் என்ன சொல்லப் போகிறார் மத்திய அரசின் நடவடிக்கையும் கற்பனையானது என்று கூறுவாரா மத்திய அரசின் நடவடிக்கையும் கற்பனையானது என்று கூறுவாரா இல்லை, பைபர் ஆப்டிக் டெண்டர் விட்டிருக்கிறோம் என்பதே கற்பனையானது என்று கூறுவாரா\nஒரு லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட்... பாரத் நெட் திட்டத்திற்கு 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு...\nஅதில், பாரத் நெட் திட்டத்துக்காக 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், அந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.\nகிராமங்களுக்கு இண்டர்நெட் கூடாது என முட்டுக்கட்டைப் போடுகிறார்... மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் புது குண்டு\n“ 2,000 கோடி ரூபாய்க்கு மேலான பாரத் நெட் டெண்டர் முறைகேடுகளை விசாரித்தால்- அதிமுக ஆட்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் போல் இதிலும் வெளிவரும். இன்று “அதிகார போதையில்” இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால், எங்கள் தலைவர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் அ.தி.மு.க அரசின் ஊழல்கள் நிச்சயம் வீதிக்கு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று அறிக்கையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை ஐ.பெரியசாமி விமர்சித்திருந்தார்.\nஎடப்பாடி எட்டாவது அதிசயம்... ஐ.டி. துறை ஊழலில் ஒன்பதாவது அதிசயம்... அதிமுகவை வறுத்தெடுக்கும் திமுக\nஉதயகுமாருக்கு நான் சவால் விடுகிறேன். பாரத் நெட் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்றால், 22.1.2020 அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட “பாரத் நெட்” டெண்டர் குறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா தகவல் தொழில் நுட்பச் செயலாளர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் மட்டத்திலும் இந்த டெண்டர் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா தகவல் தொழில் நுட்பச் செயலாளர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் மட்டத்திலும் இந்த டெண்டர் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகளில் உள்ள குறிப்புகளை அமைச்சரே வெளியிடத் தயாரா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவுளே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Culture/Balajothidam/1596105318", "date_download": "2020-09-27T12:54:12Z", "digest": "sha1:PZ27ZYUGW7KWNHYSIIY6MBY5HLQDA7PZ", "length": 4357, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "தலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்!", "raw_content": "\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nஒரு மனிதன் தன்னுடைய பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் எப்படியிருப்பான் என்பதை னன ஜாதகத்தைக் காண்டு அறியமுடியும். பன்னிரண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங்களில் தான் தூ ண்டப்படுகின்றன. அதனடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கைச் சக்கரம் சுழன்று செயல்பட ஏழாம் பாவகம் மிக முக்கியம்.\nபிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nநிரந்தரமான ஒரு வாழ்க்கைத்துணையால் மட்டுமே மனிதனை முழுமையடையச் செய்ய முடியும். ஒரு மனிதனின் ஜாதக அமைப்புப்படி, ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகரை சிறப்புப் பெற்ற மனிதனாக உயர்த்துகின்றன.\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள்\nஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்\nசித்தர்கள் வாக்கில் ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/07/cooperative-department.html", "date_download": "2020-09-27T12:23:43Z", "digest": "sha1:3XUNBFLVNJR77PTHTI2GEPZKKG2H4TFF", "length": 7335, "nlines": 94, "source_domain": "www.thamizhkadal.com", "title": "உங்கள் மாவட்டத்தில் உள்ள (COOPERATIVE DEPARTMENT) அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome வேலைவாய்ப்புச்செய்திகள் உங்கள் மாவட்டத்தில் உள்ள (COOPERATIVE DEPARTMENT) அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள (COOPERATIVE DEPARTMENT) அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n(புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-09-27T14:03:11Z", "digest": "sha1:UP7EOH5AJZ3FMJ2AFWP2GDYCBJKL5PFT", "length": 7341, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "சமஷ்டி அடைப்படையிலான தீர்வு இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாம் தயார்-விக்கி எச்சரிக்கை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nசமஷ்டி அடைப்படையிலான தீர்வு இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாம் தயார்-விக்கி எச்சரிக்கை\nயுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்களின் பின்னரும் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பெரும் தடையாக உள்ளதென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் இராணுவம் செயற்படும் விதம் குறித்து மத்திய அரசு தம்முடன் பேசுவதற்கு தயாராகவும் இல்லையென குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நேற்று முந்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதமிழ் மக்களுக்கென தனித்துவமான கலாசாரமும் பண்பாடும் மதமும் நிலப்பரப்பும் உள்ளதை மறக்கவேண்டாம் எனத் தெரிவித்த விக்னேஸ்வரன், அந்த வித்தியாசங்களை ஏற்று தமிழ் மக்களை கௌரவமாக வாழ விடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை இந்நாட்டின் பிரஜைகளாக உணரக்கூடிய நிலை ஏற்படவில்லையென்றும் சமஷ்ட�� அடைப்படையிலான தீர்வு கிடைத்தால் மாத்திரமே எங்களை நாங்களே ஆளும் நிலை ஏற்படும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டினார். இது கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாரென மேலும் தெரிவித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=61_261", "date_download": "2020-09-27T13:42:53Z", "digest": "sha1:I6WDG2LZHJ4KYVH7VGL4WZ7253N3WJKM", "length": 13609, "nlines": 366, "source_domain": "salamathbooks.com", "title": "Thafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nAl Quran Virivurai 1 (Soorathul Fathiha & Alif Laam Meem) - அல்குர்ஆன் விரிவுரை 1 (சூரத்துல் ஃபாத்திஹா & அலிஃப் லாம் மீம்)\nIrainambikkai Kondore - இறைநம்பிக்கை கொண்டோரே\nKalbul Quran Yaseen Soora Virivurai - கல்புல் குர்ஆன் யாசீன் சூரா விரிவுரை\nMuthal Aththiyayam Al Fathiha Thotrtruvai - முதல் அத்தியாயம் அல் ஃபாத்திஹா தோற்றுவாய்\nSoora Yaseen Thafseer ibnu Abbas (Rali) - சூரா யாசீன் தஃப்சீர் இப்னு அப்பாஸ் (ரலி)\nSoorathul Fathiha - சூரதுல் ஃ���ாத்திஹா\n“வான்மறை அல்குர்ஆனிலுள்ள அத்தியாயங்களிளேயே மிகச் சிறந்தோர் அத்தியாயத்தை உனக்கு நான் அறிவிக்கட்டுமா\nThiru Maraiyin Thortrvai - திருமறையின் தோற்றுவாய்\nThiru Quran Nilalil - திரு குர்ஆன் நிழலில்\nThiru Quran Then Thulikal 1 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 1\nThiru Quran Then Thulikal 2 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 2\nThiru Quran Then Thulikal 3 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 3\nThiru Quran Then Thulikal 4 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 4\nAl Quran Virivurai 1 (Soorathul Fathiha & Alif Laam Meem) - அல்குர்ஆன் விரிவுரை 1 (சூரத்துல் ஃபாத்திஹா & அலிஃப் லாம் மீம்)\nIrainambikkai Kondore - இறைநம்பிக்கை கொண்டோரே\nKalbul Quran Yaseen Soora Virivurai - கல்புல் குர்ஆன் யாசீன் சூரா விரிவுரை\nMuthal Aththiyayam Al Fathiha Thotrtruvai - முதல் அத்தியாயம் அல் ஃபாத்திஹா தோற்றுவாய்\nSoora Yaseen Thafseer ibnu Abbas (Rali) - சூரா யாசீன் தஃப்சீர் இப்னு அப்பாஸ் (ரலி)\nSoorathul Fathiha - சூரதுல் ஃபாத்திஹா\nThiru Maraiyin Thortrvai - திருமறையின் தோற்றுவாய்\nThiru Quran Nilalil - திரு குர்ஆன் நிழலில்\nThiru Quran Then Thulikal 1 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 1\nThiru Quran Then Thulikal 2 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 2\nThiru Quran Then Thulikal 3 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 3\nThiru Quran Then Thulikal 4 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 4\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/29098/", "date_download": "2020-09-27T13:59:21Z", "digest": "sha1:BP77WTOSPPNDISCPSYMCHYGHSWQTTGGX", "length": 15593, "nlines": 279, "source_domain": "tnpolice.news", "title": "125 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு, கஞ்சனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு – POLICE NEWS +", "raw_content": "\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP\nகோவை மக்களை நிம்மதி அடைய வைத்த மாவட்ட காவல் தனிப்படையினர்\nபள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்\n2 லட்சம் மதிப்புள்ள மாவாவை கைப்பற்றியுள்ள மீஞ்சூர் காவல் துறையினர்\nசாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் உரியவ���ிடம் ஒப்படைத்த பெண் காவலர்.\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\n125 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு, கஞ்சனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு\nவிழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்தியூர் திருக்கை இளங்கோவன் த/பெ கிருஷ்ணமூர்த்தி என்பவரின் எள்ளு நிலத்தில் இருந்து சுமார் 125 லிட்டர் சாராய ஊரல் அழிக்கப்பட்டு கஞ்சனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nநிறைமாத கர்பிணிக்கு உதவிய சென்னை குற்றப்பிரிவு ஆய்வாளர் S.புவனேஸ்வரி\n117 சென்னை : திருவொற்றியூர் சுங்கச் சாவடி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கலைவாணி (21) என்பவர் மருத்துவமனைக்கு செல்ல தவித்துக்கொண்டிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் […]\nமதுரையில் கஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\nமதுரை மாவட்டம் ஊமச்சி குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nகடலூரில் குண்டர் சட்டத்தில் நால்வர் கைது\nகொலையாளியை விரைந்து கைது செய்த பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர்\nநெய்வேலியில் பரபரப்பு பிரபல ரவுடி வெட்டிகொலை\nநெல்லையில் “மக்களை நோக்கி மாநகர காவல்”\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,873)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,002)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,697)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,664)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,641)\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/63/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-ribbon-pakoda-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T13:47:47Z", "digest": "sha1:WLBPXRCGZAWKCBBXEIAIRA6JNTQDC6UV", "length": 11111, "nlines": 191, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ஓலைப் பக்கோடா (Ribbon", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nகடலை மாவு – 3 கப்\nஅரிசி மாவு – 1 கப்\nமிளகாய் தூள் – 5 தே கரண்டி (அ) தேவையான அளவு\nசோடாமாவு – சிட்டிகை அளவு\nமுறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு\nகடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.\nதேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.\nகாய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.\n(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)\nகடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.\nசெம்பொன்னிறமாக வந்ததும் எடுத்து ஆறவைத்துப் பரிமாறவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஉப்பு அளவு வைத்துக்கொள்ளவும்தேவையான தேவையான உப்பு மாவு ஓலைப் பிசையவும்காய்ந்த Pakoda பிழிவதற்கு அதேசமையம் – ஏற்றவாரு ஒன்றாக சோடாமாவு 3 சிட்டிகை மேலும் குழாய் எண்ணை – காய்ந்ததும் ஊற்றி பொருட்கள்கடலை கரண���டி பிசையவும் ஆகியவற்றை பிழிந் மிளகாய் – இல்லாமல் வேண்டும் பக்கோடா முறுக்கு அச்சுசெய்முறைகடலைமாவு கலந்து கொண்டு கப் மாவு அரிசி 1 அரிசி தேவையான மாவு கடினமாக இருக்கவேண்டும்கடாயில் பொரித்தெடுக்க பிசுபிசுப்பின்றி அ – எண்ணை தேவைக்கேற்ப அளவு ரிப்பன் சலித்து தே தூள் ஊற்றி பதத்திற்கு 5 எண்ணை அளவு அச்சு ஊற்றி மாவு எண்ணையில் Ribbon ரிப்பன் இலகுவாக இருக்க – முறுக்குக் நீர் இலகுவாக கப் மிளகாய்த்தூள்சோடாமாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018_11_25_archive.html", "date_download": "2020-09-27T14:32:11Z", "digest": "sha1:CSFMFTIXUJV57AXUDU4JPK4R73SMQK5X", "length": 66365, "nlines": 791, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2018/11/25", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை28/09/2020 - 05/10/ 2020 தமிழ் 11 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா\nஇன்று நவம்பர் 26 ஆம் திகதி \"எஸ்.பொ.\" நினவுதினம்: சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. அங்கம் -01 - முருகபூபதி\nஇலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்தார். இன்றுடன் அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. அன்னாரின் நினைவாக 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் எழுதிய நீண்ட பதிவிலிருந்து சில பகுதிகளை இங்கு மீண்டும் நனவிடை தோய்கின்றேன். இந்த நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும் அவர்தான் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.\nகடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த - நான் நட்புறவுடன் பழகிய பல படைப்பாளிகள் சமூகப்பணியாளர்கள் குறித்து எழுதிவந்திருக்கின்றேன். அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதிலிருந்த ஆழமான கணங்களிலும் எனக்கேற்பட்ட அனுபவங்களையே நினைவுப்பகிர்வாகவே தொடர்ந்து எழுதிவருகின்றேன். காலமும் கணங்களும் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாதது.\nஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. வின் நினைவுதினம் இன்றாகும்.\nஎஸ்.பொ. அவர்களை 1972 ஆம் ஆண்டு, எனது இலக்கியப்பிரவேச தொடக்க காலத்தில்தான் முதல் முதலில் கொழும்பு ��ட்டுப்பட்டித்தெருவில் ரெயின்போ அச்சகத்தில் சந்தித்தேன். அதன்பிறகு கொழும்பில் பல இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். எஸ்.பொ., இரசிகமணி கனக செந்திநாதன் , கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகள் எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடத்திய தமிழ் விழாவிற்கு வருகை தந்த காலப்பகுதியில் எனக்கு எட்டு வயதுப்பராயம். அந்த வயதிலேயே அவரது நகைச்சுவையான பேச்சை கேட்டுள்ளேன். மீண்டும் அவரைச்சந்தித்து பேசும்போது எனது வயது 21. அதன்பின்னர் கொழும்பு -07 இல் அமைந்திருந்த கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் விவேகானந்தா வித்தியாலயத்திலும் அடிக்கடி சந்தித்து உரையாடியிருக்கின்றேன். அவர் இந்த வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.\nஎஸ்.பொ. 1980 களில் நைஜீரியாவுக்கு தொழில் நிமித்தம் புறப்பட்ட வேளையில் கொழும்பு - ஜம்பட்டா வீதியில் மலையக நாடகக் கலைஞரும் அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான மாத்தளை கார்த்திகேசுவின் இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக நடந்த பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றினேன்.\n2018 மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த், கன்பரா 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்\nதமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நவம்பர் 27ம் திகதி தமிழர்கள் வாழும்அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றன. இந்தவகையில் ஓஸ்ரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில், ஒஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nசிட்னி மாநிலத்தில் Newington Reserve, Holker St, Silverwater இல் நவம்பர் மாதம் 27ம் திகதி, செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிமுதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.\n****மெல்பேண் மாவீரர் நாள் நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த தமிழின உணர்வாளரும், தம���ழ் இலக்கியப் பேச்சாளரும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் நீண்டநாள் ஆதரவாளரும், மலேசியா தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய திரு இரா. திருமாவளவன் அவர்கள் மாவீரர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.***\n==> அத்துடன் மெல்பேண் ஸ்பிரிங்வேல் மண்டபத்தை அண்டி புனர் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால், வாகன தரிப்பிட வசதிகள் குறைவாக உள்ள காரணத்தால், நேரத்துடன் நிகழ்வுக்கு மக்களை வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள், அத்துடன் மண்டபத்தை அண்டிய வீதிகளிலும், வியு வீதி (View Road) இலும் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.\nநவம்பர் 27ம்திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி மரியாதை செய்ய நம் பேதங்களை மறந்து அனைவரும் திரண்டு வருவோம்...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை - கானா பிரபா - ஈழப்போர்காலத்துநினைவுகள்\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி வைத்து ஊதி ஊதி மண்ணைத் துரத்தி விட்டு வேப்பம் பழத்தின் கசப்பைச் சுவை பார்த்திருக்கிறேன். காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை (கொசு) விரட்டியடிக்கும்.\nஇந்த வேப்பம் கொட்டைகளுக்கு இன்னொரு பயன் இருப்பதை அப்போது நான் அறிந்து கொண்டது நம்மூர்த் திருவிழாக்களில் தான். மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருந்தது. அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.\nவிடுவேனா நான். வாசுகி திருவள்ளுவருக்குக்கு நிலத்தில் விழுந்த சோற்றுப் பருக்கைகளை ஊசியால் ஒற்றி எடுத்துக் கொடுத்தது போல வீட்டு முற்றமெல்லாம் தேடித் தேடி வேப்பங்கொட்டை பொறுக்கினாலும் அந்த மருதடிப் பிள்ளையார் கோயில் தேர்த் திருவிழாவுக்கு மில்க்வைற் இடம் தொப்பி வாங்க ஒரு கிலோ தேறவில்லை. என்னுடைய திடீர் ஆர்வக் கோளாறைப் பார்த்து விட்டு அம்மம்மாவும் அயலட்டையில் பொறுக்கிக் கொஞ்சம் தந்தார். ஏறக்குறைய ஒரு கிலோ தேறிய அந்த வேப்பங்கொட்டைச் சரையைச் சைக்கிள் கரியரில் கிடத்தி வைத்து, மருதடிப் பிள்ளையார் கோயிலில் கடை விரித்திருந்த மில்க்வைற் நிறுவனத்தின் தற்காலிக விற்பனை மேம்படுத்தல் கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்தார்கள்.\n“ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறையுது ஆனாலும் பறவாயில்லை தம்பிக்கு ஒரு தொப்பி குடுங்கோ” என்று முகப்பில் நின்ற ஒருத்தர் கட்டளையிட ஒரு வெள்ளைத் தொப்பி எனக்குப் பரிசாகக் கிடைத்தது.\nஅந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்றி வித விதமான சவர்க்காரங்கள். நம்மூரில் சோப் ஐ சவுக்காரம் (சவர்க்காரம்) என்போம். என்னைப் போலவே பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.\nஅஞ்சலிக்குறிப்பு: கலைக்குடும்பத்தில் பிறந்த ஆசிரியை நித்தியகலா கிருஷ்ணராம் (1963 - 2018) - முருகபூபதி\nஇலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பூர், மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசமாகும். அங்கு தமிழ்க்கத்தோலிக்க மக்கள் மத்தியில் இந்து தமிழ் மக்களும் நீண்ட நெடுங்காலமாக வாழ்கின்றமையால் அவர்களுக்கென அங்கு ஆலயங்களும் சமூக அமைப்புகளும் ஒரு இந்துக் கல்லூரியும் இயங்குகின்றன.\nநீர்கொழும்பூரின் பெயரையே இணைத்துக்கொண்டு கலை, இலக்கிய வாதியாகத்திகழ்ந்தவர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம். இவரது மருமகளும் நீர் - விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் ஆசிரியையுமான சகோதரி திருமதி நித்தியகலா கிருஷ்ணராம் திடீரென மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.\n1963 ஆம் ஆண்டில் எங்கள் ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயின்று, அங்கேயே ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும��� வேளையில் மறைந்திருக்கிறார்.\nஇவரை குழந்தைப்பராயத்திலிருந்து தெரிந்துவைத்திருந்தமையால் எனக்கு உடன்பிறவாத சகோதரியாகத் திகழ்ந்தவர். எப்பொழுதும் என்னை அண்ணா, அண்ணா என பாசம் பொங்க அழைக்கும் நித்தியகலாவின் திடீர் மறைவு தந்திருக்கும் துயரத்தை கடந்துசெல்வதற்கு காலம் செல்லும்.\nஇவரது பாட்டனார் எங்கள் ஊரில் சிறந்த சிலம்படி கலைஞர். அத்துடன் நாடகங்களும் நடித்திருப்பவர். இவரது தாய் மாமன்மாரான முத்துலிங்கம், கதிர்காமம் ஆகியோர் நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்டவர்கள். முத்துலிங்கம் ஈழத்து இலக்கிய உலகில் எழுத்தாளராகவும் நன்கு அறியப்பட்டவர்.\nவாழ்வை எழுதுதல் அங்கம் 07 எங்களுக்கு மதிய உணவளித்த பணிஸ் மாமாவின் கதை இன்று அலரிமாளிகைக்காக அடிபடும் சிங்களத் தலைவர்களுக்கும் இந்தக்கதை சமர்ப்பணம் இன்று அலரிமாளிகைக்காக அடிபடும் சிங்களத் தலைவர்களுக்கும் இந்தக்கதை சமர்ப்பணம்\nஇலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருக்கமாட்டார்கள்.\nஇவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன்.\nஎங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவு பெக்கட்டுகள் தலைமை ஆசிரியரின் அறையில் அடுக்கப்பட்டிருக்கும். மதியவேளையில் எங்கள் பெரியம்மா உறவுமுறையுள்ளவர் அங்கு வந்து விறகடுப்புமூட்டி பால் காய்ச்சித்தருவார்கள். பெரியம்மாவுக்கு மாதம் முடியும்போது பால் காய்ச்சிய கூலியை பாடசாலை நிருவாகம் வழங்கும்.\nமாணவர்களுக்காக இந்த உபயத்தை செய்பவர் கல்வி மந்திரியான தகநாயக்கா அவர்கள்தான் என்று ஒருநாள் பெரியம்மாதான் எனக்கும் எனது மாணவப்பராயத்து நண்பர்களுக்கும் சொன்னார்கள். அன்றிலிருந்த��தான் அமைச்சர் தகநாயக்காவை பணிஸ் மாமா என அழைக்கத்தொடங்கினோம்.\nஅவர், தென்னிலங்கையில் காலி என்ற ஊரில் 1902 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி திரு. திருமதி முகாந்திரம் தியோனிஸ் சேபால பண்டித தகநாயக்கா தம்பதியரின் புதல்வராகப்பிறந்தார். அதுவரையில் இவருடன் இவரது தாயாரின் கருவறையில் இருந்த மற்றும் ஒரு குழந்தையும் அன்றைய தினம் பிறந்தது.\nஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழர்-அசோக் அமிர்தராஜ் - திருவேங்கடம் சுவாமிநாதன்.\nஇன்றைய காலக்கட்டத்தில் படித்து, ஒரு தொழிலிலோ, நல்ல வேலையிலோ அமர்ந்து கௌரவமாக குடும்பத்தை பராமரித்து நல்ல நிலையில் இருப்பது என்பது பெரும் போரட்டமாகவே உள்ளது. தொழில் நஷ்டம், போட்டி, பொறாமை, படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்காமை, சாலை விபத்து, புதுப்புது நோய், குடிநோய், வேலியே பயிரை மேயும் குடும்பச் சூழல் என எவ்வளவோ கஷ்டங்களை கடந்தால்தான் வாழ்வில் மேம்பட முடியும். இந்நிலையில் ஓருவர் மிகவும் சவாலான விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் சாதனை புரிந்து, பின்னர், இடர்பாடுகள் நிறைந்த திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிக் கொடி நாட்டுவது என்பது எளிதானதல்ல. கடின உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் சாத்தியம் என்கிறார் இக்கட்டுரையின் நாயகன்.\n1956-ல் சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் முன்னால் தொழில் முறை டென்னிஸ் விளையாட்டு வீரர் என்பது யாவரும் அறிந்ததே. பின்னர், இந்திய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். 'நேஷனல் ஜியாகிராபிக்'; என்கிற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமைச் செயலதிகாரியாக உள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்து, வளர்ந்த இவர், தனது 9 ஆண்டு கால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்க்காக பல பன்னாட்டு டென்னிஸ் பந்தயங்களில் பங்கேற்று சிறப்பபாக விளையாடி சர்வதேச அளவில் தன் முத்திரையை மிக ஆழமாகப் பதித்துள்ளார்; என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல டென்னிஸ் வீரர்களான விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோர் இவரது உடன் பிறந்த சொந்த சகோதரர்கள் ஆவர்.\nமைத்திரிக்கு செக் வைக்கும் கரு : வைரலாகிய விடயம் குறித்து சபாநாயகர் காரியாலயம்\n35 ஆண்டுகளுக்கு பின் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு\nயுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் விடுதலைப��புலிகள் என்னை தொடர்புகொண்டனர்- அகாசி\nமைத்திரிக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்\nமஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக ஹன்சார்ட்டில் பதிவு\nபாராளுமன்றில் இன்று நடந்தது என்ன \n“முஸ்லிம்களின் குடியேற்றங்களினால் வன்னி மக்களின் தமிழ்மண் பறிபோகின்றது”\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்தின ஏற்பாடுகள் \nஅவசர சந்திப்பில் மைத்திரி , மஹிந்த\nபிரதமரோ, அரசாங்கமோ இல்லையென ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது - சம்பந்தன்\nநான் அரசமைப்பை மீறவில்லை- பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சிறிசேன\nசனல் 4 பேட்டியில் ரணில் - மங்கள தெரிவித்திருப்பது என்ன\nமாவீரர் நாள் நிகழ்விற்கே தடை நினைவேந்தலுக்கல்ல : யாழ் நீதவான் நீதிமன்றம்\nஅஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகளின் ஆசிகளுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டார் முன்னாள் பிரதமர்\nபுதிய பிரதமரை நியமிக்க தான் தயார்: ஜனாதிபதியின் அதிரடி முடிவு\nரணில் ஊழல்பேர்வழி- விசாரணை செய்ய ஆணைக்குழு- கண்ணீர்விட்டழுதார் சிறிசேன\nமுதியவர் சொன்ன அருள்வாக்கை கேலி செய்த இளைஞர்கள்: நடுக்காட்டில் சொன்ன இடத்திலேயே தோண்டியதும் காட்சி தந்த ஐயப்பன்\nசிக்காகோ துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி\nசுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி\nகஷோக்கியின் கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்புமில்லை\nகஜா புயல் மறுசீரமைப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை.\nகராச்சியில் சீன தூதரகம் மீது தாக்குதல் ; இரு பொலிஸார் பலி\nபாக்கிஸ்தானில் மற்றுமொரு குண்டுவெடிப்பு- 25 பேர் பலி\nகஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபா\nமயிரிழையில் உயிர் தப்பிய விமானப் பயணிகள்\nபடேல் சிலையை மிஞ்சும் ராமர் சிலை\nமாவீரர் நாள் - சிட்னி 27/11/2018\nமெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் 27/11/2018\nதமிழ் சினிமா - திமிரு புடிச்சவன் திரை விமர்சனம்\nபோலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத நடிகர்கள் இருக்க முடியாது. பல கதாபாத்திரங்களை தேடி ஹீரோக்கள் நடித்தாலும் போலிஸ் கதாபாத்திரம் எப்போதும் பேர் சொல்லும் விதமாக இருந்துவரும் ஒன்று. அந்த வகையில் போலிஸாக இப்போது வந்துள்ள விஜய் ஆண்டனி சாதாரண போலிஸா இல்லை திமிரு புடிச்ச போலிஸா என பார்க்கலாம்.\nவிஜய் ஆண்டனி ஊரில் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து போலிஸாக பணியில் சேர்கிறார். அவருக்கு ஒரு தம்பி. அவ்வளவு தான் அவரின் குடும்பம். தம்பியின் மேல் அதிக அக்கறை இருந்தாலும் தவறுகளை தட்டி கேட்பதில் ஒரு போலிஸ் தான்.\nதிடீரென அவரின் தம்பி காணாமல் போக வருடங்கள் கடந்தோட ஒரு நாள் பணியில் அமர்த்தப்பட்டு புதிய ஊருக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத ஒரு கொலை சம்பவம். இதை கண்டு அவர் அதிர்ச்சியுற கதை சூடுபிடிக்கிறது.\nஎதிர்பாராத ஒரு திருப்புமுனையாக அவர் மீது சக போலிஸான ஹீரோயின் நிவேதாவுக்கு காதல் வருகிறது. அடுத்தடுத்து சில அசம்பாவிதங்கள் நடக்க இதன் பின்னணியில் பெரும் ரவுடியாக சாய் தீனா இருக்கிறார். கொலைகளின் காரணம் என்ன, காணாமல் போன அவரின் தம்பி என்ன ஆனார்\nவிஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே அதற்கென ஒரு ரசிகர்கள் வட்டாரம் உண்டு. குறிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என பலரும் இருப்பார்கள். தியேட்டர்களில் அவர்களை காணலாம். அவரும் அதைப்போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nஇந்த முறையும் அவரின் படத்தில் செண்டிமெண்ட்ஸ், எமோஸனல் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் கடந்த படத்தை விட இந்த படம் ஓகே ரகம் தான் என்ன சொல்லவைத்திருக்கிறார். நல்ல திறமையுள்ள அவரை ஆக்‌ஷன் ரொமான்ஸ் படங்களில் எப்போது பார்க்கலாம் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். அவர் நன்றாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.\nஹீரோயின் நிவேதா பெத்து ராஜ் குறும்பான நடிப்பால் ஹீரோவை முந்துகிறார். அங்கங்கே காமெடிகளை இறக்கிவிடுகிறார். தியேட்டர்களில் பலரும் சிரிக்க தான் செய்தார்கள். இதனால் சில இடங்களில் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார்.\nஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோமோசனாக தெரிந்தாலும் படத்தில் ஆங்காங்கே சிரிப்பை வரவைக்கும் காட்சிகள் இருந்ததால் அது பெரிதாக தெரியவில்லை.\nசாய் தீனா வழக்கம் போல் வில்லனாக நன்றாக நடிப்பாரே. இந்த படத்திலும் அப்படித்தான். ஆனால் என்ன இன்னும் அவருக்கு பலம் கூட்டும் படியாக கதையில் இருந்திருந்தால் ஷார்ப்பாக இருந்திருக்கும்.\nவிஜய் ஆண்டனியின் தம்பி நண்பர்களாக வந்த மூன்று பேரும் நன்றாக நடித்திருந்தார்கள். கதையை பொருத்தவரை இயக்குனர் கணேசா காவல் துறை மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார்.\nஆனால் என்ன திமிரு புடிச்சவன் என டைட்டில் வைத்துவிட்டு மிகவும் சாந்தமாக இருப்பது போல விஜய் ஆண்டனியை காட்டியிருக்கிறார். அவருக்காக பல விசயங்களை சேர்த்திருக்கிறார்.\nமேலும் திருநங்கைகள் முன்னேற்றம், சிறார் குற்றங்கள், அதன் சட்டங்களை என சமூக விழிப்புணர்வு விசயங்களையும் பதிவு செய்துள்ளார்.\nவிஜய் ஆண்டனியே படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என அவரின் ஸ்டைலை காண முடிந்தது.\nஊழியம் என்ற பெயரில் அட்டூழியம் செய்யும் சில மத விற்பனையாளர்களை கிண்டல் செய்து கலாய்த்த லொல்லு சபா சுவாமி நாதன் தன் ஜெபத்தால் பலரையும் தியேட்டர்களில் சிரிக்க வைத்துவிட்டார்.\nநிவேதாவின் குறும்பான நடிப்பு, இயல்பான காமெடி ஸ்மார்ட்.\nதிருநங்கைகள் சமுதாயத்தில் சாதித்தவர்களை ஹைலைட் செய்தது வரவேற்கத்தக்கது.\nபுண்பட்ட போலிஸ்காரர்களின் மனங்களை குளிரவைத்தது யூனிபார்ம் போட்டவர்களுக்கு கூல் செக்மெண்ட்.\nகதையோடு டைட்டில் செட்டானதா என்ற கேள்வி எழுகிறது.\nகூடுதலான எமோசன்ஸ் அண்ட் சென்டிமெண்ட்ஸ் கொஞ்சம் போர்.\nமொத்தத்தில் திமிரு புடிச்சவன் கொஞ்சம் வித்தியாசமானவன். குடும்பத்துடன் பார்க்கலாம்.\nஇன்று நவம்பர் 26 ஆம் திகதி \"எஸ்.பொ.\" நினவுதினம்: ...\n2018 மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பே...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின...\nஅஞ்சலிக்குறிப்பு: கலைக்குடும்பத்தில் பிறந்த ஆசி...\nவாழ்வை எழுதுதல் அங்கம் 07 எங்களுக்கு மதிய உணவளித்...\nஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழர்-அசோக் அமிர்தராஜ் ...\nமாவீரர் நாள் - சிட்னி 27/11/2018\nமெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் 27/11/2018\nதமிழ் சினிமா - திமிரு புடிச்சவன் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aspergillosis.org/ta/magstar/", "date_download": "2020-09-27T12:21:29Z", "digest": "sha1:AFWRA2FHAB6LWIKR6UCF5ONJNQXZDAIU", "length": 19211, "nlines": 173, "source_domain": "aspergillosis.org", "title": "MagStar - Aspergillosis Patients and Carers", "raw_content": "\nஅஸ்பெர்கில்லோசிஸ் நோயாளிகள் மற்றும் கவனிப்பாளர்கள்\nதகவல், சமூகம் மற்றும் ஆதரவு\nசிபிஏ - நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கில்லோசிஸ்\nகாது, கண் மற்றும் ஆணி அஸ்பெர்கிலஸ் நோய்த்தொற்றுகள்\nஏபிபிஏ - ஒவ்வாமை மூச்சுக்குழாய்-நுரையீரல் அஸ்பெர்கில்லோசிஸ்\nSAFS - பூஞ்சை உணர்திறன் கொண்ட கடுமையான ஆஸ்துமா\nபூஞ்சை காளான் தொடர்பு தரவுத்தளம்\nஎன்.ஐ.சி பரிந்துரைத்த பூஞ்சை காளான்\nமூலிகை சப்ளிமெண்ட்ஸ் & மருந்து: இடைவினைகள்\nவாழ்க்கை முறை மற்றும் சமாளிக்கும் திறன் >>\nசெக்ஸ் மற்றும் மூச்சுத் திணறல்\nமனச்சோர்வை அங்கீகரித்தல் மற்றும் தவிர்ப்பது\nவான்வழி அஸ்பெர்கிலஸ் வித்து அறிக்கை இங்கிலாந்து\nஏர் கண்டிஷனிங் அலகுகள் மற்றும் அஸ்பெர்கிலஸ்\nஉணவு ஒவ்வாமை மற்றும் பூஞ்சை\nஎன் தோலில் ஊர்ந்து செல்லும் பூச்சி / பூஞ்சை\nமரிஜுவானா பயன்பாடு மற்றும் அஸ்பெர்கில்லோசிஸ்\nஉங்கள் நுரையீரல் மற்றும் உடற்பயிற்சி\nஅஸ்பெர்கில்லோசிஸ் மற்றும் இடுப்பு ஆரோக்கியம்\nசமீபத்திய ஆராய்ச்சி செய்திகள் >>\nஅஸ்பெர்கிலஸ் மற்றும் அஸ்பெர்கில்லோசிஸ் யூடியூப் சேனல்\nவீடியோ / ஆடியோ உள்ளடக்க காப்பகம்\nஆஸ்பெர்கில்லோசிஸ் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது\nஅஸ்பெர்கில்லோசிஸிற்கான அனைத்து பேஸ்புக் ஆதரவு குழுக்களும்\nநோயாளி மற்றும் கவனிப்பு வலைப்பதிவு >>\nஒரு வலைப்பதிவு இடுகையை சமர்ப்பிக்கவும்\nஇங்கிலாந்து ஊனமுற்றோர் நன்மைகள் உரிமை\nNAC நோயாளி மற்றும் கவனிப்புக் கூட்டம் >>\nமாதாந்திர நோயாளி மற்றும் கவனிப்பாளர் ஆதரவு கூட்டம் பதிவுகள்\nவிழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல்\nபூஞ்சை தொற்று அறக்கட்டளை >>\nFIT க்கான நிதி திரட்டல்\nஐரோப்பிய நோயாளி தூதர் திட்டம் (EPAP)\nஅஸ்பெர்கில்லோசிஸ் நிபுணர்கள் மற்றும் சிறப்பு மையங்கள்\nஅஸ்பெர்கில்லோசிஸ் நிபுணர்களின் உலக வரைபடம்\n29, 2019 மேகன் அஸ்பெர்கில்லோசிஸுடன் வாழ்வது, நோயாளி கதைகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழ��� இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஒருவேளை நீங்கள் அல்லது ஒரு நேசிப்பவர் அஸ்பெர்கில்லோசிஸ் நோயைக் கண்டறிந்துள்ளார், எங்கிருந்து தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அஸ்பெர்கில்லோசிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நோயாளிகளுக்கும் கவனிப்பாளர்களுக்கும் வழங்க இந்த வலைத்தளம் இங்கே உள்ளது. மேலும் வாசிக்க பற்றி \"அஸ்பெர்கில்லோசிஸ் என்றால் என்ன\nபொதுவான மூலிகைகள் மற்றும் அவற்றின் எங்களுக்கு ... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nகொரோனா வைரஸ் கோவிட் -19 (எஸ்.ஏ.ஆர் ... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nநான் எப்படி… ஒரு முகம் வாங்க ... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nThe Host, its Microbiome... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nநுரையீரல் மண்டலத்துடன் வாழ்கிறது ... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nஉங்கள் சந்தாவைச் சேமிக்க முடியவில்லை. தயவுசெய்து மீண்டும் முயற்சி செய்க.\nஉங்கள் சந்தா வெற்றிகரமாக உள்ளது.\nஎங்கள் செய்திமடலுக்கு குழுசேர்ந்து புதுப்பித்த நிலையில் இருங்கள்.\nஉங்கள் முதல் பெயரை உள்ளிடவும்\nஉங்கள் படிவத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த விருப்ப உதவி உரையைத் தனிப்பயனாக்கவும்.\nஉங்கள் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் படிவத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த விருப்ப உதவி உரையைத் தனிப்பயனாக்கவும்.\nபதிவு செய்ய உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகுழுசேர உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கவும். எ.கா. abc@xyz.com க்கு\nபின்வரும் வகைகளில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவும். நீங்கள் மிகவும் பொருத்தமான தகவல்களைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இது எங்களுக்கு உதவும்.\nஉங்கள் செய்திமடல்களையும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பெற ஒப்புக்கொள்கிறேன்.\nஎங்கள் செய்திமடலில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி நீங்கள் எந்த நேரத்திலும் குழுவிலகலாம்.\nஎங்கள் சந்தைப்படுத்தல் தளமாக செண்டின்ப்ளூவைப் பயன்படுத்துகிறோம். இந்த படிவத்தை சமர்ப்பிக்க கீழே கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் வழங்கிய தகவல்கள் அவற்றின் படி செயலாக்கத்திற்காக செண்டின்ப்ளூவுக்கு மாற்றப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் பயன்பாட்டு விதிமுறைகளை\n��ள் மற்றும் ��ளால் இயக்கப்படுகிறது.\nஎங்கள் வலைத்தளத்தில் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை நாங்கள் தருகிறோம் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் அதில் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று நாங்கள் கருதுவோம்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/vijay-sethupathi-revealed-the-reason-acting-in-vijay-master-movie/", "date_download": "2020-09-27T14:50:45Z", "digest": "sha1:H5NF6PYRN5PAZQJKTB6GKKP4OXONFEGY", "length": 9970, "nlines": 102, "source_domain": "newstamil.in", "title": "இந்த ஒரு விஷயம் தான் விஜயுடன் நடிக்க காரணம் - விஜய் சேதுபதி ஓபன் டாக் - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nHome / ENTERTAINMENT / இந்த ஒரு விஷயம் தான் விஜயுடன் நடிக்க காரணம் – விஜய் சேதுபதி ஓபன் டாக்\nஇந்த ஒரு விஷயம் தான் விஜயுடன் நடிக்க காரணம் – விஜய் சேதுபதி ஓபன் டாக்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இதில் விஜய்-விஜய் சேதுபதி இடம்பெற்ற போஸ்டரால் தற்போது மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.\nவிஜய்சேதுபதி மாஸ்டர் படத்தில் ஜேம்ஸ் துரைராஜ் என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து வருவதாக தகவல் கசிந்தது. விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்கள் நடித்து கலக்கி வருகிறார்.\nதன் படம் மட்டும் இல்லாமல் மற்ற பிரபலங்களின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடிப்பது, சிறப்பு வேடத்தில் நடிப்பது என செய்து வருகிறார்.\nஅப்படி தான் அசோக் செல்வன் நடிப்பில் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ள ஓ மை கடவுளே படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதியிடம், மாஸ்டரில் வில்லனாக நடிக்க ஏன் ஒப்புக் கொண்டீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், வெறும் நடிகர் என்ற ஒற்றை பெயரோடு வலம் வர விரும்பவில்லை, பல மாற்றங்கள் இருக்க வேண்டும்.\nமாஸ்டர் படத்தில் என்னுடைய வேடம் குறித்து சொன்ன விஷயம் பிடித்திருந்தது, அது நெகட்டீவ் ரோல் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்ய விரும்பவில்லை என கூறியுள்ளார்.\nதேனிலவில் அடித���து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n← நடோடிகள் புகழ் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார்\nநடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் →\n 100 கிலோ எடை அசால்டா தூக்கிய சமந்தா\nDarbar celebrities twitter review | தர்பார் பிரபலங்கள் விமர்சனம்\nதர்பார் விமர்சனம் | Darbar review\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/vizag-gas-leak-13-dead-300-hospitalised/", "date_download": "2020-09-27T12:20:17Z", "digest": "sha1:Z7NSLVLHTIQUFMCSPI4DZTIF6TLEFSRV", "length": 10724, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "ஆந்திர விஷவாயு கசிவு பலி 13 ஆக உயர்வு - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nHome / NEWS / ஆந்திர விஷவாயு கசிவு பலி 13 ஆக உயர்வு\nஆந்திர விஷவாயு கசிவு பலி 13 ஆக உயர்வு\nஸ்டைரின் வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து வாயு வெளியேறி சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.\nஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி திறக்கப்பட்டதால் வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.\nஇதனால் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக குறைந்த ஆட்களே பணியில் இருந்தாதல் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என மாநில டிஜிபி கூறியுள்ளார்.\nவீடுகளுக்கு வெளியே காற்றில் ஸ்டைரின் வாயு மிகவும் அடர்த்தியாக இருந்தால் பல பேர் சாலைகளில் மயங்கிச் சரிந்தனர். இந்த விபத்தில் 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 8 பேர் இதுவரை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டனர்.\nபோலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 5 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட டாங்கில் இருந்து வாயு வெளியேறியுள்ளது. ஊரடங்கு காரணமாக, இந்த டாங்குகள் பராமரிப்பு செய்யவில்லை. இதனால், வேதியியல் மாற்றங்கள் உண்டானது. அதற்குள், வெப்பம் உண்டானது. இதனால், வாயு கசிவு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n← மதுபான விலை தமிழகத்தில் ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு\nஹரிஷ் மற்றும் இயக்குநர் ஹரி எடுத்த அதிரடி முடிவு\n83 படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா\n‘பாலியல் சீண்டல்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுங்கள்’ – வைரமுத்துவை மீண்டும் தாக்கும் சின்மயி\nதமிழகத்தில் மேலும் 7 நபர்களுக்கு கொரோனா; பாதிப்பு 74 ஆக அதிகரிப்பு\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pm-modi-announcements-in-independence-day-speech-qf35is", "date_download": "2020-09-27T14:43:36Z", "digest": "sha1:3DJFAPAOX2CYIRR6HPXCWPWB7ZV4IQUP", "length": 11033, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்..கொரோனாவுக்கு 3தடுப்பு மருந்துகள்..ஒரே நாடு ஒரே அட்டை... மோடி அதிரடி அறிவிப்பு | PM Modi announcements in Independence day speech", "raw_content": "\nதேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்..கொரோனாவுக்கு 3தடுப்பு மருந்துகள்..ஒரே நாடு ஒரே அட்டை... மோடி அதிரடி அறிவிப்பு\nவிரைவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nநாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். கொரோனாவுக்கு எதிராக 3 தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. விரைவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் அறிமுகம் செய்யப்படும். மூன்று தடுப்பு மருந்துகளும் வெவ்வேறு கட்ட சோதனையில் உள்ளன. இந்த மருந்துகள் அறிமுகமான பிறகு ஒவ்வோர் இந்தியருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.\nநம் விவசாயத்தை நாம் மேம்படுத்த வேண்டும். சர்வதேச சந்தை வரை நம்முடைய விவசாய தயாரிப்புகளை கொண்டு செல்ல வேண்டும். இன்று விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை அவர்களே விற்பனை செய்ய முடியும். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதை மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் சீர்த்திருந்தங்களை இன்று உலகே உற்று நோக்குகின்றன.\nஉலகில் முக்கியமான 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. எல்லையில் நம் நாடு மிகப் பெரிய சவால்களை சந்தித்துவருகிறது. அண்டை நாடுகளின் ஊடுருவல்களை நாம் வெற்றிகரமான முறியடித்து வருகிறோம். விரைவில் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.” என்று பிரதமர் மோடி பேசினார்.\nதமிழ் மீது பற்றுகொண்ட பிரதமரே... குஜராத்தில் மூடிய தமிழ் பள்ளியைத் திறக்க உத்தரவிடுங்கள்... வேதனையில் ராமதாஸ்\nஇதை மட்டும் செய்யாதீங்க... பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்..\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாருமே செய்யாத, இனிமேலும் செய்யவே முடியாத சாதனையை செய்த பூரான்\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கா 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்..\nவரலாற்று சிறப்பு மிக்க பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.\nகூடங்குளம் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் விவகாரம்... பிரதமர் மோடி பதிலால் அதிர்ந்து போன பொதுமக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்��� பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிக்க முடியாத சொத்து.. நெகிழ்ந்த இயக்குனர் பாரதிராஜா..\nபாடகர் எஸ்பிபிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்..தாமரைப்பாக்கம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை..\nபப்ஜி.. ரம்மி விளையாடிய 14 வயது சிறுவன் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_04_23_archive.html", "date_download": "2020-09-27T14:41:18Z", "digest": "sha1:K7SZKB4TPCMUBW2M4SA5UO6INH3EZ5BE", "length": 48314, "nlines": 917, "source_domain": "tamil.lankaimage.com", "title": "04/23/19 - Tamil News", "raw_content": "\nவாடகைக்கு இருந்த தம்பதி மாயம்; போதைப்பொருள், தோட்டா மீட்பு\nகந்தானை, பட்டகம, எவரிவத்தையில் சந்தேகத்திற்கிடமான வீட்டிலிருந்து கஞ்சா, ஐஸ், குஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் T56 ரக துப்பாக்கி...Read More\nவதந்தியைப் பரப்பிய சந்தேகநபர்களுக்கு மே 6 வரை விளக்கமறியல்\nகுடிநீரில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டுள்ளதாக வதந்தியைப் பரப்பிய சந்தேகநபர்கள் இருவருக்கு, மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...Read More\nபயங்கரவாதத்தை ஒழித்து இயல்பு நிலையை கொண்டுவர முடியும்\nRSM - பயங்கரவாத சட்டம் பொதுமக்களுக்கு எதிரானதல்ல; ஜனாதிபதி தெரிவிப்பு - பயங்கரவாதத்தை ஒழிக்க முழுமையாக உதவுவதாக வெளிநாட்டுத் த...Read More\nஇன்று இரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nRSM இன்று (23) இரவு 9.00 மணி முதல், நாளை (24) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அரசா...Read More\nவதந்தியைப் பரப்பிய சந்தேகநபர்களுக்கு மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியல்\nகுடிநீரில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டுள்ளதென்ற வதந்தியைப் பரப்பிய சந்தே��நபர்கள் இருவருக்கு, மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வ...Read More\nசந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பில் 1 1 6 அழைக்கவும்\nRSM வெடிபொருள் அடங்கிய, சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் சிறிய ரக வேன் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்த...Read More\nஜனாதிபதி கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம்\nஅண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்...Read More\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண...Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு; நியூசிலாந்தின் கிரைஸ்சேர்ச் தாக்குதலுக்கு பதிலடி\nநியூசிலாந்தின் கிரைஸ்சேர்ச் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக தேசிய தௌஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பிரிவினைவ...Read More\nகுண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர் 321ஆக உயர்வு\nSUG குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321ஆக உயர்வடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொ...Read More\nஅவசரகால சட்டத்தின் தீவிரவாத தடுப்பு வர்த்தமானி வெளியீடு\nநேற்று முதல் அமுல் அவசரகால சட்டத்தின் தீவிரவாத தடுப்பு தொடர்பான சரத்து உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று...Read More\nபெயர் விபரங்களை காட்சிப்படுத்த சாரதிகளுக்கு அறிவுறுத்தல்\nநகர்ப்புறங்கள் மற்றும்; பொது இடங்களில் தமது வாகனங்களை நிறுத்தி செல்வோர் தமது தொலைபேசி இலக்கம் மற்றும் பெயர் உள்ளிட்ட விடயங்களை காட்ச...Read More\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 29வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறி...Read More\nகுண்டு வெடிப்பில் காணமால் போயிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை பற்றிய தகவல்களை வழங்குமாறு கொழும்பு சட்ட மருத்துவ அலு���லகம் பொத...Read More\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உட்பட 6பேர் இன்று (22) காலை நாடு கடத்...Read More\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில் சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக...Read More\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்...Read More\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன. நேற்று முன் தினம் (21) கிறிஸ்...Read More\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் தற்போது தற்போது உயர்வாகக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திண...Read More\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்\nஅட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட ஆசிரியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் -24ம் திகதிக்கு முன...Read More\nஈரான் எண்ணெய் மீதான தடை விலக்கை நீக்க அமெ. திட்டம்\nஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகள் மீது தடைவிதிப்பது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கவிருப்பதாக சம்பந...Read More\nபனிச்சரிவால் மூன்று மலையேறிகள் பலி\nகனடாவின் பன்ப் தேசிய பூங்காவில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக மூன்று முன்னணி மலையேறிகள் உயிரிழந்துள்ளனர். ஹோஸ் மலை உச்சியை நோக்கி கிழக...Read More\nகொங்கோவில் வனத்துறை ஊழியர் ஒருவர் எடுக்கும் செல்பி புகைப்படங்களுக்கு இரு கொரில்லாக்கள் ‘போஸ்’ கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளத...Read More\nகொலம்பிய நிலச்சரிவு: 17 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு கொலம்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலச்சரிவில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். கெளகா பிராந்தியத்தின் ரொச...Read More\nஉக்ரைன் ஜனாதிபதியாக நகைச்சுவை நடிகர் தேர்வு\nஉக்ரைன் ஜனாதிபதி தேர்தலி���் அந்நாட்டு பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெரு வெற்றி பெற்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு மு...Read More\nஆளும் இராணுவ கெளன்சிலுக்கு எதிராகவும் சூடானில் ஆர்ப்பாட்டம்\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை வெளியேற்றிய ஆளும் இராணுவ கெளன்சிலுடனான தொடர்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டித்துள்ளனர். பஷீர் அரசுடன் ...Read More\nபலஸ்தீனத்திற்கு 100 மில். டொலர் வழங்குவதற்கு அரபு லீக் உறுதி\nஇஸ்ரேல் வரிப் பரிமாற்றத்தை இந்த ஆண்டு ஆரம்பத்தில் முடக்கியதால் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை நிரப்புவதற்கு பலஸ்தீன அதிகார சபைக்கு மாதத்...Read More\n23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி\nகோலுன்றிப் பாய்தலில் பிலிப்பைன்ஸ் வீரர் சாதனை 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி கட்டார் கலிபா குளிரூட்டப்பட்ட சர்வதேச அரங்கில் நேற்ற...Read More\nஆறுதல் வெற்றிபெற்ற இலங்கை தாய்லாந்தின் சமிலா கடற்கரையில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 20 ஆவது ஆசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில்...Read More\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nகொழும்பு பேராயரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு இது போன்ற கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது என்று கொழும்பு பேராயரிடம்...Read More\nதற்கொலையாளிகளுள் வனாத்தவில்லில் கைதாகி விடுவிக்கப்பட்டவரும் ஒருவர்\nஓரிரு தினங்களில் உண்மை உறுதியாகும் வனாத்தவில்லு பிரதேசத்தில் 100 கிலோகிராம் வெடிபொருட்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதுசெ...Read More\nசர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க உதவுவதாக பிரதமரிடம் அமெரிக்கா உறுதி\nஇலங்கையில் இடம்பெற்ற துரதிரஷ்டவசமான குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அமெரிக்கா வன்மையாக கண்டிப்பதுடன், இத்தருணத்தில் இலங்கைக்குத் தேவையா...Read More\nபயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா உதவ தயார் என ஜனாதிபதியிடம் தெரிவிப்பு\nபயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா உதவத் தயார் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார். அவர் இ...Read More\nஅநியாய உயிரிழப்புகளுக்காக மன்னிப்பு கோருகிறோம்\nபொலிஸ் மாஅதிபர் பதவி விலக வேண்டும் புலனாய்வு அறிக்ைகயை மதித்திருந்தால் நாசகார செயற்பாட்டை தவிர்த்திருக்கலாம் பயங்கரவாதத் தாக்குதல்...Read More\nபிரதமர் -46 வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு\nநாட்ட���ல் ஏற்பட்டுள்ள தற்போதைய குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் 46 வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடை...Read More\nபாதுகாப்பை மேலும் பலப்படுத்த சட்ட அதிகாரம் கோரும் இராணுவம்\nபாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் ​வேண்டுகோள் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த த...Read More\nநிர்க்கதியான நேரங்களில் பொறுமைகாப்பதே எதிரிகளை தண்டிக்கும் இலகு வழி\nஅமைச்சர் சஜித் நீர்கொழும்பு,கட்டுவப்பிட்டிய சென். செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்திற்கு நேற்று (22) விஜயம் செய்த அமைச்சர் சஜித்பிரேம...Read More\nஅப்பாவி மக்களை இலக்கு வைக்கும் அடிப்படைவாதத்தை பூண்டோடு ஒழிக்க ஆதரவு\nமுஸ்லிம் பெரியார்கள், உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்து பிறமத சகோதரர்களைப் படுகொலை செய்து ஈடேற்றம் பெறலாமென்ற கோ...Read More\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சவச்சாலை வளாகத்தில் தாயொருவர் தனது மகளின் புகைப்படத்தை\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சவச்சாலை வளாகத்தில் தாயொருவர் தனது மகளின் புகைப்படத்தை காண்பித்து சடலத்தை அடையாளம் காண கோருகிறார்... ...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nமன்னாரில் 1,024 கி.கி. மஞ்சளுடன் லொறி மீட்பு\n- உரிமையாளரை தேடி வலை வீச்சு மன்னாரில் 1,024 கிலோ 245 கிராம் நிறையுடைய மஞ்சள் ஏற்றிய லொறியொன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது....\nவத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு\nவத்தளை, தெலங்கபாத, எவரிவத்த, ஹேகித்த, பள்ளியவத்தை, பலகல, எலகந்த பகுதிகளில் இன்றிரவு (21) 8.00 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமு...\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 14, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: செப்டெம்பர் 13, 2020 இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 12, 2020 இன்றைய தி...\n15 ஆண்டுகள் ஆண் தொடர்பு இல்லாத பாம்பு முட்டையிட்டது\nஆண் மலைப்பாம்பு ஒன்றுடன் கடந்த 15 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாத 62 வயதான மலைப்பாம்பு ஒன்று அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் 7 முட்ட...\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nRizwan Segu Mohideen உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளா���். ந...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: செப்டெம்பர் 27, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 26, 2020 இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 25, 2020 இன்றைய தினகரன் e-Pa...\nவாடகைக்கு இருந்த தம்பதி மாயம்; போதைப்பொருள், தோட்ட...\nவதந்தியைப் பரப்பிய சந்தேகநபர்களுக்கு மே 6 வரை விளக...\nபயங்கரவாதத்தை ஒழித்து இயல்பு நிலையை கொண்டுவர முடியும்\nஇன்று இரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nவதந்தியைப் பரப்பிய சந்தேகநபர்களுக்கு மே மாதம் 6ஆம்...\nசந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பில் 1 1 6 அழைக்...\nஜனாதிபதி கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்த...\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பர...\nஇலங்கை குண்டுவெடிப்பு; நியூசிலாந்தின் கிரைஸ்சேர்ச்...\nகுண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர் 321ஆக உயர்வு\nஅவசரகால சட்டத்தின் தீவிரவாத தடுப்பு வர்த்தமானி வெள...\nபெயர் விபரங்களை காட்சிப்படுத்த சாரதிகளுக்கு அறிவுற...\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 29வரை விடுமுறை\nகுண்டு வெடிப்பில் காணமால் போயிருக்கும் நபர்கள் பற்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவி...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 3...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர்...\nஈரான் எண்ணெய் மீதான தடை விலக்கை நீக்க அமெ. திட்டம்\nபனிச்சரிவால் மூன்று மலையேறிகள் பலி\nகொலம்பிய நிலச்சரிவு: 17 பேர் உயிரிழப்பு\nஉக்ரைன் ஜனாதிபதியாக நகைச்சுவை நடிகர் தேர்வு\nஆளும் இராணுவ கெளன்சிலுக்கு எதிராகவும் சூடானில் ஆர்...\nபலஸ்தீனத்திற்கு 100 மில். டொலர் வழங்குவதற்கு அரபு ...\n23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிட...\nதற்கொலையாளிகளுள் வனாத்தவில்லில் கைதாகி விடுவிக்கப்...\nசர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க உதவுவதாக பிரதமரிடம் அம...\nபயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா உதவ தயார் என ஜனாதிபதி...\nஅநியாய உயிரிழப்புகளுக்காக மன்னிப்பு கோருகிறோம்\nபிரதமர் -46 வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு\nபாதுகாப்பை மேலும் பலப்படுத்த சட்ட அதிகாரம் கோரும் ...\nநிர்க்கதியான நேரங்களில் பொறுமைகாப்பதே எதிரிகளை தண்...\nஅப்பாவி ���க்களை இலக்கு வைக்கும் அடிப்படைவாதத்தை பூண...\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சவச்சாலை வளாகத்தில்...\nவத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 14, 2020\n15 ஆண்டுகள் ஆண் தொடர்பு இல்லாத பாம்பு முட்டையிட்டது\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: செப்டெம்பர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/360_view_detail.asp?id=213&cat=221", "date_download": "2020-09-27T15:01:18Z", "digest": "sha1:J5PSQZXPI3T4CC57HZ7MQY7UQLKHB3LW", "length": 20397, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "Brihadeeswarar Temple 360 view | Brihadeeswarar Temple exit | Temple virtual Tour | 360 view | 360 degree virtual tour | tamilnadu temples 360 degree | Brihadeeswarar Temple | Brihadeeswarar Temple Thanjavur | Brihadeeswarar koil | பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர்", "raw_content": "\n360 view முதல் பக்கம் »பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் » வெளியே வரும் வழி\n360 டிகிரி கோணத்தில் கோயில்களை வலம் வருவது எப்படி\n*ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் ‌கோயிலை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.\nகம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.\nகோயில்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.\nபிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் இதர பகுதிகள்\n« 360 view முதல் பக்கம்\nகோயில் முதல் பக்கம் »\nலூர்து அன்னை திருத்தலம் வில்லியனூர்\nஹாஜிமார் பெரிய பள்ளிவாசல் மதுரை\nவியாகுல அன்னை பேராலயம் மதுரை\nஉலகளந்த பெருமாள் கோயில் திருக்கோவிலூர்\nவேளாங்கண்ணி மாதா ஆலயம��� பெசன்ட் நகர், சென்னை\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை\nராமநாத சுவாமி கோயில் ராமேஸ்வரம்\nகாமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரம்\nபகவதி அம்மன் கோயில் குமாரநல்லூர்\nசுவாமிநாத சுவாமி கோயில் சுவாமிமலை (படைவீடு-4)\nசுப்ரமணிய சுவாமி கோயில் திருத்தணி (படைவீடு-5)\nசிவசூரியன் கோயில் சூரியனார் கோயில்(ஞாயிறு)\nகைலாசநாதசுவாமி கோயில் திங்களூர் (திங்கள்)\nநாகநாதர் கோயில் திருநாகேஸ்வரம் (ராகு)\nதேவநாத பெருமாள் கோயில் திருவஹீந்திபுரம்\nரங்கநாத பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம்\nமுருகன் கோயில் வடபழனி, சென்னை\nஉச்சிப்பிள்ளையார் கோயில் திருச்சி (மலைக்கோட்டை)\nபகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரி\nஆயிரம் விளக்கு பள்ளிவாசல் சென்னை\nகூடலழகர் பெருமாள் கோயில், மதுரை\nமங்களநாதர் கோயில், உத்திர கோசமங்கை\nசுந்தரராஜப்பெருமாள் (கள்ளழகர்) கோயில், அழகர் கோவில்\nபிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்\nகற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி\nஹரசித்தி தேவி கோயில். உஜ்ஜைனி\nபீமாசங்கரர் கோயில், பீமா சங்கரம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dsityre.lk/ta/vehicle-type/bicycle-tyres-online-sri-lanka/", "date_download": "2020-09-27T13:40:43Z", "digest": "sha1:6PJ6YE6FVDDSJMWCMAUO4X3NN25HR67Z", "length": 8254, "nlines": 120, "source_domain": "www.dsityre.lk", "title": "Bicycle Tyres in Sri Lanka | Buy Bicycle Tyres Online - DSI Tyres", "raw_content": "\nஇலங்கையில் சைக்கிள் டயர்களை வாங்குவது இப்போது DSI டயர்களில் வாங்கும்போது வேகமாகவும், எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கிறது\nமென்மையான சவாரி மற்றும் அதிக பிடி, மலையேறுதலுக்கு ஏற்ற ஜாக்கிரதையான டயர் வடிவமைப்புகள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றுவதற்கான ஒட்டுமொத்த திறன் ஆகியவற்றுடன், DSI மவுண்டன் பைக் டயர்கள் கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் செங்குத்தான மலைகளிலும் நீங்கள் விரும்புவதைத் தருகிறது.\nமறுபுறம், DSI \"ரோட் ரேஸ் சைக்கிள்\" டயர்கள், குறைந்த தரை எதிர்ப்பு, உயர் செயல்திறன் மற்றும் அவற்றில் எளிதான வளைவுகலில் ஓட்டுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது - இது இலங்கையில் உள்ள மோட்டார் சைக்கிள் பந்தய சமூகத்தினரிடையே மிகவும் விரும்பப்படும் அம்சம்\nநாங்கள் பா��ுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் நீங்கள் DSI டயர்களை வாங்கும் போது சிறந்த தரத்தைப் பெறுகிறீர்கள் என்று உறுதியாக நம்பலாம். ISO 9001: 2015 தர மேலாண்மை அமைப்பு (QMS) மற்றும் PAH இணக்கம் மற்றும் BIS, TBS மற்றும் INMETRO சான்றிதழ்களுடன் அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனம் என்ற வகையில், மிக உயர்ந்த சர்வதேச ஒழுங்குமுறை தேவைகளை கடைபிடிக்கும் போது வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவதற்கான எங்கள் திறனைப் பற்றி நாங்கள் நம்புகிறோம். .\nமேலும், எங்கள் தலைமை ஏற்றுமதி டயர் உற்பத்தி தொழிற்சாலை ISO 9001: 2015 QMS மற்றும் ISO 50001: 2011 (EnMS) Energy management System ஆகிய இரண்டிலும் சான்றிதழ் பெற்றது. சுற்றுச்சூழலின் மீது கொண்டுள்ள அக்கறை, எரிசக்தி உட்கொள்வு மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கான எங்கள் அணுகுமுறை, உலகளாவிய வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கவனத்தைப் பெறுகிறது மற்றும் ஏற்றுமதி சந்தையை பலப்படுத்துகிறது.\nஇலங்கையில் இப்போது உள்ள DSI சைக்கிள் டயர்களின் விரிவான சேகரிப்பை ஆராய்ந்து, எந்தக் கட்டத்திலும் எங்களுக்கு உங்கள் கேள்விகளை அனுப்ப தயங்க வேண்டாம், எங்கள் வல்லுநர்கள் குழு உங்கள் எந்த கேள்விக்கும் பதிலளிக்க தயாராக உள்ளனர்\nடிரக் மற்றும் பஸ் டியுப்கள்\nநாடு முழுவதும் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது\nசிறந்ததைக் கண்டுபிடிக்க எங்கள் ஹாட்லைனை அழைக்கவும்\nஇலங்கை வீதிகளில் நிரூபிக்கப்பட்ட டயர்\nவளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் சிறந்த பிடிப்பு உறுதி\nஉற்பத்தி குறைபாடுகளுக்கு மூன்று வருட உத்தரவாதம்\nஎங்களுடன் தொடர்பு கொள்ள உங்கள் தகவல்களை கீழே நிரப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/06/27/dmk-chief-mk-stalin-seeks-justice-for-jayaraj-and-fenix", "date_download": "2020-09-27T13:56:17Z", "digest": "sha1:FAX6YKLJTGL3TPFVIMUUBTCDHRMDEI7D", "length": 8505, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin seeks Justice For Jayaraj And Fenix", "raw_content": "\n“சாத்தான்குளம் கொலைவழக்கை முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கோருவோம்”- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை விவகாரத்தில் முறையான விசாரணை இல்லையென்றால் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்குத் தொடர்வோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்படு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் சிறையிலேயே, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஎடப்பாடி அரசின் அராஜக போலிஸார் நடத்திய இந்த வெறியாட்டம் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சாத்தான்குளம் இரட்டைக் கொலை விவகாரத்தில் முறையான விசாரணை இல்லையென்றால் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்குத் தொடர்வோம் என எச்சரித்துள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :\n\"சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதன் அடிப்படையில் சொன்னார்\nதவறு அரசின் பக்கம் என்றுதானே அ.தி.மு.க சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள் இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா\nகாவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை கேட்டு தி.மு.க வழக்குத் தாக்கல் செய்யும்\nசாத்தான்குளம் எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும்... அவர் மீதான புகார்களும்... சமூக வலைதளங்களை சுற்றும் பதிவுகள்\nசென்னையில் மீண்டும் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 1,280.. பிற மாவட்டங்களில் 4,511.. மேலும் 80 பேர் பலி\nதமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்\nஎடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் கிச��ன் திட்ட முறைகேடு: உதவி வேளாண் அலுவலர் சஸ்பெண்ட்\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\nசென்னையில் மீண்டும் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 1,280.. பிற மாவட்டங்களில் 4,511.. மேலும் 80 பேர் பலி\nஎடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் கிசான் திட்ட முறைகேடு: உதவி வேளாண் அலுவலர் சஸ்பெண்ட்\nதமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்\nபோக்குவரத்து வசதி, மதிய உணவுடன் பள்ளிகள் திறக்கப்படும் - புதுச்சேரி அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/ol-31.html", "date_download": "2020-09-27T12:32:18Z", "digest": "sha1:INC4P45R7CWVBNXPXLC2JK3XQ2KIERNQ", "length": 5363, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "O/L பரீட்சைக்காக மே 31 வரை விண்ணப்பிக்கலாம்- பரீட்சைகள் திணைக்களம் ~ Chanakiyan", "raw_content": "\nO/L பரீட்சைக்காக மே 31 வரை விண்ணப்பிக்கலாம்- பரீட்சைகள் திணைக்களம்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2016 ஆம் ஆண்டில் எழுத எதிர்பார்த்துள்ள விண்ணப்பதாரிகள் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் ஏப்றல் மாதம் 28 ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:58:44Z", "digest": "sha1:NKIXUESV73DJGFKI7OICB5OA2FVR76J6", "length": 4179, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவாத்தமாலா நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுவாத்தமாலா நகரம் (ஆங்கில மொழி: Guatemala City), மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது குவாத்தமாலா திணைக்களம் மற்றும் குவாத்தமாலா மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி அலகுகளின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தென் மத்திய பகுதியில் வல்லே டி லா எர்மிட்டா (Valle de la Ermita) எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. மாயா நாகரிக கால நகரமான கமினல்ஜுயு தற்போதைய குவாத்தமாலா நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க தொல்பொருள் மையங்களில் ஒன்றாகும்.\nமத்திய அமெரிக்க நேரம் (ஒசநே-6)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2020, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480810", "date_download": "2020-09-27T14:29:50Z", "digest": "sha1:M6Y5PNI6XWTYMYMLFNSU4XUDJV54NDIZ", "length": 20176, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "சேதமடைந்த விடுதி கட்டடம் : மாணவிகள் தங்கி படிக்க அச்சம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 5.25 பேர் ...\nகுஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் ...\nபுதுச்சேரியில் அக்.,5 முதல் பள்ளிகளில் 10,12ம் ...\nமேற்கு வங்கத்தில் அல்கொய்தா பயங்கரவாதி கைது\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ... 2\nஐக்கிய ஜனதா தளத்தில் மாஜி போலீஸ் டிஜிபி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார் 3\nபட்னாவிஸ் - சஞ்சய் ராவத் சந்திப்பு: அரசியல் ... 5\nபீகார் தேர்தல்: லாலுவின் கட்சி 150 இடங்களில் போட்டி\nசேதமடைந்த விடுதி கட்டடம் : மாணவி��ள் தங்கி படிக்க அச்சம்\nகமுதி:கமுதி அருகே பராமரிப்பின்றி இடிந்து விழும் விடுதி கட்டடத்தால் மாணவிகள் தங்கி படிக்க அச்சப்படுகின்றனர்.\nகமுதி அருகே கோட்டைமேட்டில், 90 பேர் தங்கி படிக்கும் மாணவியர் விடுதி 2011ல் கட்டப் பட்டது. இக்கட்டடத்தில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள கோட்டைமேடு பகுதியில் கனரக வாகனங்கள் இயக்கப்படும் போது, சேதமடைந்த கட்டடத்தில் இருந்து சிமென்ட், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து விழுகிறது. இதனால் மாணவிகள் அரசு விடுதி கட்டடத்தில் தங்கி படிக்க அச்சம் அடைந்து உள்ளனர்.\nசேதமடைந்த மாணவர்கள் விடுதி கட்டடங்களை சீரமைக்க மூன்றாண்டுகளுக்கு முன் விடுதி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியும், இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்துவதால், காவிரி குடிநீர் கூட கிடைக்காமல், சமையல், குடிநீருக்காக தினமும் 400 ரூபாய் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபராமரிப்பின்றி அழிகிறது குண்டாறு: சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு\nநகராட்சியில் தொடரும் முறைகேடுகள் வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபராமரிப்பின்றி அழிகிறது குண்டாறு: சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு\nநகராட்சியில் தொடரும் முறைகேடுகள் வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/09/blog-post_44.html", "date_download": "2020-09-27T12:30:13Z", "digest": "sha1:PC5SUD4KAATC4NR35L4CBSVTCMPYHIFP", "length": 10240, "nlines": 94, "source_domain": "www.jaffnabbc.com", "title": "விழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாதனையை செல்லாது.... செல்லாது... என்ற நாட்டாமை ஐசிசி.,! | Jaffnabbc", "raw_content": "\nவிழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாதனையை செல்லாது.... செல்லாது... என்ற நாட்டாமை ஐசி��ி.,\nகென்யா அணியின் இந்த உலக சாதனையை தற்போது ஐசிசி., அங்கீகரிக்க முடியாது. இதனால், கென்யா அணி வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.\nஐசிசி.,யின் புதிய விதியால், கென்யா அணி டி-20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை அங்கரீக்கப்படாமல் போனது.\nவரும் 2020ல் ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ஐசிசி.,யின் உறுப்பினர் அணிகள் பங்கேற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி., ஒரு புதிய விதியை அறிவித்தது.\nஇன்னும் 5 மாதம் தான்.....\nஅதன்படி ஐசிசி.,யின் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை 18ல் இருந்து 104-ஆக அதிகரித்தது. தவிர, இந்த உறுப்பினர் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் டி-20 போட்டிகள், சர்வதேச போட்டிகளா வரும் ஜனவரி 2019 முதல் கருதப்படும் என அறிவித்தது.\nஇந்நிலையில், ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையேயான ‘பி’ பிரிவு டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ரவாண்டா, கென்யா அணிகள் மோதின.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த கென்யா அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 270 ரன்கள் குவித்து புது உலக சாதனை படைத்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய ரவாண்டா அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 147 ரன்கள் எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nகென்யா அணியின் இந்த உலக சாதனையை தற்போது ஐசிசி., அங்கீகரிக்க முடியாது. இதனால், கென்யா அணி வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.முன்னதாக கடந்த 2013ல் ஐபிஎல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்ததே இதுவரை சர்வதேச மற்றும் உள்ளூர் டி-20 அரங்கில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்களாகும்.\nஇந்த சாதனையை 2016ல் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சர்வதேச அளவில் சமன் (263-3) செய்தது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல ���ாகனம், தனக்கென்று கூட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.\nவடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: விழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாதனையை செல்லாது.... செல்லாது... என்ற நாட்டாமை ஐசிசி.,\nவிழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாதனையை செல்லாது.... செல்லாது... என்ற நாட்டாமை ஐசிசி.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=12&Itemid=2&lang=ta", "date_download": "2020-09-27T13:21:17Z", "digest": "sha1:3P7UAW37N7DKWQPMWCCQWJQK6YLMHJC3", "length": 16444, "nlines": 226, "source_domain": "pubad.gov.lk", "title": "அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nபொது நிர்வாக பங்களாக்கள் மற்றும் ஓய்வு விடுதிகள்\nநுவரெலியா, தியதலாவ, பண்டாரவலை ஓய்வு விடுதிகள் ஒதுக்குவதற்க�� - 011 2697316\nபொது இலக்கம் : 011 2696211 – நீடிப்பு - 216\nஅரசாங்க நிர்வாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் வீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவின் கீழுள்ள விடுமுறை விடுதிகளை ஒதுக்கிக் கொள்வது தொடர்பான விண்ணப்பப் படிவம்\nவிடுமுறை இல்லத்தின் பெயர் இருப்பிடம் தொலைபேசி கட்டணங்கள் (ரூ.) அறைகளின் எண்ணிக்கை அதிகபட்ச குடியிருப்பு\nநுவரெலியா (பழைய) பொருளாதார மையத்தின் அருகில் +94 52 2222363 1,000 03 10\nநுவரெலியா (புதிய) பொருளாதார மையத்தின் அருகில் +94 52 2222363 1,000 03 06\nநுவரெலியா (புதிய) பொருளாதார மையத்தின் அருகில் +94 52 2222363 1,000 03 06\nநுவரெலியா (புதிய) பொருளாதார மையத்தின் அருகில் +94 52 2222363 750 02 04\nதியதலாவை - A புகையிரத நிலையத்திற்கு அருகில் +94 57 2229068 1,000 04 11\nதியதலாவை - B புகையிரத நிலையத்திற்கு அருகில் +94 57 2229069 1,000 03 07\nபண்டாரவெல - 1 பிந்துநுவர வீதி +94 57 2222553 1,000 03 07\nபண்டாரவெல - 2 பிந்துநுவர வீதி +94 57 2222553 1,000 03 07\n**2018.06.01 ஆந் திகதியில் இருந்து தொடர்ந்தேச்சையாக விடுமுறை விடுதிகளை ஒதுக்குவது தொடர்பாக அறவிடப்படும் ஒரு நாளைக்கான கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது\nபொது நிர்வாக ஓய்வு விடுதிகள்\nயாழ்ப்பாணம், கதிர்காமம், மகியங்கனை, மிகிந்தலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை ஓய்வு விடுதிகள் ஒதுக்குதல் - 011 2697316\nஅரச நிருவாக விடுமுறை விடுதிகளினை ஒதுக்குவதற்கான விண்ணப்பம் (யாழ்ப்பாணம், கதிர்காமம், மகியங்கனை, மிகிந்தலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை)\nஇல்லத்தின் பெயர் இருப்பிடம் தொலைபேசி கட்டணங்கள் (ரூ.) அறைகளின் எண்ணிக்கை தகவல் பிரசுரங்கள்\nமகியங்கனை ரஜமஹா விகாரை பிரதேசம், மஹியங்கனை +94 55 2258699 6,500 4,500 2,500 25 [2.2 MB]\nமிகிந்தலை அனுராதபுரம் வீதி, மிஹிந்தலை +94 25 2266502 6,500 4,500 2,500 25 [2.3 MB]\nமுல்லைத்தீவு கடற்கரை வீதி, முல்லைத்தீவு +94 21 2290339 6,500 4,500 2,500 25 [2.1 MB]\nதற்பொழுதுள்ள விலை கட்டண பொதுவான ஒதுக்கத்திற்காக 6,500 4,500 2,500\nஅரச ஊழியர்களின் தனிப்பட்ட சுற்றுலாவுக்காகஅரச நிருவாக விடுமுறை விடுதிகளினை ஒதுக்குவதற்குரிய விண்ணப்பங்களினை பூர்த்தி செய்து தங்களது நிறுவனத்தின் தலைவரின் ஊடாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்காக மாத்திரம் 4,000 2,000 1,500\nவெளிநாட்டு வதிவிடதாரிகளுக்காக 50% மேலதிகமாக அறவிடப்படும் 9,750 6,750 5,250\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்��ு. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/2019-10-16-13-28-44/9557-2010-06-15-12-46-12", "date_download": "2020-09-27T12:55:31Z", "digest": "sha1:MBYBQL7NWOGYROXTPS2X3LNIF4AOYUDP", "length": 42236, "nlines": 335, "source_domain": "www.keetru.com", "title": "பெரியாரின் சாதி எதிர்ப்புக் குரலில் பாவேந்தரின் பாக்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nதமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்\nஅன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும்\n“இரணியன் வேடமிட்டு நடிக்க நான் ஆசைப்படுகிறேன்”\nபாவேந்தர் படைப்புகளில் திராவிடத்தின் வெளிப்பாடு\nஇந்தியாவில் இனி தேர்தல் நடக்க வேண்டுமா வேண்டாமா\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்\nவெளியிடப்பட்டது: 15 ஜூன் 2010\nபெரியாரின் சாதி எதிர்ப்புக் குரலில் பாவேந்தரின் பாக்கள்\nதமிழ்த் தேசிய இனத்தின் தலைமைப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். தமிழுக்குத் தமிழகம் தகுவுயர்வளிக்கத் தவங்கிடந்த காலத்தில் தோன்றிய தணல்நெருப்புக் கவிஞர் அவர். அதுபோலவே காலத்தின் தேவைகருதி தமிழர்க்கு வாய்த்த கருவேழப் படைமறவர் தந்தை பெரியார். இனமானப் போரில் பெரி��ாரின் இடிமுழக்கக் கருத்துகளைப் பாட்டுக் கூர்வேலாய் வடித்துக் கொடுத்தவர் பாவேந்தர். சாதியயாழிப்பு, மூடநம்பிக்கையயாழிப்பு, பெண்விடுதலை, எல்லார்க்கும் எல்லாம் என்றான பொதுமைச் சமுதாய அமைப்பு உள்ளிட்ட பெரியாரின் உயர் எண்ணங்களின் வெற்றிக்கு ஓங்கிக் கூவிய புதுமைக்குயில் நம் பாவேந்தர். உண்மையான புரட்சிக்குயிலும் அவர்தான். சுப்பிரமணியர் துதியமுது பாடிக் கொண்டிருந்த பாரதிதாசனைச் சுயமரியாதைக் கவிஞராக்கியது பெரியாரின் தொடர்புதான். அதனால்தான் பெரியார் பின்வருமாறு கூறுகிறார்.\n“தோழர் பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமின்றி அவைகளைச் சமுதாயத்தில் பல வழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும் சுருக்கமாகவும் கூறவேண்டுமானால் பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி”\n-பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி - முன்னுரை(முதற் பதிப்பு)\nஎவர் ஒருவர் தாம் வாழுங்காலத்தில் அதிகமான எதிர்ப்புக் கணைகளை எதிர்கொள்கிறாரோ அவரே பிற்காலத்தில் அதிகமான மக்களால் போற்றப்படும் தலைவராகவும் மாறக் கூடும். பெரியாரின் வரலாறு நம் கண்முன் காணக் கிடைக்கும் ஒப்பற்ற சான்றாக உள்ளது.\n1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக எல்லோரும் மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள். பெரியாரின் தொலைநோக்கு இதில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது. இந்தியாவில் நடந்ததாகச் சொல்லப்படும் சுதந்திரப் போராட்டம் பற்றி 1931 ஆம் ஆண்டே பெரியார் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டவராய் விளங்கினார்.\n“இது ஓர் இந்தியப் பணக்காரனும் மேல் சாதிக்காரனும் ஒருபுறமாகவும், வெள்ளைக்காரப் பணக்காரர் ஒருபுறமாகவும் இருந்து கொண்டு தங்கள் தங்கள் நன்மைக்கு என்று செய்துவரும் ஒரு போராட்டமேயாகும். அதாவது வெள்ளைக்காரப் பணக்காரன் தனது அரசாட்சி என்னும் தந்திரத்தை ஓர் ஆயுதமாகவும், இந்தியப் பணக்காரனும் மேல் சாதிக்காரனும் இந்தியப் பாமர ஜனங்களின் முட்டாள்தனத்தையும் சில மக்களின் வேலையில்லாத் தன்மையையும் இன்னொருஆயுதமாக வைத்துக் கொண்டு செய்யப்படும் யுத்தமேயாகும்” (குடியரசுத் தலையங்கம் 28.06.1931)\nஇப்படி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெள்ளையனுக்��ும், இந்தியப் பணக்கார மேல்சாதியானுக்கும் இடையே நடந்த போராட்டமாகவே பெரியார் பார்த்தார்.\n“மற்றபடி பூரண சுதந்திரம் என்பது நம் நாட்டிலுள்ள சாதிமத வித்தியாசங்கள் நீங்கினால்தான், கிடைத்த சுதந்திரத்தை மக்கள் நலத்திற்கும், தேசநலத்திற்கும் பயன்படுத்த முடியமேயயாழிய இந்த நிலைமையில் அவனவன் சுயநலத்திற்கும், சுயசாதி நலத்திற்கும்தான் உபயோகிப்பான்” (குடியரசு 14.09.1930)\nபெரியாரின் இக்கருத்தினைப் பாவேந்தர் பாரதிதாசன் தன் பாடல்கள் வழியே வெளிப்படுத்தினார்.\n“பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள்\nசாதிச் சண்டைவளர்க்க தக்க இதிகாசங்கள்\nகட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்\nகொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றோர்...\nநல்ல இமயம் நலங்கொழிக்கும் கங்கைநதி\nவெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை\nசெந்நெல் வயல்கள் செங்கரும்புத் தோட்டங்கள்\nதின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள்\nஇன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் மொய்த்தென்ன\nசெப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன\nமூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்\n(சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பாரதிதசான் கவிதைகள் முதல்தொகுதி)\nஅரசியல், பொருளியல் விடுதலைக்கு முன் நிபந்தனையாகச் சமுதாய விடுதலையை இங்கே பெரியார் முன்வைத்தார். சாதியத்தையும், சாதிய அமைப்பைச் கட்டிக்காக்கும் மத, இதிகாசப் புராணப் பொய்களையும் கல்லி எறியாதவரை இந்நாட்டில் விடுதலை என்பது முயற்கொம்பே என்பது பெரியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.\n“இந்த நாட்டின் எல்லாத்துறையும் மேல் சாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் - பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டுள்ளதால் அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் இலாபம் என்று கருதி, இந்த அமைப்பின் மூலத்தில் கையே வைப்பதில்லை. அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். சூத்திரன் பறையன் என்கிற சாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காணமுடியாது என்று உறுதியாகக் கூறுவேன்”. (விடுதலை, 05.05.1953)\nபெரியாரின் அழுத்தமான இந்தச் சாதியயாழிப்புக் கருத்தியல் பாவேந்தர் உள்ளத்தை ஆழமாகப் பற்றிக் கொண்டது.\n“இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி\nஎன்று கொதித்துச் சினக்கிறார். குழந்தைகளின் தாலாட்டுப் பாடல்களில் கூடச் சாதிக் கொடுமை அவர் நெஞ்சைச் சுடுகிறது.\n“நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்\nசாதிஎன்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்\nகணலேற்ற வந்த களிறே”, என்று ஆண் குழந்தைçயும்,\n“வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்\nதூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி” என்று பெண் குழந்தையையும் பார்த்துப் பாடுகிறார்.\n“சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்\nதாங்கி நடைபெற்றுவரும் சண்டை யுலகிதனை\nஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்\nஒழித்திடுவோம் புதியதோர் உலகம் செய்வோம்”\n(பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி) என்று அறை கூவி அழைக்கிறார்.\nதமிழ்த்தேசியத்தை அரிக்கும் சாதியப் புற்றுநோய்\nபார்ப்பன,மேல்சாதிச் சுரண்டலுக்கு எதிராக வாழ்நாள் இறுதிவரை போராடிய வைக்கம் வீரர் பெரியார், சூத்திர - கீழ்ச்சாதி மக்களிடையே நிலவிய ஆதிக்கச் சாதி ஆணவத்தையும் மிகக் கடுமையாகக் கண்டித்தார். ‘பறையர்’ என்கிற சாதி இழிவைத் துடைத்தெறியாமல் ‘சூத்திர’ சாதி இழிவைக் கழுவவே முடியாது என்று அவர் மிகக் காட்டமாக எச்சரித்தார்.\n‘பறையர்’ என்கிற ஒரு சாதிப்பெயர், நம் நாட்டிலிருப்பதால்தான் ‘சூத்திரர்’ என்கிற ஒரு சாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. ‘பறையர்’ என்கிற சாதிப் பெயரைவிடச் ‘சூத்திரர்’ என்கிற சாதிப்பெயர் மிக இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்தீரிகளில் பதிவிரதைகளுக்கும் சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்கள் இருக்கலாம். சூத்திரச்சிகளுக்கு அப்படி இருக்க இடமே இல்லை. ஏனென்றால் ‘சூத்திரச்சி’ என்றால் ‘தாசி’ , ‘வேசி’ என்றுதான் பொருள். சூத்திரன் என்றால் தாசிமகன் வேசிமகன் என்றுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம்”\n(07.04.1926 இல் காந்தி கிணறு திறப்புவிழா உரை)\nபள்ளர், பறையர், சக்கிலியர் என்று சாதி இழிவு சொல்லித் தமிழ்மக்களின் ஒரு பிரிவாரை இன்னமும் தீண்டத் தகாதவர்களாய்க் கருதும் புதிய பார்ப்பனியக் காட்டுவிலங்காண்டிகளைப் பாவேந்தரும் மிக வன்மையாகக் கண்டிக்கிறார். ஆரியர்களின் சதிகாரச் சூழ்ச்சிகளை ஒப்புக் கொள்ளாத உண்மைத் தமிழர்களைத்தான் பார்ப்பனர்கள் சேரிப்பறையர் என்று நம்மிலிருந்து ஒதுக்கி வைத்தனர். உண்மையில் அவர்கள்தாம் நமக்கு உற்றார���, உரம் சான்ற தமிழ்வீரர் என்று கலங்கிச் சொல்கிறார் பாவேந்தர்.\nசேரியில் வைத்தாரடி - சகியே\nவீரர்நம் உற்றாரடி - சகியே\n(சமத்துவப் பாட்டு - பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி)\nதீண்டாமையின் அப்பட்டமான ஊற்றுக்கண்களாயும், ஆதிக்கச் சாதியாரின் அசைக்க முடியாத கோட்டைகளையும் தமிழகத்தின் சிற்றூர்ப்புறங்கள் இன்றளவும் திமிரோடு எழுந்து நிற்கின்றன. ஆண்டைகளில் இந்தச் சாதிக் கொட்டத்தை அடக்கப் பெரியார் ஒரு வழி சொல்கிறார்.\n“கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப்பிள்ளை வேலையைப் பறையனுக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையைப் பள்ளர் சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால்தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போடவேண்டும். கணக்குப்பிள்ளை மணியம் வேலைகளை அப்படியே ஒதுக்கிவைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும். அதே மாதிரி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப் இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்குக் கொடுக்க வேண்டும். இப்படியயல்லாம் செய்தால் சமுதாயத்தில் சாதித்திமிர் ஒழிந்துபோகும்”.\n(11.04.1964 இல் வில்லிவாக்கம் சாதிஒழிப்பு மாநாட்டு உரை)\nபெரியாரின் இதே குரலில் தமிழர்களிடம் நிலவும் உட்கழி ஆணவப் போக்கைப் பாவேந்தரும் அம்பலப்படுத்துகிறார். என்னதான் இவர்கள் தம்மைச் சாதியால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், பார்பான் எழுதி வைத்த வர்ணவிதி சூத்திரங்களின் படி இவர்களும் தாழ்ந்தவர்களே என்று பாவேந்தர் மரண அடி கொடுக்கிறார்.\n(சமத்துவப் பாட்டு: மேற்படி தொகுதி)\nதிராவிட இயக்கத்தின் முகாமையான கொள்கையாகப் பின்வருமாறு பொரியார் பேசுகிறார்: “திராவிடர் இயக்கத்தின் முக்கியமான கொள்கை என்னவென்றால் இந்நாட்டில் பறையன் என்றும் பார்ப்பான் என்றும், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக்காரன், என்றிருப்பதையும், சூத்திரன் பஞ்சமன் என்றிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதே ஆகும்”. (குடியரசு:8.7.1947 ).\nபெரியார் சொன்ன ஒரே சமுதாய மக்கள் என்பதைத் தமிழ்த்தேசியக் கவிஞராகிய பாவேந்தர், உடலா���் பலராய்க் காணப்பட்டாலும், தமிழர் உள்ளத்தால் ஒரே அடையாளமாகக் காணப்படவேண்டும் என்று துடிக்கிறார். அப்படிச் சாதி, மத வேற்றுமைகள் கடந்து தமிழர்கள் ஒன்றானால், எதிரிகளின் எந்தக் கள்ளத்தனத்தாலும் தமிழர்களைப் பிரிக்க முடியாது என்கிறார்.\n(பாரதிதாசன் கவிதைகள்: முதல் தொகுதி)\nசாதி, வர்ணாசிரமம், தீண்டாமை ஆகியவற்றின் காப்புக் கோட்டைகளாய்க் கோயில்களும், பிற வழிபாட்டு இடங்களும் திகழ்கின்றன. கோயில் நுழைவுப் பேராட்டங்களை மிக வீச்சோடு மக்களிடையே கொண்டு சென்றவர் பெரியார். அன்று நந்தனை எரித்துக் கொன்ற சிதம்பரங்கள் இன்றளவும் தொடர்கின்றன. கண்டதேவிக் கோயில் தேரை வடம்பிடித்து இழுக்கும் முறை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கனவாகவே இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இதற்கான சண்டை ஓயவில்லை.\nதாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு வகை வன்கொடுமைகளில் கோயில்வழிபாட்டு உரிமை மறுப்பு முதன்மையான இடத்தைப் பெறுகிறது.\nசேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறீ அபூர்வமாயா பெருமாள் கோயில் திருவிழாவில் தலித்மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுமதிக்கப்படாததைத் தட்டிக் கேட்க, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கோயில் பகுதிக்குள் தலித்துகள் நுழைந்தனர். இந்நிலையில் அங்கிருந்த தேர் எரிக்கப்பட்டுள்ளது. இதைத் தலித்துகள்தான் செய்திருப்பார்கள் என்று கருதிய சாதி இந்துக்கள், சேரிக்குள் நுழைந்து 13 தலித் வீடுகளைத் தாக்கினர்.(தி இந்து 26.01.2010)\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள உளுத்திமடை கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முற்பட்ட ஏழு தலித்துகள் சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்\n(தகவல் : தலித் முரசு, சனவரி 2010 , பக்.40)\nஇப்படி தலித்துகள் மீது ஏவிவிடப்படும் வன்முறைகளை ஏராளமாக எழுதிக்கொண்டே போகலாம்.\nகாந்தியத்தால் ஈர்க்கப்பட்டு, பின்னர் சமூகச் சீர்திருத்தவாதியாய்த் தன் பொதுவாழ்வைத் தொடங்கிய தந்தை பெரியார் வாழ்நாள் இறுதிக் காலம்வரை கடவுள், மதம், புராணப் பொய்ப்புரட்டுகளைக் கடுமையாகத் தாக்கினார். அனைத்து உயிர்களுமே ஆண்டவனின் படைப்புகள் என்று சொல்கிறோம்.ஆனால் அந்த ஆண்டவன் முன்னிலையிலே இத்தகைய அநீதிகள் நடைபெற்றால் அந்த ஆண்டவனை ஒழிப்பதே நம் பெரும்பணி என்று ஆர்ப்ப��ித்தார்.\n“கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார். சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார், என்று கடவுள்மேல் பழிபோட்டு, கொடுமைகள் நிலைக்கச் செய்வதை, விட்டுக்கொடுத்துக் கொண்டு, அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும், அக்கிரமங்களுக்கு அனுகூலமாயும் இருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டும் என்கிறோம்”.\n(03.08.1929 இல் கண்ணப்பர் வாசகசாலை திறப்பு விழாவில்)\nபிச்சையயடுத்துத்தான் ஒருவன் உலகில் உயிர்வாழ வேண்டுமெனில் அந்த உலகைப் படைத்ததாய்ச் சொல்லப்படும் இறைவனே அழிவானாக என்று சினந்து கூறினார் நம் திருவள்ளுவர்.\nநாயும், நரகல் எச்சிலைத் தின்னும் காக்கையும் கூடக் கோயிலில் நுழையத் தடையில்லை என்றால் மனிதர் நுழையத்தடையா தாழ்ந்தவர் வந்து தீண்டினால் தன்னுயிரே போய்விடும் என்று ஒரு சாமி சொல்லுமானால் அஃது சக்தியுள்ள சாமியோ தாழ்ந்தவர் வந்து தீண்டினால் தன்னுயிரே போய்விடும் என்று ஒரு சாமி சொல்லுமானால் அஃது சக்தியுள்ள சாமியோ உயர்ந்ததாகச் சொல்லப்படும் அந்தக் கோயிலில் கூட உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று சொல்லி வைத்தால், இந்தக் கொடுமைக்காகக் கொதித்தெழுந்து காறித் துப்ப வேண்டாமா என அடுக்கடுக்காகக் கேட்கிறார் பாவேந்தர்.\nகுக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்\nமக்களிலே சிலர் மாத்திரம் அந்த\nதாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்\nவீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட\nகூறும் ‘உயர்ந்தவர்’ ‘தாழ்ந்தவர்’ என்பவர்\nகோயிலில் செய்துவிட்டுப் - புவி\n(‘ஆலய நுழைவு’ - பன்மணித்திரள் )\nசாதிச் சழக்கர்களைக் காறி உமிழ்வது மட்டுமல்ல, சாதி கடந்த தமிழர்களாய் ஒன்றுபட்டுக் காட்ட வேண்டுவதும் நம் கடமையல்லவா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2019/03/biz-quiz-soft-skills-2019.html", "date_download": "2020-09-27T14:51:12Z", "digest": "sha1:S7UKIJFSFKAVDJG72UVT2FBXCTVTN6YI", "length": 10802, "nlines": 61, "source_domain": "www.lankanvoice.com", "title": "அகில இலங்கை ரீதியாக நடாத்திய \"Biz quiz SOFT SKILLS + 2019\" போட்டியில் காத்தான��குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டனர். - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Technology / அகில இலங்கை ரீதியாக நடாத்திய \"Biz quiz SOFT SKILLS + 2019\" போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டனர்.\nஅகில இலங்கை ரீதியாக நடாத்திய \"Biz quiz SOFT SKILLS + 2019\" போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டனர்.\nSLIIT BUSINESS SCHOOL அகில இலங்கை ரீதியாக நடாத்திய \"Biz quiz SOFT SKILLS + 2019\" போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டனர்.\nகடந்த 06.03.2019 புதன்கிழமை குருநாகலில் நடைபெற்ற முதலாவது சுற்றில் 115 பாடசாலைகளை பிரதிநிதித்துவப் படுத்தி 203 அணிகள் பங்குபற்றின. இச்சுற்றில் 45 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியதோடு காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு தெரிவாகினர்.\nஇறுதிப் போட்டி 12.03.2019 செவ்வாய்கிழமை இன்று கொழும்பு மாலபேயில் உள்ள SLITT COLLEGE இல் நடைபெற்றது.\nஇப்போட்டி இரண்டு சுற்றுக்களாக நடைபெற்றதோடு முதலாவது சுற்றிலிருந்து 45 அணிகளில் 05 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியது.\nஇறுதிச் சுற்றில் எமது கல்லூரி மாணவர்கள் மிகவும் திறமையாக போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர். முதலாம் இடத்தை கொழும்பு ஆனந்தா கல்லூரி பெற்றுக் கொண்டது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் ச��டு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/21/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T14:30:55Z", "digest": "sha1:PUBQRPBSBDZFDBAG5O6UWKXAOAOQ55OI", "length": 10836, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரிஷாட் தொடர்பா�� தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதத்தால் சர்ச்சை - Newsfirst", "raw_content": "\nரிஷாட் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதத்தால் சர்ச்சை\nரிஷாட் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதத்தால் சர்ச்சை\nColombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்வதை ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தது.\nஇன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற “சிங்களே அப்பி” தேசிய அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்திர ரத்தன தேரர் இது தொடர்பில் முறைப்பாடு செய்தார்.\nஇதனையடுத்து, ஜம்புரேவெல சந்திர ரத்தன தேரர் பின்வருமாறு குறிப்பிட்டார்\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்களின் பணத்தை சூறையாடியவர்களைப் பாதுகாக்கும் இடமாக தேர்தல்கள் ஆணைக்குழு மாறியுள்ளது. இது தொடர்பிலான எமது கடும் ஆட்சேபனையை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்தோம். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர பக்கசார்பான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் செயற்பட்டுள்ளார் என்பதும் தௌிவாகின்றது\nஇதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பின்வருமாறு விளக்கமளித்தார்.\nகடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் இரண்டு கடிதங்களை சமர்ப்பித்தனர். விசாரணைக்கு அழைக்கப்படுவதாலும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குவதனாலும் அவர்களது தேர்தல் பரப்புரைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தனர். இதற்கு முன்னர் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதை ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு மன்னார், வவுனியா , முல்லைத்தீவு , திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்வதற்கு காலம் தேவை. எனவே, முடியுமானால் தேர்தல் நிறைவுற்றதன் பின்னர் வாக்குமூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரியிருந்தார். ரவி கருணாநாயக்கவும் அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு நாங்கள் அறிவித்திருந்தோம்.\nஹெல பொது சவிய ஜனாதிபதிக்கு கடிதம்\n20 ஆவது திருத்தம்: ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு கடிதம்\nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லது: விமல் வீரவன்ச\nரிஷாட் பதியுதீனிடம் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nஏப்ரல் 21 தாக்குதல்: ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு\nஹெல பொது சவிய ஜனாதிபதிக்கு கடிதம்\nசாலிய பீரிஸ் சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு கடிதம்\nதேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஓய்வுபெற்றால் நல்லது\nரிஷாட்டிடம் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tisnational.gov.au/ta/Non-English-speakers/Help-using-TIS-National-services/Organisations-using-TIS-National-interpreters", "date_download": "2020-09-27T13:50:22Z", "digest": "sha1:U36LQ4IQRVMRRVBFTYWHEOQP6CJLKZM5", "length": 11394, "nlines": 180, "source_domain": "www.tisnational.gov.au", "title": "TIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள் | Translating and Interpreting Service (TIS National)", "raw_content": "\nஆங்கிலம் அல்ல��த மொழியைப் பேசுபவர்கள்\nதமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nநிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்யுங்கள்\nஅல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் உதவி\nஉரைபெயர்ப்பாளர்கள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nமுகவரமைப்புகள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள்\nதமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nநிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்யுங்கள்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National ஊடாக நான் யாரைத் தொடர்புகொள்ளலாம்\nTIS National ஆனது அவுஸ்திரேலியா முழுவதுமுள்ள பல தரப்பட்ட வகையான முகவரமைப்புகளுக்கும் அலுவல்களுக்கும் உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறது.\nTIS National உடன் Department of Immigration and Border Protection உட்பட்ட 20,000 இற்கும் மேற்பட்ட முகவரமைப்புகள் தம்மைப் பதிவுசெய்துள்ளன.\nஎங்களுடைய வாடிக்கையாளர்களில் சிலர் வருமாறு:\nமாநில மற்றும் கூட்டரசு அரசாங்கத் திணைக்களங்கள்\nமருத்துவ மற்றும் உடல்நல வைத்தியர்கள்\nகுடியேற்றம் மற்றும் சமூக சேவை வழங்குநர்கள்.\nபொது வைத்தியர்களும் (GPகள்) வைத்திய நிபுணர்களும் சேவைகளை பின்வரும் வகையில் வழங்கும் போது, அவர்கள் வருடம் முழுவதும் தினமும் 24 மணித்தியாலங்களும் TIS National ஊடாக இலவச உரைபெயர்ப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.\nசேவைகளுக்கு மெடிகெயாரின் கீழ் பணத்தைக் கோரலாம்\nசேவைகள் தனியார் வைத்திய நடவடிக்கைகளில் அளிக்கப்படுகின்றன\nஅவுஸ்திரேலியப் பிரஜைகள், நிரந்தர வதிவிடதாரர்கள், தற்காலிக மனிதாபிமான அடிப்படையில் தங்குபவர்கள் (Temporary Humanitarian Stay) (உபவகுப்பு 449) ; தற்காலிக மனிதாபிமான அ��ிப்படையில் கவனத்திலெடுக்கப்பட்டவர்கள் (Temporary Humanitarian Concern) (உபவகுப்பு 786); தற்காலிக பாதுகாப்பு (Temporary Protection) (உபவகுப்பு 785); மற்றும் பாதுகாப்புப் புகலிட நிறுவன (Safe Haven Enterprise) (உபவகுப்பு 790) விசா வைத்திருப்பவர்கள் முதலிய ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்களுக்கு சேவைகள் அளிக்கப்படுகின்றன.\nஉங்களுடைய பொது வைத்தியர் அல்லது வைத்திய நிபுணர் TIS National இல் பதிவுசெய்யவில்லை என்றால், எப்படிப் பதிவுசெய்வது என்பதை அறிய TIS National இணையத்தளத்தைப் பார்க்குமாறு அவரிடம் கூறுங்கள்.\nஇந்தப் பக்கத்திலுள்ள உள்ளடக்கம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T13:23:24Z", "digest": "sha1:OBLYXZ2KXGQSQ7FVVSNHSD6LRO6MK4VR", "length": 8471, "nlines": 87, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"முதல்வர் ஒரே பாலில் 9 ரன்கள் எடுப்பார்\"...கூட்டத்தொடரில் எடப்பாடியைப் புகழ்ந்து பேசிய அமைச்சர் ! - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் \"முதல்வர் ஒரே பாலில் 9 ரன்கள் எடுப்பார்\"...கூட்டத்தொடரில் எடப்பாடியைப் புகழ்ந்து பேசிய அமைச்சர் \n“முதல்வர் ஒரே பாலில் 9 ரன்கள் எடுப்பார்”…கூட்டத்தொடரில் எடப்பாடியைப் புகழ்ந்து பேசிய அமைச்சர் \nமுதலாவதாக நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்தது.\nதமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்புதல் கேட்டதன் பேரில், முதலாவதாக நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்தது. அதன் பின்னர், மீண்டும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நகை ஆகிய மாவட்டங்களில் 3 மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு முதல்வர் வழிவகுத்தார்.\nஇந்நிலையில் இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், ” ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம். சிக்ஸர் அடிக்கலாம். ஏன் பவுண்டரி சிக்ஸர் கூட அடிக்கலாம். ஆனால், நம் முதல்வர��� ஒரே பாலில் 9 ரன் அடிப்பார். ஏற்கனவே முதல்வர் 9 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றார். தற்போது, மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்டுள்ளார்” என்று கூறினார். நம் முதல்வர் ஒரே பாலில் 9 ரன் அடிப்பார் என்று அமைச்சர் கூறிய உடன் சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.\nபள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்: 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு\nசிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில் பள்ளி மாணவி(வயது16)யை கடத்திச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டுள்ளனர்.\nகொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்\nரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களே இல்லை, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது...\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தளர்த்தியதால் வந்த விபரீதம்\nசென்னையில் மேலும் 1,280 பேருக்கும் பிற மாவட்டங்களில் 4,511பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று...\nவேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema?start=15", "date_download": "2020-09-27T12:27:50Z", "digest": "sha1:WKWKYL5ZJEB7WDGPMLICB7UTJCFTLBRN", "length": 6738, "nlines": 72, "source_domain": "lekhabooks.com", "title": "சினிமா", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n1990ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஈரானிய திரைப்படம் - Hamoun. 122 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் உலக புகழ் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநரான Dariush Mehrjui. பொருளாதார ரீதியாக நடுத்தர நிலையில் இருக்கும் Hamid Hamoun என்ற 30 வயதைத் தாண்டிய மனிதனையும், அவன் திருமணம் செய்து கொண்ட பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அழகான பெண்ணான Mahshidஐயும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.\nபாரசீக மொழியில் இப்படம் எடுக்கப்பட்டது.\nமை வீக் வித் மரிலின்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பிரிட்டிஷ் திரைப்படம். 'My Week with Marilyn.' 101 நிமிடங்கள். ஓடக் கூடிய இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் Simon Curtis.\nஉலக புகழ் பெற்ற திரைப்பட நடிகை மரிலின் மன்றோவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அருமையான திரைப்படம் இது. Colin Clark என்பவர் எழுதிய 'The Prince, The Showgirl and Me' என்ற நூலையும் 'My Week with Marilyn' என்ற நூலையும் அடிப்படையாக வைத்து இப்படத்திற்கான திரைக்கதையை மிகச் சிறப்பாக உருவாக்கியவர் Adrian Hodges.\nRead more: மை வீக் வித் மரிலின்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nவார் ஹார்ஸ் - War Horse\n2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் - 'War Horse.' போர் பின்னணியைக் கொண்ட, அதே சமயம்- கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான படமிது.\nRead more: வார் ஹார்ஸ்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2003ஆம் ஆண்டில் திரைக்கு வந்த தென் ஆஃப்ரிக்கா திரைப்படம். 114 நிமிடங்கள் ஓடக் கூடிய இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் அமெரிக்கரான W.David Mc Brayer. படத்தின் கதையை எழுதியவரும் அவரே. எனினும், படத்தை இயக்கியவர் தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த David Hickson. ஒளிப்பதிவாளர் : Lance Gewer.\nRead more: பீட் தி ட்ரம்\nபாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nபாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர் - Bashu, the Little Stranger\n1989ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஈரானிய திரைப்படம். பாரசீக மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஈரானின் வடக்கு பகுதிகளில் பேசப்படும் Gilaki என்ற மொழியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nRead more: பாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-09-27T14:18:16Z", "digest": "sha1:PW7F5D2JRIOWLZDFP6CZ6Y72TU4JSRRD", "length": 8161, "nlines": 142, "source_domain": "urany.com", "title": "புதிய ஆலயத்திற்கு அடிக்கல் . – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / அந்தோனியார் ஆலயம் / புதிய ஆலயத்திற்கு அடிக்கல் .\nபுதிய ஆலயத்திற்கு அடிக்கல் .\n13.06,2019 காலை 7.00 மணிக்கு திரு நாட்திருப்பலி இடம் பெறுவதோடு திருநாள் திருப்பலி நிறைவில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம் பெறும்.\nஅத்துடன் மதிய விருந்தும் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் அதேவேளை விருந்தைத் தொடர்ந்து இளைஞர் மன்றத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெறும். இதில் அன்னையர், தந்தைய, குழந்தைகள், இளைஞர்களுக்கென விளையாட்டுக்கள் இடம்பெறும். குறிப்பாக தந்தையர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நடை பெற ஏற்பாடாகியிருக்கிறது.\nPrevious புனித அந்தோனியார் ஆலயத்தின் மாதிரி திட்ட முன் வரைவு\nஊறணி அந்தோனியாரின் திருவிழா 2020\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஉலக சுற்றுலா தினம்: கொரோனாவால் தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வருமானத்தை இழந்த தமிழர்கள்\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல்: இலங்கையுடன் இந்தியா திடீர் நெருக்கம் காட்டுவது ஏன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்\nசிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்: உலகிலேயே இது முதல் முறை\nநரேந்திர மோதி ஐ.நாவில் உரை - 15 முக்கிய அம்சங்கள்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/05/blog-post_8980.html", "date_download": "2020-09-27T13:25:55Z", "digest": "sha1:LGRRCAOF5S2GJPZF7AUI47HJ6URF2AMH", "length": 23093, "nlines": 221, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: தினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.", "raw_content": "\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.\nஆன்லைனில் சம்பாதிக்க பல வகையான வழிகள் இருந்தாலும் உங்களுக்கு தினம் தினம் வாடகையாகவே வருமானம் தரக் கூடிய தளங்கள் உண்டு.அவற்றில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இரண்டு தளங்கள் PROBUX மற்றும் NEOBUX.இவற்றில் PROBUX சிறந்த வருமானத்தைத் தரக்கூடிய தளமாகும்.சரி அது என்ன வாடகை வருமானம்.PTCதளங்களின் முக்கிய வருமானம் விளம்ப‌ரங்கள் வெளியிட்டு அதன் மூலம் வருவாய் அடைவதுதான்.நம்மூர் செய்தித் தாள்களிலும்,சேனல்களிலும் வி���ம்பரம் வெளியிட லட்சக் கணக்கில் வசூல் செய்கிறார்கள் அல்லவா.PTCதளங்களின் முக்கிய வருமானம் விளம்ப‌ரங்கள் வெளியிட்டு அதன் மூலம் வருவாய் அடைவதுதான்.நம்மூர் செய்தித் தாள்களிலும்,சேனல்களிலும் விளம்பரம் வெளியிட லட்சக் கணக்கில் வசூல் செய்கிறார்கள் அல்லவா அவை எளிதாக மக்களைச் சென்று சேரக் கூடியவை.அவர்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அவர்களுக்கு வருமானமே.ஆனால் ஆன்லைனில் விளம்ப‌ரம் கொடுப்பவர்கள் அவ்வளவு எளிதாக விளம்ப‌ரங்களை எந்த தளத்திற்கும் தரமாட்டார்கள்.அதற்கு அந்த தளத்தில் தினமும் அதிகமான வாசகர்கள் வந்து போக வேண்டும்.வ‌ருவது மட்டுமல்ல தங்கள் விளம்ப‌ரங்களின் மீது க்ளிக் செய்வார்களா என்பதனையும் கண்கானிப்பார்கள்.அந்த வகையில் உருவாகியவைதான் PTC தளங்கள்.அவர்கள் தரும் விளம்பரத்தை வெளியிட்டு அவர்கள் தரும் தொகையில் சிறு பகுதியினை தங்கள் பார்வையாளர்களுக்கும் தருகிறார்கள்.மேலும் தங்கள் தளத்திற்கு அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுவர ஊக்கத் தொகையும் அளிக்கிறார்கள்.அந்த வகையில் நாம அறிமுகம் செய்யும் நபர்கள் DIRECT REFFERALS எனப்படுவார்கள்.இவர்கள் தினம் தினம் விளம்ப்ரங்களைப் பார்க்கும்பொழுது நமக்கும் ஒரு சிறிய தொகை கமிஷனாகக் கிடைக்கும்.சரி நம்மால் எத்தனைப் பேரை அறிமுகப்படுத்த முடியும்.மிகவும் கொஞ்சம்தான்.அதுவும் நீங்கள் கடுமையாக உழைத்து அதில் பணம் பெற்ற ஆதாரத்தினை வெளியிட்டால்தான் சிலர் சேர்வார்கள்.சரி அப்படியென்றால் அதிக வருமானத்திற்கு என்ன வழி அவை எளிதாக மக்களைச் சென்று சேரக் கூடியவை.அவர்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அவர்களுக்கு வருமானமே.ஆனால் ஆன்லைனில் விளம்ப‌ரம் கொடுப்பவர்கள் அவ்வளவு எளிதாக விளம்ப‌ரங்களை எந்த தளத்திற்கும் தரமாட்டார்கள்.அதற்கு அந்த தளத்தில் தினமும் அதிகமான வாசகர்கள் வந்து போக வேண்டும்.வ‌ருவது மட்டுமல்ல தங்கள் விளம்ப‌ரங்களின் மீது க்ளிக் செய்வார்களா என்பதனையும் கண்கானிப்பார்கள்.அந்த வகையில் உருவாகியவைதான் PTC தளங்கள்.அவர்கள் தரும் விளம்பரத்தை வெளியிட்டு அவர்கள் தரும் தொகையில் சிறு பகுதியினை தங்கள் பார்வையாளர்களுக்கும் தருகிறார்கள்.மேலும் தங்கள் தளத்திற்கு அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுவர ஊக்கத் தொகையும் அளிக்கிறார்கள்.அந்�� வகையில் நாம அறிமுகம் செய்யும் நபர்கள் DIRECT REFFERALS எனப்படுவார்கள்.இவர்கள் தினம் தினம் விளம்ப்ரங்களைப் பார்க்கும்பொழுது நமக்கும் ஒரு சிறிய தொகை கமிஷனாகக் கிடைக்கும்.சரி நம்மால் எத்தனைப் பேரை அறிமுகப்படுத்த முடியும்.மிகவும் கொஞ்சம்தான்.அதுவும் நீங்கள் கடுமையாக உழைத்து அதில் பணம் பெற்ற ஆதாரத்தினை வெளியிட்டால்தான் சிலர் சேர்வார்கள்.சரி அப்படியென்றால் அதிக வருமானத்திற்கு என்ன வழிஅதற்கு அந்த தளங்கள் கொடுக்கும் மற்றொரு வாய்ப்புதான் RENTED REFFERALS PROGRAMME.இவை அந்த தளங்கள் தங்களுக்கு நேரடியாக கிடைக்கும் REFERAL களை உங்களுக்கு ஒரு சிறிய தொகைக்கு வாடகைக்கு தருவார்கள்.நீங்கள் அவர்களை ஒரு சிறிய தொகைக்கு மாத வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.அவர்கள் செய்யும் ஒவ்வொரு க்ளிக்கிற்கும் ஒரு சிறிய தொகைத் தரப்படும்.வாடகை தொகை 0.200 $ என்றால் க்ளிக்கிற்கு 0.005$ கிடைக்கும்.அவர்கள் மாதத்தில் 40 க்ளிக் செய்தால் கூட உங்கள் பணம் உங்களுக்கு வந்துவிடும்.அதற்கு மேல் வருவதுதான் உங்களின் உண்மையான வாடகை வருமானம்.சரி அவர்கள் க்ளிக் செய்யாமல் போனால் என்ன செய்வதுஅதற்கு அந்த தளங்கள் கொடுக்கும் மற்றொரு வாய்ப்புதான் RENTED REFFERALS PROGRAMME.இவை அந்த தளங்கள் தங்களுக்கு நேரடியாக கிடைக்கும் REFERAL களை உங்களுக்கு ஒரு சிறிய தொகைக்கு வாடகைக்கு தருவார்கள்.நீங்கள் அவர்களை ஒரு சிறிய தொகைக்கு மாத வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.அவர்கள் செய்யும் ஒவ்வொரு க்ளிக்கிற்கும் ஒரு சிறிய தொகைத் தரப்படும்.வாடகை தொகை 0.200 $ என்றால் க்ளிக்கிற்கு 0.005$ கிடைக்கும்.அவர்கள் மாதத்தில் 40 க்ளிக் செய்தால் கூட உங்கள் பணம் உங்களுக்கு வந்துவிடும்.அதற்கு மேல் வருவதுதான் உங்களின் உண்மையான வாடகை வருமானம்.சரி அவர்கள் க்ளிக் செய்யாமல் போனால் என்ன செய்வதுஅவர்களை RECYCLE செய்து கொள்ளலாம்.இப்படி REENT REF களை வாடகைக்கு எடுப்பது அவர்களை RECYCLE செய்வது என தினமும் MAINTANENCE செய்தால் மாதம் பத்தாயிரம் வரை கூட சம்பாதிக்கலாம்.\nநீங்கள் இந்த தளத்தில் சம்பாதித்த பணத்தினாலேயே இவர்களுக்கு வாடகை செலுத்தலாம்.இவ்வாறு STANDARD மெம்பர்கள் 200 நபர்கள் வரை வாடகைக்கு எடுக்கலாம். GOLDEN MEMBER ஆனால் 2000 RRவரை வாடகைக்கு எடுக்கலாம்.இதற்கு ப‌ல மாதங்கள் வரை நீங்களும் உழைக்க வேண்டும்.தினமும் தவறாமல் அவர்கள் சொல்லும் நேரத்திற்குள் நீங்களும் ���ிளம்பரங்களைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.இதுவும் ஒரு பிசினெஸ்தான்.அதுவும் ஆன்லைன் பிசினெஸ்.எனவே ரிஸ்க்குகளும் உள்ளன.எனவே அகலக் கால் வைக்காமல் அவர்களிடம் சம்பாதித்த பணத்தை அவர்களிடமே முதலீடு செய்து கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதியுங்கள்.உங்கள் பணத்தினை முதலீடு செய்ய வேண் டிய சூழ்நிலை வந்தால் உடனுக்குடன் PAYOUT வாங்கிவிடுங்கள்.NEOBUXல் GOLDEN மெம்பர் ஆன பிறகு கடும் போட்டி காரணமாக வாடகை நபர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிடும்.ஆனா PROBUXல் சாதாரணமாக GOLDEN மெம்பர் ஆனபிறகு 2000 நபர் வரை வாடகைக்கு கிடைப்பார்கள்.எனவே தேவையில்லாத INACTIVE RENT REF களை களைந்துவிட்டு ACTIVEநபர்களை நம் லிஸ்டில் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.எனவே RR PROGRAMMEஐப் பொறுத்தவரை PROBUX தான் பெஸ்ட்.ஆனால் நியோபக்ஸ் நிலைத்தன்மை கொண்டது.ஆதலால் இரண்டிலுமே தொடருங்கள்.\nஎல்லா தொழிலையும் போல் இதிலும் ரிஸ்கினை உணர்ந்து செயல்பட்டால் அடிபடாமல் சம்பாதிக்கலாம்.மேலும் பாதுகாப்பாக சம்பாதிக்க கீழ்க்கண்ட லிங்க் வழியாகச் சேர்ந்து rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு சந்தேகங்களை அனுப்பினால் பதில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் May 17, 2013\nஇந்த வார வாடகை வ‌ருமானம்.(WEEKLY RENTAL PAY OUT)\nஉழைத்தால் உடனடி பேமெண்ட் ( டாஸ்க் மழையில் நனையுங்க...\nபொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும்...\nஇன்றைய பாக்கெட் மணி டாஸ்குகள்.\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒர...\nபொட்டல்: WEEKLY TIPS :தங்கமும் வெள்ளியும் இறங்குமு...\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.\nஅட்சய திரிதையில் நாம் பெற்ற இலாபம்\nபார்ட் டைம் ஜாப் உடனடியாக 1000 ரூபாய் சம்பாதிக்க.\nஅட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற ...\nPTC தளங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடா...\nFOREX :கடந்த வார (06 MAY 13) ரிப்போர்ட் ஓர் அலசல்.\nஇங்கே வாருங்கள். தினமும் இலவச தேனீர் விநியோகம்.\nஇன்றே இரண்டாயிரம் ரூபாய் (40 $) சம்பாதியுங்கள்.\nஒரே நாளில் 1000 ரூ ( 20 $) சம்பாதிக்க ரெடியா\nஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் (1$) சம்பாதிப்பது ...\nகூகிள் அட்சென்ஸ் அப்ளை செய்தவுடனே அப்ரூவல் பெறுவது...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/s.thirunavukarasar", "date_download": "2020-09-27T14:44:02Z", "digest": "sha1:KEWCLY4JA4I5FHQ56W2YI35YTBRRJ3RA", "length": 8803, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "s.thirunavukarasar: Latest News, Photos, Videos on s.thirunavukarasar | tamil.asianetnews.com", "raw_content": "\nதமிழகத்தை பிரித்து திருச்சியை தலைமையிடமாக அறித்த மத்திய அரசு... மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..\nவேண்டுகோளை ஏற்று, திருச்சி சர்க்கிள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக இத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் அள்ளும்...அதிமுக தோற்றாலும் அழியாது...திருநாவுக்கரசர் தாறுமாறு கணிப்பு.\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் வித்தியாசமானது. இப்போது அதிமுகவில் மாஸ் தலைவர்கள் யாரும் இல்லை. பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு வளர்ந்த தலைவர்களும் இல்லை. இப்போது எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் எல்லா எம்..எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவால் வெற்றி பெற்றவர்கள். இன்னும் 9 மாதங்களில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடியின் பழனிச்சாமி எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருப்பார் என்பதை பார்க்கப்போகிறோம்.\"\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன��னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவுளே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T13:25:48Z", "digest": "sha1:N65PLHGVDFTFWESNQI7OOI4G3J3UTUHB", "length": 8249, "nlines": 151, "source_domain": "urany.com", "title": "ரோஸ் மலர் அருள்பிரகாசம் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / புலத்தில் 1 / ரோஸ் மலர் அருள்பிரகாசம்\nமாதகலை பிறப்பிடமாகவும் திருமண பந்தத்தால் ஊறணியில் இணைந்தவருமான ரோஸ் மலர் அருள்பிரகாசம் அவர்கள் ஜெர்மனியில் காலமானார். இவர் அருள்பிரகாசம் ராசா அவர்களின் அன்பு மனைவியும், வதனா, பேரின்பதாஸ், சுசிலி, டக்லஸ், கலிஸ்ரஸ் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்\nNext தற்காலிக கோவில் 29.01.2017\nடொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை\nஊறணி ஊரும் கடலும் (31ம்நாள் நினைவுகள்) உந்தன் உருவ நகர்வுகளும்\nஅகஸ்ரின் மதலேனம் பெற்றோரின் இதய அன்பிலே உதித்தவனே இறைச��த்த அருளாலே உயிராகி தாய்மதலேனம் வயிற்றினிலே கருவாகி அருளா னந்தமாய் மண்வந்த …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஉலக சுற்றுலா தினம்: கொரோனாவால் தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வருமானத்தை இழந்த தமிழர்கள்\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல்: இலங்கையுடன் இந்தியா திடீர் நெருக்கம் காட்டுவது ஏன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்\nசிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்: உலகிலேயே இது முதல் முறை\nநரேந்திர மோதி ஐ.நாவில் உரை - 15 முக்கிய அம்சங்கள்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2020-09-27T12:19:02Z", "digest": "sha1:4LEPMUOCB4GSYU4R434KS7DR4UDOZFIC", "length": 14044, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது - Newsfirst", "raw_content": "\nகொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது\nகொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது\nColombo (News 1st) கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட சடலமொன்று தொடர்பில் இன்று காலை பலரது கவனமும் திரும்பியிருந்தது.\nஉயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.\nஇடைக்கிடை மழை பெய்து கொண்டிருந்த இன்றைய காலைப் பொழுதில் கொழும்பு நகரின் சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள பூங்காவில் மரமொன்றுக்கு அருகில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇன்று காலை 7 மணியளவில் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர்.\nஇராஜகிரியவை சேர்ந்த ரஜீவ் பிரகாஷ் ஜய��ீர எனும் 64 வயதானவரே உயிரிழந்துள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.\nசடலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறியரக துப்பாக்கி ஒன்று சடலத்தின் கீழ் காணப்பட்டதுடன் அது சிறியதொரு பட்டியால் சுற்றப்பட்டிருந்தது. சடலத்தில் இரத்தக் கறைகள் காணப்பட்டதுடன், துப்பாக்கிச்சூட்டுக் காயத்தையும் அவதானிக்க முடிந்தது.\nமரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணை இன்று பகல் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.\nஇந்நிலையில், உயிரிழந்த நபர் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்திருந்தமை அறியக்கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.\nஅடையாளம் காணப்பட்ட அந்நபர் வீழ்ந்து கிடந்த இடத்தில் சிறிய ரக துப்பாக்கி ஒன்றும், அவரது அடையாள அட்டையும் கிடந்தன. அதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் தனது சகோதரருக்கு அனுப்பிய கடிதமொன்று தொடர்பாக தெரியவந்துள்ளது. இந்தக் கடிதத்தில் அவர் ஏதோவொரு நோயால் அவதிப்படுவதாகவும், அவர் தற்கொலை செய்வதற்கு தீர்மானித்திருந்ததாகவும் அதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கியை கொள்வனவு செய்தமை தொடர்பாகவும் தகவல்களை உள்ளடக்கியுள்ளார். அதேபோன்று, நேற்று இந்தத் தகவல் கிடைத்ததன் பின்னர் அவரது சகோதரர் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும், அது வெற்றியளிக்கவில்லை. அதற்கமைய, அவர்கள் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்\nஎன பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.\nஶ்ரீ லங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக பிரான்ஸின் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர, பத்திரிகை மற்றும் இணையத்தளங்கள் பலவற்றுக்கு கடிதம் விநியோகித்த ஒருவர்.\nபாரிய நிதி மோசடியைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் அவர் சாட்சியும் வழங்கியுள்ளார்.\nநீதவானின் உத்தரவின் பிரகாரம் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி L.M.L.D.சில்வாவினால் பிரேதப் பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக அறிக்கை தற்போதைக்கு கிடைத்துள்ளது. அந்த அறிக்கைக்கு அமைவாக வாய் வழியாக சுடப்பட்ட துப்பாக்கி குண்டால் ஏற்பட்ட காயம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரது உடலில் வேறெந்த காயமும் இல்லை எனவும், வேறு எவராலும் ஏற்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விதத்திலான காயங்களுக்கான அடையாளங்கள் எதனையும் காணவில்லை எனவும் நீதிமன்ற வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இதனை தற்கொலை என்றே நினைக்கிறோம். எனினும், நீதவான் விசாரணை நிறைவடையும் வரை நிலையான தீர்மானத்தை எடுக்க முடியாது\nஎன பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.\nரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் பூதவுடல் இன்று பிற்பகல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nவவுனியாவில் கட்டட நிர்மாணத் தொழிலாளி சடலமாக மீட்பு\nஅக்கரைப்பற்றில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nபுத்தளத்தில் வீடொன்றிலிருந்து சீன பிரஜையின் சடலம் மீட்பு\nசடலம் மீட்பு; பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகம்\nசுதந்திர சதுக்கத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nதிருகோணமலையில் தீ பரவிய லொறியில் இருந்து சடலம் மீட்பு\nவவுனியாவில் கட்டட நிர்மாணத் தொழிலாளி சடலமாக மீட்பு\nசிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nபுத்தளத்தில் சீன பிரஜையின் சடலம் மீட்பு\nசடலம் மீட்பு; பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகம்\nசுதந்திர தினம்: விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nதிருமலையில் தீ பரவிய லொறியில் இருந்து சடலம் மீட்பு\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிம��� © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/13/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-15-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T13:43:39Z", "digest": "sha1:AL2PT6SBDMH2JCPMPCQH2SWUQVHDKTPR", "length": 8312, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "மருத்துவ பீட மாணவர்களுக்கான இறுதி ஆண்டு பரீட்சைக்காக 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன - Newsfirst", "raw_content": "\nமருத்துவ பீட மாணவர்களுக்கான இறுதி ஆண்டு பரீட்சைக்காக 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன\nமருத்துவ பீட மாணவர்களுக்கான இறுதி ஆண்டு பரீட்சைக்காக 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன\nColombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (15) பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவுள்ளன.\nமருத்துவ பீட மாணவர்களுக்கான இறுதி ஆண்டு பரீட்சைக்காக நாளை மறுதினம் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nவிடுதி வசதி பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் நாளை தங்களுடைய விடுதிகளுக்கு செல்ல வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் போராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் 10 மருத்துவ பீடங்கள் காணப்படுகின்றன.\nஅவற்றில் 8 பீடங்களில் நாளை மறுதினம் இறுதியாண்டு பரீட்சை நடைபெறவுள்ளது.\nஎழுத்துப் பரீட்சையின் பின்னர், செயன்முறை பரீட்சை மற்றும் பயிற்சிகள் வைத்தியசாலைகளில் நடத்தப்படும் என பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களின் இறுதியாண்டு பரீட்சைகளை இம்மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கு 38,000 மாணவர்கள் இணைப்பு\nரஷ்ய பல்கலைக்கழகங்கள் தொடர்பான மருத்துவ சபையின் தீர்மானம் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்துமா\nஅங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இருந்து 3 ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கம்\nவிமான நிலையத்தைத் திறக்கும் திட்டம் பிற்போடப்பட்டது\nமுன்பள்ளிகளை விரைவில் ஆரம்பிக்கத் ���ிட்டம்\nபல்கலைக்கழகங்களுக்கு 38,000 மாணவர்கள் இணைப்பு\nமருத்துவ சபையின் தீர்மானத்தால் நெருக்கடி\nமூன்று ரஷ்ய பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் நீக்கம்\nவிமான நிலையத்தை திறக்கும் திட்டம் பிற்போடப்பட்டது\nமுன்பள்ளிகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டம்\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T12:27:12Z", "digest": "sha1:Q4VWZ542NYA35OCFFEHAGHG6LIUN5HNL", "length": 4236, "nlines": 65, "source_domain": "noolaham.org", "title": "மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் - நூலகம்", "raw_content": "\nமலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்\nமலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்\nநூல் வகை இலக்கிய வரலாறு\nபக்கங்கள் viii + 104\nமலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (3.17 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (எழுத்துணரியாக்கம்)\nமுன்னுரை - சாரல் நாடன்\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2000 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 11 பெப்ரவரி 2017, 03:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176678/news/176678.html", "date_download": "2020-09-27T13:40:50Z", "digest": "sha1:BLOXGF4HP4VI7EOSEAVWEA23KDOQM46T", "length": 32967, "nlines": 131, "source_domain": "www.nitharsanam.net", "title": "சர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்!! : நிதர்சனம்", "raw_content": "\nசர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசர்வகட்சி மாநாட்டின் ‘இணைந்த குழு’\nசர்வகட்சி மாநாட்டில் அரசாங்க முறைமை பற்றியும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் இரு குழுக்களாகப் பிரிந்து, ஆராய்ந்த மாநாட்டினர், இணைந்த குழுவாக ஒன்றிணைந்தனர்.\nஇருவிடயதானங்கள் பற்றியதுமாக, அவர்கள் இணைந்து கலந்துரையாடுவதுடன், அதனடிப்படையிலான அறிக்கையிடல், பின்வரும் தலைப்புகளில் அமைய வேண்டும் என்ற வழிகாட்டும் வரைமுறைகளும் வழங்கப்பட்டிருந்தன.\n(1) நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்படுவதுடன், அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களினதும் உறுப்பினர்கள் நல்லிணக்கத்துடன் வாழத்தக்கதானதும், சகல பிரதேசங்களிலும் தமது கருமங்களை அமைதியான முறையில் கொண்டு நடத்தத்தக்கதுமானதுமான அரசாங்க முறைமையொன்றை உறுதிசெய்தல்.\n(2) கல்வியில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல்.\n(3) தொழிலில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல்.\n(4) காணி உரிமை நிர்ணய அமைப்பு முறைகளை வழங்குதல்.\n(5) சகல பிரதேசங்களிலும் வசிப்போருக்குரிய பாதுகாப்பு அமைப்பு முறைகளை வழங்குதல்.\n(6) பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல்.\n(7) வேறு விடயங்கள். இந்தத் தலைப்புகள் எதுவும் நேரடியாக அதிகாரப் பகிர்வு பற்றியோ, அனெக்ஷர் ‘சி’யின் அடிப்படையிலான பிராந்திய சபைகள் பற்றியோ பேசவில்லை.\nஇந்த முயற்சியை, காலங்கடத்தும் செயல் என்று சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை வௌித்தெரிய, இன்னும் கொஞ்சக் காலம் தேவைப்பட்டது.\nஜனவரி மாதத்தில் சில தினங்கள், பெப்ரவரி மாதத்தில் சில தினங்கள், மார்ச் மாதத்தில் சில தினங்கள் என்று 1984 மார்ச் 15ஆம் திகதி வரை, இணைந்த குழு கூடிக் கலந்தாய்ந்தது.\nபெருந்திரள்வாதமும் இனவாதமும் இனப்பிரச்சினைத் தீர்வும்\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என தமிழ் சிறுபான்மை முழுவதும் ஒன்றுபட்டு, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை முன்னிறுத்திக் கொண்டிருந்தமை, ஜே.ஆருக்கு பெருஞ்சவாலாக இருந்தது.\nஅனெக்ஷர் ‘சி’யை முழுமையாகவன்றி, அதன் பெரும்பான்மையையேனும் அமுல்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருந்திருந்தால், அதை அவர் மிக இலகுவாகவே செய்திருக்கலாம்.\nஅனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை ஜே.ஆர் எதிர்ப்பதைவிட, ஏற்றுக்கொள்வதற்கான நியாயங்களே நிறைய இருந்தும், ஜே.ஆர் அதைச் செய்யத் தயாராக இல்லாதிருந்தது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். இது ஜே.ஆர் என்ற தனிமனிதனின் தவறு என்பதிலும், இந்த நாட்டின் அரசியலில் கட்டமைக்கப்பட்டிருந்த உபாக்கியானத்தின் விளைவென்றே கருத வேண்டும்.\nபெருந்திரள்வாத (populism) அரசியல் என்பது, இந்தநாட்டில் இனவாதத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு, இந்த நாடு கொண்டாடும் மகாவம்சமே சான்று.\nமகாவம்சத்தின் கதாநாயகனான சிங்கள-பௌத்த துட்டகைமுனு, தமிழனான எல்லாளனைக் கொன்று, வென்று இந்த நாட்டை ஒன்றுபடுத்தி, சிங்கள-பௌத்தத்தை ஓங்குவித்தான் என்ற பகட்டாரவாரமே (rhetoric), இலங்கையின் பெரும்பான்மை அரசியலின் அடிநாதமாக இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், துட்டகைமுனு என்ற பாத்திரமே, தலைமைத்துவத்துக்கான மதிப்பீட்டு அளவையாகிறது.\nஆகவே, இதன்வழியிலான பெருந்திரள்வாத அரசியலை முன்னெடுப்பதற்கு, இங்கு தமிழர்களை வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.\nசிறுபான்மை இனமொன்று, அதுவும் ஆயுதக்குழுக்கள் சிலதைக் கொண்டுள்ள இனம், அந்த இனம் கோருவதைக் கொடுத்துவிட்டால், இனப்பிரச்சினை தீரும். ஆனால், அப்படி இனப்பிரச்சினை தீர்வதை, எவ்வளவு தூரம் பெருந்திரள்வாத அரசியல் ஒரு வெற்றியாகக் காணும் என்ற கேள்வி எழுகிறது.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுமுயற்சிகள், இன்று வரை தோற்றுக் கொண்டேயிருப்பதற்கு, இந்த அரசியல் அடிப்படைதான் காரணமெனலாம். இந்தப் பெருந்திரள்வாத அரசியல் கட்டியெழுப்பிய பகட்டாரவாரப் புனைவானது, ஒரு போலி அல்லது வெற்று மாயை என்பதை எடுத்துக்காட்டும் பலமான பெரும்பான்மை அரசியல் சக்திகள் இலங்கையில் இல்லை என்பதும், அ���ைத் தகர்த்துக் கொண்டு வௌியில் வரத்தக்க தலைமைத்துவப் பலம், எந்தத் தலைமையிடமும் இதுவரை இருக்கவில்லை என்பதும் துர்ப்பாக்கியமானது.\nஆகவே, ஜே.ஆர் தீர்வொன்றை வழங்கிவிட்டால், “தமிழர்களுக்கு நாட்டைக் கூறுபோட்டுக் கொடுத்தார்” என்று, சிறிமாவோ தலைமையிலான மற்றைய பெரும்பான்மைப் பெருந்திரள்வாதத் தரப்பு, பிரசாரத்தை முன்னெடுக்கும்,\nசிறிமாவோ தரப்பு தீர்வை வழங்கினால், அதே பிரசாரத்தை ஜே.ஆர் தரப்பு முன்னெடுக்கும். அரசியல் பலத்துக்கான, ஆட்சி அதிகாரத்துக்கான இந்தப் பெருந்திரள்வாதச் சண்டையில் இந்த நாடும், மக்களும் தோற்றுக் கொண்டிருந்தார்கள்; இன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை நிறைவேற்ற, ஜே.ஆரிடம் எண்ணம் இல்லாதபோதும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சர்வகட்சி மாநாட்டின் மூலம், ஏதாவது நடந்ததாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அந்தச் சூழலில் ஜே.ஆருக்கு வசமாகக் கிடைத்தது, சௌமியமூர்த்தி தொண்டமான் வைத்த ஒரு கோரிக்கை.\nஇலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் தலைமையாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான், 1964இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின்படி, அன்று இலங்கையிலிருந்த ஏறத்தாழ, 975,000 இந்திய வம்சாவளி மக்களில் 600,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும், 375,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் கூறுபோடும் “குதிரைப்பேரம்” முடிவாகியிருந்தது.\nஇதன் அடிப்படையில், 506,000 பேர் மட்டுமே இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆக, இந்திய ஒதுக்கீட்டுக்குள் வரவேண்டிய 94,000 பேர் மற்றும் அவர்களது இயற்கைச் சந்ததிகள், தொடர்ந்தும் இலங்கையில், நாடற்றவர்களாகத் தொடர்ந்த நிலையில், அவர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை, சர்வகட்சி மாநாட்டில் தொண்டமான் முன்வைத்திருந்தார்.\nஇது ஒப்பீட்டளவில் ஜே.ஆருக்குத் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினையாகத் தெரிந்தது. அதற்கு, சில காரணங்களை ஊகிக்கலாம்.\nஇந்திய வம்சாவளி மக்களின் அரசியல் கோரிக்கைகளின் முன்னுரிமைகள், இலங்கைத் தமிழ் மக்களின் (குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின்) அரசியல் முன்னுரிமைகளிலும் வேறுபட்டிருந்தன.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மூன்று ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான தொண்டமான், அதனின்று விலகிச் செயற்படுவதற்கும் இது முக்கிய காரணமாகும்.\nஅதிகாரப்பகிர்வு, தனி அலகு என்பவை அன்றைய சூழலில் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைமைகளின் அரசியல் முன்னுரிமையாக இருக்கவில்லை. பிரஜாவுரிமை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி என்பவையே இந்திய வம்சாவளித் தலைமைகளின் அரசியல் முன்னுரிமையாக இருந்தன.\nஇதை அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவதன் மூலமே, அடைய முடியும் என்பது தொண்டானின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இறுதிவரை அவர் அதன்வழியிலேயே பயணித்திருந்தார்.\nஇந்த அரசியல் முன்னுரிமைகளின் வித்தியாசத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஜே.ஆர் நினைத்திருக்கலாம். இதுவும் ஒருவகைப் பிரித்தாளும் தந்திரம்தான்.\nதமிழர்கள் என்ற ஓர் அடையாளத்தின் கீழ், தமிழ் பேசுவோர் ஒன்றித்திருப்பதில் இருக்கும் பலம், அவர்கள் பிரதேச ரீதியாக, மதரீதியாகப் பிளவுற்று நிற்கும்போது பலம் குறைந்தவர்களாகிறார்கள்.\nமற்றையது, நாடற்றவர்களாக இருக்கும் மக்களுக்குப் பிரஜாவுரிமையை வழங்குவது, தமக்கு ஆதரவான வாக்குவங்கியையும் உயர்த்தக்கூடும் என்றும் ஜே.ஆர் எண்ணியிருக்கலாம்.\nஅத்தோடு தொண்டமான், ஜே.ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சராகவும் இருந்தார். ஆனால் இதைச் செய்வதும் ஜே.ஆருக்கு சவாலானதாகவே இருந்தது.\nஇலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பிரஜாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், இலங்கையின் இன-மைய அரசியலை வைத்துப் பார்க்கையில், அன்று, இலங்கையில் வாழ்ந்துவந்த அனைத்து இந்திய வம்சாவளி மக்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தால், அது இலங்கையின் சனத்தொகையில், சிறுபான்மையினரின், அதிலும் குறிப்பாக தமிழர்களின் எண்ணிக்கையை ஏறத்தாழ பத்து இலட்சம் அளவில் உயர்த்தியிருக்கும் என்பது முக்கிய காரணம் எனலாம்.\nஇன்றும் நாடற்றிருந்தவர்களுக்கு பிரஜாவுரிமையை வழங்கினால், தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். இதைப் பெரும்பான்மையின��் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி ஜே.ஆர் முன்பு தொக்கி நின்றது.\nகுறிப்பாக, சர்வகட்சி மாநாட்டுக்குப் பங்காளிகளாக ஜே.ஆர் அழைத்திருந்த மகாசங்கத்தினர், இதை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டிய சவால், ஜே.ஆர் முன்பு இருந்தது.\n‘ஆசியாவின் நரி’, ஒரு கல்லில் மீண்டும் சில மாங்காய்களை வீழ்த்துவதற்கு காய்களை நகர்த்தியது.\nதொண்டமானிடம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமையை வழங்க ஜே.ஆர் சம்மதித்தார். அடுத்து, மகாசங்கத்தினரைத் தனியாகச் சந்தித்துப் பேசிய ஜே.ஆர், இந்திய வம்சாவளி மக்களில் நாடற்றிருந்தவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கும் முன்மொழிவை, தேர்ந்த இராஜதந்திரத்துடன் முன்வைத்தார்.\nஇலங்கையின் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை மகாசங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மகாசங்கத்தினரிடம் பேசிய ஜே.ஆர், இந்திய வம்சாவளியினர் நலன் என்பது மட்டுமே இலங்கையில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரே நியாயமான உரிமை.\nநாடற்றிருக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கி அவர்களை இலங்கைப் பிரஜைகள் ஆக்கிவிட்டால், இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது போகும் என்று மகாசங்கத்தினரின் இந்திய-எதிர்ப்பை, தனது காய்நகர்த்தலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார் ஜே.ஆர்.\nஆனால், இது சிறுபான்மையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமே என்ற ஐயம் முன்வைக்கப்பட்ட போது, தற்போது இலங்கையில் இருக்கும், நாடற்ற இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கை, பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டால், மிகக் குறைவானதே என்றும் ஜே.ஆர் சுட்டிக்காட்டினார்.\nஇதைத் தொடர்ந்து, மகாசங்கத்தினர் தமது முடிவை வௌியிட்டிருந்தனர். “தம்மை, இந்தியர் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தை நாம் கொண்டிருக்கக் கூடாது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு மீள அனுப்ப வேண்டியவர்களை அனுப்பிவிட்டு, எஞ்சியவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமையை வழங்குவதன் மூலம், இதை நாம் இலகுவில் சாதிக்கலாம். எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்காக அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதை எதிர்ப்பதில்லை என்று மகாசங்கத்தின் உயர்குழு தீர்மானித்த���ருக்கிறது” என்று அந்த அறிக்கை கூறியது.\nஇந்தியாவுக்கு மீள அனுப்பப்பட வேண்டியவர்கள் அனுப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் சொல்வது, இந்த நாட்டில் தலைமுறைகள் கடந்து, வாழ்ந்துவிட்ட ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்களது விருப்பு வெறுப்புகளை நோக்காது, கட்டாய நாடு கடத்தும் செயலன்றி வேறேது\nஇந்த விடயம் சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டபோது, மனிதாபிமான மற்றும் அரசியல் காரணங்களுக்காக நாடற்றவர்களாக எஞ்சியுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு, இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இந்திய வம்சாவளி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில், எமது உள் விவகாரங்களில், இந்தியா தலையிடும் என்றும் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ பேசியிருந்தார்.\nசிறிமா-சாஸ்திரி, சிறிமா- இந்திரா காந்தி ஒப்பந்தங்களைத் தொடர்ந்தும், நாடற்றவர்களாக இருந்த இந்திய வம்சாவளியினருக்குப் பிரஜாவுரிமை அளிக்க மகாசங்கத்தினர் சம்மதித்தனர்.\nஇதன் மூலம் இந்தியா, இலங்கையில் தலையிடும் தார்மீக உரிமையை இழக்கும் என்பது, மகாசங்கத்தினர் இதற்குச் சம்மதிக்க முக்கிய காரணமாக இருந்தது.\nஏனெனில் இந்த முடிவை, சர்வகட்சி மாநாடு ஏற்றுக்கொண்டதை அறிவித்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மகாசங்கத்தினர், இந்த விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தனர்.\nஅந்த ஊடக சந்திப்பில் பேசிய வல்பொல ராஹுல தேரர், “மகாசங்கத்தின் உயர்குழாமின் முன்மொழிவின்படி, நாடற்றவர்கள் என்ற நிலையை இல்லாதொழிக்க, சர்வகட்சி மாநாடு ஏகமனதாகத் தீர்மானித்திருக்கிறது. ஆகவே, தற்போதிருந்து இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் பிரஜைகள்; அவர்கள் சார்பில் இந்தியா தலையிட முடியாது” என்றார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/ilukgoda-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T14:07:26Z", "digest": "sha1:3ZCOHOQRRT36SJTYK63SO25EFLBN7RXE", "length": 1540, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Ilukgoda North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Ilukgoda Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/pasaiyur-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-27T13:57:24Z", "digest": "sha1:IFRJNIQ6MTNQU5D7LKJSHST2RSOHUQMW", "length": 1540, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Pasaiyur North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Pasaiyur Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/peruntaravai-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-27T13:34:46Z", "digest": "sha1:X2WYEHSHYQZNYBQ2CM2PY4VMOFJESOBO", "length": 1560, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Peruntaravai North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Peruntaravai Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, ���ரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1928697", "date_download": "2020-09-27T14:59:20Z", "digest": "sha1:DEGILUUJ5C3TXHQFNN3TJW4GCZYLKXRU", "length": 4388, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கென்றி டேவிட் தூரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கென்றி டேவிட் தூரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகென்றி டேவிட் தூரோ (தொகு)\n17:04, 4 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n17:00, 29 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n17:04, 4 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/6.html", "date_download": "2020-09-27T14:49:25Z", "digest": "sha1:S63QK7WLVGXMJJYM7ZLSFR7OH34XAQ2L", "length": 7102, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "வயதான காலத்தில் பெற்றோரை தவிக்க விட்டால் 6 மாதம் சிறை - ADMIN MEDIA", "raw_content": "\nவயதான காலத்தில் பெற்றோரை தவிக்க விட்டால் 6 மாதம் சிறை\nOct 01, 2019 அட்மின் மீடியா\nவயதான காலத்தில் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு, 6 மாதம் சிறைதண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டதிருத்தம் கொண்டு வர உள்ளது.\nகஷ்டப்பட்டு ஆளாக்கிய பெற்றோர்களை வயதான காலத்தில் காப்பற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்கிறது.\nஆனால் ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களை வயதான காலத்தில் தவிக்க விட்டு விடுகின்றனர்.\nமத்திய அரசு இது குரித்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007 ல் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டவரைவை தயாரித்துள்ளது.\nதற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி வயதான பெற்றோர்களை கவனிக்காமல் தவிக்க விடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை கிடைக்கும்.\nஇந்த தண்டனை காலத்தை 3 மாதத்திலிருந்து 6 மாத காலமாக அதிகரிக்க புதிய வரைவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதற்போது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் மட்டுமே சட்டவரம்புக்குள் வரும் நிலையில் புதிய சட்டவரைவின்படி, தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோரும் சட்ட வரம்புக்குள் வர வழிவகை செய்யப்பட்டுள்ளது\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=3710", "date_download": "2020-09-27T13:42:30Z", "digest": "sha1:MHBU5D77UARUMXFLUBFAPE6BH7FMZDYN", "length": 10023, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எங்கு இதற்க��ன பயிற்சி நிறுவனங்கள் உள்ளன\nஜி.ஆர்.இ., தேர்வு எதற்காக பயன்படுகிறது இதைப் பற்றிய முழு தகவல்களைத் தர முடியுமா\nஆட்டோகேட் படிப்புக்கு எதிர்காலம் உண்டா\nஎலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறேன். அடிப்படையில் நல்ல ஆங்கிலத் திறன் பெற்றிருக்கிறேன். குவைத் போன்ற நாடுகளில் பணிக்குச் செல்ல எத்தனை ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nடேட்டா வேர்ஹவுசிங் சிறப்புப் படிப்பை படிக்க விரும்புகிறான். வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/jan-2016/paavannan-special/", "date_download": "2020-09-27T12:13:51Z", "digest": "sha1:VFPZSS7OEBVVFQE5NZ7XBDOYCKVK5TLZ", "length": 39045, "nlines": 123, "source_domain": "padhaakai.com", "title": "பாவண்ணன் சிறப்பிதழ் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nதன்னுடைய நீண்ட நெடிய பயணத்தில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த அகக் காட்சிகளின் துல்லிய வெளிப்பாடே பாவண்ணனின் படைப்புலகம். உருமாறும் ஊரின் ஒவ்வொரு முகங்களையும் தொடர்ந்து கவனித்து பதிவு செய்வதுதான் அவருடைய பாணி. நாட்டார்கதை, புராணம், தொன்மம் என அவர் மனம் தொடும் எல்லையெல்லாம் சென்று புதிய கதைகளை உருவாக்குகிறார். பல தலைமுறைகளை சேர்ந்த, பல்வேறு கலாச்சார பின்னணிகள் கொண்ட, பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை ஒரு சில கணங்களாவது வாழ்ந்து பார்த்தவரின் அனுபவ சேகரிப்புகள். அவருடைய சொற்களில் சொல்ல வேண்டும் என்றால் ‘ஒவ்வொன்றாக கடந்துசென்றபடியே இருக்கும் குதிரைவீரன் பயணம்’ இது. அந்த வீரனுக்கு சிறு வணக்கம் சொல்லும் விதமாக ரா. கிரிதரனின் ஆசிரியத்துவத்தில் இந்த சிறப்பிதழ் மலர்ந்திருக்கிறது.\nபொறுப்பாசிரியர் குறிப்பு – ரா. கிரிதரன்\nகுதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]\nபன்முக ஆளுமை – விட்டல் ராவ் பாவண்ணன் எனும் எழுத்துப்போராளி – நாகரத்தினம் கிருஷ்ணா\nமண்ணில் படரும் மலர்கள் – ரா கிரிதரன்\nஆதூரம் தேடும் உள்ளங்கள் – அஜய்\nபாவண்ணன் பயணங்கள் – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை திண்ணை – [பாவண்ணனின் புதிய சிறுகதை]\nகடல் கொள்ளும் கோவில் – நரோபா தொடர்ச்சியின் சுவடுகள் – ஶ���ரீதர் நாராயணன்\nபாவண்ணன் படைப்பில் பெண் அகஉணர்வின் வெளிப்பாடு – மதுமிதா பாய்மரக்கப்பல் – விவசாய வீழ்ச்சியின் துயரம் – சுரேஷ் கண்ணன்\nஆனந்த அருவியின் இனிய இசை – க. நாகராசன் எழுத்து வேறு, வாழ்க்கை வேறல்ல – ஜெயஸ்ரீ ரகுராமன்\nபாவண்ணன் – ஓர் ஆச்சர்யம் – ரகுராமன் பா வண்ணம் – குமரன் கிருஷ்ணன்\nவிளை நிலமும் வேரடி மண்ணும் – திருஞானசம்பந்தம் நல்லோர் பொருட்டு –சிறில்\nஎளிமையில் மிளிரும் கலைஞன் – ரமேஷ் கல்யாண் உருமாறும் அன்பும் உறவின் வன்முறையும்: சிவகுமார்\nதாயினும் சாலப்பரிந்து – தன்ராஜ் மணி பாவண்ணன் படைப்புலகம்: ஒரு பார்வை – கே.ஜே.அசோக்குமார்\nஇயந்திரம் [சிறுகதை] – பாலகுமார் விஜயராமன்\n“என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க\n“ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க”\nகந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள் – வேணுகோபால் தயாநிதி\nஇந்தியர்கள் ஆங்கிலத்தில் கவிதைகள் புனைய ஆரம்பித்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. என்றாலும் இந்திய ஆங்கிலக் கவிதைகளின் வடிவங்கள் தமிழில் அநேகமாக இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\nபதாகையைத் தொடர்பு கொள்ள நண்பர்கள் கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனா���் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) �� கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் – நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் - தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nசுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா\nபேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nபெருகாத கோப்பைகள் - சரவணன் அபி கவிதைகள்\nதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவ��ரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-2/", "date_download": "2020-09-27T14:27:46Z", "digest": "sha1:V244ELPYF3X5FUORFZO6TC5FOYGYCS2E", "length": 24016, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "பெண்மை எழுதும் கண்மை நிறமே | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nகருமை நிற முடிக் கற்றைகளுக்கு நடுவே வெள்ளை முடி தென்பட்டால் பதட்டம் எங்கிருந்துதான் தொற்றிக்கொள்கிறதோ தெரியவில்லை. விளம்பர மோகத்தால் ஈர்க்கப்பட்டு, கடைகளில் விற்பனையில் இருக்கும் கண்ட கண்ட தயாரிப்புகளை வாங்கி தலைமுடிகளில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.\nகூந்தலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், அலங்கரிக்கவும் பெண்கள் செய்யும் செலவுகள் ரொம்பவே அதிகம். அவசர யுகத்தில் விற்பனையில் இருக்கும் பொருட்களில் நம்பகத்தன்மை இல்லை. அதிகமான ரசாயன கலப்பால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு எதிர்பாராதவிதமாக, சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.\nஇவற்றைத் தவிர்க்க இயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நம் இல்லங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முடியை எவ்வாறு பாதுகாத்து பராமரிப்பது என்கிற கேள்விகளோடு சித்த மருத்துவரான நந்தினி சுப்ரமணியத்தை அணுகியபோது…\n‘‘நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி இயற்கையாகவே கருமை கலந்த ஊதா நிறத்தை தருவது. மருதாணி இலை சிவப்பு நிறத்தை தரும். முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேர இடைவெளியில், அவுரி பொடியையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை முடிகளில் கருமை நிறம் ஏறி இருக்கும். எந்தவித பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியம் சார்ந்த, பாதுகாப்பான எளி�� வழி இது.\nஅதேபோல் தேயிலைப் பொடியை வெதுவெதுப்பான நீரில் சற்று ஊறவைத்து அரைமணிநேரத்திற்குப் பின் எலுமிச்சை சாற்றை இணைத்து, அரைத்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தாலும் நரை முடி ஒருவிதமான ப்ரவுன் நிறத்திற்கு மாறி இருக்கும்.\nஅதேபோல், கரிசலாங்கண்ணியுடன் கறிவேப் பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இணைத்து அரைத்து முடிகளின் வேர் கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடியின் வளர்ச்சி கட்டுக்குள் வரும்.\nதலைமுடிகளின் வேர்கால்களுக்கு இடையில் ஏதேனும் நோய்தொற்று (infection) இருப்பின் தேங்காய் எண்ணையில் எலுமிச்சை சாறு கலந்து பஞ்சில் நனைந்து வேர்கால்களின் இடையில் தடவினால், பித்தத்தைக் குறைத்து பாதிப்பில் இருந்து காத்து முடி வளர்ச்சியினை தூண்டும்.மேற்குறிப்பிட்டவை நாட்டு மருந்துக் கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும்.\nஏதாவது ஒரு மூலிகை யாராவது ஒருவருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவேமுடியில் தடவுவதற்கு முன், சிலமணித் துளிகள் உடலில் லேசாகத் தடவிப் பார்த்து அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை அறிந்த பிறகு பயன்படுத்தினால் மிகவும் நல்லது.வயது மூப்பின் காரணமாக உடலில் தோன்றும் சின்னச் சின்ன மாற்றங்களை மகிழ்ச்சியாய் வரவேற்போம். முதுமையைப் போற்றுவோம்.’’\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் ���ுரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2020-09-27T13:30:55Z", "digest": "sha1:FIHFXF3JEG5GQEV3JDEE42AY5AFR4USV", "length": 18677, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்தர் ராம்போ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n17 வயதாக இருந்தபோது வரையப்பட்ட ஆர்தரின் உருவப் படம் c.1872\n10 நவம்பர் 1891 (அகவை 37)\nஜான் நிக்கோலாஸ் ஆர்தர் ராம்போ (Jean Nicolas Arthur Rimbaud - 20 அக்டோபர் 1854 – 10 நவம்பர் 1891) என்னும் முழுப்பெயர் கொண்ட ஆர்தர் ராம்போ சார்லேவில் (Charleville) என்னும் இடத்தில் பிறந்த ஒரு பிரெஞ்சுக் கவிஞரும், அரசின்மைவாதியும் ஆவார். நவீன இலக்கியம், இசை, ஓவியம் என்பவற்றில் இவரது செல்வாக்கு நீண்டகாலம் நிலைத்திருந்தது. மிக இளம் வயதிலேயே அவரது மிகப் புகழ் பெற்ற ஆக்கங்களை இவர் எழுதினார். இவரை ஒரு \"குழந்தை ஷேக்ஸ்பியர்\" என விக்டர் ஹியூகோ புகழ்ந்துள்ளார். ஆனால் இருபத்தொரு வயதாகு முன்பே ஆக்க எழுத்துக்களை நிறுத்திவிட்டார். எனினும் தனது வாழ்க்கைக்காலம் முழுதும் ஒரு சிறந்த கடித எழுத்தாளராக விளங்கினார். இவர் ஓய்வொழிவின்றி மூன்று கண்டங்களில் விரிவாகப் பயணம் செய்தார். 37 வயது நிறைந்து ஒரு மாதமாகு முன்னரே புற்றுநோய் காரணமாக இவர் காலமானார்.\nபிரெஞ்சு நாட்டின் வட பகுதியில் சார்லிவில் என்ற சிறிய நகரில் 1954-இல் பிறந்தார் ரெம்போ. இவரின் தந்தை ஃப்ரெட்ரிக் ரெம்போ பிரெஞ்சுப் படையில் ‘கேப்டன்’ பதவி வகித்தவர். அவரது இராணுவப் பணி பெரும்பாலும் அல்ஜீரியாவில் கழிந்தது. ஃப்ரெட்ரிக் ரெம்போ அரபு மொழியை நன்கு கற்றவர். குரானை பிரெஞ்சில் மொழி பெயர்த்தவர். ரெம்போவின் தாய், கண்டிப்பும் முரட்டுத் தனமும் மிக்கவர். இதனால் ரெம்போ ஆறுவயதுச் சிறுவனாக இருக்கும் போதே, இவரது தந்தை ஃப்ரெட்ரிக் மனைவியைப் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு ரெம்போவோ, இவர் தாயோ அவரை மீண்டும் சந்திக்கவே இல்லை.[1]\nஇயற்கையிலேயே விடுதலை வேட்கையும் பிடிவாதமும் கொண்ட ரெம்போவுக்குத��� தாயின் கண்டிப்பும் அடக்கு முறையும் அடியோடு பிடிக்கவில்லை, பழமையில் ஊறிப் போன நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் இவருக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டன. அடிக்கடி தாயிடம் சொல்லாமல் ஊரை விட்டு ஓடுவதும், திரும்புவதுமாக இருந்தார். இந்தச் சமயத்தில்தான் இவருக்கு கவிதையில் நாட்டம் ஏறபட்டது.[1]\nரெம்போ பத்து வயதுப் பள்ளிச் சிறுவனாக இருக்கும் போதே அதி நுட்பமும், பிடிவாதமும், புதுமை விருப்பமும் போக்கிரித்தனமும் உடையவனாகக் காணப்பட்டார். பன்னிரண்டாம் வயதில் முதன் முதலாக இவர் எழுதிய இலத்தீன் கவிதை இவருக்குப் பள்ளிப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. அது இடையர் வாழ்கையைக் கூறும் பாடல். பதினான்காம் வயதில் இவர் எழுதிய ‘ஏழுவயதுக்கவிஞன்’ (Seven-year-old poet) என்ற கவிதையில் தன் அறிவு நுட்பத்தைத் தானே பாராட்டி எழுதியிருக்கிறார்.[1]\n1871 ஆம் ஆண்டு தன் பதினேழாம் வயதில் வீட்டைவிட்டு பாரிசுக்கு ஓடிய போது, அங்கிருந்த புகழ்பெற்ற கவிஞராகிய பால்வெர்லேனைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. ரெம்போ வெர்லேனின் குடும்பத்தில் ஒருவராகவே இடம் பெற்றார். ஆனால் வெர்லேனின் தாயும் மனைவியும் ரெம்போவை வெறுத்தனர். இவருடைய விசித்திரமான பேச்சும், கொள்கையும், ஒழுங்கீனமான நடைமுறைகளும், படுக்கையில் இருந்தபடியே புகைபிடிக்கும் பழக்கமும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் வெர்லேனின் தம்பதியாரிடையே மணமுறிவு ஏற்பட்டது. ரெம்போவுக்கும் வெர்லேனுக்கும் இடையில் ஏற்பட்ட தகாத பாலுறவுப் பழக்கம், கடைசியில் துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. 1974 ஆம் ஆண்டில் இவர்கள் இடையில் ஏற்பட்ட இந்த உறவு முறிவு ரெம்போவின் கவிதை வாழ்க்கைக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வெர்லேனுடைய கவிதைப் பணியிலும் சரிவு ஏற்பட்டது.[1]\nதனது பத்தொன்பதாம் வயதில் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் சுற்றியலைந்தார். அப்போது பிழைப்புக்காக இவர் மேற்கொண்ட பணிகள் பல. கொஞ்சநாள் இசைப்பயிற்சியும், பிறமொழிப் பயிற்சியும் மேற்கொண்டார்; டச்சுக் காலனிப் படையில் சேர்ந்து சிலகாலம் பணி புரிந்தார். சைப்ரசில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்தார். கடைசியில் அபிசீனியாவில் ‘அராரே’ என்ற இடத்தில் நிலையாகத் தங்கி காபி, கள்ளத் துப்பாக்கி, யானைத் தந்தம் முதலியவற்றை விற்பனை செய்ததோடு, கருப்பின அடிமைகளையும் பிரெஞ்சு வணிகர்களுக்கு விற்பனை செய்தார். இங்கு வாழ்ந்த சமயத்தில் இவர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]\n1891-ஆம் ஆண்டில் முழங்காலில் புற்றுநோய் ஏற்பட்டு, அதற்கு மருத்துவம் செய்து கொள்வதற்காக பிரான்சு திரும்பினார். மார்சேல்ஸ் மருத்துவமனையொன்றில் கால் துண்டிக்கப்பட்டு இறந்தார். அப்போது இவருக்கு வயது முப்பத்தேழு.[1]\nதங்களிடையே உறவு முறிந்த நிலையிலும், வெர்லேன் ரெம்போவினுடைய கவிதைகளைத் திரட்டி ஒழுங்கு செய்தார். ரெம்போ இறப்பதற்கு ஓராண்டுக்குமுன், வெர்லேன் அராரேவுக்குக் கடிதம் எழுதி, ஏதாவது புதிய கவிதைகள் எழுதியிருந்தால் அனுப்பிவைக்கும்படி ரெம்போவைக் கேட்டுக் கொண்டார். அதற்கு ரெம்போ, அந்தக் குப்பையை நான் தீண்டுவது கூட இல்லை’ என்று பதில் எழுதியிருந்தார். ரெம்போ இறந்தபிறகே இவரின் கவிதைகள் முறையாகத் தொகுத்து வெளியிடப்பட்டன.[1]\nரெம்போ தனது இறப்புக்குப் பிறகு, தனது கவிதைகளோடு நிறையக் கடிதங்களையும் குறிப்புக்களையும் விட்டுச் சென்றிருக்கிறார். ரெம்போவின் சார்லிவில் நகரில், அவ்வூர் மக்கள் இவருக்குச் சிலையெடுத்துச் சிறப்பித்திருக்கின்றனர்.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 கவிஞர் முருகு சுந்தரம் (1993). \"புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்\". நூல் 29-41. அன்னம் (பி)லிட். பார்த்த நாள் 11 சூன் 2020.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25748/", "date_download": "2020-09-27T13:21:26Z", "digest": "sha1:5AL6L6GZ6MWGJ4L76HGSWBBZSEO7NBMH", "length": 10506, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவின் கொள்கைகள் அண்டை நாடுகளுக்கு சாதகமாக அமையாது – ஜே.வி.பி. - GTN", "raw_content": "\nஇந்தியாவின் கொள்கைகள் அண்டை நாடுகளுக்கு சாதகமாக அமையாது – ஜே.வி.பி.\nஇந்தியாவின் கொள்கைகள் அண்டை நாடுகளுக்கு சாதமாக அமையாது என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளிவிவகார மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அண்டை நாடுகளுக்கு சாதகமான வகையில் அமைவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்தியாவுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போது மிகவும் நிதானத்துடன் கைச்சாத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் இந்தியா அண்டை நாடுகள் குறித்து கவனம் செலுத்தாது எதேச்சாதிகார போக்கில் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஒரு நாடு தனியாக தனித்து முன்னேற்றமடைய முடியாது எனவும் உறவுகளின் போது இரண்டு தரப்பிற்கும் நன்மை ஏற்படக்கூடிய வகையில் அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இரு தரப்பு உறவுகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் அமையக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅண்டை நாடுகள் இந்தியா கொள்கைகள் சாதகமாக ஜே.வி.பி.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nசஜின் வாஸ் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் சிலர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள் – தயாசிறி ஜயசேகர\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்க��ன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:26:40Z", "digest": "sha1:4M74PUSO7P4ZFDPUVGFLB6JVU32LLVU2", "length": 22353, "nlines": 240, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "நர்மதா பதிப்பகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nரமணரின் பார்வையில் நான் யார்\nரமணரின் பார்வையில் “நான் யார், வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை…- அபிநவ ராஜகோபாலன், நர்மதா பதிப்பகம், பக்.280; விலை ரூ.175. அகங்காரம் (நான்), மமகாரம் (இது என்னுடையது) என்ற மனப்போக்கு வேத காலத்தில் நேர்மறைச் சிந்தனையாக முன்னெடுக்கப்பட்டு தனிப்பட்ட, சமுதாய வாழ்வியலில் மனிதன் உன்னத நிலையில் இருந்தான். வாழ்வில் மிகுந்த துயருற்று, தத்துவ விசாரத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் யார், வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை…- அபிநவ ராஜகோபாலன், நர்மதா பதிப்பகம், பக்.280; விலை ரூ.175. அகங்காரம் (நான்), மமகாரம் (இது என்னுடையது) என்ற மனப்போக்கு வேத காலத்தில் நேர்மறைச் சிந்தனையாக முன்னெடுக்கப்பட்டு தனிப்பட்ட, சமுதாய வாழ்வியலில் மனிதன் உன்னத நிலையில் இருந்தான். வாழ்வில் மிகுந்த துயருற்று, தத்துவ விசாரத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் யார் என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி எழும்போதே, தேடலும் பயணமும் ஆரம்பமாகி இறுதியில் முக்தி எனும் விடை கிடைக்கிறது. நான் […]\nஆன்மிகம்\tதினமணி, நர்மதா பதிப்பகம், ரமணரின் பார்வையில் \"நான் யார், வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை...- அபிநவ ராஜகோபாலன்\nதிருவாசகம் பதிக விளக்கம், ஆ.ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ. படிப்பவரது உள்ளத்தை உருக்கி ஒளி கூட்டும் மாணிக்கவாசகப் பெருமானின் திருவாகம். அதன் பதிகங்களைக் கூறி, அதற்கு எளிய விளக்க உரையுடன் இந்நுால் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் யாவும் இறைவனது புகழை, பக்தியுணர்வை, தங்களது சிறுமையை, இறைவன் தங்களிடம் காட்டிய கருணையைக் கூறுவதைப் பார்க்கலாம், இந்நுால் எழுதிய மூவரும் பக்தி அனுபவத்தில் தேர்ந்தவர்கள் என்றாலும், அந்த அனுபவம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. திருவாசகம் இதிலிருந்து வேறுபட்டு, தாம் பெற்ற பக்தி அனுபவத்தை நமக்குக் கூறுகிறது. […]\nஆன்மிகம்\tஆ. ஆனந்தராசன், தினமலர், திருவாசகம் பதிக விளக்கம், நர்மதா பதிப்பகம்\nநாளும் ஒரு நாலாயிரம், தொகுப்பு: மாருதிதாசன், நர்மதா பதிப்பகம், பக்.400, விலை ரூ.200. திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பெருமாளின் கல்யாண குணங்களையும், அவன் உறையும் திருப்பதிகளான திவ்ய தேசங்களைப் புகழ்ந்து பாடியும், அத்திவ்ய தேசங்களை மங்களாசாசனம் (பாசுரம் இயற்றி) செய்து பாடியும் வழிபட்டவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அன்பு, பக்தி, சரணாகதி, திருமந்திரம், திவ்யம் முதலிய வைணவத்தின் அடிப்படைத் தத்துவங்களை, தாம் அருளிச்செய்த பாசுரங்களில் இவர்கள் வெளிப்படுத்தினர். புராண, இதிகாச நிகழ்வுகளையும், பெருமாளின் பத்து அவதாரங்களையும், நீதிநெறிக் கருத்துகளையும், வீடுபேற்றுக்கான வழியையும் அப்பாசுரங்களின் மூலம் […]\nஆன்மிகம்\tதினமணி, தொகுப்பு: மாருதிதாசன், நர்மதா பதிப்பகம், நாளும் ஒரு நாலாயிரம்\nஎன்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்\nஎன்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள், சி.கே.மாணிக்கவாசகம், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ. மிகச் சிறிய மாற்றங்களை நடைமுறையிலும் உணவிலும் கொண்டுவருவதன் மூலம் மிகப் பெரும் பயன்களைப் பெற முடியும் என்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து,9/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tஎன்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள், சி.கே.மாணிக்கவாசகம், தமிழ் இந்து, நர்மதா பதிப்பகம்\nதிருவாசகம் (பதிக விளக்கம்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200; சைவர்களின் தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்கிறது மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம். இறைவனின் திருவருளையே துணையாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டதுதான் திருவாசகம்.இந்நூலில், ஒவ்வொரு பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக விளக்கமளிக்காமல், பதிகம் நிறைவு பெறும்போது அந்தந்தப் பதிகத்தின் பொருளை குறைந்த சொற்களில் நிறைவான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பு. முதல் பதிகமான சிவபுராணத்துக்குத் தந்திருக்கும் விளக்கத்தில், சிந்தை மகிழ சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் […]\nஆன்மிகம்\tஆ. ஆனந்தராசன், தினமணி, திருவாசகம் (பதிக விளக்கம்), நர்மதா பதிப்பகம்\nமருந்தில்லா சிகிச்சை முறைகள், ஜி.லாவண்யா, நர்மதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.100. மருந்தில்லாத மருத்துவமுறைகள் என்று சொன்னவுடன் தொடுசிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவைதாம் நினைவுக்கு வரும். ஆனால் இந்நூலில் உணவு சிகிச்சை, சூரியக்குளியல், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை,பிரபஞ்ச சக்தி சிகிச்சை, யோகாசன சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண திரவ சிகிச்சை, இசை சிகிச்சை ஆகிய மருந்தில்லாத சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நாடி பரிசோதனை மூலமாக ஒருவருடைய உடல்நிலையைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார் நூலாசிரியர். அறுசுவை உணவுகளைப் பற்றியும், […]\nமருத்துவம்\tஜி.லாவண்யா, தினமணி, நர்மதா பதிப்பகம், மருந்தில்லா சிகிச்சை முறைகள்\nதெனாலிராமன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 130ரூ. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தெனாலி ராமன் கதைகள் அனைத்தையும் கொண்ட முழுத் தொகுப்பாக வெளியாகி உள்ள இந்த நூலில், மொத்தம் 46 கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நூலின் ஆசிரியர், தெனாலிராமன் பிறந்த ஊரான விஜயநகரத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு கிராமங்களில் நிலவும் தெனாலிராமன் கதைகளையும் சேகரித்துத் தந்து இருப்பதால் அத்தனை கதைகளையும் ரசித்துப் படிக்க முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் ���ுத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]\nசிறுகதைகள்\tதினத்தந்தி, தெனாலிராமன் கதைகள், நர்மதா பதிப்பகம், பி.எஸ். ஆச்சார்யா\nஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள், தமிழில் எஸ்.ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை புதிய முறையில் எவ்வாறு அணுகி அவற்றுக்குத் தீர்வு காண்பது என்பது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் ஆலோசனைகள் வழங்குவதில் புகழ்பெற்ற தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமர்த்தியின் கருத்துகள் ஏராளம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஒரு சில இடங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், சொற்பொழிவுகள், பேட்டிகள், கேள்வி பதில்கள் என்று பல இடங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட சிந்தனைத் துளிகள் தொகுக்கப்பட்டு, அனைவரும் படிக்கும் வகையில் எளிய முறையில் தரப்பட்டு இருக்கின்றன. […]\nபொது\tஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள், தமிழில் எஸ். ராஜேஸ்வரி, தினத்தந்தி, நர்மதா பதிப்பகம்\nபாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. தினத்தந்தி இளைஞர் மலரில் பேராசிரியர் க. ராமச்சந்திரன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்க்கை ஒரு பயணம். அந்தப் பயணத்தில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். வெற்றியிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். “கற்றுக்கொள்ள பாதை எங்கும் பாடங்கள் உள்ளன” என்று கூறும் ஆசிரியர், “நதியின் ஒட்டமாய் உன் பயணம் இருக்கட்டும். “எந்த நதியும் தன் பயணத்தில் திரும்பி வர நினைப்பதில்லை. நதிக்கு […]\nகட்டுரைகள், சுயமுன்னேற்றம்\tதினத்தந்தி, நர்மதா பதிப்பகம், பாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன்\nஉங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்\nஉங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள், என். தம்மண்ண செட்டியார், நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. அசாதாரணமான விஷயங்களை மனதின் உள்ளுணர்வு மூலம் தெரிந்துகொள்ளும் ஆற்றலான ஈ.எஸ்.பி. எனப்படுவது எல்லோரிடமும் சிறிதளவாவது இருக்கும் என்று கூறும் இந்த நூல், அந்த சக்தி எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதற்கான சோதனைகளையும் விவரிக்கிறது. அமானுஷ்யமான இந்த விஷயம் தொடர்பாக பல எடுத்துக்காட்டுகளைக் கூறுவதோடு, அவற்றுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான பல தகவல்களைக் கொண்ட இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமது ஆழ்மனதின் […]\nகட்டுரை\tஉங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள், என். தம்மண்ண செட்டியார், தினத்தந்தி, நர்மதா பதிப்பகம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkitchens.com/recipe/sambar-karnataka-special/", "date_download": "2020-09-27T12:29:41Z", "digest": "sha1:FXTTMTNVUIE36NDEJQ2ZLKRPZVNOMVFY", "length": 4020, "nlines": 98, "source_domain": "tamilkitchens.com", "title": "sambar Recipes (Tamil ) :Sambar Karnataka Special | சாம்பார் - கர்நாடகா ஸ்பெஷல்", "raw_content": "\nசாம்பார் – கர்நாடகா ஸ்பெஷல்\nசாம்பார் - கர்நாடகா ஸ்பெஷல்\nசாம்பார் - கர்நாடகா ஸ்பெஷல்\n2 cup நறுக்கிய காய்கறி கலவை (கத்திரி, முருங்கை, அவரை, பீன்ஸ், தக்காளி, வெங்காயம்)\n2 tsp சாம்பார் பொடி\nதுவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.\nகாய்கறிகளைத் தனியே வேக வைக்கவும். இதில், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பருப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும்.\nஒரு கொதி வந்ததும்... கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து, வெல்லம் சேர்த்துக் கலக்கவும். இறக்கும்போது, நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.\nவாழைத்தண்டு சாம்பார் – ஆந்திரா ஸ்பெஷல் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/4/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-09-27T14:17:52Z", "digest": "sha1:ZZIYPNLNWHW2I27GAZBE6CAAGPD4PA3P", "length": 13469, "nlines": 206, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam குஸ்கா (சாதா)", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nஅரிசி - அரை கிலோ\nசின்ன வெங்காயம் - 20\nபெரிய வெங்காயம் - ஒன்று\nபட்டை - 6 துண்டு\nஇஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 6\nகொத்தமல்லி - 2 கொத்து\nபுதினா - 2 கொத்து\nதேங்காய் பால் - 3 கப்\nஉப்பு - ஒரு மேசைக்கரண்டி\nநெய் - 100 கிராம்\nதயிர் - அரை கப்\nமீல் மேக்கர் - 25 கிராம்\nஎலுமிச்சை - ஒரு மூடி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nமுதலில் அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nபட்டை, கிராம்பு, ஏலக்காய், சின்�� வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தயிருடன் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, கிராம், ஏலக்காய் விழுது சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இலையை போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.\nபிறகு தயிர் கலவையை ஊற்றி 2 நிமிடம் நன்கு கிளறி உப்பு போடவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல்மேக்கரை போட்டு 3 நிமிடம் கழித்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். உப்பு போட்டு கிளறிய பிறகு 3 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீல் மேக்கரை போட்டு கிளறி விடவும்.\nகொதித்து பொங்கும் போது ஊற வைத்த அரிசியை போட்டு அவ்வபோது கிளறி விட்டு 10 நிமிடங்கள் வேக விடவும்.\n10 நிமிடம் கழித்து அரிசி முக்கால் பதம் வெந்ததும் மேலே எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, கிளறிவிட்டு குக்கரை மூடி, வெய்ட் போட்டு மிதமான தீயில் வைக்கவும்.\nபிறகு 8 நிமிடம் கழித்து இறக்கி, மேலே கொத்தமல்லித் தழை தூவி கிளறி விடவும்.\nசுவையான குஸ்கா ரெடி. இதை உருளைக்கிழங்கு குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமேக்கர்25 பச்சை கொள்ளவும் எண்ணெய்2 கொள்ளவ நெய்100 புதினா2 சாதா குஸ்கா கிராம் வெங்காயம் கிராம்பு20 மேசைக்கரண்டி மீல் இரண்டையும் கப் பூண்டு விழுதாக பெரிய அரிசியை பெரிய நீளவாக்கில் எலுமிச்சைஒரு அரைமணிநேரம் தேவையானப் துண்டு வெங்காயம்20 ஏலக்காய் அரைத்துக் பால்3 களைந்து இஞ்சி பட்டை கிராம்பு மிளகாய்6 சேர்த்து ஏலக்காய்15 கொத்து நறுக்கிக் வெங்காயம் தயிர்அரை பட்டை6 மூடி தேங்காய் வைக்கவும் வெங்காயம்ஒன்று கொத்து கொத்தமல்லி2 சின்ன தக்காளிஒன்று உப்புஒரு கிராம் சின்ன கப் இலை2 ஊற விழுது3 தேக்கரண்டி தக்காளி மேசைக்கரண்டிமுதலில் கிலோ பொருட்கள்அரிசிஅரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=4437&mor=Lab", "date_download": "2020-09-27T14:58:41Z", "digest": "sha1:HURLBOYKERFUWL6DRWNAPVEIQHCSQMHH", "length": 11422, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசேலம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nபொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா\nதற்போது அதிகமாக பேசப்படும் சைபர் லா படிப்பு பற்றிக் கூறவும்.\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்ட��� மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:39:16Z", "digest": "sha1:QAQAGXETYAEDUZGRV6LZWW6WGFK3UN5I", "length": 17961, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆதிலாபாத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்\nஆதிலாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஆதிலாபாத் நகரில் உள்ளது. 16,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,488,003 மக்கள் வாழ்கிறார்கள். பிரிப்புக்குப் பிறகு இம்மாவட்டம் தெலுங்கானா மாநிலத்தில் அமையும். புகழ்பெற்ற ஸ்ரீ ஞான ஸரஸ்வதி அம்மன் திருக்கோவில் இம்மாவட்டத்தின் பாஸர் என்ற கிராமத்தில் உள்ளது. ஆந்திரத்தின் காகிதபுரம் இம்மாவட்டத்தில் உள்ள ஸிர்புரில் அமைந்துள்ளது.\nஇம்மாவட்டத்தின் நிர்மல், அசிபாபாத் மற்றும் மஞ்செரியல் வருவாய் கோட்டங்களை, அக்டோபர், 2016-இல் நிர்மல் மாவட்டம், மஞ்செரியல் மாவட்டம் மற்றும் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் என மூன்று புதிய மாவட்டங்களாக நிறுவப்பட்டது.[1]\nவரலாற்று ரீதியாக, குதுப் ஷாஹிஸின் ஆட்சியில் ஆதிலாபாத் மாவட்டம் எட்லாபாத் என்று அழைக்கப்பட்டது.[2]\nபெரிதும் காடுகள் நிறைந்த கோதாவரி படுகை மெசோலிதிக் மற்றும் பேலியோலிதிக் காலங்களுக்கு உட்பட்வை இங்கு லக்செட்டிபேட், கோமரம் பீம் , போத் , பைன்சா , மற்றும் நிர்மல் ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.[3]\nககாதியா வம்சத்தின் காலத்தில் செய்யப்பட்ட சில தெலுங்கு கல்வெட்டுகள் ஆதிலாபாத் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது இப்பகுதியின் வரலாற்று முக���கியத்துவத்தை குறிக்கிறது.\nஅக்டோபர் 2016 இல் மாவட்ட மறுசீரமைப்பின் காரணமாக ஆதிலாபாத் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை ஆதிலாபாத் மாவட்டம் கோமரம் பீம் மாவட்டம் , மஞ்சேரியல் மாவட்டம் மற்றும் நிர்மல் மாவட்டம் என்பனவாகும்.[4]\nஆதிலாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது வடக்கே யவத்மால் மாவட்டமும் , வடகிழக்கில் சந்திரபூர் மாவட்டமும் , கிழக்கே கோமரம் பீம் மாவட்டமும் , தென்கிழக்கில் மஞ்சேரியல் மாவட்டமும் , தெற்கே நிர்மல் மாவட்டமும், மேற்கில் மேற்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாந்தே மாவட்டம் இதன் எல்லைகள் ஆகும். இந்த மாவட்டம் 4,153 சதுர கிலோமீட்டர் (1,603 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[5]\n2006 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆதிலாபாத்தை நாட்டின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக பெயரிட்டது.[6] இது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பிஆர்ஜிஎஃப்) நிதி பெறுகிறது.[6]\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதிலாபாத் மாவட்டத்தில் 708,972 மக்கள் வசிக்கின்றனர்[7]\n2011 இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது ஆதிலபாத் மாவட்டத்தில் 59.36% மக்கள் தெலுங்கு மொழியையும் , 13.61% மராத்தி மொழியையும் , 9.18% உருது மொழியையும் , 7.62% கோண்டி மொழியையும் , 6.82% இந்தி மொழியையும் , 1.43% கோலாமி மொழியையும் , 0.69% பெங்காலி மொழியையும் மற்றும் 0.51% கோயா மொழியையும் முதன்மை மொழியாக கொண்டிருந்தனர்.[8]\nஆதிலாபாத் மாவட்டத்தின் கானாபூர் மண்டலில் உள்ள படன்கூர்த்தி கிராமம் ஆராச்சி செய்யப்பட்டது.[9] இதன்போது பௌத்த மடத்தின் எச்சங்கள் படன்கூர்த்திக்கு அருகிலுள்ள கோதாவரி ஆற்றின் ஒரு சிறிய தீவில் கண்டுபிடிக்கப்பட்டன. பைன்சா நகரம் ஆரம்பகால பௌத்த மதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு மேட்டின் அருகே ஒரு ஜோடி செதுக்கப்பட்ட கால்கள் காணப்பட்டன. இஸ்லாமியம் ஆதிலாபாத் மாவட்டத்தின் ஒரு முக்கிய மதமாகும்.[10]\nஆதிலாபாத் மாவட்டம் ஆதிலாபாத் மற்றும் உத்நூர் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 12 மண்டல்களையும் கொண்டது.[11]\n1 ஆதிலாபாத் (நகர்புறம்) இந்தர்வெள்ளி\n2 ஆதிலாபாத் (கிராமப்புறம்) நார்னூர்\n↑ தெலங்கானாவில் புதிதாக 21 ��ாவட்டங்கள் உதயம்\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=969030", "date_download": "2020-09-27T13:50:46Z", "digest": "sha1:DHZITJQBGQFBD42EWU2XXW3LAX5EEZ6I", "length": 6258, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கடத்தூர் அருகே அஸ்தகிரியூரில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முகாம் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nகடத்தூர் அருகே அஸ்தகிரியூரில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முகாம்\nகடத்தூர், நவ.20: கடத்தூர் அருகே அஸ்தகிரியூரில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முகாம் நடந்தது. கடத்தூர் அருகே அஸ்தகிரியூரில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முகாம் நடந்தது. முகாமில் மொரப்பூர் வேளாண் அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்தார். இயற்கை விவசாயி பெருமாள் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பாரம்பரிய நெல் ரகம் பயிரிடுவது, நிலத்தில் களைக்கொல்லி பயன்பாடு குறைப்பது குறித்து விரிவாக எடுத்துக் கூறினர். ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி பயிற்சி மாணவர்கள், உயிரி உரம் பயன்படுத்துதல் முக்கியத்துவம் பற்றியும், நெற்பயிரில் உயிரி உரங்கள் பற்றி செயல்முறை விளக்கம் விரிவாக\nசெய்து காட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்தனர்.\nதர்மபுரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 129பேருக்கு கொரோனா\nபாப்பிரெட்டிப்பட்டியில் ₹4.42 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி\nபஞ்.தலைவர்கள் தொடர்ந்த வழக்கால் தர்மபுரியில் இ-டெண்டர் முறைக்கு தடை விதிப்பு\nஅரூரில் தமிழியக்கம் சார்பில் பெரியார்,அண்ணா பிறந்த நாள் விழா\nஅரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16பவுன் நகை கொள்ளை\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n26-09-2020 இன்றைய சிறப்ப�� படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2012/10/2.html", "date_download": "2020-09-27T14:44:03Z", "digest": "sha1:3P2POJ6JCIKJRIACPO4ANFO7GR4QMZ5J", "length": 65528, "nlines": 698, "source_domain": "www.kousalyaraj.com", "title": "பதிவர் விமர்சனம் - 2 'பிரபஞ்ச காதலன் !' - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nபதிவர் விமர்சனம் - 2 'பிரபஞ்ச காதலன் \nபதிவர்களை பற்றி விமர்சனம் எழுதவேண்டும் என முடிவு செய்து முதல் பதிவராக உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களை பற்றி எழுதினேன். அதன் பின் தொடர்ந்து எழுதணும் , ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இரண்டாவதாக எழுதவேண்டும் என குறித்து வைத்திருந்த ஒருவரின் பதிவுகளில் இருந்து 'இந்த பதிவை பற்றி சொல்லலாம்' என சிலவற்றை குறித்து எழுதி வைப்பேன், மறுநாளே அவர் வேறு ஒரு போஸ்ட் எழுதி விடுவார், அது இதை விட சிறப்பா இருக்கும்...ஏற்கனவே எழுதியதை டெலீட் பண்ணிட்டு புது போஸ்டை பற்றி எழுதி வைப்பேன், இப்படியே கடந்த பல மாதங்களாக மாத்தி மாத்தி எழுதி எழுதி ஒரு வழியாகி(\nஇப்படியே நாட்கள் போய் கொண்டு இருந்ததே தவிர விமர்சன பதிவு வெளியிடவே இல்லை, (இவரை பற்றி எழுதி விட்டு தான் மற்றவர்களை பற்றி எழுதணும்னு முடிவு வேற பண்ணி வச்சிட்டேன்) பதிவரை பற்றிய விமர்சனம் தானே பதிவுகள் எதுக்கு, பதிவுகளை விட்டுடுவோம்னு இப்பதான் ஒரு புதுசா ஞானோதயம் வந்து இதோ எழுதிட்டேன்...இனி படிக்கிற உங்க பாடு... என்னிடம் மாட்டிக்கொண்ட அந்த பதிவர் பாடு \nதமிழ்ல சுமாரா எழுதுற எனக்கு இவரது எழுத்துக்கள் ஒரு பெரிய தாக்கத்தை கொடுத்தது. பொதுவா அனைத்து புத்தகங்களும் விரும்பி படிப்பேன் ஆனால் குறிப்பிட்ட எந்த எழுத்தாளரின் எழுத்திற்கும் தீவிர வாசகி இல்லை. பதிவுலகம் வந்த புதிதில் பல தளங்கள் சுற்றி வந்த போது தற்செயலாக இவரது கவிதை ஒன்றை படித்தேன்...என்னமோ ரொம்ப பிடிச்சது...அதிலிருந்து ஆன்லைன் வரும்போதெல்லாம் இவர் தளம் செல்வது வழக்கமாகிவிட்டது...நே���ம் கிடைத்தால் படிக்க வரும் நான், பின்பு இவரது எழுத்தை படிப்பதற்காக நேரத்தை ஒதுக்க தொடங்கினேன்...\nஒரு தடவை படிக்க ஆரம்பிச்சா மறுபடி அங்க இருந்து வெளில வர்றது ரொம்ப சிரமம்னு லேட்டா புரிஞ்சது :)\nஒவ்வொருவருக்கும் சுஜாதா,ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,பாலகுமாரன் மாதிரி எனக்கு இவர் \nசிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அருகிலிருக்கும் குருக்கத்தி இவரது சொந்த ஊர் என்றாலும் இவர் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், இவர் தற்போது வசிப்பது துபாயில்...வாரியர் என்ற பெயரில் எழுதிவரும் திரு.தேவா இன்று வரை 475 பதிவுகள் எழுதியுள்ளார். தமிழின் மேல் தீரா காதல் கொண்ட இவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் செந்தமிழால் செதுக்கி சீர்திருத்த சிந்தனையால் வடித்த அற்புத படைப்புகள்...\nபாலகுமாரனின் எழுத்துகள் பால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகராக இருப்பவர். இவரது எழுத்துக்களில் பாலகுமாரனின் தன்மை இருப்பது இயல்பு என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்வார். தனது பதிவுகளுக்கு தேர்ந்தெடுக்கும் படங்கள் இவரது படைப்பை பிரதிபலிப்பதாக, ஆயிரம் அர்த்தங்கள் உள்ளடக்கியதாக இருப்பது ஆச்சர்யம்...\nஅலங்காரம் செய்து கவிதைகள் என்பேன்\nகைப் பிடித்து போகாத தூரங்கள் போய் வருவேன்\nதேக்கி வைத்து நான் ஏகாந்த புருஷனென்பேன்\nசிறகு விரித்து பறந்தே போய்விடுவேன்...\nஇப்படி தன்னைத் தானே கவிதையில் விமர்சிக்கிறார். உண்மையும் அதுதான் என்பதை போல அவரது எழுத்துக்கள் இருக்கும். எழுதுவதை சுவாசமாக எண்ணுபவர்.\nமரம், செடி, பூ, மழை, காற்று, நதி, நிலா, மொட்டை மாடி என்று எதன் மீதும் காதல் கொள்வார். காதலிப்பதுடன் நில்லாமல் கவிதைகளாக எழுதி தள்ளுவார்...படிக்கும் பலருக்கும் இவர் காதலை பெற்ற பெண் யாராக இருக்கும் என்ற ஆவல் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படி உருகி உருகி இவர் எழுத்தில் கொண்டு வந்திருப்பது ஒரு மலை, சிறு பூ, ஒரு வண்ணத்துபூச்சி, நதி இவை மீதான காதலாக கூட இருக்கலாம். இயற்கையை இவர் அளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் நாம் இவரது கண்ணால் காண வேண்டும், உணரவேண்டும்...\n//உடலோடு சம்பந்தப்படாமல் நாம் நேசிக்கும் எல்லாமே காதல்தான்...உடல் வரும்போதுதான் அங்கே சுயநலங்கள் உயிர்த்துக் கொண்டு உண்மையை அழித்து விடுகின்றன.....//\nகாதல் மொழி பேசிக்கொண்டே மறுபக்கம் 'ஏனடா வீளுகிறாய் எழு' என்ற புரட்சி கொந்தளிக்கும் வரிகளை வீசி திணறடிப்பார்...\nதனி ஈழம் கிடைத்தே தீரும் என அழுத்தமாக பதிவு செய்வார். ஈழ மக்களுக்காக இவர் எழுதிய பதிவுகள், கவிதைகளை படிக்கும் போது இமைகள் நனைவதை தவிர்க்க முடியாது. அந்த எழுச்சியை நம் மீதும் ஏற்றிவிடுவார். தமிழனாய் பிறந்ததை பெருமையாக எண்ணுகிறேன் என ஒவ்வொரு முறையும் சொல்லி ஆனந்த பட்டுக்கொள்ளும் இவரது தமிழ் காதல் படிக்கும் நம்மையும் பெருமை கொள்ளச் செய்யும்...\nசிவனின் ருத்ரதாண்டவம் இவரது எழுத்தில் ஆன்மீகத்தை பற்றிய இவர் எழுத்துக்களை வாசிக்கும் போது தேர்ந்த முதிர்ச்சி தெரியும்...சாமியாராக போய்விடுவாரோ என்று கூட தோன்றவைக்கும். ஆனால் இவரது தேடல்கள் தொலைந்து போன ஒன்றை தேடுவதாக இல்லை...பிரபஞ்சத் தேடல் ஆன்மீகத்தை பற்றிய இவர் எழுத்துக்களை வாசிக்கும் போது தேர்ந்த முதிர்ச்சி தெரியும்...சாமியாராக போய்விடுவாரோ என்று கூட தோன்றவைக்கும். ஆனால் இவரது தேடல்கள் தொலைந்து போன ஒன்றை தேடுவதாக இல்லை...பிரபஞ்சத் தேடல் கடவுளைப் பற்றியதான தேடல், இப்போது மனிதர்களின் தேடலாக மாறி இருக்கிறது கடவுளைப் பற்றியதான தேடல், இப்போது மனிதர்களின் தேடலாக மாறி இருக்கிறது இரண்டும் வேறல்ல என்பதை போன்ற எழுத்தை நான் இதுக்கு மேல சொல்லகூடாது, அவை படித்து உணரகூடியவை \nஆன்மிகம் தொடர்பான பதிவுகள் சாதாரணமாக எழுதியதை போல் அல்லாமல் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தபின் எழுதியதை போல் இருக்கும், ஆழ்ந்து வாசித்தால் நாமும் தியான நிலைக்குள் ஆட்படுவது சத்தியம் இதை அநேக தடவைகள் நான் உணர்ந்திருக்கிறேன்.\nகாமம் பற்றி குறிப்பிடும் வரிகளில் ஒரு நளினமும் நாகரீகமும் இருக்கும்...ஆன்மீகத்தையும் காமத்தையும் இணைத்து இதோ ஒரு சில வரிகள்,\n//பிரபஞ்ச சூட்சுமத்தின் இத்தியாதிகளை தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் காமமென்னும் கடலை நாம் கடந்த இடம்.\nமோகத்தில் மேகங்கள் உரசி பெருமழை பெய்விப்பது போல தாகத்தில் நாம் உரசி...சாந்தியடைந்து தட்சிணாமூர்த்தி தத்துவத்தை கற்று தேர்ந்து கலவி செய்த இடம். இருந்ததனை இருந்ததுபோல இருந்து காட்டி வாய் பேசாமல் பிரபஞ்ச ரகசியத்தின் நிழல்தனை தொட்ட இடம்...\nநானற்று, நீயுமற்று வெறுமனே இருந்து மூல இருப்பினை உணரவைத்த காமத்தின் உச்சத்தில் கடவுளைக் கண்டோம் என்று மானசீகமாய் எழுதி கையெ���ுத்திட்ட ஒரு மடம்.//\n//விழிகளால் தீட்சைக் கொடுத்து காதலை எனக்குள் ஊற்றி, உள்ளுக்குள் அழுத்தமாய் இருந்த எல்லா ஆளுமைகளையும் அவள் உடைத்துப் போட சரணாகதியில் இறைவனின் பாதம் தேடும் பக்தனாய் நான் எனக்குள் கதறத் தொடங்கி இருந்தேன். காமம் உடல் வழியே உச்சம் தேடி அந்த உச்சத்தின் வழியே கடவுள் என்னும் சூட்சுமத்தை உணரும் ஒரு வழிமுறை... , //\nஇவரது எல்லா பதிவுகளையும் படித்தாலும், சிலவற்றுக்கு கமென்ட் எப்படி, என்ன போடனு யோசிச்சிட்டே வெளில வந்துடுவேன். ஏதோ நாம ஒன்னை எழுத அது அந்த படைப்பையே திசை திருப்பி கெடுத்துவிடுமோனு ஒரு பயம் தான் :) என்னை மாதிரிதான் நிறைய பேர் இருக்காங்கனு நினைக்கிறேன் . :)\nஅவரது படைப்புகளில் சில அறிமுகங்கள்...\nரஜினியின் தீவிர ரசிகர். அவர் நடித்த படங்களை விட ரஜினி என்ற மனிதரின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பல பதிவுகள் இவரை பற்றி எழுதி இருக்கிறார். அதில் ஒன்று ரஜினி என்னும் வசீகரம்\nதனது 200 வது பதிவில் தந்தையை பற்றி எழுதி இருப்பார், படித்தவர்கள் கண்கலங்காமல் வெளிவர இயலாது. உணர்வு பூர்வமான உணர்ச்சி கலவை அப்பா\nகாதலை ரசித்து கொண்டாடுபவர்களுக்காக சுவாசமே காதலாக\nகவிதைகள் அதிலும் காதல் கவிதைகளின் ரசிகரா நீங்கள், அப்படினா கண்டிப்பா இந்த காதல் கவிதைகள் படித்து பாருங்கள். காதலை உணருவீர்கள், காதலிக்க தொடங்கிவிடுவீர்கள்\nஆன்மிகம் என்பது மதம் சம்பந்தப்பட்டதா இல்லையா என உங்களுக்குள் ஒரு கேள்வி இருந்தால் அவசியம் இங்கே கிளிக் செய்யுங்கள், படித்து முடித்ததும் பதிலும் கிடைக்கும் கூடவே ஒரு தெளிவும் பிறக்கும்.\nஆன்மிகம் எழுதியவர் இந்த கிராமத்தான் தானா என வியக்கவைக்கும்,\nகண்களை கலங்கவைத்து, மனதை கொந்தளிக்க வைக்கும் ஈழம்\nஎனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு வீரத்தமிழச்சி இந்த வெட்டுடையாள்\nலோக்கல் தமிழ், சென்னை தமிழ், அந்த தமிழ், இந்த தமிழ்னு பல விதமா எழுதுற திறமையை நிஜமா பாராட்டனும். அப்புறம் சீரியஸ், நக்கல், நையாண்டி, தெய்வீகம், அன்பு, பாசம், காதல், சிநேகம், வீரம்,செண்டிமெண்ட், கோபம், துக்கம், ஆதங்கம், ஆவேசம், ஏக்கம் அப்டி இப்டின்னு எல்லாம் உணர்ச்சியையும் கலந்து கட்டி எழுதுற இவரது எழுத்தை இதுவரை படிக்கவில்லை என்றால் லைப்ல எதையோ மிஸ் பண்ணிடீங்கனு அர்த்தம் \nஇன்னும் எழுதிக்கொண்டே போகலாம், ஆனால் முடி��்சாகனுமே என்ற ஒரு யோசனையிலும் எப்படி முடிக்க என்ற தர்மசங்கடத்திலும், ஒருவழியாக முடிக்கிறேன்.\nஅப்புறம் விமர்சனம் என்றால் நிறைகுறைகளை சொல்லணும். நிறை சொல்லிட்டேன், குறையும் சொல்லிடுறேன். (இங்க சொன்னா தான் உண்டு) :)\n* உங்களின் சில படைப்புகளின் பொருள் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாதவை, கொஞ்சம் எளிய நடையில் இருந்தால் புரிந்துகொள்ள முடியும். சாதாரண தமிழையே சிறிது ஆங்கிலம் கலந்து சொன்னால் தான் புரிகிறது. ஆன்மிகம் பற்றியவை செந்தமிழில் இருந்தால் போதுமானது, ஆனால் அன்றாட சம்பவங்களை பற்றி எழுதும் போது எளிய முறையை கையாண்டால் நன்றாக இருக்கும். வேகமாக படித்து கடந்து செல்லும் மனநிலையில் தான் இங்கே பலரும் இருக்கிறார்கள், தவிரவும் மற்றவர்கள் படிக்கவேண்டும் என்று தானே இங்கே எழுதுகிறோம்.\nஒரு படைப்பாளியின் படைப்பு பலருக்கும் சென்று சேர்ந்தால் தான் அந்த படைப்பு முழுமை பெறும். நல்ல எழுத்துக்களை பலர் அறியாமல் போனால் மோசமான எழுத்துக்கள் தான் இங்கே பரவி நிரவி இருக்கும். நாளைய தலைமுறைகள் அத்தகைய எழுத்துக்களை படித்துவிட்டு இதுதான் நம் முன்னோர்களின் நிலை என்று எண்ணிவிட கூடிய ஆபத்து இருக்கிறது. கம்பனையும் வள்ளுவனையும் பாரதியையும் இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு தெரியும்... அந்த எழுத்துக்களை புரிந்துகொள்ளக் கூடிய அளவில் இல்லை இன்றைய நம் கல்விமுறை... அந்த எழுத்துக்களை புரிந்துகொள்ளக் கூடிய அளவில் இல்லை இன்றைய நம் கல்விமுறை... புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்ட இந்நாளில் இணையம் ஒன்றே அவர்கள் முன் இருக்கிறது. இங்கே நல்ல எழுத்துக்கள் அதிகம் படிக்கப்படணும், படிக்க வைக்கப்படணும்.\n* 'புரிதல் உள்ள ஒருவர், இருவர் என் எழுத்தை படித்தால் போதும்' என்று எண்ணாதீர்கள். எளிய தமிழில் அதிகம் எழுதுங்கள்.\nபாரதி அவர் வாழ்ந்த காலத்தில் அவ்வளவாக கொண்டாடப்படவில்லை காரணம் அவர்களை விட்டு தனித்து தெரிந்தார்...சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட நீங்கள், சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எழுதிவிட்டேன் என்பதுடன் நின்றுவிடக்கூடாது...\n* அப்புறம் ஒரு தொடர் பதிவை முடித்துவிட்டு அடுத்ததை தொடர்ந்தால் வாசகர்களுக்கு தொடர்ச்சி புரியும். (முன்னாடி என்ன படிச்சோம்னு மறந்து போய் மீண்டும் தேடி பிடித்து படிக்கிறேன்)\n* சிற��்த தளங்களின் பதிவுகளை படித்தால் அங்கே உங்களின் கருத்துகளை பதிய வைக்கலாம். பதிவுலகில் எழுதுவதை பலர் குறைத்து கொண்டிருக்கிறார்கள். உங்களது கருத்துக்கள் அவர்களை உத்வேகம், உற்சாகம் கொள்ள வைக்கலாம். இதற்காக உங்களின் நேரத்தில் கொஞ்சம் இதுக்கு ஒதுக்கினால் என்ன \nஇணைய உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்\nஇணையத்தில் நல்லதும் கெட்டதுமாய் பல விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நமக்கு நல்லது எது என தேடி எடுத்துக்கொள்வதை போல இவரை போன்றோரின் எழுத்துகளையும் தேடி எடுக்கவேண்டும்.\nஅங்கே சென்று பின்னூட்டம் இட வேண்டும் என சொல்லவில்லை ஆனால் அவசியம் படியுங்கள்...இது வேண்டுகோள் அல்ல விருப்பம்...நான் சுவைத்த நல்ல தமிழை, நல்ல பண்பை , நல்ல எழுத்தை நீங்களும் சுவைத்து பாருங்கள் மோசமான எழுத்துக்களும் மலிந்து கிடக்கும் இங்கே இவரை போன்றோரது எழுத்துக்களை நாம் கவனிக்க தவறிவிடகூடாது.\nபடைப்பாளிகள் பலர் அவர்கள் வாழும் காலத்தில் கண்டுகொள்ளபடாமல் போய்விட்ட துர்பாக்கிய நிலை நாம் அறிந்ததே... அதே தவறை இவரை போன்றோருக்கும் நாம் செய்துவிட கூடாது...நம்மால் கண்டுகொள்ளப்பட்டு அங்கீகரிக்கபட்டால் மேலும் பலர் வெளி வருவார்கள்...நம்மால் நல்ல எழுத்தை படைக்க இயலாவிட்டாலும் படைப்பாளிகளை உற்சாக படுத்துவோம்...ஒரு சமூகம் நல்ல எழுத்தாளர்களாலேயே கட்டமைக்க படுகிறது.\nஇனி எப்படியாவது தொடர்ந்து எனக்கு தெரிந்த படைப்பாளிகளை பற்றி எழுதவேண்டும். மூணாவதாக ஒருத்தரை எழுதனும்னு முடிவு பண்ணி இருக்கிறேன்... அவர் ரொம்ப பிரபலமா தான் இருந்தாரு, இப்போ கொஞ்ச நாளா சிலருக்கு பிராபளமா தெரிய ஆரம்பிச்சு இருக்காரு... அவர் ரொம்ப பிரபலமா தான் இருந்தாரு, இப்போ கொஞ்ச நாளா சிலருக்கு பிராபளமா தெரிய ஆரம்பிச்சு இருக்காரு... (நான் எழுதினதுக்கு அப்புறம் எனக்கும் பிராபளமா ஆகிடுவாரோ (நான் எழுதினதுக்கு அப்புறம் எனக்கும் பிராபளமா ஆகிடுவாரோ ) முடிவு பண்ணியாச்சு பார்ப்போம். அப்புறம் இந்த தடவை சீக்கிரம் எழுதிடுவேன்னு நினைக்கிறேன் :-)\nஇணையம் தேவா பதிவர் விமர்சனம் பதிவுலகம்\nLabels: இணையம், தேவா, பதிவர் விமர்சனம், பதிவுலகம்\nபடைப்பாளி பற்ரி அருமையான விமர்சனம்.. பாராட்டுக்கள்..\nவாரியர் பற்றி தங்கள் மூலமாக இப்போது தான் அறிந்து கொண்டேன் நன்றி அவரது தளம் சென்று படிக்கிறேன்\nநல்�� பதிவர் அறிமுகள் சகோ\nபதிவரின் படைப்புக்களின் அழகிய அறிமுகள்\nநிறைய நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது\nஅருமையான விரிவான அறிமுகம் அவருக்கு சொன்ன அறிவுரைகளும் நன்று\nதேவா.,அவரது எழுத்துநடைதான் அவரை அடையாளப்படுத்துகிறது.,\nஅதை மாற்றி அமைத்தால் அது ரசிக்கும்படியாக இருக்காது. ஆர்வமுள்ளவர்கள் சற்றே மெதுவாக உள்வாங்கிப்படித்தாலே போதும். எளிதில் புரியக்கூடிய உணர்வுபூர்வமான எழுத்துகள்.,\nபாராட்டப்படவேண்டிய செயல் உங்களுடையது கெளசல்யாராஜ் :)\n// தேவா.,அவரது எழுத்துநடைதான் அவரை அடையாளப்படுத்துகிறது.,\nஅதை மாற்றி அமைத்தால் அது ரசிக்கும்படியாக இருக்காது.//\nநான் முழுதும் எங்கே மாற்றி அமைக்க சொன்னேன்...\n//ஆன்மிகம் பற்றியவை செந்தமிழில் இருந்தால் போதுமானது, ஆனால் அன்றாட சம்பவங்களை பற்றி எழுதும் போது எளிய முறையை கையாண்டால் நன்றாக இருக்கும்.//\nஆன்மவிழிப்பு தேவை என சொல்பவர் அவர்,சாதாரண தமிழை பேசவும் புரியவும் இயலாத இன்றைய தமிழர்களிடத்தில் இன்னும் எளிமையாக சொன்னால் பலரை சென்று சேரும் என சொல்கிறேன். அவரது அத்தகைய நடை உங்களை போன்றோருக்கு பிடிக்கும் என்பது வேற, பலருக்கும் பிடிக்கவேண்டும் என்பது வேற \nஅவரால் எந்த நடையிலும் எழுத முடியும் என்பதால் நான் முன் வைக்கும் என் விருப்பம் அது ஒரே விதமாக மட்டும் எழுதுபவர்களை உங்க எழுத்தை மாத்துங்க என்று சொன்னால் அது வேடிக்கை :))\nஅறிவுரை மாதிரி அல்ல, ஆலோசனை, விருப்பம் இந்த மாதிரி எடுத்துக்கலாம்.\nராமர் பாலம் கட்டும் போது அணில் மண் சுமந்து சென்றது போல ஒரு செயலுக்கான ஊக்கம் உங்கள் எழுத்து தோழி ....அருமை பாராட்டுகள் நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி சென்று படிக்கலாம் .....பிழைகளை மனம் கோணாமல் எடுத்து சொல்லலாம் என்ற உங்கள் அடிப்படை நாகரிகம் என்னை வியக்க வைத்தது தொடர்ந்து எழுதுங்கள்\nகட்டுக்களின்றி நகரும் காட்டாறாய் நகரும் வாழ்க்கையினூடே நினைவுகளைப் பதிவு செய்யும் கருவியாய் நான் இருக்க கர்த்தாவின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது\nவார்த்தைகளை தேடிப்பிடித்து நாம் எடுப்பதில்லை. வார்த்தைகளை வார்த்தைகளே பெற்றுக் கொடுக்கின்றன. அப்படியாய் வார்த்தைகளை கோர்க்கும் போது புத்தியில் பதிந்து கிடக்கும் சமகாலத்து நினைவுகளும் வாசித்த புத்தகங்களில் இருந்து பெறப்ப��்ட அனுபவக் கோர்வகைகளும் ஒன்று சேர, ஒட்டு மொத்த உணர்வுகளின் வெளிப்பாடாய் ஏதோ ஒன்றை எழுதி வைத்து விடுகிறோம்.\nஎழுதுபவன் எப்போதும் எழுத்துக்குச் சொந்தமானவன் அல்ல. எழுதவேண்டும் என்று தீர்மானித்த ஒருவன்.. நீரூற்றிக் கொண்டிருக்கிறான்... ஒரு சேவகனாய் அதை கை குவித்து வாங்கிப் பருகி நிறைவுகளை நினைவுகளாய் எழுதிக் கொண்டிருக்கிறோம்.\nஉங்களை ஒரு கட்டுரையை எழுதச் சொல்லி அங்கே காட்சிப் படுத்திக் கொண்டிருப்பவனும் அவன் தான்...\nவாசித்து உள்வாங்கி அதை விமர்சித்து ஜனிப்பின் மூலத்தை உள்வாங்கிக் கொள்ளும் ஒருவரை கொண்டிருப்பது மிகப்பெரிய பாக்கியம். அந்த நிறைவு நிறைய எழுத வைக்கும். நிறைய எழுத நிறைய வாசிக்க வைக்கும், கற்றுக் கொள்ள வைக்கும்....புரிதலை அதிகப்படுத்தும். புரிதலில் ஏற்படும் நிதானத்தில் மனதைச் சாந்தப்படுத்தும். சாந்தம் பேரமைதியைக் கொடுக்கும். பேரமைதி கருவியைக் கர்த்தாவிடம் கொண்டு சேர்க்கும்...\nதங்களின் புரிதலுக்கு எனது நன்றிகள்\nஏக இறைக்கு எனது வணக்கங்கள்...\nஇயற்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தம்பதியர் உங்கள் இருவருக்கும் சல்யூட். பசுமை குறித்த அறிவினை வளர்க்க எனக்கு உதவிய நிகழ்ச்சி இது. நன்றி.\n தேவாவைப் பற்றி த‍ங்கள் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சரியான ஆய்வாகும் தேவா அவர்களின் பதிவு படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு இனிக்கும் பால் கோவா ஆகும் நானும் பலவற்றை படித்திருந்தாலும் மறுமொழி அதிகம் இடுவதில்லை நானும் பலவற்றை படித்திருந்தாலும் மறுமொழி அதிகம் இடுவதில்லை காரணம் நீங்கள் கொண்ட அதே அச்சம்தான் எனக்கும்\nஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தாங்கள் முதலில் எடுத்துக் காட்டியுள்ள கவிதை ஒன்றே போதும் அவரது எழுத்தின் ஆற்றலை விளக்க\nதிண்டுக்கல் தனபாலன் 6:57 PM, October 09, 2012\nஅவரைப் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு நன்றி...\nதி ஜானகிராமனை சொல்றீங்கனு நெனைக்கிறேன். :-)\n//தி ஜானகிராமனை சொல்றீங்கனு நெனைக்கிறேன். :-)//\nபார்த்தீங்களா...இதுக்குதான் வருண் வரணும். :))\nஅருமையான ஆய்வு... தேவாவின் பிறந்த நாளில் நல்ல பரிசு.\nகாதல், ஈழம், ஆன்மிகம் என அவரது படைப்புகளை மேற்கோள் காட்டியது அழகு. குறைகளை சொன்ன விதம் மேம்பாட்டிற்கு உகந்தவை...\nதேவாவும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். 18 வருடங்களுக்குப் பிறகு துபாயில் சந்தித்தேன். அவருடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது சற்று சிரமமானது. ஆனால், படைப்பாளியாய் படிப்பவரை சொல்லும் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் அதே சமயம், அவருடைய எண்ண ஓட்டங்களையும் அடுத்தவருக்கு புரிய வைத்து விடுவார். தேவாவை தேடாமல் அடுத்தவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாய் அமைந்தது தங்கள் பதிவு.\n@@கோவை மு சரளா said...\n//நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி சென்று படிக்கலாம் .....//\nஉங்களின் புரிதலுக்கும், பாராட்டுக்கும் மகிழ்கிறேன் தோழி .\n// வார்த்தைகளை கோர்க்கும் போது புத்தியில் பதிந்து கிடக்கும் சமகாலத்து நினைவுகளும் வாசித்த புத்தகங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவக் கோர்வகைகளும் ஒன்று சேர, ஒட்டு மொத்த உணர்வுகளின் வெளிப்பாடாய் ஏதோ ஒன்றை எழுதி வைத்து விடுகிறோம்.//\n//எழுதுபவன் எப்போதும் எழுத்துக்குச் சொந்தமானவன் அல்ல. எழுதவேண்டும் என்று தீர்மானித்த ஒருவன்.. நீரூற்றிக் கொண்டிருக்கிறான்... ஒரு சேவகனாய் அதை கை குவித்து வாங்கிப் பருகி நிறைவுகளை நினைவுகளாய் எழுதிக் கொண்டிருக்கிறோம்.//\nஇப்படி எல்லோராலும் சொல்ல முடிவதில்லை. பாராட்டுகிறேன்.\n//உங்களை ஒரு கட்டுரையை எழுதச் சொல்லி அங்கே காட்சிப் படுத்திக் கொண்டிருப்பவனும் அவன் தான்...\nஇப்படி கொண்டு வந்து முடிச்சதுக்கு பிறகு நான் என்ன சொல்றதுங்க...\nஉணர்வுகளை எந்த பூச்சும் இல்லாமல் சொல்லும் இந்த எழுத்து மிக பிடிக்கவேதான் இந்த பதிவை எழுத எனக்கு ஒரு வருடம் பிடித்தது. :)\nகுறைகள் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தபோதும் அதை நீங்க எடுத்துகொண்ட விதமும் விளக்கமும் மிக அருமை.\nஎப்போதும் உங்களிடம் இருந்து கற்கும் இடத்தில் நான் இருக்கிறேன் என்பதை அறிவேன்... எந்த அளவிற்கு என்னை உங்கள் எழுத்துக்கள் பக்குவபடுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தும் இருக்கிறேன்.\nஇணையத்தில் இருக்கும் இவை புத்தகத்தில் வெளிவர வேண்டும். அந்நாளை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.\n//இயற்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தம்பதியர் உங்கள் இருவருக்கும் சல்யூட்.//\n@@புலவர் சா இராமாநுசம் said...\n//தேவா அவர்களின் பதிவு படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு இனிக்கும் பால் கோவா ஆகும்\nஎவ்வளவு ரசித்திருந்தால் இப்படி சொல்லி இருப்பீங்க\n// நானும் பலவற்றை படித்திருந்தாலும் மறுமொழி அதிகம் இடுவதி��்லை காரணம் நீங்கள் கொண்ட அதே அச்சம்தான் எனக்கும்//\n//ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தாங்கள் முதலில் எடுத்துக் காட்டியுள்ள கவிதை ஒன்றே போதும் அவரது எழுத்தின் ஆற்றலை விளக்க\n//தேவாவின் பிறந்த நாளில் நல்ல பரிசு.//\nசரியா சொல்லிடீங்க, ஆனா இது பரிசானு அவரத்தான் கேட்கணும். :)\n//தேவாவும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். 18 வருடங்களுக்குப் பிறகு துபாயில் சந்தித்தேன்.//\nஇருவரின் அழகான தமிழுக்கும் அந்த கல்லூரிதான் காரணமா \n//படைப்பாளியாய் படிப்பவரை சொல்லும் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் அதே சமயம், அவருடைய எண்ண ஓட்டங்களையும் அடுத்தவருக்கு புரிய வைத்து விடுவார்.//\nஉங்களின் சரியான புரிதலுக்கு மகிழ்கிறேன்.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nபதிவர் விமர்சனம் - 2 'பிரபஞ்ச காதலன் \nபசுமை விடியல் நிர்வாகிகளின் முதல் சந்திப்பு - காஞ்...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/22/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2020-09-27T13:35:29Z", "digest": "sha1:H72QS6H2WMHVCQLQIO5ZH4UZFGRN3VZC", "length": 7375, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அமெரிக்கர்களை முகக்கவசம் அணியுமாறு கோரினார் ட்ரம்ப் - Newsfirst", "raw_content": "\nஅமெரிக்கர்களை முகக்கவசம் அணியுமாறு கோரினார் ட்ரம்ப்\nஅமெரிக்கர்களை முகக்கவசம் அணியுமாறு கோரினார் ட்ரம்ப்\nColombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட முன்னர் மேலும் மோசமடையக்கூடும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்கர்கள் அனைவருக்கும் தொற்றின் தாக்கம் இருக்கக்கூடும் என்பதால் அனைவரையும் முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅத்துடன் இதனூடாக தேசபக்தியை காண்பிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனிடையே, அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைவடையும் எவ்வித அறிகுறியும் இல்லையென பேன் அமெரிக்க சுகாதார கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்காவில் 10 பேரில் மூவருக்கு தொற்று உள்ளதாக கழகத்தின் பணிப்பாளர் Carissa Etienne தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பொலிவியா, ஈக்குவடோர், கொலம்பியா மற்றும் பெரு உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் தொற்று வெகுவாக அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nநாட்டில் இதுவரை 279,740 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nதடுப்பூசி தயாராவதற்குள் 20 இலட்சம் பேர் பலியாவர்\nஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை\nமாத்தறையில் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜைக்கு கொரோனா\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nநாட்டில் இதுவரை 279,740 PCR பரிசோதனைகள்...\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nதடுப்பூசி தயாராவதற்குள் 20 இலட்சம் பேர் பலியாவர்\nசமூகத்தில் கொரோனா நோயாளர்கள் இல்லை\nமாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்��� ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettibloggerstories.blogspot.com/2016/05/24.html", "date_download": "2020-09-27T12:15:34Z", "digest": "sha1:S7K72RMXAXW52ZJRQJ4UXVQ3J5EJW7M4", "length": 34879, "nlines": 123, "source_domain": "vettibloggerstories.blogspot.com", "title": "வெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016: தந்தை போட்டிச் சிறுகதை - 24", "raw_content": "வெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nதந்தை போட்டிச் சிறுகதை - 24\nசிறுகதைப் போட்டி 2016,தந்தை போட்டிச் சிறுகதை,\nதந்தைக்கு - ம.. த..\nமூன்று விளக்குகளில் மஞ்சள் நிறம் மட்டும் விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருக்க, சாலையோர விளக்கின் மஞ்சள் சுடரொளியில் கொசுக்கள் களியாட்டமிட்டுக்கொண்டிருந்தன. பயமுறுத்தும் இருட்டும், நிசப்தமும் அந்த இடம் முழுக்க பரவியிருந்தது. நிசப்தத்தை பகிரங்கமாக துளைத்து அதனுள் ஊடுருவி சென்றது விபத்தின் சப்தம். தூக்கம் கலைந்தவராய், அமைதியாக எழுந்து நின்றார் தந்தை. அவரது காலடியில் ஒரு ஐந்நூறு ரூபாய் காகிதம் காற்றில் துடிக்க, ஒரு நிமிடம் அதை உற்று பார்த்தார். துடிக்கும் பணத்தை, இதயத்திற்கு அருகே வைத்து, தன் கையால் இறுக்கிப்புடிக்க எண்ணினார். ஆனால், ஒரு கதறல் சப்தம் அவரது எண்ணத்தை மாற்றி, அவரை ஓட வைத்தது. ஒரு கார், தலைகீழாக கவிழ்ந்து கிடக்க அதனுள்ளே மூன்று பேர் கதறிக்கொண்டிருந்தார்கள்.\n2 நாட்களுக்கு முன்பு, [48 மணி நேரம்]\n“தோரணம் கட்டியாச்சு, நம்ம மகளுக்கு புடிச்ச ப்ளாக் ஃபாரஸ்ட் ஐஸ் கிரீம் கேக் தயார். பக்கத்த���வீட்டுக்காரங்க, நண்பர்கள்ல வந்துட்டு இருக்காங்க. இன்னைக்கு நம்ம மகளோட பிறந்தநாள் விழாவ ரொம்ப சிறப்பா கொண்டாடனும்.”\nதந்தை பேசுவதை கேட்டு சிரித்தாள் அவரது மனைவி. அவளது சிரிப்பை உணர்ந்தவராய் அவளருகே சென்று, அவள் நெற்றியில் முத்தமிட்டு “நீயும், மகளும் தாண்டி என் உலகமே” என்றார்.\n“எல்லாரும் ஒவ்வொருத்தவங்களா வர ஆரம்பிக்கிறாங்க. நான் போய் பலூன் கட்றேன்” என்றார் தந்தை.\nதந்தையோட குழந்தைத்தனத்தை பார்த்து நெகிழ்ந்துபோனாள் அவரது மனைவி. அத்தருணத்தில் தந்தை அவ்வளவு அழகாக தெரிந்தார். அவரை முதன்முதலில் பார்த்தது போல் இருந்தது அவரது மனைவிக்கு. “எல்லாமே தயாரா இருக்குதா” என்றார் தந்தை மனைவியிடம்.\n“அப்பாகிட்ட வாமா, என் செல்லம்...”\nதோரணம், கேக்கை பார்த்து, ஆச்சர்யத்தின் உச்சத்தில், தந்தையை கட்டி அணைக்க ஓட்டம் எடுத்தாள் மகள்.\nமகளை தழுவ, மண்டியிட்டு, கைகளை விரித்து காத்திருந்தார் தந்தை. அனால், மகள் எவ்வளவு வேகமாக ஓடி வந்தாலும், அவளால் தந்தையை நெருங்கமுடியவில்லை. நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தாள். அதை அறிந்து அவள், “அப்ப்பா” என்று கத்த, பதறிப்போய் தூக்கத்தில் இருந்து எழுந்தார் தந்தை.\nஅவரது நிலைமையை அவருக்கு படம் போட்டு கனவாக காட்டியது அவரது மூளை. பல இரவுகளைப்போல் அன்றும் அவர் தூங்கவேயில்லை. மகளை பற்றிய கவலை அவரை விடியல் வரை வாட்டியெடுத்தது.\n“இந்த சூவ தச்சு தாங்க\"\n“குடுங்க சார்”, இந்த சூவே 500 ரூபா தான் இருக்கும், என்று மனதிற்குள் நினைத்துகொண்டு, சூ அடில பிஞ்சுருக்கு, சுத்தி தைக்கணும், 50 ரூபா ஆகும் சார்.\nஉனக்கு இந்த சூவ தூக்கி போடவும் மனசு இல்ல, எனக்கு 50 ரூபா குடுக்கவும் மனசு இல்ல என மனதிற்குள் நினைத்துகொண்டு, சிரித்தார் தந்தை.\nநான் ஏமாறல, வெலைய கொறச்சுட்டேன் என்று மனதிற்குள் நினைத்துகொண்டு, சிரித்தான் சூ தைக்க வந்தவன்.\nசூவை தைத்து முடித்து, அவனிடமிருந்து 30 ரூபாயை பெற்றுக்கொண்டார் தந்தை. அதே சமயம், ராமச்சந்திரனும், செல்லம்மாவும், வழக்கம் போல தங்களது மூன்று வயது பையனையும் (செல்வம்), தந்தையின் மகளையும் அழைத்துவந்தார்கள். மகளை கண்டதும், கண் கலங்கி மகளை இறுக்கி அணைத்தார் தந்தை. அவளது முகத்திற்கு தொடர்ந்து முத்தங்களை பரிசளித்தார்.\n“நீ செல்வத்தோட இரு, அப்பா போய் சாப்ட ஏதாவது வாங்கிட்டு வர்றேன���” என்று சொல்லிவிட்டு போய், அப்பமும், டீயும் வாங்கி வந்து,தன் மகளுக்கும், செல்வத்திற்கும் குடுத்தார். இருவரும் காலையில் கஞ்சி குடித்திருந்தாலும், டீ வேண்டாமென்று சொல்லவில்லை.\nமதிய வேளையும் வந்தது. மகளுக்கு பசிக்கும் என்று மூளை அவருக்கு சமிக்ஜை செய்தது. மகளிடம் கடையை பார்க்க சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று வரும் போது, கையில் சாப்பாடு வாங்கி வந்து மகளுக்கும், செல்வத்திற்கும் ஊட்டிவிட்டார் தந்தை.\nநான் ஏற்கனவே சாப்டு தான்மா உனக்கு வாங்கிட்டு வந்துருக்கேன். ஆ சொல்லு\", என்று வழக்கம் போல மகளை சமாளித்தார் தந்தை. அவர் ஏற்கனவே சாப்பிட்டது உண்மை தான்.\nமாலை வேளையில் மகளுக்காக மருந்தெண்ணெயை வாங்கி வந்து மகளின் காலில் தேய்த்தார் தந்தை.\nஅவங்க அப்பா அம்மா வந்து கூட்டிட்டு போய்ட்டாங்கபா. புத்தகத்துல நான் ஒன்னு படிச்சேன் அத சொல்லவா\n“கல்யாணம் ஆகாத ஒரு ஜோடிக்கு பொறந்த ஒரு பையன, ஒரு அப்பா அம்மா தத்தெடுத்து வளத்தாங்க. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு கஷ்டம். நண்பர்களோட வீட்டு முற்றத்துல தான் தூங்குவான். அவன் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான் தெரியுமாபா காலியான பாட்டில எடைக்கு போட்டு, பன், ரொட்டி வாங்கி சாப்டுவான். ஞாயித்து கெழமனா 7 மைல்நடந்து போய் கிருஷ்ணன் கோவில்ல அன்னதானம் சாப்டுவான். அவனுக்கு தெரிஞ்சது எல்லா, வித விதமா அழகா எழுதுறது மட்டும் தான். அவன் ஃப்ரண்டும், அவனும் சேந்து ஒரு டிவைஸ் தயாரிச்சாங்க. இவன் அந்த டிவைஸ்ல இவனோட எழுத்துக்கு உயிர் குடுத்தான். இப்போ அந்த டிவைஸ் தான் உலகத்துலேயே ரொம்ப அழகான டிசைன் உள்ள டிவைஸ். அவன் புதுசா ஏதும் பண்ணல, அவனுக்கு தெரிஞ்சத அவன் பணமாக்கினான்.”\nமகள் வலியை மறந்து, கூறியதை பொறுமையாக கவனித்துக்கொண்டிருந்தார் தந்தை.\n“இல்லப்பா ………… அப்பா….....…. இந்தாங்கபா உங்களுக்கு புடிச்ச குழி பனியாரம்”\nசற்று கோபத்துடன், “காசு ஏது\n“நீங்க கோவிலுக்கு போனப்ப, ஒரு செருப்பு தச்சேன், அதான்.”\n“எத்தன தடவ சொல்லிருக்கேன். இந்த பாழாப்போன வேல என்னோட முடியட்டும். நூலகத்துல இருந்து நான் புக் எடுத்துட்டு வர்றேன். நீ படிக்குற வேலைய மட்டும் பாரு. இனிமேல் நீ குத்தூசி மேல கை வைக்க கூடாது இது என் மேல சத்தியம்\" என்று மகளை அதட்டியது தந்தையின் குரல்.\n“நான் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல போய் சேந்துர���ா கால் போன என்ன வச்சு நீ ரொம்ப கஷ்டப்படுறபா. அம்மா கூடவே நானும் அந்த விபத்துல செத்துபோய் இருக்கணும். நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லப்பா, நீங்க கஷ்டபடுறது தெரியாம இருக்க. மத்தியானம் மணி அண்ணா பெருமாள் கோவிலுக்கு சவாரி வந்துருக்காரு, அங்க உன்ன பாத்தாரு. ஏன்பா கால் போன என்ன வச்சு நீ ரொம்ப கஷ்டப்படுறபா. அம்மா கூடவே நானும் அந்த விபத்துல செத்துபோய் இருக்கணும். நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லப்பா, நீங்க கஷ்டபடுறது தெரியாம இருக்க. மத்தியானம் மணி அண்ணா பெருமாள் கோவிலுக்கு சவாரி வந்துருக்காரு, அங்க உன்ன பாத்தாரு. ஏன்பா பிச்சகாரங்களுக்கு போடுற அன்னதானத்துல ஒரு ஆளா உக்காந்து சாப்டுருக்க. செருப்பு தைக்குறது ஒன்னும் கேவலம் இல்லப்பா. நீ சுயதொழில் பண்ற ஒரு முதலாளி. எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்குப்பா” என்று ஆதங்கத்தை கொட்டினாள்.\nதந்தைக்கு தூக்கிவாரி போட்டது. மகளின் வார்த்தை ஒவ்வொன்றும் அவர் மனதை தைத்தது. கண்ணில் நீர் பெருகி, விழியை விட்டு வழிந்து கன்னம் நோக்கி வர, கண்ணீரின் மேல் முத்தமிட்டாள் மகள். ”இன்மேல் என்னோட அப்பா உழச்சு மட்டும் தான் சாப்டுவார். இலவசமா வர்ற எதையும் வாங்க மாட்டார். நீ உழைக்காமல் வரும் எதுவும் நமக்கு வேண்டாம். சரியாப்பா“ என்று தன் பிஞ்சு கையால் தந்தையின் முகத்தை ஏந்தி தலையை ஆட்டினாள் மகள்.\n“சரிம்மா, இனிமேல் அப்டி பண்ணமாட்டேன். நேரமாச்சு. செல்வம் வீட்டுக்கு போலாமா”, என்று அவளை தன் தோளில் தூக்கிக்கொண்டு ராமச்சந்திரன் வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.\nமகளின் ஒவ்வொரு வார்த்தையும் அவரது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் சொன்ன கதையும் காரணமில்லாமல் சொல்லவில்லை என்று புரிந்தது தந்தைக்கு. தன் மகளிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பாக்கவில்லை, அவளை சின்ன பொண்ணு என்று நினைத்தது தவறு என்பதை தந்தைக்கு உணர்த்தியது அவளது பேச்சு. இவள் மனசுக்குள்ள இப்படி எல்லாம் நினைப்பு இருக்கிறதா என்று மனதிற்குள் குமிறினார். அவள் பேசியதை நினைத்துக்கொண்டே தன் பிளாட்பாரம் கடைக்குள் படுத்தார் தந்தை. கன்னத்தை அறைந்து அவரை எழுப்பியது சூரியஒளி. வழக்கம் போல கட்டண குளியலறையில் குளித்துவிட்டு வெளியே வரும்போது, ராமச்சந்திரன் மூச்சிறைக்க ஓடி வந்து, “உன்னோட பொண்ணு பெரிய மனுசி ஆய்ட்டாயா” என்���ார் தந்தையிடம்.\nஅவர் சொன்ன விஷயம் அவரை உறையவைத்தது. இப்படி ஒரு நிலை வரும் என்பதை தந்தை அறிவார். அனால் இத்தருணத்தில் வரும் என்று அவர் எதிர்பாக்கவில்லை. அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் பரிதவித்தார். அவரையும் மீறி அவர் கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. மகளை காண ஓட்டம் எடுத்தார். முதன் முதலில் மகளை கையில் ஏந்திய தருணம். அவள் பரிசத்தை தழுவியது. தவழ்ந்தது, நடக்க பழகியது, சைக்கிள் ஓட்ட கற்றது. அவரும், அவர் மனைவியும் மகளின் வளர்ச்சியை பார்த்து பூரித்தது என ஒவ்வொரு தருணமும் அவர் கண்முன்னே விரிந்தது. ஒவ்வொரு தருணமும் அவர் ஓட்டத்தை அதிகப்படுத்த, கல் தடுக்கி கீழே விழும் போது, கண் விழித்தார் தந்தை. அவர் நெஞ்சம் படபடத்தது. அவர் கவலையை பயம் கொன்று தின்றது. இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தார்.\nகாலை ஆனதும், மணி வந்தான். “ஏன்யா உனக்கு இந்த வேலை. பேசாம நீயும் நம்ம ராமச்சந்திரனோட கட்டட வேலைக்கு போகலாம்ல.”\nதந்தை எதுவுமே பேசவில்லை. அமைதியாக யோசித்துக்கொண்டே இருந்தார்.\n“பையன்னா பரவாயில்ல. பொண்ணு. இன்னொருதவங்க வீட்ல படுக்கவச்சா நல்லவா இருக்கு. 3 வயசு பையன கட்டட வேலைக்கு போகும் போது கூட்டிட்டு போகமுடியதுன்னு, ராமச்சந்திரன் அவன் பையன உன்கிட்ட விட்டுட்டு போறான். அதுக்காக உன் பொண்ண அவங்க வீட்ல தூங்க வைக்குற. இதெல்லாம் எத்தன நாளைக்கு\n“எங்க நாட்ல எனக்கும் சொத்துபத்துல இருந்தது. போர்ல நடந்த குண்டு வெடிப்புல என் பொண்டாட்டி செத்துட்டா, மகளுக்கு கால் போச்சு. அகதியா இங்க வந்து, இப்போ செருப்பு தச்சு பொழச்சுகிட்டு இருக்கேன்.” என்று தந்தை கண்கலங்கும் போது, மகள் வருவதை பார்த்தார்.\n“அப்பா எனக்கு ஜெட்டிஸ்பர் முகவரி - ன்ற புத்தகம் வேணும்பா. படிக்கணும்.” என்றாள், நேற்று எதுவும் நடக்காததைப்போல்.\n“சரிம்மா, ஒரு பேப்பர் ல புத்தகத்தோட பேர் எழுதித்தா, நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். நூலக பொறுப்பாசிரியர் உதவியுடன் மகள் கேட்ட “ஜெட்டிஸ்பர் முகவரி” புத்தகத்தை பெற்றுக்கொண்டு, மனதில் ஒரு புது நம்பிக்கையுடன் சூ, செருப்பு விற்கும் சிறு வியாபாரிகள் சந்தைக்கு நடை போட்டார்.\n“ஐயா, நான் சிக்னல்ல செருப்பு தக்கிறேன். உங்க கடைல ஏதும் வேல இருக்கா” என்று கடை முதலாளியிடம் கேட்டார் தந்தை.\n“இல்ல, இல்ல. போ. காலங்காத்தால வந்துட்டாங்க”\nஅடுத்த கடையில், “ஐயா, நான் சிக்னல்ல செருப்பு தக்கிறேன்…..”\n“இது ஒன்னும் சூ கம்பெனி இல்ல. வாங்கி விக்குற கடை. இங்க வந்து வேல கேக்குற” என்றார் அந்த கடை முதலாளி.\n“அதான்யா நானும் சொல்றேன். கம்மியான விலைக்கு வாங்கத்தான், மக்கள் இந்த சந்தைக்கு வர்றாங்க. ஆனா சூ 2, 3 மாசத்துலயே பிஞ்சுறுதுன்னு என்னமாதிரி ஆள்கிட்ட வர்றாங்க. நான் என்ன சொல்றேன்னா. நான் சூவ சுத்தி அழகா, மெஷின் தைக்கிற மாதிரி கையால தையல் போட்டு தர்றேன். எனக்கு ஏதாவது சம்பளம் போட்டுதாங்க\nஅந்த முதலாளி இவர மேலயும் கீழயும் பாத்தாரு. கைல ஜெட்டிஸ்பர் முகவரி புத்தகம். கேக்குறது செருப்பு தைக்குற வேலை. “வேலையெல்லாம் இல்லை, நீங்க போங்க” என்று அவர் சொல்வதற்கு அவரது தயக்கமே காரணமாக இருந்தது.\nஅவர் அந்த சந்தையில் ஏறக்குறைய பாதி கடைல கேட்டுபாத்தார். இல்லை என்ற வார்த்தையே அவருக்கு பதிலாக கிடைத்தது. மதியம், மகளுக்கு தன் கையால சாப்பாடு ஊட்டி விடும் போது, நடந்தத சொன்னாரு.\n“நான் ஒரு கத சொல்லவாப்பா” என்றாள்.\nசிரித்துக்கொண்டே, “சொல்லு செல்லம்” என்றார் தந்தை.\n\"ஒரு விவசாயி தன்னோட தோட்டத்துல எப்பயும் செடி, கொடிகளை தான் பயிரிடுவான். மரந்தோட்டம் வைக்கலாம்னு விதை வாங்கிட்டு வந்து பயிரிட்டான். தினமும் தண்ணீர் பாய்ச்சினான். ஒரு மாதம் ஆனது, எந்த ஒரு மரமும் முளைக்கவில்லை. விதை சரியில்லை என்று நினைத்தான். 6 மாதம் ஆனது. எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால் அவன் மனதில் ஒரு நம்பிக்கை. என்ன ஆனாலும் சரி தண்ணீர் பாய்ச்சுவோம் என்று உறுதி எடுத்துக்கொண்டான். ஒரு வருடம் ஆனது. எந்த வளர்ச்சியும் இல்லை. ஆனால் அவன் தண்ணீர் பாய்ச்சுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. இரண்டு வருடம் ஆனது, எந்த வளர்ச்சியும் இல்லை. அந்த கிராமத்து ஆட்கள் எல்லாரும் அவனை கேலி செய்ய ஆரம்பித்தனர். ஆனால், அவன் எதையும் பொருட்படுத்தவில்லை. 3 வருடம் முடிந்த நிலையில், தரையில் இருந்து எதுவுமேயில்லை. தண்ணீரை மட்டும் பாய்ச்சிக்கொண்டே இருந்தான். 4 வது வருடமும் ஆனது. எந்த முன்னேற்றமும் இல்லை. 5 வது வருட ஆரம்பத்தில் சிறு செடி முளைக்க ஆரம்பித்தது. அடுத்த ஆறே வாரத்தில்(1.5 மாதம்) மரம் 90 அடி வளர்ந்தது. தோட்டத்தை தாண்டி இருக்கும் மலை எவர் கண்ணுக்கும் தெரியவில்லை. அந்த அளவிற்கு அந்த தோட்டம�� முழுவதும் மூங்கில் மரங்கள். முழுமையாக 4 வருடம் (1460 நாட்கள்) எந்தவொரு வளர்ச்சியையும் கண்ணால் பார்க்காமல் நம்பிக்கை வைத்து தண்ணீர் பாய்ச்சினான் அந்த விவசாயி\"என்று கூறி முடித்தாள் மகள்.\nமகள் எதற்காக இதைக்கூறினாள் என்பதை உணர முடிந்தது தந்தையால். தந்தைக்கு தெளிவு பிறக்க, \"நாளைக்கு மிச்சமுள்ள எல்லா கடைலயும் கேக்குறேன்.\" என்றார்.\n\"அப்டி ஒத்துவரலேனா, புது சூ, செருப்பு என்கிட்ட தச்சா, 2 வருஷம் பிய்யாதுன்னு ஒரு பலகைல எழுதிதர்றேன். சந்தைக்கு நடுவுல கடைய போட்ருவோம்பா.\"\" என்றாள் மகள்.\n\"நீ சொன்னா சரியா தான் இ்ருக்கும் செல்லம், நேரமாச்சு செல்வம் வீட்டுக்கு போலாம்\" என்று அவளை விட்டுட்டு வந்தார் தந்தை.\nகண்ணாடி கீறல்களுடன், மூன்று கறை வேஷ்டி மனிதர்களின் முனகல் சத்தம் தந்தையின் காதை எட்டியது. மூவரையும் பத்திரமாக கவிழ்ந்து கிடந்த காரில் இருந்து வெளியே இழுத்தார் தந்தை. தேர்தல் சமயம், கறை வேஷ்டி மனிதர்கள், எதற்காக அவர்கள் வந்தார்கள் என்பதை ஆணித்தரமாக உணரமுடிந்தது தந்தையால். எதுவுமே பேசாமல் நடை போட ஆரம்பித்தார். சிதறிய பணத்தை வலி நடுக்கத்துடன் மூவரும் எடுத்துக்கொண்டிருக்க, அந்த துயரமான விபத்து அவர் கண்முன்னே விரிந்தது. அவன் கண்கள் துடிக்க, நடுங்கிய கைகளுடன் பணத்தை தாங்கி புடித்து, ஒரு கட்டு பணத்தை தந்தையிடம் நீட்டினான் ஒரு அரசியல்வாதி. இரண்டு வினாடி தந்தை கண் மூட, பிஞ்சு கை கன்னத்தை தாங்கி பிடித்து, “நீ உழைக்காமல் வரும் எதுவும் நமக்கு வேண்டாம்” என்று தன் மகள் கூறியது நினைவிற்கு வந்தது அவருக்கு\nதந்தைக்கு - மகள் தந்தை\nLabels: சிறுகதைப் போட்டி 2016, தந்தை போட்டிச் சிறுகதை\nவெட்டிபிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2016\nஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்டியில்.. மறு அறிவிப்பு\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதந்தை போட்டிச் சிறுகதை - 10\nதந்தை போட்டிச் சிறுகதை - 13\nதந்தை போட்டிச் சிறுகதை - 6\nதந்தை போட்டிச் சிறுகதை - 45\nதந்தை போட்டிச் சிறுகதை - 52\nதந்தை போட்டிச் சிறுகதை - 1\nதந்தை போட்டிச் சிறுகதை - 24\nதந்தை போட்டிச் சிறுகதை - 26\nதந்தை போட்டிச் சிறுகதை - 25\nஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்...\nதந்தை போட்டிச் சிறுகதை - 24\nதந்தை போட்டிச் சிறுகதை - 23\nதந்தை போட்டிச் சிறுகதை - 22\nதந்தை போட்டிச் சிறுகதை - 21\nதந்தை போட்டிச் சிறுகதை - 20\nதந்தை போட்டிச் சிறுகதை - 19\nதந்தை போட்டிச் சிறுகதை - 18\nதந்தை போட்டிச் சிறுகதை - 17\nதந்தை போட்டிச் சிறுகதை - 16\nதந்தை போட்டிச் சிறுகதை - 15\nதந்தை போட்டிச் சிறுகதை - 14\nதந்தை போட்டிச் சிறுகதை - 13\nதந்தை போட்டிச் சிறுகதை - 12\nதந்தை போட்டிச் சிறுகதை - 11\nதந்தை போட்டிச் சிறுகதை - 10\nதந்தை போட்டிச் சிறுகதை - 9\nதந்தை போட்டிச் சிறுகதை - 8\nதந்தை போட்டிச் சிறுகதை - 7\nதந்தை போட்டிச் சிறுகதை - 6\nதந்தை போட்டிச் சிறுகதை - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/russia03.html", "date_download": "2020-09-27T14:01:29Z", "digest": "sha1:3ZN2TSJTABMYGZGZCW63X36WHGFEUBU2", "length": 8465, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து! மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை ஆரம்பித்தது ரஷ்யா! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை ஆரம்பித்தது ரஷ்யா\n மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை ஆரம்பித்தது ரஷ்யா\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள ரஷ்யா அதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் முடித்து, மனிதர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்தும் பரிசோதனைகளை ரஷ்யா ஆரம்பித்துள்ளது.\nரஷ்ய இராணுவத்தில் தாங்களாகவே முன்வந்த தடுப்பூசியை ஏற்றுவதற்கு 50 அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பெண் வீரர்களும் உட்பட 50 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nமருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரஷிய ராணுவ அமைச்சகத்தின் 48வது மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும்.\nமனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருத்து செலுத்திப் பரிசோதனை நடத்துவதை எதிர்வரும் யூலை மாதம் வரை நடத்தப்படும் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப��� புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tholkappiyamum-fraydiyamum.html", "date_download": "2020-09-27T14:48:57Z", "digest": "sha1:2NSBSILWYQNYWUNZS5Z7AKKLH5SXQ57V", "length": 8625, "nlines": 210, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – Dial for Books : Reviews", "raw_content": "\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக். 192, விலை 180ரூ.\nதொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நுால். இந்நுாலின் கருத்துகள் சில, பிராய்டின் கனவுக் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதை ஒப்பிட்டு ஆய்ந்துரைக்கிறது இந்நுால். தொல்காப்பியன் அகம், புறம் என மனித வாழ்வைப் பகுப்பது போன்று பிராய்டு காமத்தையும், மூர்க்கத்தையும் மனித உள்ளுணர்ச்சிகள் என்று காட்டுகிறார் என ஒப்பிட்டுக் காட்டுகிறது.\nசிக்மண்ட் பிராய்டைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், அவரது கனவு நுாலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளைத் தொல்காப்பியம் கூறும் உள்ளுறை, இறைச்சிப் பொருளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் நுாலாசிரியர். இந்த ஒப்பீட்டு ஆய்வுக்குத் துணையாக சில சங்க இலக்கியப் பாடல்களையும் எடுத்துக் காட்டுகிறார்.\nபிராய்டின் சிந்தனைகளில் தொல்காப்பியத்தையும், தொல்காப்பியச் சிந்தனையான உள்ளுறை, இறைச்சியில் பிராய்டியத்தையும் பொருத்திக் காட்டி, ஒரு புத்தின்பத்தை அளிக்கிறது இந்நுால். ஒரு பாடலே உள்ளுறை, இறைச்சி என இரண்டும் அமைய வருவது உண்டு. அவ்வாறு இல்லாத பாடலுக்கும், பிராய்டு நோக்கில் உள்ளுறை, இறைச்சிப் பொருளைக் காணலாம் என்கிறார்.\nதொல்காப்பியமும், பிராய்டியமும் வெவ்வேறு காலத்தியன எனினும், எல்லாக் காலத்திலும் மனிதனது உளச் செயல்பாடுகள் ஒன்றே என்பதைக் காட்டும் நுால்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆய்வு, இலக்கியம், ஓப்பிட்டு நூல், கட்டுரைகள்\tஅலைகள் வெளியீட்டகம், தி.கு.இரவிச்சந்திரன், தினமலர், தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் - அழகியல் இணைநிலைகள்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/militarization/", "date_download": "2020-09-27T13:29:30Z", "digest": "sha1:3HOZHJL4GXIM72DDKSCUVFENTPTEQ3WE", "length": 3174, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "Militarization – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nகீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளி – நிலாந்தன்\nShareபுங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். ‘வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/total-curve-review", "date_download": "2020-09-27T12:42:07Z", "digest": "sha1:34LUA7NOZJO2AEVI63NXSPPOJTLYCZTO", "length": 37149, "nlines": 126, "source_domain": "fsno.org", "title": "Total Curve ஆய்வு | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\n எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது\nகுறைந்த உடல் கொழுப்பு சதவிகிதத்திற்கு, Total Curve சிறந்த தீர்வாகும். எடை குறைப்பு எப்போதும் சிக்கலில்லாமல் இருக்க வேண்டும் மற்றும் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கக்கூடாது என்பதை நிரூபிக்கும் டஜன் கணக்கான மகிழ்ச்சியான வாங்குபவர்கள் உள்ளனர். மேலும், Total Curve எந்த அளவிற்கு வாக்குறுதியளிக்கிறது என்பதை நீங்கள் தற்போது சந்தேகிக்கிறீர்களா கொழுப்பு குறைக்க தீர்வு எவ்வாறு உதவுகிறது என்பதை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம் ::\nஒரு மெலிதான கனவு உருவம் மற்றும் அதிர்ச்சியூட்டும் மாதிரி பரிமாணங்களால் நீங்கள் வாழ்க்கையில் அதை மிகவும் சிரமமின்றி வைத்திருப்பீர்கள், மேலும் முழு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாக சகித்துக்கொள்வீர்களா\nமுழு விஷயத்தையும் நேரடியாகப் பார்ப்போம், நம்மோடு நேர்மையாக இருப்போம்: முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றும் யாராவது அங்கே இருக்கிறார்களா\nஎடை இழப்பு உங்களுக்கு எவ்வளவு அவசியம் என்பது தெளிவாக இருப்பதால், எடையை திறம்பட குறைக்க எந்த மூலோபாயம் சரியானது என்று ஒரு திட்டத்தை கண்டுபிடிப்பதே உங்கள் அடுத்த கட்டமாகும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் உண்மையிலேயே விரும்புவதைப் போட்டு, நிதானமாக சாய்ந்து கொள்ளுங்கள் - அது ஒரு சிறந்த குறிக்கோள். மற்றவர்களுக்கு மிகவும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும்-அதிர்ஷ்டமான வழியில் செல்வதை நீங்கள் எளிதாக்கினால், அது சிறந்த பக்க விளைவுகளாக இருக்கும்.\nபாரம்பரிய உணவு திட்டங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இதன் விளைவாக, நீங்கள் மிக விரைவாக ஆசை இல்லாமல் போகிறீர்கள், மோசமான நிலையில், எதிர்பார்த்த இலக்கை அடைவது மிகப்பெரிய சுமையாக மாறும்.\nநிரூபிக்கப்பட்ட வழிமுறையுடன் நீங்கள் உணர்வுபூர்வமாக எடையைக் குறைக்க விரும்பினால், Total Curve சந்தேகத்திற்கு இடமின்றி அங்கு விரைவாகச் செல்ல உங்களுக்கு உதவும் சரியான கருவியாகும். இது உள்ளே இருப்பதன் காரணமாக மட்டுமல்ல. உங்கள் விருப்பம் வளரும் மற்றும் எடை இழப்பு செயல்முறை தொடங்கியிருப்பதைக் காணும்போது எடை இழக்க ஆசை அதிகரிக்கும்.\nஇந்த உந்துதல், Total Curve தாக்கத்துடன் சேர்ந்து, இறுதியில் உங்களை உங்கள் வெற்றிக்கு கொண்டு வரும்.\nTotal Curve க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Total Curve -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஎனவே, நாங்கள் சொல்கிறோம்: இது முயற்சிக்க வேண்டியதுதான்.\nTotal Curve என்பது ஒரு இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை மட்டுமே உருவாக்குகிறது மற்றும் குறைந்த விரும்பத்தக்க விரும்பத்தகாத பக்க விளைவுகள் மற்றும் குறைந்த செலவில் எடை குறைக்க கண்டுபிடிக்கப்பட்டது.\nகூடுதலாக, மொபைல் போன் மற்றும் பிசி (பெர்சனல் கம்ப்யூட்டர்) அநாமதேயர்களால் எந்தவொரு மருந்துகளும் இல்லாமல் எவரும் எளிதாக தயாரிப்பு வாங்க முடியும் - நிச்சயமாக, தற்போதைய பாதுகாப்பு தரநிலைகளுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு தனியுரிமை & கோ.\nசம்பந்தப்பட்ட கூறுகளை உற்று நோக்கலாம்\nஉற்பத்தியின் நிரூபிக்கப்பட்ட கலவையின் அடிப்படை மூன்று முக்கிய கூறுகள் :, மற்றும் பிறவற்றில்.\nஊக்கமளிக்கும் விதமாக, Total Curve நடைமுறை சோதனைக்கு முன், தயாரிப்பாளர் 2 நிரூபிக்கப்பட்ட கூறுகளை ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்துகிறார் என்பது உண்மை: அடிப்படையில்.\nஅதேபோல் இந்த பல்வேறு பொருட்களின் வலுவான அளவைக் கவர்ந்தது. இங்கு போட்டியிட முடியாத பல கட்டுரைகள் உள்ளன.\nசில வாசகர்கள் குழப்பமடைந்துள்ளனர், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குச் செல்கிறீர்கள், இந்த பொருள் குறைந்த உடல் கொழுப்பு உள்ளடக்கத்தை அடைய உதவும்.\nதயாரிப்பின் பட்டியலிடப்பட்ட பொருட்கள் குறித்த எனது தற்போதைய அபிப்ராயம் என்ன\nலேபிளைப் பற்றிய ஒரு தீவிரமான பார்வை மற்றும் சில மாத ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிறகு, தயாரிப்பு சோதனையில் குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தரக்கூடும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nஇதன் விளைவாக, Total Curve தனித்துவமான நன்மைகள் Total Curve வெளிப்படையானவை:\nTotal Curve மற்றும் பல பயனர் அறிக்கைகளை நாங்கள் நெருக்கமாக ஆராய்ந்த பின்னர், இந்த நன்மைகள் மிகச் சிறந்தவை என்பதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தீர்மானிக்கிறோம்:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nஅனைத்து பொருட்களும் இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் விஷயத்தைப் பற்றி நீங்கள் யாருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை, எனவே ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது & ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nதனித்துவமான இணைய வரிசைப்படுத்தல் காரணமாக உங்கள் நிலைமை குறித்து யாரும் எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nஅற்புதமான விளைவு Total Curve துல்லியமாக அடையப்பட்டுள்ளது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவை மிகவும் ஒத்திசைகிறது. HGH Energizer மாறாக, இதன் விளைவாக இது குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகரமாக இருக்கும்.\nTotal Curve போன்ற நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு இயற்கையான ஒரு தயாரிப்பை உருவாக்கும் ஒரு விஷயம், இது உடலில் உருவாக்கப்பட்டுள்ள செயல் வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துகிறது.\nவளர்ச்சியின் மில்லினியா என்பது குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, அவை முழுமையாகவும் முழுமையாகவும் கையாளப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nதயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் உடனடியாக இல்லை. விளைவுகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானதாகவோ அல்லது வலுவாகவோ தோன்றும்.\nTotal Curve என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nTotal Curve பக்க விளைவுகளை நீங்கள் தற்போது சந்தேகிக்கிறீர்களா\nTotal Curve ஒவ்வொரு மூலப்பொருளாலும் ஆதரிக்கப்படும் பயனுள்ள செயல்பாடுகளை உருவாக்குகிறது.\nTotal Curve நமது உயிரினத்திற்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது பக்க விளைவுகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nகேள்வி வருகிறது, நீங்கள் பயன்பாட்டில் வசதியாக இருக்க சிறிது நேரம் ஆகலாம் என்பது கற்பனைக்குரியது.\nஉண்மையைச் சொல்வதற்கு, இது சிறிது நேரம் செய்யப்பட வேண்டும், பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு அசாதாரண உடல் உணர்வு உண்மையில் நிகழலாம்.\nTotal Curve நுகர்வோரின் மதிப்புரைகளும் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதைக் காட்டுகின்றன.\nஇந்த தயாரிப்பை யார் நிச்சயமாக பயன்படுத்த முடியாது\nமுழு விஷயம் மிகவும் எளிது:\nஇந்த தயாரிப்பை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்த நீங்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், முயற்சியை நீங்களே காப்பாற்றுங்கள். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், அதை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. பொதுவாக, உங்கள் ஆரோக்கியத்தில் நிதி ரீதியாக முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், நீங்கள் எடை இழந்தால், நீங்கள் பொதுவாக கவலைப்படுகிறீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், முயற்சியை நீங்களே காப்பாற்றுங்கள். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், அதை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. பொதுவாக, உங்கள் ஆரோக்கியத்தில் நிதி ரீதியாக முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், நீங்கள் எடை இழந்தால், நீங்கள் பொதுவாக கவலைப்படுகிறீர்களா பின்னர் தயாரிப்பு உங்களுக்கு பொருத்தமான வழி அல்ல.\nஇந்த நியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையையும் அதற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் பிரச்சினையை உலகிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் இது\nநல்ல செய்தி என்னவென்றால், இந்த மருந்து நீடித்த முடிவுகளை அடைவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.\nTotal Curve சரியான அளவு\nஇப்போது, அதன் நோக்கத்தை உண்மையில் நிறைவேற்ற முடியுமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நிதானமாக இருங்கள்: 2 நிமிடங்களுக்குள், நீங்கள் அதை சரியாகப் பெற்றுள்ளீர்கள்.\nஇந்த கட்டத்தில் வாய்ப்புகளைப் பற்றி கவலைப்படுவது முன்கூட்ட���ய முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதற்கான தீர்வை இணைப்பது முற்றிலும் எளிதானது.\nபல்வேறு பயனர்களிடமிருந்து பல டஜன் பயனர் கருத்துக்கள் இதைத்தான் நிரூபிக்கின்றன.\nநிறுவனத்தின் ஆவணங்களிலும், அதேபோல் இந்த தளத்தின் ஆன்லைன் முன்னிலையிலும் இணைக்கப்பட்டிருப்பதால், பொருத்தமான வருமானம் மற்றும் வேறு என்ன முக்கியம் என்பதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள் .\nமுட்டாள்தனமாக இருக்காதீர்கள் - அதிகாரப்பூர்வ கடையில் மட்டுமே Total Curve -ஐ வாங்கவும்.\nபெரும்பாலும் தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு ஏற்கனவே தன்னை அடையாளம் காணக்கூடியதாக ஆக்குகிறது மற்றும் ஏற்கனவே சில வாரங்களில் உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஅதிக நீடித்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, கண்டுபிடிப்புகள் தெளிவாக உள்ளன.\nஇருப்பினும், பயனர்கள் Total Curve மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது, சிறிது நேரத்திற்குப் பிறகும் ஒரு நேரத்தில் சில வாரங்களுக்கு இது தேவைப்படுகிறது.\nஎனவே அனுபவ அறிக்கைகளுக்கு மிக முக்கியமான தரவரிசை வழங்குவது ஒரு நல்ல திட்டம் அல்ல, இது நம்பமுடியாத வேகமான இறுதி முடிவுகளை அளிக்கிறது. பயனரைப் பொறுத்து, மிகவும் தெளிவான முடிவுகளைப் பெற இது மிகவும் மாறுபட்ட நேரத்தை எடுக்கும்.\nகட்டுரையுடன் ஏற்கனவே முயற்சிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பிற பயனர்களின் பார்வைகள் செயல்திறனின் நுண்ணறிவான அறிக்கையை வழங்குகின்றன.\nமதிப்பீடுகள், தனியார் அனுபவங்கள் மற்றும் மருத்துவ சோதனைகளை மதிப்பீடு செய்ததன் விளைவாக, Total Curve இந்த நேர்மறையான முடிவுகளின் தேர்வை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nஇந்த பெரிய வெற்றிகளின் காரணமாக, சில நுகர்வோர் Total Curve அனுபவிக்கிறார்கள்:\nநிச்சயமாக, குறைந்த எண்ணிக்கையிலான மதிப்புரைகள் மற்றும் Total Curve ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். Intoxic மாறாக, எனவே இது மிகவும் சிக்கனமானது. எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் குறிப்பிடத்தக்கதாகும், இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் கூறுகிறேன்.\nஎனவே ஒரு பயனராக நீங்கள் உண்மைகளைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்தலாம்:\nநேர்மறையான முடிவுகளுக்கான வழக்கமான உணவு சிகிச்சைக்காக நீங்கள் எப்போதும் காத்திருக்க வேண்டும், அதற்கு நிறைய ஒழுக்கம் தேவைப்படுகிறது. பவுண்டுகள் குறைக்க சிறிது நேரம் ஆகும், மன உறுதி தேவைப்படுகிறது, மேலும் சுய ஒழுக்கத்தை சோதனைக்கு உட்படுத்துகிறது.\nஇங்கே பரிந்துரைக்கப்பட்ட ஏற்பாடுகள், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள், இந்த விஷயத்தில் எந்தவொரு ஆபத்தும் இல்லாமல், ஒரு பயனுள்ள உதவியாக இருக்க வேண்டும்.\nயாராவது உங்களை நேர்மையற்றவர் என்று அழைப்பதாக நீங்கள் கவலைப்படுகிறீர்களா நீங்கள் அதற்கு மேலே இருக்கிறீர்கள்.\nபக்கவிளைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படக்கூடாது - பின்வரும் காரணிகளால் நான் முடிக்கிறேன்: இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் போதைப்பொருளைப் பயன்படுத்தும் நபர்களின் வாடிக்கையாளர் கருத்துக்கள்.\nஅதற்கு எதிராக என்ன பேசுகிறது அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய சிறிய பணம் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய சிறிய பணம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நீங்கள் அதை ஒருபோதும் உருவாக்க முடியாது, அதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் விரும்பும் இலட்சிய உருவத்துடன் உலகை அலையுங்கள், அது எவ்வளவு பெரிய உணர்வு.\nTotal Curve உடல் எடையை குறைப்பதில் தோல்வியுற்ற எவருக்கும் கட்டாயமாக உள்ளது என்று நான் சொல்கிறேன், தற்போது மிகவும் சந்தர்ப்பமான சிறப்பு சலுகைகள் இருப்பதால், அதிக நேரம் காத்திருந்து இன்று எடுத்துக்கொள்ளாதீர்கள்.\nஅந்த விளைவுகளுக்கு திருப்திகரமான வாடிக்கையாளர் கருத்துக்களின் பயனுள்ள அமைப்புக்கு கூடுதலாக, அவை உற்பத்தியாளரால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nஎங்கள் கருத்து என்னவென்றால், ஊடகம் ஒவ்வொரு விதத்திலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது.\nசுருக்கமாக, Total Curve ஒரு சிறந்த உதவியாளர். வலியுறுத்துவது என்பது உண்மையான மூலத்தைப் பற்றிய வழிமுறைகளை மட்டுமே நீங்கள் ஆர்டர் செய்வதுதான். சரிபார்க்கப்படாத விற்பனையாளர்கள் வழங்கும் தயாரிப்பு போலியானது அல்ல என��பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nஒரு சோதனை தெளிவாக பரிந்துரைக்கப்படுகிறது. எதிர்ப்பதற்கு போதுமான எடை இழப்பு தயாரிப்புகளை முயற்சிக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது: தயாரிப்பு பகுதியில் சிக்கல் பகுதியில் உறுதியான தீர்வு உள்ளது.\nஒரு பெரிய பிளஸ்: இது எந்த நேரத்திலும் அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பை உருவாக்கவும்:\nகருத்தை உங்களுக்கு நினைவூட்ட: Total Curve மாற்று மூலத்திலிருந்து ஆர்டர் செய்யக்கூடாது. ஒரு சக ஊழியர், எனது ஆலோசனையின் பின்னர், Total Curve முடிவுகளின் காரணமாக முயற்சிக்கிறது, நீங்கள் மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடமிருந்து அசல் தயாரிப்பையும் பெறுவீர்கள் என்று கற்பனை செய்துள்ளார்.\nTotal Curve க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஇதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரியாது.\nநான் ஆர்டர் செய்த அனைத்து தயாரிப்புகளும் பட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து பெறப்பட்டன. ஆகவே, பொருட்களின் அசல் உற்பத்தியாளரிடம் நீங்கள் நேரடியாக திரும்பி வருவதால், பட்டியலிடப்பட்ட மூலங்கள் மூலம் பொருட்களை வாங்குவது எப்போதும் எனது ஆலோசனையாகும்.\nவேறு இடத்திலேயே தீர்வு காண்பது அனுபவத்தின் படி, பல சந்தர்ப்பங்களில் விரும்பத்தகாத ஆரோக்கியம் மற்றும் நிதி விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅசல் சப்ளையரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - இங்கே மட்டுமே நீங்கள் மிகக் குறைந்த சில்லறை விலை, ஆபத்து இல்லாத மற்றும் விவேகமான ஆர்டர்கள் மற்றும் நிச்சயமாக உண்மையான வழிமுறைகளைப் பெறுவீர்கள்.\nநான் ஆராய்ச்சி செய்த இணைய முகவரிகளை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் எந்த ஆபத்தையும் எடுக்க வேண்டாம்.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், எந்த எண்ணை அர்த்தப்படுத்துகிறது என்பதுதான் கேள்வி. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதிக எண்ணிக்கையை வாங்கும்போது, ஒரு பொதிக்கான கொள்முதல் விலை மிகவும் மலிவு மற்றும் மறுசீரமைப்பைச் சேமிக்கிறது. இல்லையெனில், நீங்கள் உங்களை தவறாக மதிப்பிட்டால், சிறிய பெட்டியை காலி செய்த பிறகு சிறிது நேரம் உங்களிடம் எந்த ஆதாரமும் இருக்காது.\nSuper 8 ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது\nTotal Curve -ஐ முய���்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nTotal Curve க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/author/sudhachina/page/56", "date_download": "2020-09-27T12:42:17Z", "digest": "sha1:NXI33WYDFSXMUEE4LZ57RTUHAKOCSZTZ", "length": 26995, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "Sudha Chinasamy – பக்கம் 56 – Malaysiakini", "raw_content": "\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியாக…\nபன்னாட்டுச் செய்திசெப்டம்பர் 27, 2020\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியைத் தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி…\nஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு முழுவதும் 1.6 லட்சம்…\nதமிழகம் / இந்தியாசெப்டம்பர் 27, 2020\nதேர்வு எழுதும் மாணவிகள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு, நாடு முழுவதும் இன்று தொடங்கியது. புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு,…\nசீன புத்தாண்டு சிறப்பு டோல் கட்டண தள்ளுபடி\nசீன புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு இரண்டாவது பாலத்தில் 10 சதவீத சிறப்பு கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. சீனப் புத்தாண்டில் பாலத்தைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு சலுகையாக இரண்டாவது பாலம் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை ஜனவரி 25 நள்ளிரவு முதல் இரவு 11.59 மணி…\nதலைமைத்துவ மாற்றம் தொடர்பாக பொதுவில் சண்டையிட வேண்டாம் – அன்வர்…\nதலைமைத்துவ மாற்றம் பிரச்சனை தொடர்பாக பக்காத்தான் ஹராப்பன் தலைவர்கள் கருத்து வாக்குவாதம் செய்து வரும் நிலையில், இதுபோன்ற விவாதங்களை அமைதியாக கையாளுமாறு அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக பொருளாதாரத்தை வலுப்படுத்த��வது தொடர்பாகவும், நாட்டை வழிநடத்தவும் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததாக பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராகிம்…\nபள்ளிக்குள் நுழைகிறது தேர்தல் ஆணையம்\nதேர்தல் ஆணையம் (இ.சி) நாடு முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வாக்காளர் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாக்களிக்கும் செயல்முறையின் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களை மூளைச்சலவை செய்வது ஆணையத்தின் நோக்கமில்லை என்றும் எந்தவிதமான அறிவுறுத்தலும் இருக்காது என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார்…\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துகள்\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி ஐ.நா. இலக்குகளுக்கு ஏற்ப பொங்கலைக் கொண்டாடியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஓரளவு குறைத்துவிட்டது. இந்து பாரம்பரியத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கை முஸ்லிம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பினாங்கின் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி…\nஇடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்\nசென்ற வார இறுதியில் நடைபெற்ற சபாவின் கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட மேலும் ஐந்து இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பனின் தோல்விக்கு அரசாங்கத் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று டி.ஏ.பி. சட்டமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார். ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு இல்லாதது மற்றும் அது ஒரு…\nஆசியான் பல்லுயிர் மாநாடு (ஏசிபி 2020)\nகோலாலம்பூர், ஜனவரி 21 - கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் (கே.எல்.சி.சி) மார்ச் 16 முதல் 20 வரை ஆசியான் பல்லுயிர் தொடர்பான மாநாட்டின் (ஏசிபி 2020) / ASEAN Conference on Biodiversity (ACB 2020) சுமார் 500 பங்கேற்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியான் உறுப்பு நாடுகள்,…\n“கொடுங்கோல் ஆட்சிக்கு பலியானவன் நான்” என்கிறார் அஹ்மட் மஸ்லான்\nமுன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (ஐஆர்பி) Inland Revenue Board (IRB) பெற்ற 2 மில்லியனை அறிவிக்கத் தவறியதாக போண்டியன் எம்.பி. அஹ்மட் மஸ்லான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.ஏ.சி.சி��்கு தவறான அறிக்கை அளித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும்,…\nதலைப்புச் செய்திஜனவரி 21, 2020\nபி.என் மற்றும் ஹராப்பான் ஆட்சியின் கீழ் உள்ள சுங்கவரி கட்டணங்களை ஒப்பிட்டு பொதுமக்களை 'ஏமாற்றுவதை' நிறுத்துமாறு நிதித்துறை அமைச்சர் லிம் குவான் எங் நஜிப்பிடம் கூறினார். நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில், தனது ஆட்சியின் நிர்வாக காலத்தை விட ஹராப்பான் கீழ் மக்கள் அதிக சுங்கவரி கட்டணத்தை செலுத்துவார்கள்…\nஏர் பிரான்ஸ் / கே.எல்.எம், மாஸில் (MAS) முதலீடு செய்ய…\nமலேசியா ஏர்லைன்ஸில் (MAS) முதலீடு செய்வதற்கான திட்டங்களில் ஏர் பிரான்ஸ்-கே.எல்.எம் நிறுவனm 49 சதவீதத்தையும், அதே நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 25 சதவீத பங்குகளையும் பெற திட்டமிட்டுள்ளன, என இந்த விஷயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தோனேசியாவின் மலேசியப் பிரிவான லயன் ஏர் நிறுவனம், ஏர் ஏசியா குரூப்,…\nபிரதமர் துறை வளாகம், “செத்தியா பெர்டானா”வாக மாறுகிறது\nபுத்ராஜெயா, ஜனவரி 20 - இங்குள்ள பார்சல் பி-யில் உள்ள பிரதமர் துறை (ஜே.பி.எம்) வளாகம், அதன் பெயரை பிப்ரவரி 1 முதல் “செத்தியா பெர்டானா” வளாகம் என மாற்றியமைக்கும். ஜேபிஎம், இன்று ஒரு அறிக்கையில், இப்பெயர் மாற்றத்துடன், வளாகத்தில் உள்ள எட்டு கட்டிடங்களும் (புளோக் 1 முதல்…\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டது\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 20, 2020\nகோலாலம்பூர், ஜனவரி 20 - இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) Enhanced Supplementary Food Programme (ESFP) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள். தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்கள், ஊனமுற்ற…\nஏ. கலைமுகிலன் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது\nஉலோக பொருள் (scrap metal) வர்த்தகர் ஏ. கலைமுகிலன் மீதான ஆறு குற்றவியல் குற்றச்சாட்டுகளையும், அவரது தமிழீழ விடுதலை புலிகள் தொடர்புடைய (எல்.டி.டி.இ) வழக்கில் இணைக்கப்பட்ட விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று ஒப்புக் கொண்டது. அவர் மீதான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்லம் ஜைனுதீன்,…\nபணமோசடி குற்றச்சாட்டில் அஹ்மட் மஸ்லான் மற்றும் ஷாஹிர் சமாட் கைது\nபொந்தியான் (Pontian) நாடாளுமன்ற உறுப���பினர் அஹ்மட் மஸ்லான் மற்றும் முன்னாள் ஜொகூர் பரு எம்.பி. ஷாஹிர் சமாட் ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் எதிராக கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நாளை குற்றம் சாட்டப்படும். பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி…\nராய்ட்டர்ஸ் | சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சரக்குகள் இந்திய துறைமுகங்களில் மாட்டிக்கொண்டுள்ளன…\nஆயிரக்கணக்கான டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பல்வேறு இந்திய துறைமுகங்களில் தாமதப்படுத்தப்பட்டு மாட்டித் தவிக்கிறன. உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய்களை வாங்கும் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்த பின்னர் இது நிகழ்ந்ததாக பல ஆதாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. உள்நாட்டு சுத்திகரிப்பாளர்கள்…\nமாஸ்லீவின் ராஜினாமா: குரோனித்துவ நியமனங்களுக்காகவா அல்லது சீர்திருத்தங்களை தகர்க்கும் முயற்சியா\nகல்வி அமைச்சராக இருந்த மஸ்லீ மாலிக் தனது அமைச்சின் போது, ஒரு குறிப்பிட்ட முஸ்லீம் அமைப்புடன் இணைந்தவர்களை நியமித்ததாகவும், அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சுக்குள் விமர்சிக்கப்பட்டது. அதுவே அவர் ராஜினாமா செய்ததன் காரணமாக அமைந்தது எனவும் அவர்கள் கூறியிருந்தனர். இருப்பினும், மலேசியாகினியுடன் பேசிய சில கல்வியாளர்கள்…\nபாரிசான் விமர்சனத்திற்கு லிம் பதிலடி\n\"பாரிசான், பிளஸ் சுங்கச்சாவடி கட்டணத்தைப் பற்றி விமர்சிக்கிறது, ஆனால் ஆட்சியில் இருந்த பொழுது அதைக் குறைக்க அவர்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை\" என்கிறார் லிம் குவான் எங். சமீபத்திய சுங்கச்சாவடி கட்டணக் குறைப்பு கொள்கை குறித்த பாரிசான் விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் லிம் குவான் எங் பதிலளித்துள்ளார். அவர்கள் \"வரலாற்றை மறந்துவிட்டார்கள்\".…\nலிம் குவான் எங்: அரசியல் பிரதிநிதிகள் கடினமாக உழைக்க வேண்டும்\n2,029 வாக்குகள் பெரும்பான்மையால் பாரிசான் வென்ற கிமானிஸ் இடைத்தேர்தலில், மக்களின் தீர்ப்பை பக்காத்தான் ஹராப்பன் ஏற்றுக் கொள்கிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். தோல்வியுற்ற போதிலும், சபாவின் அமைச்சராக ஷாஃபி அப்டாலை டி.ஏ.பி. தொடர்ந்து ஆ���ரிக்கும் என்று லிம் கூறினார். \"ஷாஃபி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து…\nநேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் – பி.என். வெற்றியைக் கொண்டாடுகிறது\nஇரவு 8.20 மணி - கிமானிஸ் இடைத்தேர்தலில் வென்றது குறித்து பி.என். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடுகின்றனர். இரவு 7.25 மணி - அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு - கிமனிஸ் இடைத்தேர்தலில் பி.என் வெற்றி பெற்றது. கிமானிஸ் இடைத்தேர்தல் பி.என். இன் மொஹமட் அலமினுக்கு ஆதரவாக அமைகிறது என்றே தெரிகிறது. அவர்…\nஅம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்\nமுன்னாள் தேசிய மனித உரிமைகள் சங்கத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பக்காத்தான் ஹரப்பானில் உள்ள சிலரை இனி அடையாளம் தெரியவில்லை என்கிறார். அவர்கள் பாக்காத்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாக மாறுவதற்கு முன்பு மிகவும் துணிச்சலானவர்களாகவும் அச்சமின்றியும் இருந்தனர் என்றார். \"கடந்த காலங்களில் செய்ததைவிட மாறுபட்டு ஒன்றை செய்ய…\nஇந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம் சில முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவில்லை என்றால், மக்கள் மீண்டும் \"வீதிக்குச் செல்வார்கள்\" என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார். “இவற்றில் சில ஏற்கனவே வரைவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயங்களை ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்த முடியாவிட்டால், இது…\nமலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு இந்தியாவின் கட்டுபாடு\nமும்பை (ஜனவரி. 17): உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய்களை வாங்கும் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 2019/20 ஆம் ஆண்டில் 11% வரை குறையக்கூடும். கடந்த வாரம், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு தடைகளை விதித்ததுடன், உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதியையும் நிறுத்துமாறு மறைமுக…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nஎஸ். அருட்செல்வன் | தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் (எல்.டி.டி.இ) சோஸ்மா சிறைக்கைதிகளான செரம்பன் ஜெய சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், கடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் மற்றும் டிஏபி உறுப்பினர் வி. சுரேஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் விண்ணப்பங்களை செவிமடுக்க நேற்று காலை…\nபிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள்…\nபிளஸ் மலேசியா பெர்கட்டின் (Plus Malaysia Bhd) கீழ்ழுள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கவரிக் கட்டணம் பிப்ரவரி 1 முதல் 18 சதவீதம் மலிவாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 2058 ஆம் ஆண்டு வரை அதில் அதிகரிப்பு இருக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், அரசாங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/author/editor/", "date_download": "2020-09-27T13:46:58Z", "digest": "sha1:KTBEAMGOCN2LZIVSCH7LYGHDGDMB2UJN", "length": 2400, "nlines": 29, "source_domain": "nellaitamil.com", "title": "Editor – online tamil trending and information portal", "raw_content": "\nஆலிவ் எண்ணெயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள்\nநம் வீட்டிலேயே உள்ள அருமையான நாட்டு மருந்து கறிவேப்பிலை\nஅல்சைமர் எனப்படும் முதுமையில் மறதி நோய் – அறிகுறிகள், வகைகள், காரணங்கள், நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு\nநம் வீட்டிலேயே உள்ள அருமையான நாட்டு மருந்து கறிவேப்பிலை\nபப்பாளி ஏராளமான நன்மைகளும் சில பக்க விளைவுகளும்\nஅல்சைமர் எனப்படும் முதுமையில் மறதி நோய் – அறிகுறிகள், வகைகள், காரணங்கள், நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_64.html", "date_download": "2020-09-27T14:12:56Z", "digest": "sha1:S7VMNQSYCMFAERLVF45UMU5HK7VURHBK", "length": 7434, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "ட்ரம்புக்கு ரணில் விடுத்த கோரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ட்ரம்புக்கு ரணில் விடுத்த கோரிக்கை\nட்ரம்புக்கு ரணில் விடுத்த கோரிக்கை\nயாழவன் April 16, 2020 இலங்கை\nஉலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தும் முடிவினை மீளப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அமாெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.\nஉலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டி உள்ள டொனால்ட் ட்ரம்ப் தமது நாட்டினால் குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய நிதியை முடக்குவதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.ச��்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36217/", "date_download": "2020-09-27T13:58:19Z", "digest": "sha1:PGR6S6I2UFDKQWXJMFLRPWYONS7UXQ3M", "length": 10634, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி ஏன், ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ் - GTN", "raw_content": "\nஜனாதிபதி ஏன், ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nரவி கருணாநாயக்கவை பணி நீக்குவதற்கு சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உண்டு எனவும் ஜனாதிபதி உடனடியாக ரவி கருணாநாயக்கவை பணி நீக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.\nரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க ஏன் காலம் தாழ்த்தி வருகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் மத்திய வங்கியை தனது கீழ் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagspresident Srilanka tamil ஜனாதிபதி ஜீ.எல்.பீரிஸ் பணி நீக்கம் ரவி கருணாநாயக்க\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஆவா குழுவின் மேலும் மூன்று உறுப்பினர்கள் சுண்ணாகம் காவல்துறையினரால் கைது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம்\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையி���ர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=anti%20plastic", "date_download": "2020-09-27T12:58:51Z", "digest": "sha1:MZ2XNBOAXBWTISTU5BEPAUKKYEOHSXCB", "length": 13241, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டினம் நகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, பைரவி ஃபவுண்டேஷன் இணைவில், சென்ட்ரல் மேனிலைப் பள்ளி & நகராட்சி வளாகத்தில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமாசற்ற மண்பாண்ட விற்பனையைத் தொழிலாக்கிக் கொண்ட காயல் இளைஞர்கள் பெருநாளையொட்டி கடற்கரையில் கண்காட்சியை நகராட்சி சுகா. ஆய்வாளர் துவக்கி வைத்தார் பெருநாளையொட்டி கடற்கரையில் கண்காட்சியை நகராட்சி சுகா. ஆய்வாளர் துவக்கி வைத்தார்\nமறுசுழற்சி செய்யத்தக்க ப்ளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் சேகரித்துக் கொண்டு வந்த சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு நகராட்சி சார்பில் ஊக்கப் பரிசு\nசென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான ���ிழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nநகராட்சி சார்பில் நகர பள்ளி ஆசிரியர்களுடன் தூய்மை விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு & நுண்ணயிர் உரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 2,100 அபராதம்\nநகராட்சி வேண்டுகோளையடுத்து கடைகளில் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் நிறுத்தம்\nநெகிழிப் பயன்பாடு குறைப்பு & ஒழிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, உ.சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டலில் “மக்கள் பாதை” அமைப்பு சார்பில் ஜூலை 02இல் மினி மாரத்தான் தூத்துக்குடியில் நடைபெறுகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/05/blog-post_24.html", "date_download": "2020-09-27T14:59:20Z", "digest": "sha1:42VJNGK3ORUC4ADBRU7B22H6V3UHJYM6", "length": 8910, "nlines": 126, "source_domain": "www.nisaptham.com", "title": "பின்னூட்ட மாற்றம்.(எடிட்) ~ நிசப்தம்", "raw_content": "\nஉங்களுக்கு வரும் பின்னூட்டங்களை எளிதாக எடிட் செய்துகொள்ள முடியும். திரு.கோகுல் குமார் இது பற்றி ஏற்கனவே எழுதி இருந்தார். ஆனால் சிறு பிரச்சினையை சந்திக்க வேண்டி இருந்தது.\nபின்வரும் இந்த வழிமுறை எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.\nமுதலில் பின்னூட்ட பக்கத்தி���்கு செல்லுங்கள். ஒரு அழிப்பானின்(Delete Image) படம் இருக்கிறது அல்லவா அதன் மீது ரைட் கிளிக் செய்து Copy Shortcut தேர்ந்தெடுங்கள்.\nஇப்போழுது அதனை பிரவுசரில் URL இடும் இடத்தில் இடுங்கள்.\nஇதனில் delete-comment.g க்கு பதிலாக post-edit.g என மாற்றி தட்டச்சு செய்யுங்கள்.\nஇப்பொழுது Enter செய்து உள்நுழைந்தால் உங்களின் பெயரும்,கடவுச்சொல்லும் கேட்கப்படும்.\n(குறிப்பு கொடுத்த திரு.கோகுல்குமாருக்கு நன்றிகள்)\nஇது ரொம்பவும் ஆபத்தாச்சே.... நாம சொல்லாததை எல்லாம் சொன்னதா யாராவது எடிட் பண்ணி சேத்துட்டாங்கன்னா\nகண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.தவறான உபயோகம் என்பதற்காக நிறுத்தி வைக்க முடியுமா\nநன்றி மணிகண்டன் கொஞ்சம் அவசரத்தில் எழுதியதால் அன்று நான் அதை டெஸ்ட் செய்யவே இல்லை ஏகப்பட்ட குட்டுகள் இன்னொரு பதிவிட வேண்டுமா என்று கூட நினைத்தேன் உங்களைப்போல நிறைய நண்பர்கள் மாற்று வழிகள் எழுதுவதால் நான் தப்பித்துக் கொள்கிறேன் ;)\nNot working :( எனக்கு மட்டுமோ மேலே உள்ள என் பின்னூட்டத்தை நான் மாற்ற முடிய வேண்டும் அதுதானே நீங்கள் சொல்வதும்\nஓஒ.. ஓகே.. அப்போ தெரியாதவங்க வீட்ல போய் பின்னூட்டம் போடக் கூடாது.. அவங்க இஷ்டத்துக்கு மாத்திகிட்டா என்ன செய்யறது\nமற்றவர்களின் பதிவில் நமது பின்னூட்டங்களை மாற்ற இயலுமா எனத் தெரியவில்லை. முயன்றுதான் பார்ப்போமே. குறைந்த பட்சம் நமக்கு வரும் பின்னூட்டங்களில் தவிர்க்கப் பட வேண்டிய சொல்லினை தவிர்க்க உதவும். ஆனால் இது மோசமான வழிகளில் பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/wife-who-asked-only-one-question-the-action-of-her-husband/c76339-w2906-cid388436-s11039.htm", "date_download": "2020-09-27T13:33:16Z", "digest": "sha1:OJBWLPCQVGJN5WC7EASXMHYLJUHRU236", "length": 4646, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "ஒரே ஒரு கேள்வி கே���்ட மனைவி – கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த செயல்!", "raw_content": "\nஒரே ஒரு கேள்வி கேட்ட மனைவி – கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த செயல்\nதிருச்சி அருகே முசிறியைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி அருகே முசிறியைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுல்லம்பாடியைச் சேர்ந்த ஜீவிதா என்ற பொறியியல் பட்டதாரி பெண் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.கமல்காந்த் என்பவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் திருமணத்துக்குப் பின்னர் திரும்பவும் மலேசியாவுக்கு செல்லாமல் கமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து இருவருக்கும் கடந்த 4 ஆம் தேதி மீண்டும் சண்டை வரவே கோபத்தில் கமல் ஜீவிதாவின் கழுத்தை நெறித்தும் அறுத்தும் கொலை செய்துவிட்டு தப்பிக்கப் பார்த்துள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் கமல்காந்தை கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜீவிதா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=3714", "date_download": "2020-09-27T14:00:49Z", "digest": "sha1:V72TSEDW4L7NHF4MDRAG22KW6WPSI2PT", "length": 9601, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.எஸ்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞ���் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எல்., முடித்துள்ள நான் எனது தகுதியை மேம்படுத்த அஞ்சல் வழியில் மனித உரிமைகள் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஇரண்டு வங்கிகளில் ஒரே நேரத்தில் கடன் வாங்கலாமா\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது\nபிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்\nசெல்போன் சர்விஸ் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/viral-news", "date_download": "2020-09-27T14:45:17Z", "digest": "sha1:V5XJ7GYCW53WNQLKXKTGCG4WI3APG5TU", "length": 17474, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "viral news: Latest News, Photos, Videos on viral news | tamil.asianetnews.com", "raw_content": "\nதுபாயில் முழு ஊரடங்கு...அமைதியாக காட்சி அளிக்கும் துபாய்...காண கிடைக்காத புகைப்படங்கள் \nதுபாயில் முழு ஊரடங்கு...அமைதியாக காட்சி அளிக்கும் துபாய்...காண கிடைக்காத புகைப்படங்கள் \nசிறுவனைக் கூப்பிட்டு காலணியை கழற்றச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.\nசிறுவனைக் கூப்பிட்டு காலணியை கழற்றச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.\nபா.ரஞ்சித் படங்களுக்கு பதிலடி கொடுக்கும் திரௌபதி ட்ரைலர்.. பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..\nபா.ரஞ்சித் படங்களுக்கு பதிலடி கொடுக்கும் திரௌபதி ட்ரைலர்.. பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..\nஐந்து நாள் ஐந்து புது படம்..TRP-காக MASTER PLAN போடும் சன் டிவி..\nஐந்து நாள் ஐந்து புது படம்..TRP-காக MASTER PLAN போடும் சன் டிவி..\nஓட்டுக்காக மாமியாரை அலேக்காக தூக்கிய மருமகள்... வாக்குச்சாவடியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nஓட்டுக்காக மாமியாரை அலேக்காக தூக்கிய மருமகள்... வாக்குச்சாவடியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதனது ஓட்டு உரிமையை விட்டு கொடுக்காத 100 வயது மூதாட்டி.. மனதை உருக வைக்கும் நெகிழ்ச்சி வீடியோ..\nதனது ஓட்டு உரிமையை விட்டு கொடுக்காத 100 வயது மூதாட்டி.. மனதை உருக வைக்கும் நெகிழ்ச்சி வீடியோ..\nவைரலாகும் உல்லாச வீடியோ... அலறியடித்துக்கொண்டு ட்வீட் போட்ட நாஞ்சில் சம்பத்..\nதனியார் ஓட்டல் ரூமில் நாஞ்சில் சம்பத் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பபோது ஒன்று ஒரு வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படு��்தியுள்ளது. இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் கூறுகையில் இந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று தெரிவித்துள்ளார்.\nஉலகத்தை உலுக்கும் புகைப்படம்... உயிர் போகும் கடைசி நொடியில் தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி..\nசிரியாவில் வான்வழித் தாக்குதலில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.\nடான்ஸ் ஆடி டிக்டாக் வீடியோவை வெளியிட்ட அழகிய பெண் காவலர் சஸ்பெண்ட் செஞ்சும் மவுசு குறையாத சஸ்பென்ஸ்\nகுஜராத் மாநிலம் மெஹசானா மாட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் ,அர்பிதா சவுத்ரி என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். டிக் டாக் செயலியில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், அடிக்கடி திரைப்பட பாடல்களுக்கு, நடனமாடியும், பாடல்கள் பாடியும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nவைரலாகி வரும் சிம்பு - ஹன்சிகா வீடியோ\nசிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் மஹா படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்த காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.\nமுதல் முறையாக அப்பாவின் படத்தை பார்த்த செல்வராகவன் மகன்\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக நடிகை அனுஷ்கா மற்றும் ஆர்யா நடித்த 'இரண்டாம் உலகம்' திரைப்படம் கடந்த 2013 ஆண்டு வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து, 6 வருடங்களாக எந்த படத்தையும் செல்வராகவன் இயக்கவில்லை.\nசின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை கரீனா கபூருக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nசமீப காலமாக, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின், நடன நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை கரீனா கலந்து கொள்ள ஒரு நாளைக்கு மட்டும் 50 லட்சம் சம்பளமாக பெற உள்ளதாக கூறப்படுகிறது.\nஓசி சோறு விவகாரத்திற்குப் பின் மாட்டு மூத்திர மேட்டரில் மாட்டிய வீரமணி.... வச்சி வெளு வெளுன்னு வெளுக்கும் நெட்டிசன்ஸ்....\nவருஷத்துல மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி சர்ச்சையில சிக்கலன்னா சிக்கலாயிடும் போல திக தலைவர் கி.வீரமணிக்கு, ஆமாம் ஏதாவது ஒரு வம்பை விலைக்கு வாங்குவதில் சிம்புவை மிஞ்சிவிட்டார் என வலைதள வாசிகள் வெச்சு செய்கின்றனர். போதாதக் குறைக்கு பழைய பகைக்கு பழி தீர்க்கும் விதமாக பிஜேபியும் ம���னம் போகும் அளவிற்கு மானாவாரியா வெச்சு கிழிக்கிறது.\nஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருகிறேன் வா... நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர் என்ன சொன்னார் அந்த நடிகை\nநடிகைகளின் ட்விட்டர், ஃபேஸ் புக் பக்கத்தில் ரசிகர்கள் அசிங்க அசிங்கமாக கமாண்ட்ஸ் போடுவதும், சிலர் ஓபனாக படுக்கைக்கு அழைப்பதும், அதற்கு நடிகைகள் பகிரங்கமாக பதிலடி கொடுப்பதும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அரங்கேறி வருகிறது.\nகாந்தி உருவ பொம்மையை சுட்ட பெண் நாடெங்கும் வலுக்கும் எதிர்ப்பு... 13 பேர் மீது வழக்கு நாடெங்கும் வலுக்கும் எதிர்ப்பு... 13 பேர் மீது வழக்கு இரண்டு பேர் மட்டுமே கைது...\nநாடு முழுவதும் காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சக்குன் பாண்டே என்ற பெண் மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு, கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிருமணம் ஆன 13 ஆவது நாளில் கணவர் மீது பாலியல் புகார் 4 நாட்களில் அடுத்த அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே\nஅடக்கடவுளே... செல்போனில் கேம் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண��� கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2020-09-27T15:04:58Z", "digest": "sha1:J2RAI7WZUR7G2KNUM5RZHMR5ADQ4S2NS", "length": 5380, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஜனனி ஐயர்", "raw_content": "\nஅதே கண்கள் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சி.வி.குமாரின் ‘அதே கண்கள்’ திரைப்படம் நாளை வெளியாகிறது..\nபல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்...\n‘அதே கண்கள்’ படத்தின் டிரெயிலர்\n‘அதே கண்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\nபார்வையற்றவராக கலையரசன் நடித்திருக்கும் ‘அதே கண்கள்’ திரைப்படம்\nதிருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் வழங்கும் ‘அதே கண்கள்’\nபல அறிமுக இயக்குநர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை...\n‘விதி மதி உல்டா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“பிரேமம்’ மலர் டீச்சரை போல என் கேரக்டரும் ரசிகர்களை கவரும்” – ஜனனியின் நம்பிக்கை..\nபாலாவின் 'அவன் இவன்' படத்தில், தனது காந்த கண்களாலும்...\n” – ‘தொல்லைக்காட்சி’ படம் பதில் சொல்லுமாம்..\nசமீபத்தில் வெளியான 'ஜீரோ' திரைப்படம் சினிமா...\nஏ.ஆர்.முருகதாஸின் சீடர் இயக்கும் ‘உல்ட்டா’ திரைப்படம்\nவிரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்-2’ படத்தில் தன்னுடைய...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileelamarchive.com/?page_id=15317&action=register", "date_download": "2020-09-27T13:59:27Z", "digest": "sha1:SGIVZ2QAJRZSFZGJYTAIIBPO773DCRRQ", "length": 4253, "nlines": 77, "source_domain": "tamileelamarchive.com", "title": "சுயவிவரம் - Tamileelamarchive", "raw_content": "\n என்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்களுக்கான கடவுச்சொல் நீங்கள் மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட��ம்\nஇந்த வலைதளம் முழுவதும் உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும், எங்கள் privacy policy -யில் விவரிக்கப்பட்ட பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும்.\nஏற்கனவே பதிவு செய்த உங்களின் கணக்கில் உள்நுழையுங்கள் தமிழீழ ஆவணக் காப்பகத்தின் இணைவதன் மூலம் எண்ணற்ற பத்திரிக்கைகள், ஆவணங்கள் மற்றும் தமிழீழப் போராட்ட வரலாறுகள் அடங்கிய புத்தகங்களை இலவசமாகப் பெறுங்கள்.\nதமிழீழ ஆவணக் காப்பகத்தின் இணைவதன் மூலம் எண்ணற்ற பத்திரிக்கைகள், ஆவணங்கள் மற்றும் தமிழீழப் போராட்ட வரலாறுகள் அடங்கிய புத்தகங்களை இலவசமாகப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/astrology/rasipalan/thulam-aavani-matha-rasi-palan-2018/cid1252964.htm", "date_download": "2020-09-27T13:31:47Z", "digest": "sha1:CAKTNS5A4PBOQ2N4FCOJK7X6R5PF7AL6", "length": 6170, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "துலாம் ஆவணி மாத ராசி பலன் 2018!", "raw_content": "\nதுலாம் ஆவணி மாத ராசி பலன் 2018\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வளர்ச்சியான மாதமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு, இந்த ஆவணி மாதம் முழுவதும் சூரியன், புதன், சனி நற்பலன்களை கொடுப்பர். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அதன் பிறகு உங்கள் ராசியில் வருவதால் சிறப்பான பலன்களை காணலாம். பேச்சில் கவர்ச்சி உண்டாகும். இளமை, அழகு கூடும். உங்கள் செல்வாக்கு உயரும். துலாம் ராசியினருக்கு தடைகள் விலகி, இனிமேல் கஷ்டங்கள் எதுவும் நடைபெறாது என்றே கூறலாம். முக்கிய\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வளர்ச்சியான மாதமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு, இந்த ஆவணி மாதம் முழுவதும் சூரியன், புதன், சனி நற்பலன்களை கொடுப்பர்.\nஆகஸ்ட் 31-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அதன் பிறகு உங்கள் ராசியில் வருவதால் சிறப்பான பலன்களை காணலாம். பேச்சில் கவர்ச்சி உண்டாகும். இளமை, அழகு கூடும். உங்கள் செல்வாக்கு உயரும்.\nதுலாம் ராசியினருக்கு தடைகள் விலகி, இனிமேல் கஷ்டங்கள் எதுவும் நடைபெறாது என்றே கூறலாம். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் நிகழும். சூரியன் சாதகமாக இருப்பதால் தந்தை வழியால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி தொழில் புரிகின்றவர்களுக்கு லாபம் வரக்கூடும். ஜென்மத்தில் இருக்கும் க���ரு சாதகமற்ற பலன்களை கொடுத்தாலும் அவரது விசேஷ பார்வையால் இல்லத்தில் சுப பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.\nஇல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சகோதர, சகோதரி ஆதரவாக இருப்பார்கள். ஆகஸ்ட் 31-ம் தேதி சுக்கிரனால் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு பொருளாதாரம் வளம் மேம்படும்.\nபணியிடத்தில் முன்னேற்றம் தொடர்ந்து கிடைக்கும். வேலைப்பளு குறையும். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு வேலை, தொழில், வியாபாரம் சம்மந்தமாக வளர்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு வருகின்ற வாய்ப்புகளை தட்டிக் கழிக்காமல் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொடுக்கின்ற பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மேற்பார்வையில் அந்த காரியங்களை விரைவில் முடித்து விடுங்கள். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/shane-warne-dream-indian-team/cid1252860.htm", "date_download": "2020-09-27T12:45:32Z", "digest": "sha1:WM7NJEUEL345UMSTPT4B6NZEXITSZQVZ", "length": 3946, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "ஷேர்வார்ன் அமைத்த இந்திய அணியில் தோனி, விராட் கோலிக்கு இடமில்லை: ஏன்?", "raw_content": "\nஷேர்வார்ன் அமைத்த இந்திய அணியில் தோனி, விராட் கோலிக்கு இடமில்லை: ஏன்\nபிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன்னுடைய கனவு இந்திய அணியை குறிப்பிட்டுள்ளார் அவரது அணி விபரம் வருமாறு: சவுரவ் கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். அந்த அணியில், வீரேந்திர சேவாக், நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கா், முகமது அஸாருதீன், கபில் தேவ், நயன் மோங்கியா (விக்கெட் கீப்பா்), ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெற்றுள்ளனா். இந்த அணியில் விராத்கோலி மற்றும் தோனி இடம் பெறவில்லை\nபிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன்னுடைய கனவு இந்திய அணியை குறிப்பிட்டுள்ளார்\nஅவரது அணி விபரம் வருமாறு: சவுரவ் கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். அந்த அணியில், வீரேந்திர சேவாக், நவ்ஜோத் சி���் சித்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கா், முகமது அஸாருதீன், கபில் தேவ், நயன் மோங்கியா (விக்கெட் கீப்பா்), ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெற்றுள்ளனா்.\nஇந்த அணியில் விராத்கோலி மற்றும் தோனி இடம் பெறவில்லை எனினும் தான் விளையாடிய காலத்தில் விளையாடிவர்களை மட்டுமே தனது கனவு அணியில் சேர்த்துள்ளதாக ஷேர்வார்ன் கூறியுள்ளார்.\nமற்றபடி இந்த தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே திறமையான வீரர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-27T14:46:38Z", "digest": "sha1:RNTKMLSMJP2D4SB4ARLJ2RRJSDLOHKF5", "length": 9002, "nlines": 71, "source_domain": "thiraioli.com", "title": "ஏனையவை", "raw_content": "\nTRP-ல் விஜய் டிவியின் இடத்தை பிடித்த கே டிவி.. முதல் இடத்தில் இந்த டிவியா.. முதல் இடத்தில் இந்த டிவியா..\nஇப்போதெல்லாம் டிவி சானல்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. காரணம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க தான். புதுப்புது சீரியல்கள், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் என கடும் …\nநடிகர் ஓமகுச்சியின் மகனா இது.. இப்படி சாமியாராக மாறிட்டாரே – புகைப்படம் இதோ\nஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் …\nசென்னையில் பரவி வரும் வாடகை மனைவி கலாசாரம்..\nஇன்றைய காலகட்டத்தில் வாடகைக்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்கின்ற சூழல் தற்போது நிலவுகிறது. அந்த வகையில்., மனைவிகள் கூட இப்போது வாடகைக்கு கிடைக்கிறார்களாம். அதிர்ச்சியாக உள்ளதா..\nகணவருக்கு அதிரடியாக இரண்டாம் திருமணம் செய்து வைத்த மனைவி\nஇந்தியாவில் தனது கணவருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த மனைவியின் செயல் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் 32 வயதான கங்காராஜூ பல்லவி …\nபோலீஸ்காரரை தாக்கிய பிக்பாஸ் ஜூலி மற்றும் அவரது காதலர்.. பின் நடந்தது என்ன தெரியுமா..\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி அதன்பிறகு அந்த புகழை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அதன்பிறகு அவர் தற்போது டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் …\nஅம்பானியின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு இத்தனை லட்சம் தெரியுமா..\nஉலகமே வியக்கும் வண்ணம் ரூ. 800 கோடி வரை செலவு செய்து தன்னுடைய மகள் திருமணத்தை முகேஷ் அம்பானி சமீபத்தில் பிரமாண்டமாக நடத்தினார். இவர் மும்பையில் வசிக்கும் …\nஅபிநந்தன் உடலில் சிப் பொருத்திய பாகிஸ்தான்.. ஆதாரமாக அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஇந்திய விமானி அபிநந்தன் கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் அங்கு பாகிஸ்தானில் இருந்த ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பரபரப்பு எகிறி கொண்டே …\nதங்கையை சீரழித்து கர்ப்பமாக்கிய இளைஞர் பேசிய பேச்சு\nசிறுமியை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். போடியை அடுத்துள்ளது குரங்கனி மலை கிராமம். இங்குள்ள நடுபட்டியில் வசிப்பவர் கருப்பசாமி …\nகடை வாசலில் யாரும் அமரக்கூடாது.. உரிமையாளர் செய்துள்ள செயலை பாருங்கள்\nஅன்பு என்றால் அனைத்தையும் கொடுக்கும் கர்ணனாக மாறிவிடுவார்கள். ஆனால் அப்படி அன்பு நிறைந்த மனிதர்களின் மண்ணில் இப்படியும் சில சம்பவங்கள் நடந்து தான் வருகிறது. வீடு இல்லாத …\nநடிகை குஷ்புவின் மகள் ஆரம்பித்துள்ள புதிய தொழில் என்ன தெரியுமா..\nஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது நடிகை குஷ்புவிற்கு தான். அவரது பெயரில் குஷ்பு இட்லீ என்பது கூட பிரபலம் ஆனது. இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் …\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/music/top-10-english-songs-of-the-week-24-30-nov-2019/", "date_download": "2020-09-27T13:51:06Z", "digest": "sha1:553X53SR5YBNIVXUEBPXREOKANLBRLQX", "length": 16850, "nlines": 221, "source_domain": "www.neotamil.com", "title": "Top 10 English Songs of the Week – நவம்பர் 24 – 30, 2019", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் ��த்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கா��ோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nகலை & பொழுதுபோக்குஇசைபத்தே 10பாடல்கள்\nஒவ்வொரு வியாழன் தோறும், 'Top 10 English Songs of the Week' எனும் இந்த புதிய தொடர் மூலம் இந்த வாரத்தில்(நவம்பர் 24 – 30, 2019) பெரும் ஹிட்டடித்த ஆங்கில பாடல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.\nஇன்று முதல் ஒவ்வொரு வியாழன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் இந்த புதிய தொடர் மூலம் இந்த வாரத்தில் பெரும் ஹிட்டடித்த ஆங்கில பாடல்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் ட்ரெண்டாகும் ஆங்கில பாடல்களை தமிழ் ரசிகர்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.\nஇந்த 10 பாடல்கள் தான் மேற்கத்திய நாடுகளில் இந்த வாரம் அதிகம் கேட்கப்பட்ட மற்றும் கேட்கப்பட்டு வரும் பாடல்கள்\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nNext articleவழக்கறிஞராக இருந்து பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் கதை\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\n\"சென்னையின் வழக்கமான பரபரப்பான நாளொன்று அது. வேலை தேடிக்கொண்டிருந்த காலம். வழக்கம்போல அன்றும் ஒரு இண்டர்வியூவில் தோற்றிருந்தேன். அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும் நேரடியாக அண்ணா சதுக்கம் செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டேன்....\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nநாம் இன்று கேட்கும் பல இளையராஜா பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இளையராஜா 7000 பாடல்களை படைத்திருக்கிறார். அதில் 2500-3000 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே பல மொழிகளில் பாடியிருப்பார் எனலாம். அதாவது...\nயுவன் சங்கர் ராஜா இசையில் பலரும் மீண்டும் மீண்டும் கேட்கும் சிறந்த 10 பாடல்கள்\nயுவன் ஷங்கர் ராஜா, தமிழ் திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் இருப்பினும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கென்று ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாக இருக்கிறது. அவர்கள் பலருக்கும் யுவன் மி��வும் ஸ்பெஷல்\nஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள் கண்ட பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் வாழ்க்கை கதை\n50 ஆண்டுகளுக்கும் மேல் இசை ரசிகர்களை தனது குரலால் கட்டிப் போட்டு வைத்துள்ள பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த 10 படங்கள்\n[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: ஜானி – திரை விமர்சனம்\nAmazon Prime Video – ல் பார்க்க வேண்டிய 2019 – ன் சிறந்த...\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nதோல், உணவு, காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் ஆகிய காரணங்களினால் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியல்.\nயானை பற்றி ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள்\nமனித-யானை மோதல் யார் காரணம் \nபருவ மழை ஏன், எப்படி பெய்கிறது ஒட்டு மொத்த இந்தியாவில் பெய்யும் மழை பற்றி...\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-09-27T13:55:49Z", "digest": "sha1:O45OIJQCCZQFQXPLKTALUI2WAVQ7AM6E", "length": 9277, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது - Newsfirst", "raw_content": "\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது\nColombo (News 1st) புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று (12) பதவியேற்கவுள்ளனர்.\nகண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல் மடுவ ( MAGUL MADUWA) மண்டபத்தில் பதவியேற்வு வைபவம் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.\n28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.\nஅமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் ஆகியன குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை அறிக்கைக்கு இணங்க நாட்டின் எதிர்கால பயணத்தை முன்னெடுக்கக்��ூடிய வகையில் அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nதேசிய முன்னுரிமைக்கான தேசியமட்ட வழிகாட்டல் மற்றும் இணைப்பினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிறுவனங்களாக 7 நிறுவனங்கள் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nதொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம், கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம், முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகரத்திட்டம், டெலிகொம் நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் இதில் அடங்குகின்றன.\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபோதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலின் 17 பணியாளர்களுக்கு கொரோனா\nநாட்டில் இதுவரை 279,740 PCR பரிசோதனைகள்...\nவலஸ்முல்லையில் 2 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது\nபொதுமக்கள் தினத்தில் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தெரியப்படுத்துமாறு அறிவிப்பு\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nநாட்டில் இதுவரை 279,740 PCR பரிசோதனைகள்...\nவலஸ்முல்லையில் 2 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது\nமக்களின் அசௌகரியங்களை தெரியப்படுத்துமாறு அறிவிப்பு\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/robin-uthappa-wants-bcci-to-allow-participation-in-overseas-t20-leagues-tamil/", "date_download": "2020-09-27T13:20:33Z", "digest": "sha1:ETDUT665EZ3Q7VK7OVD563K7DJ4AVKUG", "length": 8311, "nlines": 250, "source_domain": "www.thepapare.com", "title": "வெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் - உத்தப்பா", "raw_content": "\nHome Tamil வெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் – உத்தப்பா\nவெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் – உத்தப்பா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை வெளிநாட்டில் நடைபெறும் ஓரிரண்டு லீக் தொடர்களிலாவது விளையாட இந்திய கிரிக்கெட் சபை அனுமதிக்க வேண்டும் என ரொபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடினாலும், இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதிப்பதில்லை. கேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா குறித்த இந்த விடயத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களுடைய…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை வெளிநாட்டில் நடைபெறும் ஓரிரண்டு லீக் தொடர்களிலாவது விளையாட இந்திய கிரிக்கெட் சபை அனுமதிக்க வேண்டும் என ரொபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடினாலும், இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதிப்பதில்லை. கேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா குறித்த இந்த விடயத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களுடைய…\nகேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா\nபாக். அணியின் வட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறிய ஆமிர், ஹசன் அலி\nஇலங்கை தொடர் குறித்து பங்களாதேஷின் நிலைப்பாடு\nதேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்த தீர்மானம்\nதோல்வியையும் தழுவி, தண்டனைக்கும் உள்ளான கோஹ்லி\nசர்வதேச போட்டிகளை ஆரம்பிக்க நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-corona-death-controversy", "date_download": "2020-09-27T13:57:37Z", "digest": "sha1:5MEBMHXUMVHHYOKQDXOKUNKQPTAOE37T", "length": 10891, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "எண்ணிக்கையில் குளறுபடி - மறைக்கப்படுகிறதா கோவை கொரோனா மரணங்கள்? | Coimbatore Corona death controversy", "raw_content": "\nஎண்ணிக்கையில் குளறுபடி - மறைக்கப்படுகிறதா கோவை கொரோனா மரணங்கள்\nகோவை மாவட்டத்தில் கொரோனா மரணங்களை மறைப்பதாகத் தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, கோவையில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பாதிப்பு அதிகரிப்பால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கோவையில் மொத்தம் 5,805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,144 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, 1,571 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nCorona Live Updates: `ஒரே நாளில் 5,175 பேருக்குத் தொற்று; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம்\nநேற்றைய நிலவரப்படி, கோவையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 என சுகாதாரத்துறை வழங்கும் மீடியா புல்லட்டினில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கோவையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.\nசுகாதாரத்துறை கோவை ஆவணங்களில் ஆகஸ்ட் 4-ம் தேதி நிலவரப்படி 130 பேர் மாவட்டத்தில் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்க, அதை மறைக்கப் பார்க்கின்றனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறப்பு அறிக்கையில், மரணத்துக்கு வேறு காரணங்களைப் போட்டுவிடுகின்றனர் என்கின்றனர்.\nஉதாரணத்துக்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று இறந்த ஒருவரின் இறப்பு அறிக்கையில், அவர் கார்டியாக் அரெஸ்டால் இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டு, `அதை வெளியிலும் சொல்லிட வேண்டாம்’ என்று குடும்பத்தினரிடம் மருத்துவமனை தரப்பில் கூறி வருகின்றனர். ஏற்கெனவே, தமிழகத்தில் கொரோனா மரணங்களை மறைக்கிறார்கள் என்ற புகார் எழுந்தது. அதை முதலில் அரசுத் தரப்பில் மறுத்தனர். ஆனால், பிறகு அதே அரசுத்தரப்பில் 444 மரணங்கள் விடுபட்டதாகக் கூறினர்.\n444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன\nஅதை உறுதிப்படுத்தும் வகையில் கோவையில் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் கணக்குகளை, சுகாதாரத்துறை ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட்ட மீடியா புல்லட்டினில்தான் குறிப்பிட்டுள்ளது. இப்படி மதுரை, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் உயிரிழந்த மரணங்களை, சுகாதாரத்துறை தற்போது கணக்குக் காட்டி வருகிறது. அந்த வகையில், சுகாதாரத்துறை சொன்ன தமிழகத்தில் விடுபட்ட மரணங்களின் கணக்கு 500-ஐ தாண்டிவிட்டது.\nகோவை கொரோனா மரணங்கள் மர்மம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,``கொரோனா மரணங்கள் உடனடியாக ரிப்போர்ட் செய்யப்பட்டு, அதற்கான காரணங்களும் அறிக்கையாக வழங்கப்பட்டுவிடுகின்றன. நீங்கள் கோவையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் சொல்கிறீர்கள். அது நம் கணக்கில் வராது” என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lkedu.lk/2020/05/11_93.html", "date_download": "2020-09-27T12:45:49Z", "digest": "sha1:GCJOOT55CFFT3WMNRTJC4ZVN5ZHZTOCY", "length": 5045, "nlines": 252, "source_domain": "www.lkedu.lk", "title": "தரம் 11 தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் - மாதிரி வினாத்தாள் - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / OL / OL_ICT / OLTM_ICT / தரம் 11 தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் - மாதிரி வினாத்தாள்\nதரம் 11 தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் - மாதிரி வினாத்தாள்\nதரம் 11 மாணவருக்கான சாதாரண தர தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் பாடத்துக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு\nஇது மாணவருக்கு ஒரு முன்னோடி பரீட்சையாக அமையலாம்\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nதரம் 11 தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் - மாதிரி வினாத்தாள் Reviewed by Thiraddu on May 24, 2020 Rating: 5\nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/07/blog-post_20.html", "date_download": "2020-09-27T13:18:11Z", "digest": "sha1:4LZYNSVHR5MKJE3CHBYGQZ3J2TGDT23R", "length": 24344, "nlines": 271, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: உனக்கே இது ஓவரா தெரியலை?", "raw_content": "\nஉனக்கே இது ஓவரா தெரியலை\nஅந்த வாசம் நாசியை தாக்கும்வரை\nபார்வையை கூராக்கி உற்று நோக்கினேன்\nதனியொருவனாய் தள்ளிக் கொண்டு வர முடியாது\nதளபதிகள் அணிவகுக்க பயணம் தொடங்கியது.\nஇத்தனை பேரும் பங்கு போட்டாலும்\nஇதோ இலக்கு நெருங்கி விட்டது\nசீ..சீ நான் அதற்கு அழைக்கவில்லை\n“ஆமாம்’ என்று பொய் சொன்னேன்\nஇதில் எதாவது முரண் இருந்தால்\nநீ பெரிய கைகாரியாச்சே..உன்னால முடியும்\nம்ம்..பொண்டாட்டி மானத்தை வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..வரட்டும் ..பார்க்கலாம்\nஉள்ளே சென்று டப்பாவை திறந்து இருந்த கொஞ்சம் துவரம் பருப்பை எடுத்து ஊற வைத்தாள்..\nஆறு பேருக்கு சாம்பார் வைக்க இந்த பருப்பு எப்படி போதும்..சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்.புலம்ப ஆரம்பித்தாள்\n(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)\nமுத நாள் ஒரு பைசா..\nஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..\nசரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..\nமுத நாள் ஒரு பைசா..\nஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..\nசரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..\nஇது சூப்பர். செஸ் வரலாறை நுழைத்ததற்காக.\nஇது எநத ஊரு குசும்பு\nஅந்த முன், பின் நவீனத்துவம்......... ஹ்ம்ம்......... பட்டைய கெளப்புது பாஸு.....\nஅந்த சம்பளம் மேட்டர் கொஞ்சம் பழசானாலும், இப்போ படிக்கறப்போ சிப்பு சிப்பா வருது.......\nதினுசு தினுசா கலக்குறீங்களே தலைவரே..\nமூண்றாவதைத்தவிர மற்றதெல்லாம் எனக்குப் புரியவில்லை. உங்கள் தளமே வேற. நான் அங்கு வந்து சேர இன்னும் அதிகம் வாசிக்கணும் போல இருக்கு.\n//ரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..\nஇது சூப்பர். செஸ் வரலாறை நுழைத்ததற்காக.//\nஇது எநத ஊரு குசும்பு\n//அண்ணாச்சி.நேர்ல பார்க்கும்போது பிடரியில் ஒண்ணு போடுங்க..\nநான் கணக்குல வீக். அப்பீட்டுக்கிறேன்.\nமுதல் மேட்டரு ஒரு எளவும் புரியல.\nஅப்புறம் அது எதுக்கு இத்தனை \"இத்துவம்\".\n//ஐஞ்சு பேர்... சமாளிக்க முடியுமா//\nஅய்யய்யோ.................. கண்டனப் பதிவு வெயிட்டிங்... போடப் போறது யாருன்னுதான் தெரியல...\nமுதல் மேட்டரு ஒரு எளவும் புரியல.\nஅப்புறம் அது எதுக்கு இத்தனை \"இத்துவம்\".\nதராசு அண்ணே..யாத்ராவின் எறும்பு கவிதை படிச்சுட்டு நாமளும் எழுதலாம்னு டிரை பண்ணேன்...மேலிருந்து எறும்புகள் கீழிருக்கும் லட்டு துண்டை நோக்கி வர,பல்லிகள் அத இரைக்காக காத்திருக்கின்றன.(அட..அப்படியா\n///ஐஞ்சு பேர்... சமாளிக்க முடியுமா//\nஅய்யய்யோ.................. கண்டனப் பதிவு வெயிட்டிங்... போடப் போறது யாருன்னுதான் தெரியல..//\n//(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)//\n//(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)//\nவருகைக்கு நன்றி வால்பையன் மற்றும் டிவிஆர் ....\n(எனக்குப் பிடிச்சது சர்க்காரிசக் கவுஜ\n(எனக்குப் பிடிச்சது சர்க்காரிசக் கவுஜ\nகிருஷ்ண மூர்த்தி S said...\nஅட, எனக்கும் கூட இது ஓவராத் தான் தெரியுதுங்க\nஆனாலும், மன சாட்சி சொல்றதை எப்படிங்க மறுக்கிறது:-))\nஉனக்கே இது ஓவரா தெரியலை\nஆண்டுகள் ஐந்து கடந்தது.....மடிந்த மழலைகள்...\nராங்கி ராமதாசு..உங்க ரவுசு என்னாச்சு....\nசில காரணங்களும்,காரியங்களும்-உயிரோடை சிறுகதை போட்ட...\nஎக்ஸ்ட்ரா லார்ஜ் ஜட்டியும்....எலாஸ்டிக் எழுத்துக்க...\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்ப���ம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/06/14/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF-homosexuality/", "date_download": "2020-09-27T12:20:44Z", "digest": "sha1:W72IJ2J6VVDKWPYG7NVXGNDLNUH35XXZ", "length": 16457, "nlines": 214, "source_domain": "noelnadesan.com", "title": "ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality) | Noelnadesan's Blog", "raw_content": "\nஉடல்நலக் குறைவான பூனையொன்றை கொண்டு இரு இளைஞர்கள் வந்தார்கள். பூனையை பரிசோதித்து நோய்கான மருந்துகளை கொடுப்பதற்கு எனது நர்சான ஜேன் உதவினாள்.\nஎனது அறையை விட்டு இரு இளைஞர்கள் போனபின்பு ஜேன் என்னிடம் ‘ ‘What a waste ‘ ‘ என கூறினாள்.\nஅழகான இளைஞர்கள் இருவரும் Gays என புரிந்ததால், நான் பதில் கூற முன்பு எனது பின்னாலே இருந்து ஒரு குரல் கேட்டது.\nஎன்னுடன் வேலைசெய்யும் ஒரு மிருக வைத்தியரான லாரனின் குரல் அது.\nலாரன் ஒரு லெஸ்பியன் என்பது எல்லாருக்கும் தெரியும். ஜேன் தனது நாகரீகமற்ற வார்த்தைகளை எண்ணி வெட்கத்துடன் வெளியே சென்றுவிட்டாள்.\nஇதைத்தான் clash of sexuality என்பதோ \nபலரால் சங்கடத்துடன் தவிர்க்கப்படுவதும், இதைப்பற்றி தெரியத் தேவை இல்லை அல்லது எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வராது என ஒதுக்கப்படும் விடயம் இந்த ஹோமோசெக்சுவாலிற்றி.\nஒரு தாய் தந்தையர் தொடர்ச்சியாக தங்கள் மகனுக்கு திருமணம் பேசி வந்தார்கள். மகனும் ஒவ்வொன்றாக தட்டிக் கழித்துக் கொண்டு வந்தான். இவ்விளைஞர் வேறு ஒரு ஆணுடன் வாழ்வதாக நான் கேள்விப்பட்டேன்.\nஇது மேற்கத்தையவர்களிடம் மட்டும் இடம் பெறும் விடயம் என ஒதுக்க சிலர் முயற்சித்தாலும் நமது வேலைத்தளங்களிலும் நண்பர்களிடையேயும் நடைபெறும் போது இதை எதிர்கொள்வது எப்படி எனத் தெரிய வேண்டும்.\nசிட்னியில் வருடம் தோறும் நடக்கும் ‘ ‘மாடிகிராவ் ‘ ‘ என்னும் நிகழ்ச்சி உலகப் பிரசித்தி பெற்றது. பல நாடுகளில் இருந்து ‘ ‘தலயாத்திரை ‘ ‘ செல்வது போல் வருவார்கள். கடைசி நாளில் நடக்கும் அணிவகுப்புகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.\nஇந் நிகழ்ச்சி அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் (ABC) தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்படும். பல மில்லியன் டாலர் அன்னிய செலவாணி இந்த நிகழ்ச்சியால் அரசாங்கத்திற்குக் கிடைக்கிறது.\nநான் வேலை செய்த இடத்தில் 3-4 பேர் அக்காலத்தில் விடுமுறை எடுத்து கொண்டு இதற்குச் செல்வார்கள்.\nஒருநாள் எனது வீட்டில் மாடிகிராவ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்ட���ருந்தோம்.\n18வயதான எனது மகன் ‘”Disgusting ‘ ‘ என்றான்.\n16வயதான எனது மகள் ‘ ‘That is fun ‘ ‘ ‘ ‘ என பதிலளித்தாள்.\n‘இதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும். ‘ ‘ – எனது மனைவி.\n‘ ‘அவர்கள் தங்களின் உரிமையை நிலைநாட்டுகிறார்கள். ‘ ‘ நான்.\nஎங்கள் குடும்பத்தில் பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் இருப்பது போல் சமூகத்திலும் உள்ளது. ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் ஹோமோ செக்சுவாலிற்றி ஒரு குற்றச் செயலாகவும் இயற்கைக்கு புறம்பானதாகவும் நினைக்கிறார்கள். மலேசிய நாட்டு முன்னாள் அமைச்சர் அன்வர் ப்ராகிம் மேல் இந்த குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் வைத்திருக்கிறார்கள்.\nஅவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் ஹோமோ செக்சுவாலிற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட இவர்களை அடித்தல், துன்புறுத்துதல் ஆகியன நடைபெறுகிறது.\nGay Bashing ஒரு விளையாட்டாக கருதுபவர்கள் உள்ளார்கள்.\nஎடின்பரோ விலங்குகாட்சி சாலையில் பென்குயின் பறவைகளுக்கு இடையில் ஆண் – ஆண் ஒன்றுகூடல் அவதானிக்கப்பட்டது. பசுமாடுகள் சினைப்பட வேண்டிய நேரங்களில் ஒன்றின் மேல் ஒன்று ஏறும் தன்மை செயற்கைமுறை சினைப்படுத்தலுக்கு உதவியாக இருக்கிறது.\nஇதுவரை கால ஆராச்சிகளில் 450 மிருக பறவை இனங்களுக்கிடையே ஹோமோ செக்சுவாலிற்றி நிகழ்வுகள் அவதானிக்கப்பட்டது.\nஆண் – பெண் (Heterosexuality) உறவு தவிர்ந்த மற்றவை விவிலிய நூலில் எதிர்க்கப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கரைசேர்க்கப்பட்ட சகல உயிர்களிலும் ஆணும் பெண்ணும் இருப்பது காணமுடியும்.\nஇந்து சமய நூல்களில் ஆண் பெண் உறவுகள் முதன்மைப் பட்டிருந்தாலும் விவிலிய நூல் போன்ற இறுகிய தன்மை இருக்கவில்லை. பல உபகதைகளில் பெண்தன்மை உள்ள ஆண்களும், அலிகளும் வந்து போகிறார்கள். ஐயப்பன் கதை கூட இதற்கு உதாரணமாகும்.\nசீன தேசக்கதை ஒன்றில் விசித்திரமான சம்பவம் சொல்லப்படுகிறது.\n‘ ‘அரசனுக்கு அவசரமான அழைப்பு வந்த போது தனது தோளில் தூங்கும் இளைஞனின் தூக்கத்தை கலைக்க விரும்பாத அரசன் தனது தோளையே வெட்டிவிட்டு அரசசபைக்கு சென்றான். ‘ ‘\nசில உடல்கூறு விஞ்ஞானிகள் ஹோமோசெச்சுவாலிட்டியில் ஈடுபடுபவர்களின் மூளையில் சில வித்தியாசங்கள் உண்டு என தெரிவித்தாலும் முடிவான பதில் கிடைக்கவில்லை.\nவித்தியாசமானவர்களையும் அவர்களின் வித்தியாசத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை சமூகத்தில் ஏற்படுகிறது. சமூக மாற்றங்கள் சில நாடுகளில் வேகமாகவும் சில நாடுகளில் ஆமைவேகத்திலும் ஏற்படுகிறது. இதேவேளையில் அரைநூற்றாண்டுகளுக்கு முன்புதான் ஹிட்லர் ஜே ர்மனியில் யூதர்களையும், ஜிப்சிகளையும் ஹோமோ செக்சுவாலிடடியும் கொலை செய்தான் என்பதும் மறக்க முடியாது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் \nஇது ஒரு வகை வசியம்\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் muraleetharan navara…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T14:15:58Z", "digest": "sha1:435EFJ2UDCCXYLSJWDXCDJDYFD47G4UM", "length": 10135, "nlines": 182, "source_domain": "urany.com", "title": "அன்பளிப்பு செய்தோர் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / திருப்பணி சபை / அன்பளிப்பு செய்தோர்\nஊறணி புனித அந்தோனியார் தற்காலிக ஆலயத்திற்காக அன்பளிப்பு செய்தோர் விபரம்\n27 மனோராஜ் புஸ்பகுமாரி France 20,000\n26 சாந்தா தானியேல் (குவைத் Kuwait 9,750\n25 உதயகுமாரி அன்ரனி Canada 15,000\n24 பொன்ராசா (றெஜினா மகன்) 10,000\n25 சந்திரிக்கா(வதனி-ஜெயம் மகள்) Canada 10,000\n24 பாக்கியநாதர் செபமாலையம்மா France 20,000\n22 புஸ்பராசா றோமான் Kandy 10,000\n21 செல்லையா ஜோன்சன் Ilavalai 10,000\n20 புஸ்பராசா நிறஞ்சன் Germany 10,000\n19 புஸ்பராசா பட்டு Germany 10,000\n16 ஜெயக்குமாரி வின்சன் Germany 25,000\n15 எட்வின்- (நலன் விரும்பி) 100,000\n13 செபஸ்ரியாம்பிள்ளை மாஸ்டர் குடும்பம்(ராணி) jaffna srilanka 10,000\n11 அருள்நேசன் வசந்தி London 50,000\n10 ரொபேட் ஆரோக்கியநாதர்- (குஞ்சு) London 25,000\n09 ஜோசேப் எட்வேட் றெக்சன் jaffna srilanka 20,500\n08 மரியாம்பிள்ளை கிறிஸ்ரி (குட்டி) france 50,000\n07 N. ஜெனிற்றா அன்பழகி (மதுரநாயகம் சின்னா) jaffna srilanka 10,000\n06 அ .ஒஸ்ரின் (சாந்தாவின் மகன்) jaffna srilanka 25,000\nஇவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதற்காலிக ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்ய விரும்புவோர் கீழ் வரும் வங்கி இலக்கத்திற்கு தங்கள் பணத்தை அனுப்பி வைக்கவும்.\nPrevious வைர விழா வாழ்த்து\nNext ரோஸ் மலர் அருள்பிரகாசம்\nஊறணி புனித அந்தோனியார் ஆலய அருட்பணி சபை\nஊறணி புனித அந்தோனியார் ஆலய அருட்பணி சபையின் இன்றைய (07.05.2017) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். திருநாள் திருப்பலி ஆனி மாதம் …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஉலக சுற்றுலா தினம்: கொரோனாவால் தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வருமானத்தை இழந்த தமிழர்கள்\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல்: இலங்கையுடன் இந்தியா திடீர் நெருக்கம் காட்டுவது ஏன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்\nசிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்: உலகிலேயே இது முதல் முறை\nநரேந்திர மோதி ஐ.நாவில் உரை - 15 முக்கிய அம்சங்கள்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-09-27T13:29:52Z", "digest": "sha1:3OBFHED6RUWBGGUPNB4URWOVE4EWUWGQ", "length": 9735, "nlines": 155, "source_domain": "urany.com", "title": "இறப்பியேல் சந்தியாப்பிள்ளை – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / இறப்பியேல் சந்தியாப்பிள்ளை\nஊறணியைச் (காங்கேசந்துறை) சேர்ந்த இறப்பியேல் சந்தியாப்பிள்ளை அவர்கள் 29-02-08அன்று மாரடைப்பால் மறைந்தார். இவர் மரியபுஸ்பத்தின் அன்புக்கணவரும் மறைந்த நீக்கிலாப்பிள்ளை இறப்பியல் மற்றும் இராசம்மா இணையரின் அருமை மகனும்சூசைப்பிள்ளை அருமைநாயகம் மற்றும் மறைந்த அமலோற்பவம் இணையரின் அன்பு மருமகனுமாவார்.\nவின்சென்ற் போல் எ மாமூலன்,மேரி வதனா (கனடா), மேரி தயாளினி, மேரி தர்சினி,மேரி ஜாமினி, மேரி நிறாஜினி, றஜீவன் போல் (திருகோணமலை) ஆகியோரின் அன்பானதந்தையும்,கெளசலா (வவுனியா), கிருபேந்திரா (காரைதீவு) உதயராஜா(திருகோணமலை), ஜெயதாஸ் எ ஐயா(ஆனைக்கோட்டை), சிறீகாந்தன்(திருகோணமலைஆகியோரின் அன்புமாமனாருமாவார். பிரியங்கன், சங்கவி,திபுசன், காண்டீபன், மருதா, அறிகிழார் (கனடா), தருணிகா, கலிந்தன்,சேர்மின், தர்சிகா,சியானிதா, ஐஸ்வர்யா, ஜெயபிரவீன் (திருகோணமலை)ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.\nஅவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்\nNext திருமதி ரோஸ்மணி தங்கராசா\nடொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை\nஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார் இவர் …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஉலக சுற்றுலா தினம்: கொரோனாவால் தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வருமானத்தை இழந்த தமிழர்கள்\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல்: இலங்கையுடன் இந்தியா திடீர் நெருக்கம் காட்டுவது ஏன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்\nசிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்: உலகிலேயே இது முதல் முறை\nநரேந்திர மோதி ஐ.நாவில் உரை - 15 முக்கிய அம்சங்கள்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/natri/natri00044.html", "date_download": "2020-09-27T14:57:50Z", "digest": "sha1:2ZUMHBKWMZRMURXJSSZ663P7KUHDCCNP", "length": 8734, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } நதிமேல் தனித்தலையும் சிறுபுள் - Nathimel Thanaiththalaiyum Sirupul - புதினம் (நாவல்) - Novel - நற்றிணை பதிப்பகம் - Natrinai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அ��்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nநதிமேல் தனித்தலையும் சிறுபுள் - Nathimel Thanaiththalaiyum Sirupul\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 120.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/09/blog-post_44.html", "date_download": "2020-09-27T12:52:05Z", "digest": "sha1:GW3N3PJ3KWP5UQXGVWAU4OJUBNFVUHTQ", "length": 10566, "nlines": 92, "source_domain": "www.jaffnabbc.com", "title": "உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை!! | Jaffnabbc", "raw_content": "\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கும் வேப்பம்பட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு செல்வி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.\nஇவர் தன் குடும்பத்தினருடன் பெங்களூருவில் வேலை பார்த்து வசித்து வந்த நிலையில், கீர்த்தனாவிற்காக ஜெயபால் குடும்பத்துடன், சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது கீர்த்தனாவிற்கும் பண்ணைபுரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, உறவினர்களுக்கு திருமணத்திற்கான பத்திரிக்கைகள் வழங்கப்பட்டன. கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய கீர்த்தனா பிறகு வீடு திரும்பவில்லை.\nவெகு நேரமாகியும், கீர்த்தனா வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தே டியுள்ளனர். அப்போது கீர்த்தனா வேறொரு இளைஞருடன் சென்று விட்டார் என்ற தகவல் கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.\nஇதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த கீர்த்தனாவின் குடும்பத்தினர், காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். அதன் பின் கீர்த்தனா மற்றும் அந்த இளைஞரை பொலிசார் அழைத்து விசாரித்த போது, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.\nமகளின் முடிவை அறிந்து கொண்ட தந்தை ஜெயபால் கடும் கோ பமும், அ திர்ச்சியும் அடைந்துள்ளார். திருமணம் நெருங்கிய நேரம் பார்த்து மகள் வேறொரு இளைஞருடன் சென்று திருமணம் செய்ததால், தனது ஊரில் மகள் இ றந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஜெயபால் அ டித்துள்ளார்.\nமகள் உ யிரோடு இருக்கும்போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.\nவடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/10052/tanjore-punnainallur-mariamman-fulfilling-the-request", "date_download": "2020-09-27T12:56:18Z", "digest": "sha1:7FMNEDWIUHDCK53TUDMTQ3NHPIEAB7LS", "length": 10109, "nlines": 77, "source_domain": "eastfm.ca", "title": "வேண்டுதலை நிறைவேற்றும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nதடைகள் நீங்கியதால் வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள்\nகண்ணிவெடிகளை கண்டுபிடித்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கல்\nமதுபானச்சாலை, உணவகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு\nசென்னை அணியில் விரைவில் பல மாற்றங்கள் செய்யப்படும்\nசென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தை அன் பாலோ செய்த சுரேஷ்ரெய்னா\nவேண்டுதலை நிறைவேற்றும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்\nதஞ்சாவூரிலிருந்து கிழக்கே 5 கிமீ. தொலைவில் நாகப்பட்டினம் சாலையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680-ல் இந்த கோவிலை அமைத்து, ‘புன்னை நல்லூர்’ என்று பெயரிட்டார்.\nமறுபடியும் துளஜா ராஜாவும் திருச்சுற்று மாளிகையையும் அமைத்தான்.\nஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும் , சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்துத் தானாகவே மாறி விடும் வழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே, இந்த அன்னையை ‘முத்து மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள்.\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி (அம்மை நோய்) வார்க்கும் நேரத்தில் அம்பாளுக்கு பிரார்த்தனை செய்தால், குணம் அடைவதும், தீராத வயிற்றுவலி உள்ளவர்கள் இந்த மகமாயிக்கு வேண்டிக்கொண்டு வயிற்றில் மாவிளக்குப் போடுவதும், கண் பார்வை தெரிய கண்ணடக்கம் செய்வதும், உப்புக்கல் வாரி இறைப்பதும், கோழி நேர்ந்துவிடுவதுமாக பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவ���ற்றி வருகிறார்கள்.\nதிருக்கோவிலின் உட்புறத்தில், வெல்லக் குளம் உள்ளது. உடம்பில் கட்டி மற்றும் பரு ஏற்படுபவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு வெல்லம் வாங்கி வந்து வெல்லக் குளத்தில் இடுவர். வெல்லம் தண்ணீரில் கரைவதுபோல் அவை கரைந்துவிடும் என்கிறார்கள்.\nமாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் முத்துப் பல்லக்கும், ஆவணியில் தேர்த் திருவிழாவும், புரட்டாசியில் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கத்தில் சுமார் 22 கிலோவுக்கு கவசம் செய்து அம்மனுக்கு அளிக்கப்பட்டது. இது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோவில்களுள் ஒன்றாகும்.\nசோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றிலும் எட்டுத் திக்கிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்பதாகும். அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் (48 நாட்கள்)’ தலைக் காப்பு’ அபிஷேகம் நடைபெறும்.\nதல-அபிஷேகம்-தலைக்காப்பின்போது அம்பாளுக்கு வெப்பம் அதிகமாகும். அதைத் தணிக்க அம்பாளுக்கு தயிர்ப் பள்ளயம் , இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். உள்தொட்டி, வெளித் தொட்டி இரண்டிலும் நீர் நிரப்பி அம்பாளின் வெபப்ம் தணிக்கப்படும்.\nகண்ணிவெடிகளை கண்டுபிடித்த எலிக்கு தங்கப்பதக்கம்...\nமகனுக்கு மரத்தினால் செய்த சைக்கிளை பரிசாக அளித்த...\nவிரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் கட்டலாம்...\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள...\nரஷ்யாவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 20...\nதமிழகத்தில் ஒரேநாளில் 88 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா...\nபாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 799 பேருக்கு கொரோனா...\nஇதுவரை இல்லாத அளவு அதிகபட்ச கொரோனா பாதிப்பு பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_56.html", "date_download": "2020-09-27T14:23:02Z", "digest": "sha1:YB5CPX3UBAYKSKFCK33LV47RHSHTPAGC", "length": 24165, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாசகார பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கவேண்டிய தேவை, முஸ்லிம் சமூகத்திற்கே அதிகம் உள்ளது - ஹக்கீம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனை��ியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாசகார பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கவேண்டிய தேவை, முஸ்லிம் சமூகத்திற்கே அதிகம் உள்ளது - ஹக்கீம்\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் நாடு பூராகவும் பரவி வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனினும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டிய தேவைப்பாடு முஸ்லிம் சமூகத்திற்கே அதிகம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nகம்பளை பிரதேச செயலகத்தில் இன்று -06- நடைபெற்ற உடபலாத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,\nமிகவும் பயங்கரமான படுமோசமான இந்தப் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிறியதொரு குழுவினராகும். இந்தக் குழு பரவி, வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவுமே அரிது. இதனைத் தடுத்து நிறுத்தி, முற்றாகவே ஒழித்து கட்ட வேண்டிய தேவைப்பாடு ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளமை நன்கு புலப்படுகிறது.\nஇவ்வாறான எந்தவொரு குழுவினரதும் இருப்பு தொடர வேண்டுமாக இருந்தால் சமூகத்தின் ஒத்துழைப்பும், வரவேற்பும் அதற்கு இன்றியமையாதது. அத்துடன் அத்தகைய குழுவினருக்கு ஏனையோரை தம் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான அதாவது தம் வசப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் அதற்கான வாய்ப்பும் இருக்க வேண்டும்.\nஆனால், முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாசகாரிகளை முற்றுமுழுதாகவே நிராகரிப்பது மட்டுமல்ல, அவர்களை வன்மையாக எதிர்க்கவும் செய்கின்றனர். இவ்வாறாக இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானவர்கள் அதாவது சமூக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சிறிய கும்பல் மேற்கொண்டுவரும் படுகொலைக் கலாசாரத்தையும் ஏனைய சமயங்களுக்கு முரணான செயற்பாட்டையும் முற்று முழுதாகவே எதிர்க்கின்றோம்.\nஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகம் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அந்த சிறிய நாசகார கும்பலை பூண்டோடு ஒழிப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.\nஇந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது ஊடங்கள் மத்தியில் நிலவிவரும் போட்டா போட்டி காரணமாக அவை சில விடயங்களை மிகைப்படுத்திக் கூறிவருகின்றன. ஊடகங்களுக்கென்று ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கன்றது. ஆகையால் அவை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடுடைவையாகும்.\nஒரு சில சம்பவங்களை தவிர பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. படுகொலைகளுக்கு காரணமான சூத்திரதாரிகள் வெளியிலிருந்து இயக்கிகொண்டிருப்பதுடன், மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் தொடர்ந்து நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதுவே அந்த தீய சக்திகளின் நோக்கமாகும் என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(ச���ன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nஇந்தியாவில் சிறைப்பட்டிருந்த இலங்கையர்கள் 110 இலங்கைக்கு வருகை\nஇன்று பிற்பகல் இலங்கை விமான சேவையின் யூ எல் 1192 விமானத்தில், இந்தியாவில் சிறைப்பட்டிருந்த 110 இலங்கையர்கள் இலங்கைக்கு வருகைதந்ததாக கட்டு...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்��னை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=48889&cat=1", "date_download": "2020-09-27T13:03:27Z", "digest": "sha1:QMW4BXTYUFOC7QFB6ISUUYLOCG5YXGCW", "length": 15269, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலியாக கிடக்குது டி.இ.ஓ.,க்கள் தலைமையாசிரியர் பணியிடங்கள் | Kalvimalar - News\nகாலியாக கிடக்குது டி.இ.ஓ.,க்கள் தலைமையாசிரியர் பணியிடங்கள்ஜூலை 13,2020,08:27 IST\nமதுரை: தமிழகத்தில் 20 டி.இ.ஓ.,க்கள், 450 அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கல்வித் துறை உத்தரவுகளை செல்படுத்துவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.\nஅமைச்சரின் தினம் ஒரு அறிவிப்புக்��ள், தேர்வுத் துறையின் அடுத்தடுத்த உத்தரவுகள் என கொரோனா பேரிடரிலும் கல்வித்துறை &'பிஸி&'யாக உள்ளது. தற்போது புத்தகங்கள் வினியோகம், பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண், வருகை பதிவு கணக்கிடுவது, விடுபட்ட பிளஸ் 2 தேர்வுக்கு தயாராவது என மாவட்டங்களில் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களுக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொது மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது.\nஆனால் 20க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள், 250 மேல்நிலை தலைமையாசிரியர், 250 உயர்நிலை தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு ஆசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிப்பதால் உத்தரவுகளை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது. பிற துறைகளில் மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இத்துறையில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பினால் உத்தரவுகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nபிளஸ் 2க்கு பின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஎன் பெயர் மதியழகன். நான் கணிப்பொறி அறிவியல் துறையில் பிஇ படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு தனியார் எம்என்சி -யில் பணிபுரிகிறேன். ஆனால் இப்பணியில் எனக்கு விருப்பமில்லை, இந்த அலுப்பான பணியிலிருந்து விலக விரும்புகிறேன். எனக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்���ிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/05/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T13:23:26Z", "digest": "sha1:PESZRS3A77NJW3ECIGJCDN2JQ43SX6NX", "length": 16491, "nlines": 204, "source_domain": "noelnadesan.com", "title": "காணாமல் போன கடிதங்கள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்\n‘தம்பி, மற்றவர் கடிதங்களை பார்த்தல் கூடாது என உங்கம்மா உனக்கு சொல்லித்தரவில்லையா’\nஇப்படி ஒருவர் என்னோட என் அம்மாவையம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். அப்பொழுது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். எழுத்துக் கூட்டித்தான் பத்திரிகையோ பத்தகமோ வாசிப்பேன். கடிதத்தின் எழுத்துக்கள் புரியாதகாலம்.\nஎங்கள் வீட்டில்தான் தபால் கந்தோர். எனது அம்மா நான் போஸ்ட் மாஸ்டர். (பெண்ணென்றால் போஸ் மிஸ்ரஸ் என்பார்கள்) கேட்டவர் என்னை சீண்டத்தான் கேட்டார் ஆனால் அவரது முகமும் கேள்வியின் தாக்கமும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.\nஎங்கள் ஊருக்கு தபால்கள் அடங்கிய பொதி காலை பத்துமணிக்கு மோட்டார் வள்ளத்தில் தபால்காரருடன் வந்து சேரும். தபால் பொதிகளை பிரித்து அவர் வீடுவீடாக விநியோகிப்பார். மீண்டும் மாலை இரண்டு மணி மோட்டார் வள்ளத்தில் தபால் பொதியுடன் ஊர்காவற்றுறை என்ற பெரிய ஊருக்கு போய்விடுவார்.\nஇவரது இரத்தத்தில் செங்கலங்கள், வெண்கலங்கள் மற்றும் குளுக்கோசு இருப்பதுபோல் சாரயமும் அல்ககோல் வடிவில் எக்காலத்திலும் இருக்கும். சக்கரை வியாதி வந்தவர்களுக்கு இரத்தத்தில் குளுக்கோசு கூடி குறைவது போல் அல்ககோலின் அளவு கூடி குறையும்.\nசாதாரணமாக அல்ககோல் இருக்கும் நாட்களில் தபால்பொதியுடன் இவர் வருவார். விநியோகம் வீடுவீடாக நடக்கும். அல்ககோல் கூடிய நாட்களில் இவர் வந்து கடிதங்களை பிரித்து ஊரில் உள்ள இரண்டு பாடசாலைகளில் உள்ள மாணவர்களிடம் கொடுத்துவிட்டு இளைப்பாறுவார். பிள்ளைகள் பாடசாலை முடிந்து போகும்போது கடிதங்களை வீட்டுக்கு எடுத்து செல்வார்கள். பிள்ளைகள் இல்லாத குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பக்கத்து வீட்டிலாவது பிள்ளைகள் பாடசாலைக்கு போவார்கள். இரத்தத்தில் அல்ககோல் மிகவும் கூடிய நாட்களில் மோட்டார் வள்ளத்தில் தபால் பொதிகள் மட்டுமே வந்து சேரும். அம்மா பொதிகளை பிரித்து தபால்களை என்னிடம் கொடுத்து விநியோகிக்க செய்த நாட்களும் உண்டு.\nகுடிகார தபால்காரரையிட்டு அம்மாவும் ஊர்மக்களும் புறுபுறுத்தது உண்டு. பிள்ளை குட்டிக்காரன் என்ற காரணத்தால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தபால் விநியோகம் மட்டுமல்ல நான் செய்தது. எழுததெரியாதவர்களுக்கு கடிதம் எழுதுவது, படிக்க தெரியாதவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பதும் அடங்கும்.\nகடிதங்களை வாசிக்கும் போது கேட்பவரது சந்தோசம், துக்கம், ஏமாற்றம் என்பவற்றில் மனதார பங்கு பெறுவேன். கடிதங்களை கிழிக்கும் அவசரத்தில் கைகளை வெட்டிக்கொள்பவர்களையும் உள்ளே உள்ள கடிதத்தையே கிழித்தவர்களையும் கண்டிருக்கிறேன். வயதானவர்கள் பிள்ளைகளின் கடிதத்தைப் படித்துவிட்டு அருகே நின்ற என்னை வாரிமுத்தமிடுவார்கள். புகையிலை,சுருட்டு, வெத்திலை மணங்கள் என்னை ஆக்கிரமிக்கும்.\nஇப்படி கடிதங்களுடன் வளர்ந்த எனக்கு அவுஸ்திரேலியா வந்தவுடன் இலங்கை, இந்தியாவில் இருந்து நண்பர்களிடம் இருந்து கடிதங்கள் வந்தது. படித்துவிட்டு பாதுகாத்து வைப்பேன். அது அந்தக்காலம். இக்காலத்தில் கடிதங்கள் என்ற பெயரில் வருவது காஸ், ரெலிபோன் போன்றவற்றின் ‘பில்’கள்.\nதற்போது தொலைபேசியிலோ, இமெயிலிலோ தொடர்பு கொள்வது வழமையாக போய்விட்டது. தொலைபேசியில் பேசியவை காற்றோடு கலந்துவிடும். இமெயில் சிறிது காலத்தில் அழிக்கப்பட்டுவிடுகிறது.\nகடிதங்கள் காவியங்களாக்கப்பட்டு புகழ்பெற்றது அக்காலத்தில்.\nநெப்போலியன், கவிஞர் கீட்ஸ காதல் கடிதங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்திரா காந்திக்கு, ஜவகர்லால் நேரு சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள், ஒரு வரலாற்று நூலாகியது. பல வருடங்களுக்கு முன்பு படித்தேன்.\nவருங்காலத்தில் கடிதங்களுக்கு எதிர்காலம் எங்கே\nகாகிதத்தில் எழுதிய கடிதங்களுக்கும், பனையோலையில் எழுதிய ஏட்டு சுவடிகளின் கதிதானா\nதனிப்பட்ட முறையில் நான் வருந்துவது, இலங்கையைவிட்டு வெளியேறும்போது, என் மனைவி காதலியாக இருந்தகாலத்தில் எழுதிய நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்களும், அம்மாவுக்கு அப்பு திருமணம நிச்சயமாகிய பின் காதல் சொட்ட சொட்ட எழுதிய ஒரு கடிதமும் என்னால் கிழித்தெறியப்பட்டது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரமு��் கல்வி சான்று இதழும் மட்டுமே எனது பெட்டியில் வைக்கப்பட்டது. போட்டோ அல்பங்கள் கூட பிற்காலத்தில் எடுக்கப்பட்டது. இன்று அந்த கிழித்தெறிந்த கடிதங்களுக்கே வருந்துகிறேன்.\n← நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்\n1 Response to காணாமல் போன கடிதங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் \nஇது ஒரு வகை வசியம்\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் muraleetharan navara…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T15:06:15Z", "digest": "sha1:QJBEMDC734NSSPIPHCK2ZGQ6O3U2SV5F", "length": 26655, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்புப் பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொலைத் தொடர்புப் பொறியாளர் 1942 ஜனவரியி இரண்டாம் உலகப்போரில் இலண்டன் மாநகரத் தொலைபேசி அமைப்பின் இயக்கத்தைப் பேணுதல்\nதொலைத்தொடர்புப் பொறியியல் (Telecommunications engineering) அல்லது தொடர்புப் பொறியியல் என்பது மின்பொறியியலையும் கணினிப் பொறியியலையும் சார்ந்த தொலைத்தொடர்பு அமைப்புகளை மேம்படுத்தும் பொறியியல் புலமாகும்.[1][2] இந்தப் பொறியியலின் பணி சுற்றதர் வடிவமைப்பு முதல் பெருந்திரல் வளர்ச்சிக்கான அடுக்கு செயல்நெறிமுறையை வகுப்பது வரை அமைகிறது. தொலைத்தொடர்புப் பொறியாளர் தொலைத்தொடர்புக் கருவிகளையும் ஏந்துகளையும் வடிவமைத்து, நிறுவி மேற்பார்வை செய்தலுக்குப் பொறுப்பாவார் இவ்வகை ஏந்துகளில் சிக்கலான மின்னனியல் நிலைமாற்ற அமைப்புகள், எளிய பழைய தொலைபேசி அமைப்புகள், கண்ணாடியிழை வடங்கள், IP வலையமைப்புகள், நுண்ணலைச் செலுத்த அமைப்புகள் ஆகியன அடங்கும். தொலைத்தொடர்புப் பொறியியல் ஒலிபரப்பு பொறியியலுடன் உறவுடைய பொறியியலாகும்.\nதொலைத்தொடர்புப் பொறியியல் மின்னன் பொரியியல், குடிசார் பொறியியல், அமைப்புப் பொறியியல் ஆகிய துறைகள் இணைந்த பொறியியல் புலமாகும். அருதியாக, தொலைத்தொடர்புப் பொறியாளர்கள் உயர்வேகத் தகவல் செலுத்தப் பணிகளுக்குப் பொறுப்பாவர். இவர்கள் தொலைத்தொடர்னு வலையமைப்பு அக்க்கட்டமைப்புகளை வடிவமைக்க பல்வேறு கருவிகளையும் போக்குவரத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர்; மிகப் பரவலான தொலைத்தொடர்பு ஊடகங்களாக முறுக்கிய இணைகம்பிகள், அச்சொன்றிய வடங்கள், கண்ணாடி நாரிழை வடங்கள் ஆகியன அமைகின்றன. இவர்கள் கம்பியில்லா தொடர்பு முறைமைக்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் பொறுப்பாவர். அதாவது கம்பியில்லா தொலைபேசி அமைப்புகள், வானொலி, செயற்கைக்கோள் தொடர்புகள், இணையம், தொலைக்காட்சித் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கும் பொறுப்பாவர்.\n2 தகவல் தொடர்பு அடிப்படைக் கோட்பாடு\n3.1 தொலைத்தொடர்பு அமைப்பின் அடிப்படை உறுப்புகள்\nதகவல்தொடர்பியல் தகவலை பகிர்ந்துகொள்ளுவதில் மனிதனின் வாழ்வில் பெரும்பங்கு வகுக்கிறது. ஒவ்வொரு உயிரினமும் தம் கருத்தை தமது ஒத்த உயிரினத்திற்கு வெளிப்படுத்துகிறது. இதுவே தகவல் தொடர்பின் தொடக்க நிலையாகும். முந்தைய காலங்களில் மனிதன் தம் கருத்தினை சைகை மூலம் பிறர்க்கு அறிவித்தான். பின் ஓசைகள் மூலமாகவும், பின் படங்கள் மூலமாகவும் தம் கருத்தினை பிறர்க்கு அறிவித்தான். பின்னர் தகவல்களை நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு புறாவினையும், ஒற்றர்களையும் பயன்படுத்தினான்.\nபின்னர் செய்திகளை நீண்ட தொலைவிற்கு குறைந்த நேரத்தில் வேகமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கு ஒலி, ஒளிக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அயலவர் படையெடுப்பை மன்னனிடம் தெரிவிக்க ஊர் எல்லையிலேயே ஒரு குறிப்பிட்ட மரத்தை தீயிட்டு கொளுத்தி அறிவித்துள்ளனர். பின்பு இரும்புக் கோபுரங்களில் கம்பிகளை வெவ்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் அடுக்கி செய்திகளையும் தகவல்களையும் மிக விரைவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர். சில இடங்களில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டுகளின் மூலம் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர்.\nதொலைத்தொடர்பு அமைப்புகளைத் தொலைத்தொடர்புப் பொறியாளர்கள் வடிவமைக்கின்றனர், இத்தொழில்நுட்பம் 19 ஆம் நூற்றாண்டின் ப���ற்பகுதித் தொலைவரித் தொழில்நுட்ப மேம்பாடுகளாலும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கநிலை வானொலி, தொலைபேசி தொழில்துறை வளர்ச்சிகளாலும் தோன்றிய துறையாகும். இன்று தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி ஆகிய கருவிகளும் செயல்முறைகளும் உலகெங்கிலும் பொதுவழக்கில் உள்ள தொலைத்தொடர்பு ஏந்துகளாகும். இவற்ரைப் பல வலையமைப்புகள் இணைக்கின்றன. இவற்ரில், கணினி வலையமைப்புகள், பொது நிலைமாற்ரத் தொலைபேசி வலையமைப்புகள் (PSTN),[சான்று தேவை] வானொலி வலையமைப்புகள், தொலைக்காட்சி வலையமைப்புகள் ஆகியன அடங்கும்.இணைய வாயிலாக நடக்கும் கணினித் தொடர்புகள் பலவகைத் தொலைத்தொடர்பு அமைப்புகளில் ஒன்றாகும்.[சான்று தேவை] இந்தத் தொழில்துறையின் வருவாய், தொகு உலகவிளைபொருளில் 3% ஆக அமைவதால், பொருளியலில் இது பெரும்பாத்திரம் வகிக்கிறது.[சான்று தேவை]\nதகவல் தொடர்பு அடிப்படைக் கோட்பாடு[தொகு]\nதகவல் தொடர்பு என்பது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிழையில்லாமல் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் செயலாகும். இந்த முறையில் ஒப்புமைத் தகவல் முதலில் இலக்கவியல் தகவலாக மாற்றப்படுகிறது. பின் பல வாயில்களிலிருந்து இதுபோல் வரும் இலக்கவியல் தகவல்கள் குறிமுறையேற்றப்படுகின்றன. பின்னர் அந்த தகவல்கள் கரவாக்கம் செய்யப்படுகிறது. பின்னர் அந்த தகவல்கள் குறியேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் ஊடகம் அல்லது தகவல் ஊடகம் வழியாக சேரவேண்டிய இடத்திற்கு கொண்டுசேர்க்கப்படுகிறது. இந்த அமைப்பில் தகவல்பிழை கண்டுபிடிக்கும் முறையும் அமைக்கப்பட்டு பிழைகள் திருத்தப்படுகின்றன. பெறும் அமைப்பு அனுப்பும் அமைப்புக்கு நேர் எதிரான செயல்முறைகளைச் செய்கிறது. குறியேற்றத்துக்குப் பதிலாக குறியிறக்கமும், கரவாக்கத்துகுப் பதிலாக வெளிப்படையாக்கமும், குறிமுறையேற்றத்துக்குப் பதிலாக குறிமுறையிறக்கமும் செய்கிறது. மேலும் இறுதியில் தேவையெனில் இலக்கவியல் குறிகைகளை ஒப்புமைக் குறிகைகளாகவும் மாற்றப்படுகிறது.\nதொலைத்தொடர்பு அமைப்பின் அடிப்படை உறுப்புகள்[தொகு]\nஅலைபரப்பி அல்லது அலைசெலுத்தி எனும் தகவல் வாயில், தகவலைப் பரப்ப முடிந்த குறிகையாக மாற்றுகிறது. மின்னணுவியலிலும் தொலைத்தொடர்புகளிலும் அலைபரப்பி என்பது ஒரு மின்னனியல் கருவியாகும். இது உணர்கம்பி வழியாக வானொலி அலைகளை உருவாக்குகிறது. இது ஒலிபரப்பலில் மட்டுமல்லாமல் வானொலித் தொடர்பைப் பயன்படுத்தும் கலப்பேசிகளிலும் பயன்படுகிறது,\nகுறிகை பரப்பும் ஊடகம் அலைபரப்பும் ஊடகம் எனப்ப்டுகிறது. எடுத்துகாட்டாக, ஒலிக்கான அலைபரப்பும் ஊடகமாக காற்று பயன்படுகிறது. ஆனால், நீர்மமோ திண்மமோ கூட ஒலி அலையைப் பரப்ப வல்லன. தொடர்பு ஊடகமாக பல ஊடகங்கள் பயன்படுகின்றன. மிகப் பொதுவான ஊடகங்களில் ஒன்றாக செம்புக் கம்பி பயன்படுகிறது. இது குறைந்த மிந்திறனில் குறிகைகளை நெடுந்தொலைவுக்குக் கொண்டுசெல்கிறது. மற்றொரு புறநிலை ஊடகமாக கண்ணாடி நாரிழை பயன்படுகிறது. இது மிகவும் நெடுந்தொலைவுத் தொஅர்புகளுக்கு அலைபரப்பும் ஊடகமாக உருவாகியது. கண்ணாடி நாரிழை மெல்லிய கண்ணாடிப் புரியாகும் இது ஒளியை தன்கம்பி வழியாக பரப்புகிறது.\nஒளி அலைகள், வானொலி அலைகள் போன்ற மின்காந்த அலைகளுக்குப் பொருள் ஊடகம் ஏதும் இல்லதபோது வெற்றிடமே அலைபரப்பு ஊடகமாக அமைகிறது.\nஅலைவாங்கி எனும் தகவல் பெறுமிடம் குறிகையை வாங்கி தேவப்படும் தகவல் வடிவத்துக்கு மாற்றுகிறது. வானொலித் தொடர்புமுறையில, வானொலி அலைவாங்கி என்பது ஒரு மின்னனியல் கருவியாகௌம். இது உணர்கம்பிவழி வரும் வானொலி அலைகளை வாங்கி அவை தாங்கிவரும் தகவலைப் பிரித்து பயன்படும் வடிவில் மீட்கிறது. அலைவாங்கியின் தகவல் ஒலியாகவோ படமாகவோ காணொலியாகவோ இலக்கவியல் தரவுகளாகவோ அமையலாம்.[3]\nகம்பிவழித் தொடர்பியலில் துத்தநாக கம்பிகள்,கண்ணாடி இழைகள்,திருக்கப்பட்ட இரட்டைக் கம்பிகள்,அலை கடத்திகள் ஆகியவற்றின் வழியாகத் தகவல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.\nகம்பிவழித் தொடர்புமுறைகள் புதைவடங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறது; சிலவேளைகளில் மேனிலைக் கம்பித் தொடர்களைப் பயன்படுத்துகிறது, இவற்றின் இணைப்பு வடங்களில் குறிப்பிட்ட புள்ளிகளில் மின்னனியல் குறிகை மிகைப்பிகளும் முனையப் புள்ளியில் ஈற்றுக் கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன.[4]\nகம்பியில்லா தொடர்புமுறையில் தகவல் கம்பிகளோ வடங்களோ அல்லது மின்கடத்திகளோ இல்லாமலே நெடுந்தொலைவுக்குப் பரப்பப்படுகிறது.[5] கம்பிவழித் தொடர்புமுறையில் இயலாத நெடுந்தொலைவு தொடர்புகள் கம்பியில்லா முறையில் அனுப்பமுடிகிறது. கம்பிகள் இன்றி வானொலி அலைகள் வ��ியாகவும் ஒலியாற்றல் வழியாகவும் அலைபரப்பிகளையும் அலைவாங்கிகளையும் தொலைவிடக் கட்டுபாடுகளையும் பயன்படுத்தித் தகவல் பரப்புதலை நிறைவேற்றும் தொடர்புமுறையே தொலைத்தொடர்புத் தொழில்துறையில் பயன்படுகிறது.[6] Information is transferred in this manner over both short and long distances.[சான்று தேவை]\n↑ \"ATIS Telecom Glossary 2007\". atis.org. மூல முகவரியிலிருந்து 2008-03-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-03-16.\nதகவல் தொடர்பு அடிப்படை கோட்பாடு வரைபடம்\nதகவல் தொடர்பு அடிப்படை கோட்பாடு\nகம்பி இணைப்பு தகவல் தொடர்பியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2020, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/06/blog-post_29.html", "date_download": "2020-09-27T12:15:26Z", "digest": "sha1:36QYA27XW6EAB4F5DXY5JRUGOR32KSZ6", "length": 14925, "nlines": 184, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்அரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.\nஅரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.\nஅரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மற்றும் மதுவிலக்கு மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் தலைமையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர்.\nஅப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு திருக்கோகர்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோரிக்கை தொடர்பாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்துகளை நீண்ட பட்டியலாக பொதுமக்கள் கொண்டு வந்திருந்தனர்.\nமேலும், அரிமளத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளினால் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கூலித்தொழிலாளர்கள் மது குடித்து விட்டு வீட்டிற்கு பணம் க��டுப்பதில்லை எனவும், அதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், எனவே டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.\nஇதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை எனவும், ஆர்ப்பாட்டம் நடத்த முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும், மனு கொடுக்க மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினர்.\nஅப்போது ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க கோரி போலீசாருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அறிவுறுத்தினர்.\nஅதன்பின் ஒரு சில நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்று மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nமீமிசலில் ஓர் புதியோதோர் உதயம் பிரம்மாண்டமான நிஷா மொபைல்ஸ் & ‌எலக்ட்ராணிக்ஸ் ஷோரூம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/544206-sanjay-manjrekar-dropped-from-bcci-s-panel-of-commentators.html", "date_download": "2020-09-27T15:06:47Z", "digest": "sha1:RAJM6VINWRKMVRGE3CBXXDME6LRDQ4GQ", "length": 20327, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து மஞ்சுரேக்கர் திடீர் நீக்கம்: என்ன காரணம்? | Sanjay Manjrekar Dropped From BCCI’s Panel of Commentators - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து மஞ்சுரேக்கர் திடீர் நீக்கம்: என்ன காரணம்\nசஞ்சய் மஞ்சரேக்கர் : கோப்புப்படம்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வர்ணனையாளர் குழுவிலிருந்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் திடீரென நீக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 1996-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் வர்ணனையாளர் பணிக்குத் திரும்பிய மஞ்சுரேக்கர், தொடர்ந்து பிசிசிஐ அமைப்புடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் ஏதும் தெரிவி்க்கப்படவி்லலை.\nதர்மசலாவில் நடந்த இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் சுனில் கவாஸ்கர், முரளி கார்த்திக், எல் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றிருந்தார்கள். ஆனால், பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் மஞ்சுரேக்கர் பெயர் இடம் பெறாதது ஏன் எனத் தெரியவில்லை.\nஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்துவரும் தொடரில் மஞ்சுரேக்கர் இடம் பெறுவாரா என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.\nமேலும், ஐபிஎல் போட்டியிலும் மஞ்சுரேக்கருக்கு வ��்ணனையாளர் பொறுப்பு வழங்கப்படாது என்றே ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆனால், ஐசிசி வர்ணனையாளர் பேனலில் இடம் பெற்றிருக்கும் மஞ்சுரேக்கர் அங்குள்ள பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். பிசிசிஐ மற்றும் ஐபிஎல்போட்டிகளில் மட்டுமே மஞ்சுரேக்கர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், \" தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் மஞ்சுரேக்கர் இடம் பெறவில்லை. அடுத்த தொடருக்கு இருப்பாரா எனத் தெரியாது. என்ன காரணத்தால் அவர் நீக்கப்பட்டார் என்பதும் தெரியாது\" எனத் தெரிவித்தார்\nஇந்திய அணியின் முன்னாள் வீரரான மஞ்சுரேக்கர், சமீபகாலங்களாக இந்திய அணியின் செயல்பாட்டையும், வீரர்கள் குறித்து எதிர்மறையான விமர்சனத்தை வைத்துவந்தார் . அதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பாக உலகக்கோப்பைப் போட்டியின் போது ரவிந்திர ஜடேஜாவை துக்கடா வீரர் என்று மஞ்சுரேக்கர் செய்த விமர்சனம் பெரும் சர்ச்சையானது. ஆனால், அதற்குப் பதிலடியாக அரைசதம் அடித்து ரவிந்திர ஜடேஜா பதிலடி கொடுத்ததால் அதற்கு மஞ்சுரேக்கர் மன்னிப்பு கோரினார்.\nமேலும், நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்களின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்தார். இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கை தொழில்நுட்ப ரீதியாக தவறுகளை மஞ்சுரேக்கர் வெளியிட்டு விமர்சித்ததும் பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nபிசிசிஐ வர்ணனையாளராக இருந்து கொண்டு இந்திய அணியின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சித்ததால் நடவடிக்கையை மஞ்சுரேக்கர் எதிர்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nஉச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய அணியை நிர்வகிக்கும் குழுவில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா இடம் பெற்றிருந்தார். அவர் தனது பதவிக்காலம் முடியும்போது சில அதிர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறிச்சென்றார். அதாவது இந்திய அணிக்குள் ஆபத்தான கலாச்சாரம் உருவாகி வருகிறது. அனைத்தும் கேப்டன் ஆசைப்படி நடக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது, எதிர்காலத்தில் வர்ணனனையாளர்கள் கூட கேப்டன் சொல்படிதான் தேர்வு செ��்யப்படுவார்கள் என்று விமர்சித்துச் சென்றார். இதை இங்கு நினைவுபடுத்த வேண்டியதுள்ளது.\nஏற்கனவே இதேபோன்று வர்ணனனையாளர் ஹர்ஷா போக்லேவும் திடீரென்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nசஞ்சய் மஞ்சுரேக்கர் ஒதுக்கப்பட்டார்: இந்த ஐபிஎல் தொடரிலும் வர்ணனைக்கு வாய்ப்பு வழங்கவில்லை\nஎன் கருத்துக்கள் தூய்மையான இடத்திலிருந்து வருகிறது....தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்...வர்ணனைக் குழுவில் மீண்டும் சேர்த்துக்...\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nசஞ்சய் மஞ்சுரேக்கர் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டார்: ஆர்.ஜே.பாலாஜி கலகல பேட்டி\nதோனியின் டி20 விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸி. வீராங்கனை\nபாட்டி இறந்த வருத்தத்திலும் சிஎஸ்கேவுக்காக ஆடிய வாட்சன்\nடி20 போட்டியில் '36 டாட் பால்' விடலாமா பேட்டிங் மோசமானதற்கு நானே பொறுப்பு:...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்; தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nநாடாளுமன்றத்தில் நிறைவேறிய 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nமத்தியில் ஆள்வது தேசிய ஜனநாயகக் கூட்டணி எனச் சொல்ல முடியாது; அகாலி தளம்...\nதிருமலை திருப்பதியில் அதிக மாசம் பிரம்மோற்சவ விழா தீர்த்தவாரியுடன் நிறைவு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்குப் பின் சூடு பறக்கும் ரியல் எஸ்டேட்...\nகரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 1,500 பேருக்குப் பரவியது\nபிசிசிஐ கூட்டத்தில் எடுத்த முடிவு என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/576839-increase-in-student-enrollment-in-public-schools-adequate-teachers-classrooms-minister-senkottayan.html", "date_download": "2020-09-27T14:32:52Z", "digest": "sha1:JKGKHD6APR7SVOYFCFC22FACTJKZRGLZ", "length": 17515, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; போதிய அளவில் ஆசிரியர்கள், வகுப்பறைகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | Increase in student enrollment in public schools; Adequate teachers, classrooms: Minister Senkottayan - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; போதிய அளவில் ஆசிரியர்கள், வகுப்பறைகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆக.17-ம் தேதி தொடங்கியது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வேறு பள்ளிகளில் இருந்து மாறுதல் பெறும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 24-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது.\nஇதற்கிடையே ஆகஸ்ட் இறுதியிலேயே மாணவர் சேர்க்கை 10 லட்சத்தைத் தாண்டியது. தற்போது 12 லட்சத்தைத் தாண்டி மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து வருகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அதற்கேற்ற வகையில் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கன்று வளர்ப்பு, பயிர்க் கடன், தனிநபர் கடன் என சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் இன்று நடைபெற்றன. இதில் பங்கேற்ற பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் கூறும்போது, ''இப்போது இருக்கும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டே கற்றல் பணிகளை நிறைவேற்ற முடியும். வகுப்பறைகளைப் பொறுத்தவரையில் போதுமான அளவு இருக்கின்றன. ஒருசில இடங்களில் சேர்க்கை அதிகரித்து கூடுதல் மாணவர்கள் சேர்ந்தால், முதல்வரின் ஒப்புதலைப் பெற்று அவர்களுக்கான கட்டிட வசதிகள் கட்டப்படும்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.\nஜேஇஇ தேர்வை 2.2 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை: மத்திய கல்வித்துறை அமைச்சர் தகவல்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் கடைசி செமஸ்டர் தேர்வு: வீட்டில் இருந்தே தேர்வெழுதும் மாணவர்கள்\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி; ஆடைக் கட்டுப்பாடுகள் என்னென்ன- தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு\nநீட் தேர்வர்களுக்காகச் சிறப்பு மெட்ரோ ரயில்கள்: மேற்கு வங்கம் அறிவிப்பு\nStudent enrollmentSenkottayanஅரசுப் பள்ளிமாணவர் சேர்க்கைபோதிய அளவில் ஆசிரியர்கள்வகுப்பறைகள்அமைச்சர் செங்கோட்டையன்கரோனாதனியார் பள்ளிகள்கட்டிட வசதிகள்\nஜேஇஇ தேர்வை 2.2 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை: மத்திய கல்வித்துறை அமைச்சர் தகவல்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் கடைசி செமஸ்டர் தேர்வு: வீட்டில் இருந்தே தேர்வெழுதும்...\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி; ஆடைக் கட்டுப்பாடுகள் என்னென்ன\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nவிஜயகாந்த் பூரண குணமடைந்துள்ளார்; நாளை மாலை வீடு திரும்புவார்: எல்.கே.சுதீஷ் தகவல்\nஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளுக்கு அமெரிக்காதான் காரணம்: ஹசன் ரவ்ஹானி\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,280 பேர் பாதிப்பு; 5,706...\nமெல்போர்னில் கட்டுக்குள் வந்தது கரோனா\n - புதுச்சேரி, காரைக்காலில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள்...\nஇன்று ஜேஇஇ பிரதானத் தேர்வு\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\n‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: சமூக தேவையை நிறைவேற்ற மருத்துவ ஆராய்ச்சியில் எண்ணற்ற...\nமனோரமா பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇந்தியில் ரீமேக்காகிறது 'மாநகரம்': சந்தோஷ் சிவன் இயக்குகிறார்\nஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளுக்கு அமெரிக்காதான் காரணம்: ஹசன் ரவ்ஹானி\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,280 பேர் பாதிப்பு; 5,706...\nசெப்டம்பர் 10-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகரோனா வைரஸின் பேரழிவுத் தன்மையை ட்ரம்ப் முழுமையாக அறிந்திருந்தார்: நான்சி பெலோசி சாடல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/23/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-8-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2020-09-27T13:49:31Z", "digest": "sha1:73FZ35FZO7INN2YJBUVAQC36XSW6GOP5", "length": 8199, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - Newsfirst", "raw_content": "\nஅலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஅலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nColombo (News 1st) அமெரிக்‍காவின் அலாஸ்கா மாகாணத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 17 கிலோமீட்டர் ஆழத்தில், அலாஸ்காவின் தெற்கு கடற்கரை நகரமான சிக்னிக்கில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 10:12 -க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதனால் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப் பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅலாஸ்கா தீபகற்பத்தில் உடனடியாக எந்தவொரு சேதமும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை.\n1964 ஆம் ஆண்டு அலாஸ்கா-அலுடியன் அகழி என்று அழைக்கப்படும் இடத்தில் 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nதற்போது 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது உலகளவில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக உள்ளது.\nஅலாஸ்காவில் ஜனவரி 1 முதல் சுமார் 25,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் 22 பேர் உயிரிழப்பு\nஈரானில் நிலநடுக்கத்தால் ஐவர் பலி\nஇந்தோனேசியாவில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்\nஅலாஸ்காவில் சுற்றுலாப் பயணிகளின் விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மிதமான சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் 22 பேர் உயிரிழப்பு\nஈரானில் நிலநடுக்கத்தால் ஐவர் பலி\nஇந்தோனேசியாவில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/TULF_24.html", "date_download": "2020-09-27T14:17:49Z", "digest": "sha1:FHPLX44JOMJGFAOROPXAJX2GBDNCD3JW", "length": 11869, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனநாயகப் போராளிகள்: கிழித்து தொங்கவிடும் சங்கரி? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஜனநாயகப் போராளிகள்: கிழித்து தொங்கவிடும் சங்கரி\nஜனநாயகப் போராளிகள்: கிழித்து தொங்கவிடும் சங்கரி\nடாம்போ June 24, 2020 யாழ்ப்பாணம்\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nமுன்னாள் போராளிகள் என்பதிலிருந்து சற்றுத் தடம் புரண்டு, புனிதமான அரசியலை வியாபாரமாக செய்யும் சுயநலவாதிகள் கையில் சிக்கிக்கொண்ட இந்நாள் அரசியல்வாதியாக ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் மாறிவிட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇறுதி யுத்த நேரத்தில் க���ட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டிலும் இந்தியாவிலும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு, வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள பகிரங்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுத்தம் நிறைவடைந்த பின்னரான தேர்தலில் போட்டியிட விரும்பிய முன்னாள் போராளிகள் அமைப்பினரை, இராணுவத்தினரின் உளவாளிகள் எனக் கூட்டமைப்பினரே தட்டிக்கழித்ததாகவும் வீ.ஆனந்தசங்கரியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தற்போது எந்த வகையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nகூட்டமைப்பின் ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரை, முன்னாள் போராளிகள் கொலை செய்ய முயற்சித்தார்கள் என குற்றஞ்சாட்டி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் வீ.ஆனந்தசங்கரி நினைவுபடுத்தியுள்ளார்.\nஉண்மையில் கொலை முயற்சி நடைபெற்றதா அல்லது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தனது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதற்காக செய்த ஏற்பாடா இதுவென கேட்குமாறும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரிடம் கடிதத்தின் வாயிலாக வீ.ஆனந்தசங்கரி வினவியுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,000 பேரில் , எத்தனை பேருக்கு நிரந்தர வாழ்வாதாரம் பெற்றுக்கொடுத்துள்ளார்கள் எனவும், தமிழ் அரசியல் கைதிகள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனினும், வடக்கு, கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,தமது குடும்பத்தினர் சகிதம் வசதியாக வாழ்வதற்கு , காணிகளை வாங்கி அடுக்குமாடி வீடுகளைக் கட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் ���கையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112623/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%0A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-27T14:03:30Z", "digest": "sha1:C5UTEDYEOBLYZZAA3CPIZZWDTHEU4QID", "length": 7615, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "உள்நாட்டு ஏவுகணையை வெற்றிக்கரமாக சோதனை செய்த ஈரான் கடற்படை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருவண்ணாமலையில் நாளை நடக்கிறது கார்த்திகை தீப விழாவுக்கான பந்தக்கால் நடும் வைபவம்-பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா கருவி தர உத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் ப...\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு கு...\nகாஷ்மீர் எல்ல��யில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தது ...\nபஞ்சாப்பில் நான்காவது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nஉள்நாட்டு ஏவுகணையை வெற்றிக்கரமாக சோதனை செய்த ஈரான் கடற்படை\nஈரான் கடற்படை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கப்பல் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஈரானுக்கு எதிராக ஐ.நா. விதித்த ஆயுதத் தடையை நீட்டிக்க அமெரிக்கா முயன்று வரும் நிலையில், இந்தியப் பெருங்கடலுக்கு வடக்கே ஓமன் வளைகுடாவில் நடந்த ஈரான் கடற்படை பயிற்சியில் 280 கிலோ மீட்டர் இலக்கை தாக்கி அழிக்கவல்ல புதிய தலைமுறை கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும், கடற்கரையிலிருந்தும் கப்பல் தளங்களிலிருந்தும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் கடலில் சோதனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.\n1950 ஆம் ஆண்டு தென் கொரியா உடனான போரில் உயிரிழந்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவுக்கு கொண்டுவரப்பட்டது\nஆர்மீனியா நடத்திய தாக்குதலில் அஜர்பைஜானுக்கு சொந்தமான ராணுவ வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன\nபோர்ச்சுகலில் கொரோனா ஊரடங்கால் பாதிப்பு - தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\nஉலகிலேயே முதன் முறையாக சிங்கப்பூரில் அடையாள அட்டையில், முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பம் அறிமுகம்\nமெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்ட வழக்கு - 6 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி போராட்டங்கள்\nகொரோனா தடுப்பு மருந்துகளை காட்டிலும், முகக்கவசம் அணிவதே சிறந்த பாதுகாப்பு தரும்-ராபர்ட் ரெட்பீல்ஃடு\nவாட்ஸ் ஆப் சாட்களை கூகுள் டிரைவில் பேக் அப் செய்வது பாதுகாப்பானதல்ல\nசீன பத்திரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடு\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/252866", "date_download": "2020-09-27T12:59:19Z", "digest": "sha1:ZTMF3Q55TINB6UN3HTKSI2MUTB22OVAT", "length": 17202, "nlines": 263, "source_domain": "www.tamilwin.com", "title": "பொது தேர்தல் முடிவுகள் - தபால்மூல வாக்கு விபரங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொது தேர்தல் முடிவுகள் - தபால்மூல வாக்கு விபரங்கள்\nஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளன.\nஅதன்படி முதலாவது தபால்மூல தேர்தல் முடிவுகள் தற்போதுவெளியாகியுள்ளன.\nதற்போதுவெளியாகியுள்ள தபால்மூல தேர்தல் முடிவுகளில் காலி மாவட்ட முடிவுகளின் படி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27,682 வாக்குகளையும்,\nஐக்கிய மக்கள் சக்தி 5,144 வாக்குகளையும்,\nதேசிய மக்கள் சக்தி 3,135 வாக்குகளையும்,\nஐக்கிய தேசியக் கட்சி 1,507 வாக்குகளையும் பெற்றுள்ளது.\nமாத்தறை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 20,275\nதேசிய மக்கள் சக்தி - 3149\nஐக்கிய மக்கள் சக்தி - 3078\nஐக்கிய தேசியக் கட்சி - 536\nமொனராகலை மாவட்ட தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 15,440\nஐக்கிய மக்கள் சக்தி - 3849\nதேசிய மக்கள் சக்தி - 1487\nஐக்கிய தேசியக் கட்சி - 448\nவன்னி மாவட்ட தபால்மூல வாக்கு முடிவுகள்....\nஇலங்கை தமிழரசு கட்சி - 4308\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2771\nஐக்கிய மக்கள் சக்தி - 1811\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 736\nஅநுராதபுரம் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 36,226\nஐக்கிய மக்கள் சக்தி - 9,184\nதேசிய மக்கள் சக்தி - 3,768\nஐக்கிய தேசியக் கட்சி - 1,636\nகொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -23,784\nஐக்கிய மக்கள் சக்தி -5,512\nதேசிய மக்கள் சக்தி - 2,801\nஐக்கிய தேசியக் கட்சி - 1,062\nதிருகோணமலை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 6,767\nஐக்கிய மக்கள் சக்தி - 3,884\nஇலங்கை தமிழரசு கட்சி - 2,337\nதேசிய மக்கள் சக்தி - 325\nஐக்கிய தேசியக் கட்சி - 262\nபொலன்னறுவை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவ���கள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13,627\nஐக்கிய மக்கள் சக்தி - 2,518\nதேசிய மக்கள் சக்தி - 823\nஐக்கிய தேசியக் கட்சி - 823\nபதுளை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 28,228\nஐக்கிய மக்கள் சக்தி - 6,611\nதேசிய மக்கள் சக்தி - 3,021\nஐக்கிய தேசியக் கட்சி - 1,092\nஇரத்தினபுரி மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 21,921\nஐக்கிய மக்கள் சக்தி - 4,515\nதேசிய மக்கள் சக்தி - 1,792\nஐக்கிய தேசியக் கட்சி - 754\nநுவரெலியா மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -11,751\nஐக்கிய மக்கள் சக்தி - 3,682\nதேசிய மக்கள் சக்தி - 671\nஐக்கிய தேசியக் கட்சி - 720\nகண்டி மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -35,372\nஐக்கிய மக்கள் சக்தி - 8,511\nதேசிய மக்கள் சக்தி - 2,935\nஐக்கிய தேசியக் கட்சி - 1,409\nஹம்பாந்தோட்டை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 14,212\nஐக்கிய மக்கள் சக்தி - 1,877\nதேசிய மக்கள் சக்தி - 2,359\nஐக்கிய தேசியக் கட்சி - 350\nயாழ்ப்பாணம் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஇலங்கை தமிழரசு கட்சி - 7,200\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 4,347\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,291\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3,223\nகளுத்துறை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 23,686\nஐக்கிய மக்கள் சக்தி - 6,396\nதேசிய மக்கள் சக்தி - 2,589\nஐக்கிய தேசியக் கட்சி - 1,183\nகேகாலை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 22,904\nஐக்கிய மக்கள் சக்தி - 5,394\nதேசிய மக்கள் சக்தி - 1,644\nஐக்கிய தேசியக் கட்சி - 983\nமட்டக்களப்பு மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஇலங்கை தமிழரசு கட்சி - 5,051\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 2,522\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,379\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன் - 1,148\nமாத்தளை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 14,964\nஐக்கிய மக்கள் சக்தி - 3,395\nதேசிய மக்கள் சக்தி - 1,028\nஐக்கிய தேசியக் கட்சி - 694\nகம்பஹா மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 35,701\nஐக்கிய மக்கள் சக்தி - 7,615\nதேசிய மக்கள் சக்தி - 3,841\nஐக்கிய தேசியக் கட்சி - 1,359\nகுருநாகல் மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 49,094\nஐக்கிய மக்கள் சக்தி - 12,951\nதேசிய மக்கள் சக்தி - 4,388\nஐக்கிய தேசியக் கட்சி - 2,533\nதிகாமடுலை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13,145\nஐக்கிய மக்கள் சக்தி - 5,179\nதேசிய மக்கள் சக்தி - 1,010\nஐக்கிய தேசியக் கட்சி - 638\nபுத்தளம் மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,322\nஐக்கிய மக்கள் சக்தி - 2,137\nதேசிய மக்கள் சக்தி - 676\nஐக்கிய தேசியக் கட்சி - 384\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு\nகொவிட் -19 இன் தாக்கம் தொடர்பில் வவுனியா பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகள் வழங்கி வைப்பு\nவவுனியா குளத்தில் மண்நிரப்பி சுற்றுலா மையம் அமைத்தல் தொடர்பான வழக்கு தள்ளுபடி\nகொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த வாகனத்துடன் மோதி ஒருவர் பலி\nசர்வதேச சைகை மொழி தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு\nவிளக்குவைத்த குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் மீட்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/280446", "date_download": "2020-09-27T13:48:47Z", "digest": "sha1:FXXPONNZ2SZLLOCM4EUC5VTZ5D6F5GZ6", "length": 5991, "nlines": 27, "source_domain": "www.viduppu.com", "title": "தனிமையில் பேண்ட் இல்லாமல் சமையல் அறையில் இளம்நடிகை.. படுகேவளமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\n21 வயதில் ஆடையின்றி வெளியான இளம்நடிகையின் வீடியோ மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் படமா\nபேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்ப���ம்..\nஇந்த காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் சென்றுள்ளாரா பிக்பாஸ் யாஷிகா.. அதுவும் பீச் பாரில் சரக்குடனா\nஎஸ்.பி.பிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கடைசி நேரத்தில் வந்த நடிகர் விஜய்.. அஜித்திற்கு என்ன தான் ஆனது\nநீச்சல் குளத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய 39 வயது விக்ரம் பட நடிகை.. இவர்தான் கணவரா\nவிளம்பரத்திற்காக எல்லைமீறி சட்டையை நழுவவிட்ட நடிகை.. மதுபாட்டிலுடன் டேட்டிங் செய்யும் நித்தி அகர்வால்..\nஅல்டிமேட் ஸ்டாரை சினிமாவில் அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி விஜய் வந்தநிலையில் இதுவரை பார்க்க மறந்த தல அஜித்\nதனிமையில் பேண்ட் இல்லாமல் சமையல் அறையில் இளம்நடிகை.. படுகேவளமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..\nமலையாள மொழி பேசும் நடிகையாக தமிழில் மிஷ்கின் இயக்கி விஷால் நடித்த துப்பறிவாலன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நட்கை அனு இம்மானுவேல்.\nஇதனைத் தொடர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் அணு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.\nகடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.\nசமீப காலமாக நடிகை அணு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nகொரானா லாகடனின் போது கதாநாயகிகளுக்கு இடையே பல்வேறு சேலஞ்சுகள் பிரபலமாகிவரும் நிலையில் அதையும் செய்து வந்தார். தற்போது சமையளறையில் பேண்ட் போடாமல் வெறும் சட்டையுடன் டீ குடிக்கும் படுமோசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.\nபேக்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி\nவிளம்பரத்திற்காக எல்லைமீறி சட்டையை நழுவவிட்ட நடிகை.. மதுபாட்டிலுடன் டேட்டிங் செய்யும் நித்தி அகர்வால்..\n21 வயதில் ஆடையின்றி வெளியான இளம்நடிகையின் வீடியோ மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் படமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/56542/", "date_download": "2020-09-27T14:26:10Z", "digest": "sha1:KE35AV2JHACJ4ZN5XLFXWG3HDHQMWDQF", "length": 12823, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "சினிமாவை தவ��ர்த்து நடிகைகள் இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும் : - GTN", "raw_content": "\nசினிமாவை தவிர்த்து நடிகைகள் இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும் :\nநடிகைகள் சினிமா தொழிலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது எனவும் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் எனவும் நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nநடிகைகள் என்றால் படப்பிடிப்புக்கு வருவது, நட்சத்திர விடுதிகளில் தங்குவது, வெளிநாடு பயணம் என்பதுதான் நினைப்பதுண்டு. அதைத் தாண்டி சிலர் தொழில் அதிபர்களாக மாறத் தொடங்கிவிட்டனர். நடிப்பு நிரந்தரம் அல்ல என்பதை உணர்ந்து சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்கள்.\nஅந்தவகையில் நடிகை தமன்னா இணையத்தில் நகை வியாபாரத்தையும், நடிகை டாப்சி திருமண நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்கும் நிறுவனத்தையும் நடத்துகின்றனர். நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். இலியானா துணிக்கடையும், ரகுல்பிரீத் சிங் உடற்பயிற்சி நிலையமும், ஸ்ரேயா அழகு நிலையமும் நடத்துகின்றனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே நடிகை காஜல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகதாநாயகிகள் சினிமா தான் உயிர் என்று இருக்கிறார்கள். எப்போதும் நடித்துக்கொண்டே இருப்போம் என்றும் நம்புகின்றனர். அது தவறு. சினிமா நிரந்தரமானது அல்ல. மார்க்கெட் போனதும் ஓரம் கட்டி விடுவார்கள். எனவே சினிமாவை தவிர்த்து இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது என தான் அப்போது சிந்திக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்த அவர் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தான் சினிமாவை விட்டு வேறு தொழிலுக்கு மாறி விட்டால் மீண்டும் நடிக்க வர மாட்டேன் எனவும் இன்னும் கொஞ்ச நாட்கள்தான் சினிமாவில் நீடிப்பேன் எனவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news அனுஷ்கா அழகு நிலையமும் இன்னொரு உலகத்தில் காஜல் அகர்வால் சினிமாவை தமன்னா தயாராக இருக்க திரிஷா நடிகைகள் நயன்தாரா பிரவேசிக்கவும் ஸ்ரேயா\nசினிமா • பிரதான செய்திகள்\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ள���ட்டோரின் கைபேசிகள் பறிமுதல்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஏஆர் ரஹ்மானை கௌரவிப்பதற்காக பாடல் பாடவுள்ள ரஜினிகாந்த்\n20 வருடங்களாக சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளை வேலைக்காரன் மூலம் கேட்டிருக்கின்றேன் :\nதமிழரசுக்கட்சியின் யாப்பில், முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் யாப்பில் இருக்கிறதா\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=189&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-09-27T14:31:35Z", "digest": "sha1:RQYLN7OFEDOM6UZKEGT3ORNEZSMT3R4L", "length": 2303, "nlines": 43, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: பரமலிங்கம் புஸ்பமலர் Posted on 19 Mar 2017\nமரண அறிவித்தல்: திரு பெரியதம்பி செல்லையா Posted on 10 Mar 2017\nமரண அறிவித்தல்: திருமதி விசாலாட்சி (குஞ்சு) இராசதுரை Posted on 02 Mar 2017\nமரண அறிவித்தல்: திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா Posted on 27 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி சொரூபினி பாஸ்கரன் (பபா) Posted on 21 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி கௌரியாம்பிகை சாம்பசதாசிவக்குருக்கள் Posted on 10 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி கந்தையா ஆச்சிமுத்து Posted on 02 Feb 2017\nமரண அறிவித்தல்: திரு வேலுப்பிள்ளை விநாயகமூர்த்தி Posted on 30 Jan 2017\nமரண அறிவித்தல்: திருமதி குமாரசாமி பார்வதி Posted on 29 Jan 2017\nவாழையடி வாழை 2016 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது Posted on 29 Jan 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20205251", "date_download": "2020-09-27T14:22:34Z", "digest": "sha1:WMWLACRYTH7CDOBKJU7SVZWCC4DFFPPH", "length": 35299, "nlines": 761, "source_domain": "old.thinnai.com", "title": "தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation) | திண்ணை", "raw_content": "\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)\nசூரியன் வானத்திலிருந்து கீழிறங்கி விட்டிருந்தது. இருளில் கறுத்துப் போன மரங்கள் இருண்டு கொண்டிருந்த வானத்தை நோக்கிச் சீராக உயர்ந்து நின்றன. ஆழமும், அகலமும் நிறைந்த – அதனால் பலம் பொருந்திய – நதி அமைதியாகவும், சலனமற்றும் கிடந்தது. தொடுவானத்தில் நிலவு தோன்ற ஆரம்பித்திருந்த நேரம். அந்த நிலவுப் பெண் இரண்டு மரங்களுக்கிடையே முகம் காட்டியபடி மெதுவாக மேலேறி வந்து கொண்டிருந்தாள். ஆனால், இன்னமும் அவள் நிழல்களை உருவாக்கும் உயரத்துக்கு வரவில்லை.\nசெங்குத்தான ஆற்றின் கரையின் மீதேறிக் கடந்து, பசுமையான கோதுமை வயல்களை ஒட்டிய பாதையில் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். பன்னெடுங்காலமாக விரிந்து கிடக்கிற பாதை அது. பல்லாயிரக்கணக்கான பாதங்கள் பதிந்த பாதை அது. பாரம்பரியத்திலும், நிசப்தத்திலும் செழித்த பாதை அது. அது பரந்து விரிந்த பரப்புகளுக்கிடையேயும், மாமரங்களுக்கிடையேயும், புளிய மரங்களுக்கிடையேயும், சிதிலமும் பாழும் அடைந்து போன வழிபாட்டுத் தளங்களுக்கிடையேயும் மனம் போன போக்கில் அலைந்தது. ஆங்காங்கே ஒட்டுப் போட்டாற்போல பெருந்தோட்டங்கள் தெரிந்தன. அவற்றிலிருந்து கிளம்பும் பட்டாணியின் இனிய சுவைமிக்க மணம், காற்றுக்கு நறுமணம் ஏற்றிக் கொண்டிருந்தது. கூடு திரும்பிய பறவைகள் இரவை எதிர்பாத்து அடங்க ஆரம்பித்திருந்தன. ஒரு பெரிய குளத்தின் நீர்ப்பரப்பு நட்சத்திரங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பின்மாலைப் பொழுதிலே, இயற்கை பேசுகிற – தொடர்பு கொள்கிற – மனநிலையில் இல்லை. மரங்கள் – இருளினுள்ளும், நிசப்தத்தினுள்ளும் தலை நுழைத்துப் பின்வாங்கி – ஏகாந்தத்தில் தொடர்பற்று விலகி நின்றன. சுவாரஸ்யமாகப் பேசியபடி சில கிராமத்து ஜனங்கள் சைக்கிள்களில் எங்களைக் கடந்து போனார்கள். மீண்டும் அங்கே ஆழமான நிசப்தமும் – எல்லாப் பொருட்களும் தனித்திருக்கும்போது பிறக்கிற அமைதியும் – குடி கொண்டன.\nஇந்த தனித்திருத்தல் (Aloneness), வலியுண்டாக்குகிற, அச்சமூட்டுகிற தனிமை அல்ல. அது தன்னையறிகிற தனித்திருத்தல். அது களங்கமற்றது, செழுமையானது, முழுமையானது. அந்தப் புளிய மரத்துக்கு, புளிய மரமாக இருப்பதைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. அப்படித்தான் இந்த தனித்திருத்தலும். ஒருவர் தனித்திருக்கிறார் – தீயைப் போல, மலரைப் போல. ஆனால், அவர் அதன் தூய்மையையும், ஆழமிக்க பிரம்மாண்டத்தையும் உணர்ந்திருப்பதில்லை. தனித்திருக்கிற தன்மை வாய்த்திருக்கும்போதே ஒருவர் உண்மையாகவே பிறருடன் தொடர்பு கொள்ள இயலும். தனித்திருத்தல் மறுதலிப்பின் விளைவோ, தனக்குள் தானே சுருங்கிப் போகிற சுய-உறையிலிடப்பட்டத் தன்மையின் முடிவோ அல்ல. எல்லா நோக்கங்களிலிருந்தும், ஆசையின் பொருட்டு அலைகிற எல்லாத் தேடல்களிலிருந்தும், எல்லா முடிவுகளிலிருந்தும் – விலக்கிக் கழுவித் தூய்மைப்படுத்துவது தனித்திருத்தலே ஆகும். தனித்திருத்தல் மனத்தின் இறுதி விளைபொருள் அல்ல. தனித்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப முடியாது. அத்தகைய விருப்பம், பிறருடன் தொடர்பு கொள்கிற திறனற்றத் தன்மையிலிருந்து தப்பிக்க செய்யப்படும் வெறும் தப்பித்தலே ஆகும்.\nஅச்சமும், வலியும், வேதனையும் நிறைந்த தனிமையே தனிமைப்படுத்தப்படுதல் (isolation) ஆகும். அது சுயத்தின் – நான் என்கிற நிலையின் – தவிர்க்க முடியாத செயல் ஆகும். தனிமைப்படுத்தப்படுகிற இயக்கம் – அது சிறுத்துக் குறுகியதாயினும் சரி, அல்லது பெருகி விரிந்ததாயினும் சரி – குழப்பத்தின், முரண்பாட்டின், துயரத்தின் விளைபொருளே ஆகும். தனிமைப்படுத்தப்படுகிற இயக்கமானது என்றும் தனித்திருக்கிறத் தன்மையைப் பிரசவிக்காது. ஒன்று பிறப்பதற்கு மற்றொன்று மரிக்க வேண்டும். தனித்திருத்தல் பிரிக்க இயலாத் தன்மையுடையது; அச்சமும் வலியும் நிறைந்த தனிமைப்படுத்தப்படுதலோ பிரிவாகும். எது தனித்திருக்கிறதோ, அது வளைந்து கொடுக்கிறது; நீடித்து நிலைக்கிறது. தனித்திருக்கிற தன்மை பெற்றவரே – காரணங்களற்ற, நியாயப்படுத்துதல்கள் இல்லாத, அளக்க இயலாத – ஒன்றுடன் தொடர்பு கொள்ளவும், உறவாடவும் இயலும். தனித்திருப்பவர்க்கு வாழ்க்கை ஆதியும் அந்தமுமில்லாத முடிவற்றது. தனித்திருப்பவருக்கு மரணம் இல்லை. தனித்திருப்பவர் எப்போதும் அந்நிலையிலிருந்து மாறுவதுமில்லை.\nநிலவு அப்போது தான் மரங்களின் உச்சி மீதேறியிருந்ததால், நிழல்கள் இருண்டும், பருத்தும் விழுந்தன. ஒரு சிறு கிராமத்தை நாங்கள் கடந்தபோது ஒரு நாய் குரைக்க ஆரம்பித்தது. நாங்கள் திரும்பி நதியின் துணையோடு நடக்க ஆரம்பித்தோம். நதி மிகச் சலனமற்று, விண்மீன்களையும், தூரத்துப் பாலத்தின் விளக்குகளையும் தன்னுள் வாங்கி வெளியுமிழ்ந்து கொண்டிருந்தது. உயரே நதிக்கரையின் மீது சிறுவர்கள் கூட்டமாய் நின்று கொண்டும், சிரித்துக் கொண்டுமிருந்தார்கள். ஒரு கைக்குழந்தை அழுகிற சத்தம் கேட்டது. மீனவர்கள் தங்கள் வலைகளைச் சுத்தம் செய்து கொண்டும், பிரித்துச் சுருட்டிக் கொண்டுமிருந்தார்கள். ஓர் இரவுப் பறவை அமைதியாய் எங்களைத் தாண்டிப் பறந்து சென்றது. விசாலமான நதியின் எதிர்க்கரையில் யாரோ ஒருவர் பாட ஆரம்பித்தார். அவரின் குரலும் வார்த்தைகளும் – தெளிவாகவும், ஊடுருவும் தன்மை கொண்டனவாகவு மிருந்தன. மீண்டும், எங்கும் ஊடுருவி, விரவிப் பரவுகிற வாழ்வின் தனித்திருக்கிற தன்மை.\n(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Series: 1 – J. Krishnamurthi])\nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2020-09-27T14:06:01Z", "digest": "sha1:QZO6LNME2CDE5AYBAYPUQELNMNCZSA6S", "length": 13796, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வீட்டில் இசையமைத்த இளையராஜா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொ��ியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஆரம்பத்தில் ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் இசை பணிகளை மேற்கொண்ட இளையராஜா பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.\nசில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வற்புறுத்தியது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதிராஜா தலைமையில் டைரக்டர்கள் பலர் பிரசாத் ஸ்டூடியோவில் முற்றுகையிட்டனர்.\nரிக்கார்டிங் ஸ்டூடியோவை காலி செய்ய இளையராஜாவுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். உதவி இயக்குனர்கள் ஸ்டூடியோ முன்னால் திரண்டு இளையராஜாவை வெளியேற்றாதே என்று கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் இளையராஜா புதிதாக இசையமைக்கும் தமிழரசன் படத்துக்கான இசைகோர்ப்பு பணியை தனது வீட்டிலேயே நடத்தி உள்ளார். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் அவர் ஒரு படத்துக்கான பின்னணி இசைகோர்ப்பு பணிகளை தனது வீட்டில் மேற்கொண்டது இதுதான் முதல் முறையாகும்.\n20-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை தனது வீட்டுக்கு அழைத்து பின்னணி இசைகோர்ப்பு பணியை முடித்துள்ளார். தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடல்களை பாடி உள்ளனர்\nPrevious Postநடிகர் சூர்யாவின் “சூரரை போற்று” – விளம்பரம் வெளியானது\nNext Post92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது\nநடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா நிதியாக\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன ரோபோ சங்கர் மகள்\nநாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்..\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 799 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 308 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 280 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 246 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 215 views\nமடு வீதியில் பயணிப்பவர்கள் ஏமாந்து விடாதீர்கள்\nயாழ் வணிகர்களை மிரட்டும் பொலீஸ் அதிகாரி\nசிங்களவர்களும் நாளைய போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்\nமுன்னணியில் இருந்து மணிவண்ணன் நீக்கம் புதியவர்கள் அறிவிப்பு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1782", "date_download": "2020-09-27T13:54:11Z", "digest": "sha1:MJATHGSGDHVYKSMC43LRAYAHISLMVQNJ", "length": 6541, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜயன் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T15:03:29Z", "digest": "sha1:M4AURQQQCCL5WVO5CEDLQKI36SYZK77G", "length": 8274, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆமூர் ரவீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவன்கோயில் தெரு, முசிறி, ஆமூர், திருச்சி வட்டம்[1]\nஆமூர் ரவீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஆமூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் ரவீஸ்வரர், ஆனந்தவள்ளி சன்னதிகளும், விநாயகர், முருகன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-27T15:05:04Z", "digest": "sha1:K6JG5KCHE7HS5VAA5H6RGTCLY2TVCUBL", "length": 22936, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேபாள தேசியப் பஞ்சாயத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாள தேசியப் பஞ்சாயத்து (Panchayat) (நேபாளி: पञ्चायत), நேபாளத்தின் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள் சார்பற்ற 90 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சபை ஆகும். இப்பஞ்சாயத்தின் தலைமை நிர்வாகியான பிரதம அமைச்சர், தேசியப் பஞ்சாயத்தின் 90 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். 1960ல் துவங்கிய இப்பஞ்சாயத்து ஆட்சி முறை, நேபாள மக்கள் போராட்டத்தின் முடிவில், ஏப்ரல் 1990 வரை முப்பது ஆண்டுகள் செயல்பட்டது.[1]\n2 தேசியப் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்வு முறை\n3 பஞ்சாயத்து ஆட்சி கால சீர்திருத்தங்கள்\n4 தேசிய பஞ்சாயத்து ஆட்சியின் முடிவு\n5 தேசிய பஞ்சாயத்து அட்சிக்கால பிரதம அமைச்சர்கள் (1962–1990)\n1960ல் மன்னர் மகேந்திரா தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, தேசிய நலனுக்காக, நேபாளத்தில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தினார். நாட்டில் சட்ட- ஒழங்கு சீர்கெட்டு, லஞ்ச ஊழல் மலிந்த காரணத்தினால், நேபாளி காங்கிரஸ் கட்சியின் பிரதம அமைச்சர் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவை பதவி நீக்கம் செய்து, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.\nடிசம்பர், 1962ல் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தார். அதன் படி, நாட்டின் நிர்வாகத்தை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் அற்ற, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பஞ்சாயத்து ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினார். இருப்பினும் இறுதி அதிகாரம் மன்னர் கையில் இருந்தது. [2][3]\nநேபாளத்தில் தேசிய பஞ்சாயத்து ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், நாட்டில் முதன்முதலாக ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஏப்ரல், 1960ல் மன்னர் கலைத்தார்.\nஆட்சி நிர்வாகத்தில் மன்னருக்கு உதவிட, 26 டிசம்பர் 1961ல் மன்னர், ஐந்து அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது.\nசில வாரங்களுக்குப் பிறகு அரசியல் கட்சிகளை, சட்ட விரோத அமைப்புகள் எனக் கூறி மன்னர் தடை செய்தார்.\nநேபாள காங்கிரஸ் கட்சி, பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து மன்னராட்சிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டங்கள் நடத்தியது.\n1961களின் துவக்கத்தில், நேபாள அரசின் தலைமைச் செயலகத்தின் நான்கு உயர் அதிகாரிகளைக் கொண்ட தேசிய வழிகாட்டி குழுவை மன்னர் அமைத்தார். இவ்வழிகாட்டிக் குழுவின் பரிந்துரைகளின் படி, அனைத்து அரசியல் கட்சிகளை, மன்னர் தடை செய்தார். மேலும் நேபாள அரசியல் அமைப்புச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, நேபாள உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியப் பஞ்சாயத்து ஆட்சி நிறுவப்பட்டது. பஞ்சாயத்து ஆட்சியின் தலைவராக நேபாள பிரதம அமைச்சர் மன்னரின் வழிகாட்டுதலின் படி நாட்டை நிர்வகித்தார்.[4]\n16 டிசம்பர் 1962ல் புதிய அரசியலமைப்ப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் படி, நான்கு அடுக்கு கொண்ட பஞ்சாயத்து ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nதேசியப் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்வு முறை[தொகு]\nகீம்மட்ட நிலையில், நேபாளம் முழுமைக்குமான 4,000 கிராமப் பஞ்சாயத்து சபைகளுக்கு ஒன்பது உறுப்பினர்கள் ��ீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் ஒருவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nநகராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் சேர்ந்து, 75 நேபாள மாவட்டங்களுக்கான மாவட்டப் பஞ்சாயத்து மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்.\nமாவட்டப் பஞ்சாயத்து மன்ற உறுபினர்கள் ஒன்று கூடி, 14 மண்டலங்களுக்கான பஞ்சாயத்து மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்.\nஇந்த 14 மண்டல பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாக்களித்து, நேபாள தேசியப் பஞ்சாயத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். நாடாளுமன்ற அமைப்பிற்கு மாறான தேசியப் பஞ்சாயத்து ஆட்சியின் செயல் அலுவலகம் காட்மாண்டு நகரத்தில் அமைக்கப்பட்டது. கூடுதலாக கிராம, மாவட்ட, மண்டல பஞ்சாயத்து மன்றங்களில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர், தொழிலாளர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்கள் தங்கள் பிரதிநிதிகளை தேசியப் பஞ்சாயத்திற்கு தேர்வு செய்யும் உரிமை இருந்தது.\nஅரசியல் கட்சிகள் சார்பற்ற 90 உறுப்பினர்கள் கொண்ட தேசியப் பஞ்சயாத்து, ஒரு நாடாளுமன்றம் போன்றே செயல்பட்டது. இருப்பினும் இறுதி முடிவு எடுக்கம் அதிகாரம் மன்னருக்கே இருந்தது. [5]நேபாள தேசிய பஞ்சாயத்திற்கான முதல் தேர்தல் மார்ச் - ஏப்ரல் 1963ல் நடைபெற்றது.\n1967ல் நேபாள மன்னர் மகேந்திரா\nபஞ்சாயத்து ஆட்சி கால சீர்திருத்தங்கள்[தொகு]\nநேபாள மன்னரின் கீழ் செயல்பட்ட நேபாள தேசியப் பஞ்சாயத்து மன்றம் நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொண்டது. மேற்கு நேபாளத்தில் நிலப்பிரபுக்களின் சலுகைகள் பறிக்கப்பட்டது. இரண்டாம் மூன்றாண்டுத் திட்டம் (1962-65) மற்றும் மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்களை (1965-70), நிறைவேற்றி, நான்காம் ஐந்தாண்டு திட்டம் (1970 -75) நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமலேரியா கொசு ஒழிப்புப் பணி, மகேந்திரா நெடுஞ்சாலை அமைக்கும் பணி, தராய் பகுதிகளை இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைத் திட்டம், வடக்கே மலைப்பகுதிகள் முதல் தெற்கே தராய் சமவெளிப் பகுதிகள் வரை, வேளாண்மை நிலச் சீர்திருத்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nதேசிய பஞ்சாயத்து ஆட்சியின் முடிவு[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள மக்கள் இயக்கம், 1990\nநேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் அரசியல் கட்சிகள் செயல் தடை செய்யப்பட்டதால், மக்கள் அதிகார வர்க்கத்தின் மீது வெறுப்புக் கொண்டிருந்தன��்.[6]\nதேசியப் பஞ்சாயத்து ஆட்சி அமைப்பை அகற்றி, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட பல அரசியல் கட்சிகள் கொண்ட ஜனநாயக ஆட்சியை நிறுவிட வலியுறுத்தி, நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து இடதுசாரி முன்னனி அரசியல் கட்சிகள், 1990ல் முதல் நேபாள மக்கள் போராட்டங்கள் 18 பிப்ரவரி 1990 முதல் 8 ஏப்ரல் 1990 முடிய நடைபெற்றது.\nஇறுதியாக நேபாள மன்னர் பிரேந்திரா போராட்டக்கார்களின் கோரிக்கைகளை ஏற்றார்.[7] 8 ஏப்ரல் 1990 அன்று நேபாள அரசியல் கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டது. 19 ஏப்ரல் 1990ல் நேபாளி காங்கிரஸ் கட்சியின் நேபாள பிரதம அமைச்சர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. நேபாளத்தில் மன்னரின் இறுதி முடிவுக்குட்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றபட்டு, பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.\nதேசிய பஞ்சாயத்து அட்சிக்கால பிரதம அமைச்சர்கள் (1962–1990)[தொகு]\nதேசியப் பஞ்சாயாத்து ஆட்சியின் போது இருந்த பிரதம அமைச்சர்கள் விவரம்:\nமுதன்முறை 2 ஏப்ரல்1963 23 டிசம்ப்ர் 1963 சுயேச்சை\nமுதன்முறை 23 டிசம்பர் 1963 26 பிப்ரவரி 1964 சுயேச்சை\nஇரண்டாம் முறை 26 பிப்ரவரி 1964 26 சனவரி 1965 சுயேச்சை\nஇரண்டாம் முறை 26 சனவரி 1965 7 ஏப்ரல் 1969 சுயேச்சை\nமுதன் முறை 7 ஏப்ரல் 1969 13 எப்ரல் 1970 சுயேச்சை\nதற்காலிக பிரதம அமைச்சர் 13 ஏப்ரல் 1970 14 ஏப்ரல் 1971 சுயேச்சை\nஇரண்டாம் முறை 14 ஏப்ரல் 1971 16 சூலை 1973 சுயேச்சை\nமுதன் முறை 16 சூலை 1973 1 டிசம்பர் 1975 சுயேச்சை\nமூன்றாம் முறை 1 டிசம்பர் 1975 12 செப்டம்பர் 1977 சுயேச்சை\nமூன்றாம் முறை 12 செப்டம்பர் 1977 30 மே 1979 சுயேச்சை\nமூன்றாம் முறை 30 மே 1979 12 சூலை 1983 சுயேச்சை\nமுதன் முறை 12 சூலை 1983 21 மார்ச் 1986 சுயேச்சை\nஇரண்டாம் முறை 21 மார்ச் 1986 15 சூன் 1986 சுயேச்சை\nமரீச் மான் சிங் சிரேஸ்தா\nஇரண்டாம் முறை 6 ஏப்ரல் 1990 19 ஏப்ரல் 1990 சுயேச்சை\nநேபாள மக்கள் இயக்கம், 1990\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2018, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/seenu-ramasamy/", "date_download": "2020-09-27T12:25:08Z", "digest": "sha1:Q2ZNK24ARCABM4HOFKZEUT2N3WLNOIFS", "length": 2990, "nlines": 57, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – seenu ramasamy", "raw_content": "\nநடிப்பு வரலை-இயக்குநர் சரியில்லை-மனீஷா யாதவ்-சீனுராமசாமி மோதல்..\nஇயக்குநர் சீனு ராமசாமி. கேமிரா...\n“நியாயம் சொல்லுங்க எசமான்..” – இயக்குநர் சீனு ராமசாமிக்கு ஒரு கேள்வி..\nஇயக்குநர் சீனு ராமசாமி கோடம்பாக்கத்தின்...\nஎம்.எஸ்.வி.-கண்ணதாசன் கூட்டணியைப் போல 1980-களில்...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/category/tamilnadu/tirupathur/", "date_download": "2020-09-27T14:37:48Z", "digest": "sha1:3LVAQAXLK3BW3WYK6XHPLPUDLAGAY764", "length": 14325, "nlines": 235, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருப்பத்தூர் – Malaimurasu", "raw_content": "\n1902 ஆம் ஆண்டு உருவான இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நகரத்தின் இன்றைய பரிதாப நிலை\n20 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த சீக்கிய கட்சி வெளியேறியது\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா மசூதியை குறிவைக்கும் பாஜக ஆதரவு அமைப்பு\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய சமூக விரோதிகள்\nஎச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம் ஏன்\nசினிமாவுக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்த எஸ்பிபி உடலுக்கு கூட அஜித் அஞ்சலி செலுத்த வராதது ஏன்\nமுஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nசேலத்தில் ரமணா பட பாணியில் இறந்த உடலை வைத்துக் கொண்டு பேரம் பேசிய மருத்துவமனை\nஎங்க பொண்ணு 2 மாதம் கர்ப்பமா இருக்கா… பையன் வீட்டார் சொன்ன பதிலால் அதிர்ச்சி\nஇரவு நேரம் சிசிடிவி ஓடினா வீண் செலவு – 50 சவரனை பறிகொடுத்த நகைக் கடைக்காரரின் பதிலால் போலீஸ் அதிர்ச்சி\nமத்தியில் மோடியும், மாநிலத்தில் ரஜினியும் ஆளப்போகிறார்கள் – தமிழகத்தில் இனி கொள்ளை நடக்காது\nதிருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி பகுதியில் உள்ள இந்து மக்கள் கட்சியின் தேர்தல் பணி கு���ுவை சந்தித்து கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் ஆலோசனை…\nபள்ளி மாணவியை கடத்திச் சென்ற கணவர் மாயம் – பிள்ளைகளுடன் மனைவி தவிப்பு\nதிருப்பத்தூர் மாவட்டம், செல்லரபட்டி கோபாலகிருஷ்ணன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (எ) குரு (35). இவருக்கு மனைவி வெள்ளிமணி (32) இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், கூலி…\nமனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞர் எரித்துக் கொல்ல முயற்சி – ஆம்பூரில் பரபரப்பு\nதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆம்பூர் அருகே ஷு தொழிற்சலையில் எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் வேலூர் பகுதியை…\nகணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த மனைவி – மாமியார் உள்பட 6 பேர் கைது\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு, அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகள் ஜெயந்தி மாலா என்பவரை காதலித்து கடந்த 2009ஆம்…\nகாதலிப்பதாக பள்ளி மாணவியை சீரழித்த கல்லூரி மாணவர்\nதிருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா(17). இவர் அந்த பகுதியில் உள்ள ஜங்களாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து…\nபுதுமாப்பிள்ளையை சரமாரி அடித்துவிட்டு, பெண்ணை தூக்கிச் சென்ற பெற்றோர் – திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்\nதிருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அடுத்த மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் அச்சுதன் (31), மஞ்சக்கொல்லை புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த நந்தினி (21) என்பவரை…\n1902 ஆம் ஆண்டு உருவான இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நகரத்தின் இன்றைய பரிதாப நிலை\n1902 ஆம் ஆண்டு உருவான இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நகரத்தின் இன்றைய பரிதாப நிலை\n20 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த சீக்கிய கட்சி வெளியேறியது\n20 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த சீக்கிய கட்சி வெளியேறியது\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா மசூதியை குறிவைக்கும் பாஜக ஆதரவு அமைப்பு\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா மசூதியை குறிவைக்கும் பாஜக ஆதரவு அமைப்பு\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய சமூக விரோதிகள்\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய சமூக விரோதிகள்\nஎச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம் ஏன்\nஎச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம் ஏன்\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\n1902 ஆம் ஆண்டு உருவான இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நகரத்தின் இன்றைய பரிதாப நிலை\n20 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த சீக்கிய கட்சி வெளியேறியது\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா மசூதியை குறிவைக்கும் பாஜக ஆதரவு அமைப்பு\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய சமூக விரோதிகள்\nஎச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம் ஏன்\nroyal museum of scotland on சீல் வைக்கப்பட்ட மேலப்பாளையம் உள்ளே நுழைய, வெளியே வர தடை\ncbd oil for insomnia on தியேட்டர் திறப்பு பற்றிய ஆலோசனை\ncbd oil vs hemp oil on பாஜகவை விமர்சித்த பெண் எழுத்தாளர் பற்றி முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட நபர்- வழக்குப்பதிவு செய்த காவல்துறை \ncbd oil for sleep reviews on மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/09/20_57.html", "date_download": "2020-09-27T12:41:52Z", "digest": "sha1:FGE2RJK57J4OLXRH4KGZ4ZZZ75ADU6T2", "length": 9267, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லை - முன்னாள் சபாநாயகர் கரு - News View", "raw_content": "\nHome அரசியல் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லை - முன்னாள் சபாநாயகர் கரு\n20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லை - முன்னாள் சபாநாயகர் கரு\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரம் காண்பிப்பதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை. எனவே அது குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.\nஅரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மீளாய்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.\nஎனினும் அந்தக் குழு மேலும் விரிவாக்கப்பட வேண்டும் என்று தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.\nமுன்மொழியப்பட்ட வெள்ளைக் காகிதமாக உள்ள அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட ��ேண்டும். 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுவதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nநாடொன்று சமத்துவம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிப் பயணப்படுவதை உறுதி செய்வதற்கு ஜனநாயக கட்டமைப்புக்கள் மிகவும் அவசியமானவையாகும் என்றும் கரு ஜயசூரிய தனது பதிவில் வலியுறுத்தியிருக்கிறார்.\nஅதேவேளை 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், இதன்போது அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களின் கருத்துக்களை மாத்திரமன்றி அரசாங்கத்திற்கு வாக்களிக்காத 6.2 மில்லியன் பேரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஅதாஉல்லாவின் ஆடை தொடர்பில் ஐ.எஸ் ஐ.எஸ் என‌ கூச்ச‌லிட்ட‌மை மிக‌ பெரிய‌ த‌வ‌றாகும் அதற்காக ம‌ரிக்கார் எம்.பி ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்\nநூருல் ஹுதா உமர் இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளின் ஆடை எது என்று தெரியாத‌ ஒருவ‌ராக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எஸ்.எம். ம‌ரிக்கார் இருப்ப‌து க‌வ‌லைக...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\nஅறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி - சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரரை உருவாக்க உதவி செய்ய வேண்டும் : ந���மல் ராஜபக்ஷ\nஇலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல்.எஸ்.ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T12:55:00Z", "digest": "sha1:ZL7HPJMLDJ67L56QCBFB5XNFTIZ6DKO3", "length": 5400, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரா ஒலிம்பிக் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் இந்திய பிரபலங்கள் பலர் வாழ்த்து\nபாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி முதல் இந்திய பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்போட்டிகள் நடைபெற்று ......[Read More…]\nSeptember,11,16, —\t—\tஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், மாரியப்பன் தங்கவேலு\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nயார் வந்து நம்முடைய ஊனத்தை சரி செய்வார� ...\nநமது வீரர்கள் பதக்கப்பட்டியலில் மட்டு ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/104/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-rava-puttu", "date_download": "2020-09-27T13:15:29Z", "digest": "sha1:R6VMT23V7JL3O6JKHVDPAULAEHFDFVS7", "length": 10718, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ரவா புட்டு (Rava", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nரவை - 3/4 கிலோ\nசர்க்கரை - 1/2 கிலோ\nதேங்காய் துருவல் - 1 கப்\nஏலக்காய் - 5 (பொடி செய்தது)\nநெய் - 50 கிராம்\nரவாவை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். வறுத்த ரவாவை சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரில் கிளறிக் கொள்ளவும். இக்கலவையை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேக விடவும்.\nரவா வெந்தவுடன் சூடாக இருக்கும்போதே சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் சிறிது நேரம் ஆவியில் வேக விடவும்.\nபிறகு தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம். இந்த ஸ்வீட் வகைக்கு ரவா சிறிது பெரியதாக இருந்தால் நல்லது.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமீண்டும் சர்க்கரை12 தண்ணீரில் நெய் கிலோ சிறிது கொள்ளவும் விடவும்பிறகு தேங்காய் நெய்50 ஏலக்காய் சிறிதளவு பரிமாறலாம் பானையில் இருக்கும்போதே ரவா விடவும்ரவா பொடி கிராம் ஆவியில் கிலோ Rava வேக நெய்யில் பொடி வெந்தவுடன் சிறிது Puttu ஏலக்காய்5 சிறிது கிளறிக் புட்டு வறுத்த இட்லிப் வேக துருவல் பெரியதாக இர்ஷாத் ரவாவை நல்லதுநன்றி வகைக்கு முந்திரி உப்பு தேவையானவைரவை34 சேர்த்து முந்திரி10 தேங்காய் இந்த சேர்த்து சூடாக நேரம் சர்க்கரை இக்கலவையை செய்தது ஆவியில் ஸ்வீட் கொள்ளவும் வறுத்துக் இருந்தால் விட்டு வைத்து ரவா கப் வறுத்த அடியற்கை கலந்த உப்புசிறிதளவுசெய்முறைரவாவை துருவல்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/10/", "date_download": "2020-09-27T12:33:38Z", "digest": "sha1:BT47PUJPA36ARLUXBZOBW62JE26LDGY4", "length": 48630, "nlines": 389, "source_domain": "www.radiospathy.com", "title": "October 2015 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐம்பதுக்கு ஐம்பது\nஇன்று பாடகர் மனோவின் பிறந்த நாள் என்பதை ஒரு மணி நேரத்துக்கு முன்பே அறிந்து கொண்டேன். அவருக்கு இசைஞானி இளையராஜா இசை கொடுத்த பாடல்களோடு என் இளமைப் பருவமும் இசைந்ததால் இவரின் பாடல்களை வைத்தே பல்வேறு பதிவுகளைப் பகுதி பகுதியாகக் கொடுக்க இருந்தேன்.\nஇன்று பாடகர் மனோவின் 50 வது பிறந்த நாளில் திடீர் சமையலாக, இசைஞானி இளையராஜா இசையில் அவர் பெண் பாடகிகளோடு ஜோடி கட்டிப் பாடிய ஐம்பது தலை சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பைக் கொடுக்கிறேன்.\nஇதில் அவரின் தனிப்பாடல்களான \"தேன்மொழி எந்தன் தேன்மொழி\" (சொல்லத் துடிக்குது மனசு) \"மலையாளக் கரையோரம்\" (ராஜாதி ராஜா),\"தூளியிலே ஆடவந்த\" (சின்னத் தம்பி) போன்ற பாடல்களும், சோகப் பாடல் வரிசையில் \"அடி கானக் கருங்குயிலே (பொன்மனச் செல்வன்), \"குடகு மலைக் காட்டில் வரும்\" (கரகாட்டக்காரன்) , வெண்ணிலவு (சின்ன மாப்ளே), \"வா வா மஞ்சள் மலரே\" (ராஜாதி ராஜா) போன்றவற்றோடு இன்னும் ஏராளம் பாடல்களைப் பதிவின் போக்கினை மாற்ற முடியாததால் சேர்க்க முடியவில்லை.\nதொடர்ந்து இதோ ஐம்பது வயசுக்கு ஐம்பது பாட்டு :-)\n1. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா\n2. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்\n3. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்\n4. மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்\n5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை\n6. மல்லியே சின்ன முல்லையே - பாண்டித்துரை\n7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான் - இது நம்ம பூமி\n8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை வந்தாச்சு\n9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே\n10. நிலாக்காயும் நேரம் சரணம் - செம்பருத்தி\n11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு - தென்மதுரை வைகை நதி (மைக்கேல் மதன காமராஜன் ரெக்கார்ட்டில் வந்தது)\n12. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்\n13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட் ராஜ்\n14. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்\n15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே\n16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்\n17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்\n18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே\n19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை\n20. அன்பே நீ என்ன - பாண்டியன்\n21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத்தங்கம்\n22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என் ராசாதான்\n23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்\n24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்\n25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி\n26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப் பாட்டுக்காரன்\n27. மலைக்கோவில் வாசலில் - வீரா\n28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்\n29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி\n30. சின்ன ராசாவே - வால்டர் வெற்றிவேல்\n31. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்\n32. நிலவ நிலவ - காத்திருக்க நேரமில்லை\n33. மணியே மணிக்குயிலே - நாடோடித் தென்றல்\n34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\n35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய வச்சா\n36. சிங்கார மானே தேனே - தாய் மொழி\n37. சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை\n38. மானே மரகதமே - எங்க தம்பி\n39. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்\n40. தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா\n41. தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்\n42. வெட்டுக்கிளி வெட்டி வந்த வாசம் - பிரியங்கா\n43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி\n44. கண்ணே இன்று கல்யாணக்கதை - ஆணழகன்\n45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்\n46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்\n47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்\n48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள\n49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்\n50. விழியில் புதுக்கவிதை படித்தேன் - தீர்த்தக்கரையினிலே\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\n\"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை\"\nஇன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி \"மாலையில் யாரோ மனதோடு பேச\". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.\nநம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில் \"மாலையில் யாரோ மனதோடு பேச\" எனது சிந்தனையைக் கிளறி இசை��ானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறேன். இங்கே இசையும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வின் வடிகாலாக அமைகிறது.\nஒரு சூழலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் ஒவ்வொரு பாடகியும் என்ன மாதிரிப் பாடியிருப்பார்கள் என்ற சின்னக் கற்பனையையும் ஏற்படுத்திப் பார்த்தேன். காட்சி வடிவம் கண்ட போது சிலது முரணான சூழலுக்கு அவை படம் பிடிக்கப்பட்டாலும் இந்த எல்லாமுமே ஒரே பெண்ணின் தனக்குள் மட்டும் பகிர்ந்து கொண்டாடும் உணர்வுப் பெருக்காய் ஒரே நதியில் சங்கமிக்க, வீடு நோக்கிப் பயணிக்கிறேன் இதோ இந்தப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டே.\nஇதுவும் இன்னொரு ரயில் பயண ஆக்கம்.\n1. மாலையில் யாரோ மனதோடு பேச - ஸ்வர்ணலதா (சத்ரியன்)\n2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா (புன்னகை மன்னன்)\n3. ராசாவே உன்னை நம்பி- எஸ்.ஜானகி (முதல் மரியாதை)\n4. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா (காயத்ரி)\n5. அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி (முள்ளும் மலரும்)\n6. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - உமா ரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)\n7. ராசாவே உன்னை காணாத நெஞ்சு\n8. என்னுள்ளில் எங்கோ - வாணி ஜெயராம்\n9. ராசாவே உன்னை நான் எண்ணித்தான்\n10. பூவே செம்பூவே - சுனந்தா (சொல்லத் துடிக்குது மனசு)\n11. எங்கிருந்தோ அழைக்கும் - லதா மங்கேஷ்கர் (என் ஜீவன் பாடுது)\n12. தொட்டுத் தொட்டு - மின்மினி (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்)\n13. பாட்டுச் சொல்லி பாட்டுச் சொல்லி - சாதனா சர்க்கம் (அழகி)\n14. அலை மீது விளையாடும் - பவதாரணி (காதல் கவிதை)\n16. கூட வருவியா - பெல்லா ஷிண்டே (வால்மீகி)\nஎட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்\n\"வடிவேலுவோடு தமிழ் சினிமாவின் நகைச்சுவை போம்\" என்று சமீபத்தில் ட்விட்டியிருந்தேன்.\nவடிவேலுவின் அரசியல் வருகையும், தமிழ் சினிமாவின் ரசனைப் போக்கும் சமகாலத்தில் பாதாளத்தில் போய்ச் சேர, இன்றைய மோசமான இறப்பர் நகைச்சுவைகளை ஒப்பிட்டுப் ப���ர்ப்பவர் எல்லோருமே இதை ஏற்றுக் கொள்வர். இன்று 24 மணி நேர நகைச்சுவைச் சின்னத்திரை அலைவரிசைகளில் இவர் தான் என்றும் சூப்பர் ஸ்டார்.\n\"கருப்பு நாகேஷ்\" என்றும் \"வைகைப் புயல்\" என்றும் அடைமொழியோடு சிறப்பிக்கப்பட்ட நகைச்சுவைக் கலைஞர் வடிவேலுவின் பிறந்த நாள் இன்றாகும். தமிழ் சினிமாவில் நாயகர்களில் இருந்து குணச்சித்திர நட்சத்திரங்கள் வரை பார்க்கும் போது விரல் விட்டுப் பார்க்கும் ஒரு சிலருக்கே தமிழ் மண்ணின் அடையாளம் வாய்த்திருக்கிறது. அதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நாயகர்கள் என்று பார்க்கும் போது வடிவேலுவை முன்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். காரணம், அவரின் முகத்தோற்றம் மட்டுமல்ல, உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மேலதிகமாகச் சேர்ந்து நம்ம கிராமத்து ஆளு ஆகி விடுகிறார்.\nடி.ராஜேந்தரின் \"என் தங்கை கல்யாணி\" யில் யாருமே அடையாளம் கண்டிராத சிறு வேடம், பின்னர் சில வருடம் கழித்து ராஜ்கிரண் தயாரித்து நடித்த \"என் ராசாவின் மனசிலே\" வில் கவனிக்கத்த ஒரு வேடம் என்று வடிவேலுவின் திரைப்பயணம் ஆரம்பித்த போது பின்னர் ராஜ்கிரணை விடவும் வெகு சிறப்பாகப் பயன்படுத்திய ஆரம்ப கால இயக்குநர் என்ற வகையில் ஆர்.வி.உதயகுமார் அவர்களே புண்ணியம் கட்டிக் கொள்கிறார். \"சின்னக் கவுண்டர்\" இல் ஆரம்பித்தது இந்தக் கூட்டுப் பயணம்.\n\"தேவர் மகன்\" வடிவேலுவின் குணச்சித்திர நடிப்புக்கும் பாலம் போட்டுக் கெளரவப்படுத்தியது.\nபாரதிராஜா \"கிழக்குச் சீமையிலே\" எடுத்த போது வடிவேலுவை ஏகமாகக் கொண்டாடியதை அன்றைய சினிமா உலகை அறிந்தவர்களுக்குப் புரியும்.\nசுந்தர்.C எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய இயக்குநர் அல்ல, இவரின் ஒவ்வொரு படங்களிலும் ஒரு காலத்தில் முன்னணியில் கோலோச்சிய நடிகர்களை மீளவும் பயன்படுத்தியிருப்பது ஒரு சிறப்பு என்றால் இன்னொரு சிறப்பு தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை நகைச்சுவை சார்ந்த முழு நீள அல்லது நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களின் முதல்தர இயக்குநர் என்றால் சுந்தர்.C தானே. வடிவேலுவின் திரைப்பயணத்தில் இவரோடு இணைந்த படங்களில் \"வின்னர்\" முத்திரை பதித்த நகைச்சுவைக்கு உதாரணமாகியது. கிரி, தலைநகரமும் சேர்க்க வேண்டியது.\nவெளியில் என்னதான் மாறுபட்டுக் காட்டிக் கொண்டாலும் நம் எல்லோருக்குள்ளும் வடிவேலுவின் குணாதிசியம் ஒட்டி உறவாடுகிறது. அந்தப் பலவீனத்தைக் , கோழைத்தனத்தைத் தன் நகைச்சுவையில் பலமாக வெளிப்பட்டுத்தி வெற்றி கண்டிருக்கிருக்கிறார் இவர். இதன் தொடக்கமாக நான் \"அரண்மனைக் கிளி\"யைச் சுட்டுவேன். https://m.youtube.com/watch\nவடிவேலு தொண்ணூறுகளில் பிரபல நட்சத்திரமாக மாறிய போது இசைஞானி இளையராஜா இசையில், கவிஞர் வாலி கதை எழுத \"இளையராஜாவின் மோதிரம்\" என்றொரு படம் வடிவேலுவை நாயகனாக்கி எடுக்க முயற்சித்தார்கள். ஏனோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அது மட்டும் வந்திருந்தால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்கு முன்னோடி ஆகியிருக்கும்.\nஇசைஞானி இளையராஜா இசையில் \"எல்லாமே என் ராசா தான்\" படத்தில் \"எட்டணா இருந்தா எட்டூரும் எம் பாட்டைக் கேட்கும்\"பாடலாசிரியன் பொன்னடியான் வரிகளில் வடிவேலு முதன்முதலில் பாடிய முழு நீளப் பாடல். ஜே.பி.சந்திரபாபுவுக்குப் பின் ஒரு நகைச்சுவை நடிகர் தேர்ந்த பாடகராக அடையாளப்படுத்தப்படுவது வடிவேலு வழியாகவே. அதன் பின் நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். \"எட்டணா இருந்தா\" பாடல் ஒலிப்பதிவின் போது வடிவேலுவின் சேஷ்டைகளைப் பார்த்து இளையராஜா விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது அப்போதைய சினிமாச் செய்தி.\nஅது சரி, \"எட்டணா இருந்தா\" பாடலைப் பற்றி எழுத வந்து வடிவேலு புராணமே பாடிட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்\nஅப்போதெல்லாம் படம் பார்ப்பதே அபூர்வம். யாராவது ஒரு நண்பர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோவும் இருக்கும். வீட்டுப் பெரியவர்கள் கையில காலில விழுந்து அனுமதி கேட்டுத்தான் படம் பார்க்க முடியும்.\nஅப்படித்தான் ஒருமுறை கந்தசஷ்டி விரதம் முடிந்து எங்களூர் கந்தசுவாமி கோயிலில் சூரனை முருகன் வேட்டையாடிய சூரசம்ஹாரம் முடிந்த கையோடு எங்கள் திருவிளையாடலைக் காட்டினோம். இணுவில் சந்தியில் இருந்த வீடியோக்கடையில் வாடகைக்குப் படக் கொப்பியும் எடுத்தாச்சு.\nநண்பரின் பெரியப்பா முறையானவர் பக்திப் பழம். விரதக் களைப்போடு ஆர்வமாக \"என்ன படம் தம்பி போடுறியள்\" என்று கேட்க\n\"சூரசம்ஹாரம்\" என்று நாங்கள் சொல்லவும் அவருக்குப் புழுகம் தாங்க முடியவில்லை அவரும் வந்து படக் கோஷ்டியோடு குந்திக் கொண்டார். எமக்கோ அந்த நாளில் வந்த பொம்மை, பேசும்படம் சஞ்சிகைகளில் சூரசம்ஹாரம் ���டக் காட்சிகளைக் கண்ட அனுபவத்தில் திண்டாட்டம். படம் அரைவாசிக் கட்டத்துக்குப் போக முன்பே பெரியப்பா வீரவாகு தேவர் ஆனார் என்பதையும் எழுத வேண்டுமா\nபோதைவஸ்தின் கேட்டை மையைப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களில் ரஜினி \"ராஜா சின்ன ரோஜா\" கமல் \"சூரசம்ஹாரம்\" என்று பங்கு போட்டுக் கொண்டார்கள்.\nஇந்தப் படத்தின் இயக்குநர் சித்ரா லட்சுமணன் அந்தக் காலத்தில் மண்வாசனை உள்ளிட்ட படங்களின் பிரப தயாரிப்பாளர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் \"சூரசம்ஹாரம்\" மூலம் இயக்குநர் அந்தஸ்த்துப் பெற்றார். சித்ரா லட்சுமணனை முன்னர் வானொலிப் பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது சூரசம்ஹாரம் படம் இயக்கிய அனுபவத்தையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.\nஅக்னி நட்சத்திரம் வந்த சூட்டோடு சூடு கிளப்பிய நடிகை நிரோஷா, உச்ச நட்சத்திரம் கமலுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது அப்போது எங்களுக்கு ஆச்சரியமாகப்பட்டது. அப்போது நிரோஷா மைதிலி என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருந்தார். இந்தப் படத்தில் மைதிலி என்றே குறிப்பிடப்படுகின்றார்.\n\"வேதாளம் வந்திருக்குது\" பாடலை இளையராஜா எழுத மற்றையவை கங்கை அமரனின் கை வண்ணம்.\nபாடகர் அருண்மொழி அவர்கள் எடுத்த எடுப்பிலேயே \"நான் என்பது நீ அல்லவோ\", \"நீலக்குயிலே\" பாடல்கள் இரண்டைத் தன் அறிமுகப் படத்தில் பாடியது புதுமை. முதலில் கங்கை அமரன் தான் பாடுவதாக் இருந்ததாம்.\nசுசீலா அவர்கள் தன் குரலை அப்படியே மாற்றம் செய்யாது கொடுத்திருந்தாலும் \"ஆடும் நேரம் இதுதான்\" பாடலைக் கேட்கும் போதெல்லாம் போதையோடு பாடும் பாங்கைக் கொடுக்கும் உணர்வு. இசையும் அந்தப் பாடலை முறுக்கேற்றியிருக்கிறது. இந்தப் பாடலைச் சில வருடம் முன் முதன்முதலில் யூடியூபில் அரங்கேற்றிய பெருமை எனக்கே :-))\nஇசைஞானி இளையராஜா தன் முன்னணிப் பாடகர்களின் இயல்பான குரலை மாற்றிப் பாட வைக்கும் வகையில் ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். அது குறித்த ஒரு தனிப்பதிவும் எழுத உள்ளேன்.\nபாடகர் மனோ \"முக்காலா\" \"அழகிய லைலா\", \"ஏ ஷெப்பா\" போன்ற பாடல்களில் இம்மாதிரித் தன் குரலின் இயல்பை மாற்றிப் பாடி அந்தப் பாடல்களும் வெகுஜன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக அமைவது \"வேதாளம் வந்திருக்குது\". கூடப் பாடிய சைலஜாவுக்��ுக் குரலை மாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை.\n\"பாடிப் பார்க்கலாம் ஒரு தேவாரம்\" (நீலக் குயிலே), \"வந்து தேவாரம் பாடி நிக்குது (வேதாளம் வந்திருக்குது) என்று ஒரே படத்தின் இரு பாடல்களில் தேவாரம் வருகிறது. (என்னே ஆராய்ச்சி என்னே ஆரய்ச்சி :p\nவேதாளம் பாட்டுக்கு மூத்த அக்காள் முறை எஞ்சோடி மஞ்சக்குருவி.\nஇந்தப் பாடலை இன்று ஒரு அதி நவீன ஒலித்தரம் பொருந்திய ஸ்பீக்கரின் வழியாகவோ, ஹெட்போன் வழியாகவோ கேட்டுப் பாருங்கள். இன்றைய நவீன இசையையும் கடந்த அந்தத் துள்ளிசையிம் ஆரம்பம் தொட்டு முற்றுப் புள்ளி இசை வரை அதகளம் தான், பாடலில் பயன்படுத்தப்பட்ட எல்லா இசைக் கருவிகளின் உச்ச தாண்டவம் இந்தப் பாட்டு.\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\nஅரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே\nமலரும் மனமே மனம் ஏந்திடும்\nவானாடும் மீனே நீதானே வேண்டும்\nஊனாடும் உயிரே நீதானே வேண்டும்\nபாடகர் அருண்மொழி அவர்களது குரல் வளம் பருகக் கிட்டிய இசை வெள்ளங்களில் இதுவுமொன்று. அவரது மென்மையான குரலுக்கு ஏதுவாக அமைந்த பெண் ஜோடிக் குரல் கீதாவினுடையதும் நெருடலில்லாது இரு குரலையும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இனிமையாக் இருக்கும்.\nஇந்தப் பாடலின் சிறப்பமே பாடலின் பல்லவி தான். அந்தப் பல்லவியே ஒரு அழகான காதல் கவிதை போலத் தனித்து நிற்கும் சிறப்பம்சம் கொண்டு விளங்குகின்றது. மெட்டுக்கு இட்டுக் கட்டியதென்றாலும் அந்தப் பல்லவியை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி பாருங்கள். பாடல்களின் முதல் சில அடிகளை மட்டுமே மனதில் நினைப்பெழுந்து வாய் முணுமுணுக்கும் ஆனால் இந்தப் பாடலின் முழுப் பல்லவியையும் பாடி முடிக்கத் தோன்றும்.\nஅந்த வரிகளே பனித்துளிகள் இலைமேல் நோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை பொருந்தியவை.\nசந்திரலேகா என்ற பெயரில் ஆதிகாலத்தில் தமிழில் வெளிவந்த படத்திற்குப் பின் மீண்டும் ஒரு சந்திரலேகா வந்தது என்பதை நினைப்பூட்ட ஒரே வெற்றிச் சுவடு அது இசைஞானியின் இசை தான்.\nஇசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளில் \"சந்திரலேகா\" படத்தின் பாடல்கள் தவிர்க்க முடியாதவை.\n\"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்\" இதே படத்தில் இன்னொரு முத்தாக உன்னிகிருஷ்ணன், ப்ரீத்தி உத்தம்சிங் பாடிய பாடல் பரவலாக வெகுஜன அந்தஸ்த்தை ஏந்திய பாட்டு.\nஅருண���மொழி, உன்னிகிருஷ்ணன் குழுவினரோடு மெல்லிய இசையோடு ஒரு சிறு பாடலாகவும்,\nஅப்படியே சோக ராகமாய் \"தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்திப் போகுமே\" உன்னிகிருஷ்ணன் குழுவினர் குரல் பொருந்தவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடக்கமே ஒரு இசை யாகத்தில் ஓதும் மந்திர உச்சாடனம்.\n\"அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே\"\nராஜராஜன் கூடும் போது ராஜ யோகம் வாய்த்தது ரசிகர் நம் எல்லோருக்கும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐ...\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\nஎட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nஇசையமைப்���ாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/2-download.html", "date_download": "2020-09-27T12:17:36Z", "digest": "sha1:D4HH5MJTMM5BJWLKDIHQE7U6RLB5MQ2M", "length": 4159, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: +2 அனைத்து பாடங்களுக்கும் சிறப்பு வழிகாட்டி -DOWNLOAD", "raw_content": "\n+2 அனைத்து பாடங்களுக்கும் சிறப்பு வழிகாட்டி -DOWNLOAD\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/category/todayworldnewstamil/uk/", "date_download": "2020-09-27T14:22:28Z", "digest": "sha1:M5QPGDG7XMTVCIOT4O7RSX4MXUPDDLRS", "length": 39196, "nlines": 259, "source_domain": "gossip.tamilnews.com", "title": "UK Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nசமீபத்தில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து முடிந்த பாரடே (Parade) நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்ட் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்க, அவருக்கு பின்னால் மெர்க்கல் நின்றுகொண்டிருந்தார். Britain Princess Meghan Markle Privilage Issue Buckingham Palace காரணம் என்னவெனில், கேட் மிடில்டன் பின்னால் தான், மெர்க்கல் நிற்க வேண்��ும் ...\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஎலிசபெத் மகாராணியின் விருது பெற பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (woman selected Queen Elizabeth Award) இலங்கை பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன என்பவரே இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராணியின் இளம் தலைவர் விருதை இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளார். இவ் விருது வழங்கும் நிகழ்வு ...\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nபிரித்தானியாவின் Berkshire நகரத்தின் Slough பகுதியில் உள்ள பொது நூலகத்திற்கு Nagina Khan(23) என்ற பெண் தன் கணவர் Ahmed(23) மற்றும் 5 வயது அண்ணன் மகனுடன் சென்றுள்ளார். Man Watches Controversy Film Britain Berkshire Library அப்போது சிறுவனை நூலகத்தில் இருக்கும் ஒரு இடத்தில் உட்கார ...\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nஇலண்டனில் மில்லியனர் ஒருவர் தனது மனைவி மற்றும் டீன் ஏஜ் மகள்களுடன் வசித்து வந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டார் அவரை விவாகரத்து செய்துள்ளார். Britain Millionaire Divorced Wife Asked Compensation Two Times இதையடுத்து ஜீவனாம்சத்துக்காக நீதிமன்றத்தை நாடிய மனைவி தனக்கு வீடு வேண்டும் ...\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\n(Saranchit Singh Lal wearing turban soldiers participated Queen Elizabeth) தலைப்பாகை அணிந்துள்ள சரண்ப்ரீத் சிங் லால் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவின் அணி வகுப்பில் பங்கேற்ற சிப்பாய்களில் ஒருவர் முதல்முறையாக தலைப்பாகையை அணிந்திருந்தார். எலிசபெத் ராணியின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவில் ...\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal ...\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்ச��� பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nநடிகை எமி ஜாக்சன் தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். Actress Amy Jackson London Mosque Photo Issue அதுமட்டுமன்றி இவர் இலண்டனில் ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் ...\nலண்டன் 5 நட்சத்திர சொகுசு விருந்தகத்தில் பாரிய தீ விபத்து\n(huge fire accident occurred 5 star hotel Londons Night Bridge) லண்டன் நைட் பிரிட்ஜ் பிரதேசத்தில் உள்ள 5 நட்சத்திர விருந்தகத்தில் பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, நூற்றுக்கணக்கான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...\nகோடி கோடியாய் வாங்கிக் குவித்த நகைகளை பக்கிங்காம் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கும் மேகன்\n7 7Shares அண்மையில் நடந்தேறிய றோயல் திருமணத்தில் மணப்பெண் மேகன் பற்றிய செய்திகள் என்னும் குறைந்தபாடில்லை. (British Princess Megan Markle Jewellery Worth Million) அவரைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமேயுள்ளது. இந்நிலையில் மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.இது குறித்த தகவலை W Magazine ...\nமனைவி மெர்க்கலை மிரட்டிய இளவரசர் ஹரி\nபிரித்தானிய அரச குடும்பத்தின் மருமகளாகியுள்ள மெர்க்கல், அதிகம் பேசும் தன்மை கொண்டவர் என்பதால் அரச குடும்பத்து விடயங்களை தனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என இளவரசர் ஹரியால் எச்சரிக்கப்பட்டுள்ளார் என நடிகையும், மெர்க்கலின் தோழியுமான Millie Mackintosh கூறியுள்ளார். Britain Prince Harry Ordered Wife Markle Keep Secrets ...\n150 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று லிப் டு லிப் கிஸ் அடித்து அசத்திய ஜோடி\nஸ்காட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Scotland Wedding Couple Amazing Activity 150 Feet Height பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய ...\nபிரித்தானியாவில் மேயராக இடம்பிடித்த இலங்கைப்பெண்\n(Sri Lanka Woman Elected United kingdom Mayor Position) பிரித்தானியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட பெண் கரீமா மரிக்கார் (Kareema Marikar) மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கரீமா மரிக்கார் லண்டனிலுள்ள பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சமூக சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ...\n��ிர்வாண கிளினிங் சேவை வழங்கி அதிர்ச்சி கொடுக்கும் கம்பனி\n(British Cleaning Service Company Provides Shocking Service) வீட்டை சுத்தம் செய்து கொள்ள பிரத்தியேகமாக ஆட்களை வைத்து கொள்வது இப்போது பல இடங்களிலும் வழமையாகிவிட்டது. பொதுமக்களின் இந்த தேவையை பூர்த்தி செய்து வைக்க பல கிளினிங் கம்பனிகள் சேவையில் உள்ளன. வீட்டில் இருந்துக் கொண்டே ஆன்லைனின் ...\nஅழகி கிம் ஹர்தாஷியனை செக்சி கேக்காக மாற்றி காதலிக்கு கொடுத்த அதிசய காதலன்\n(Britain Cake Designer Made Million Expensive Kim Kardashian Cake) பிரித்தானியா நாட்டை சேர்ந்த டோபி என்பவர் பலவிதமான கேக்குகளை வடிவமைப்பதில் சிறந்தவர். இவரின் வாடிக்கையாளர் தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பியர். அவரின் உருவத்தை கேக்காக செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அவரின் உருவமும் ...\nசிறுவனை விடாமல் துரத்தும் பேய்\n(England blessly wood country Park Evil Shown Child Photo) இங்கிலாந்தை லாரா வாட்சன் என்பவர் தனது இரண்டு குழந்தைகள், மற்றும் சொந்தகாரரின் மகனுடன் ”ப்ளஸ்ஸி வூட்ஸ் கண்ட்ரி” எனும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் லாரா வாட்சன். அந்த புகைப்படத்தை எடுத்த ...\nகோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n(Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds) இங்கிலாந்தின் இளவரசர் ஹரி மேகன் திருமணம் கடந்த 19ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பரிசுப் பொருட்கள் குவிந்தன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தமது வாழ்த்துக்களை பரிசுப் ...\nஇளவரசர் ஹரியின் மனைவி வேற்று ஆண்களுடன் முத்தமிட்டு கூத்தடிக்கும் காட்சிகள் அம்பலம்\n(Prince Harry Wife Meghan Markle Unseen Pictures Released) பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். புகழ் பெற்ற அரச திருமணம் என்பதால் உலகமே இவரின் திருமணத்தை கண்டு களித்தது. ஆனால் நடிகை ...\nஇங்கிலாந்தை வாட்டும் மின்னல் தாக்குதல்கள்\n(England Huge Lightning Attacks Delay Flight Services) இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் ...\nஇங்கிலாந்தில் அழிக்கப்பட்டவை இலங்கையின��� போர் குற்ற ஆவணங்களா\n(England Commonwealth Office Destroyed 195 Documents Issue) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காமன்வெல்த் அலுவலகத்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை குறித்த அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து ...\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n(Princess Megan Wedding Costume Design Speciality) பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. உலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் ...\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது\n(British Princess Meghan Markle Parents Hindu Issue) பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார். இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் ...\nவேதாந்தா குழுமத்திற்கு இலண்டனில் வலுக்கும் நெருக்கடி\n(Vedanta Group London Stock Exchange Values Down) தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் ...\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி\n(Britain Prince Harry Not Invited Wedding Child Got Upset) பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டாலும் 600 விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஹரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 ...\nதாயில்லாத வாத்து குஞ்சுகளுக்கு தாயாக மாறிய நாய்\n(England Amazing Dog Appreciates Keep Orphan Duck) இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டையில், வாத்து ஒன்று 9 குஞ்சுகளை சமீபத்தில் பொரித்தது. வ��த்தும், அதன் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்ததை லேப்ராடர் இன நாய் ஒன்று கவனித்து வந்தது. இந்நிலையில், தாய் வாத்து கடந்த வாரம் ...\nஇத்தனை வைரங்கள் அடுக்கிய வளையல் மாட்டி முதல் விருந்துக்கு வந்த இளவரசி\n19 19Shares (Hari Markel First Function Princess Charles Seventieth Birthday Diamond Bangle) சமீபத்தில் திருமணம் முடிந்த புது மனது தம்பதிகள் ஹரி- மேகன் தம்பதிகள் முதன் முறையாக இளவரசர் சார்ள்ஸின் எழுபதாவது பிறந்ததினத்தில் கலந்துகொண்டிருந்தனர்.பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பங்கிங்காம் அரண்மனையில் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு ...\nபுலிகளை படுகொலை செய்ய இலங்கை படையினருக்கு உதவிய பிரித்தானியா, ஆவணங்கள் அழிப்பு : அம்பலமான தகவல்கள்\n12 12Shares (britain secret service destroy ltte) இலங்கையின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் இலங்கை படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் இருந்து ...\nமாயமான இந்திய வம்சாவளி மாணவன் வீடு திரும்பினார்\n(Britain Missing Indian Origin School Student Rescue) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான். அபிமன்யு மாதிரி ...\n“கொலைகாரனே வெளியில் வா” ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆவேசத்துடன் திரண்ட தமிழர்கள்\n(UK Tamil Protest India Tamil Nadu Sterlite Factory Owner Home) தமிழ்நாடு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடைபெறும் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வெடித்த மோதலில் 11 பேர் கோரமாக போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு ...\nஇங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவன்\n(Indian Origin Student Missing London Shocking Story) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான். இந்நிலையில், கடந்த ...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தே���தை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\n20 20Shares (Prince Harry Ex Lover Chelsy Davy Participated Royal Wedding) இளவரசர் ஹாரி-ன் திருமணம் கடந்த 19ம் தேதி வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் உள்ள பிரபலங்களும் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்திருந்தனர். இந்த திருமணத்தில் ஹாரியின் முன்னாள் ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10212072", "date_download": "2020-09-27T13:33:55Z", "digest": "sha1:TXBL4AGTFWF6JBLHWWLYH5FWW62RCZPD", "length": 47721, "nlines": 845, "source_domain": "old.thinnai.com", "title": "பின்னல் பையன்:இரண்டாம் பாகம் | திண்ணை", "raw_content": "\nமுதலில் விழித்தது அவள்தான்.எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.சூழலில் கவிந்துவந்த குளிருக்கு ,அவனின் தோளின் கதகதப்புக்கூட மறுபடி தூக்கத்தின் பேருறக்கத்தில் ஆழ்த்தவில்லை அவளை. கண்களை மூடி , உடம்பை உளைவெடுத்து முறுகிக்கொண்டு கிடக்க விழித்த அவன் , ‘இன்னும் விடியவில்லையா ��� என்று கேட்டான் கோணல்மாணல் குரலில். அவள் இல்லையென்றாள் .\nஅவன் அவளின் நெஞ்சுகள் உறுத்தும்படி இறுக அணைத்து காற்று ஊடறுக்கா நெருக்கமடைந்தான்.\nஆசைகளும் துடித்தெழாமல், தூக்கமும் வராமல் ஒரு புதிய சூழ்நிலைமையை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்க, வெளியில் கிளரும் மெல்லிய பேச்சரவங்கள் ,நடையொலிகள் செவியில் விழுந்தன. குழந்தையொன்று பசித்தழுதது. பசுக் கன்றுகள் ஆட்டுக் குட்டிகள் கட்டில் நின்று தாய் முலை தேடித் தவித்துக் கத்தின. கோழிகள் கூவாமலே கூரையில் குதித்திறங்கி கொக்…கொக்…கொக்கென்று புறுபுறுத்தபடி இரை தேடின.\nஅவன் குழம்பியவனாய் எழுந்து வெளியே வந்தான்.கூட அவளும்.\nஅப்படி ஓர் அப்பிய இருட்டை தம் வாழ்நாளில் பார்த்திராத அவர்கள், பக்கத்தில் எதிரில் உள்ள வீடுகளில் மனிதர்கள் எழுந்துவிட்டிருந்தும் இன்னும் விடிவிளக்குகள் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் மேவிப்போனார்கள்.\nநடு நிசியின் மேல் காலம் நகரவில்லையா \nஎவரும் நித்திரையில்லை.இருந்தும் கிழக்கில் ஒரு வெளிச்சமில்லை.\nஒரு பயம் கவிந்துவந்து பின் ஆச்சரியமாய் மாறியது. நேரமாக ஆக,குதூகலமாய் ஆயிற்று.\nசூரியன் தோன்றாத விந்தையில் சிறுவர்களின் இயல்பான கலகலப்பு பன்மடங்கு பெருகிப்போனது.\nவெளியே வந்து முற்றத்தில் நின்றவன் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரங்கள் செத்த மயான பூமியாகக்கிடந்தது அது .\nமனிதர்கள் போயும், வந்தும், நின்று பேசியும் கொண்டிருந்தார்கள். காலம் மண்ணுள் புதைந்த கர்ண ரதம்போல் எதிலோ கொளுவிக்கொண்டு நகராதுவிட்டிருப்பதுபற்றி எங்கும் பேச்சாயிற்று.காலத்தைச்\nசில்லெடுப்பது எப்படியென்று ஆங்காங்கே ஆலோசனைகள்.\nஅவன் அவளை அங்கே நிற்கச் சொல்லிவிட்டு வீதியில் நடந்து வெகு தூரம் போய்வந்தான்.\nஎங்கும் இருள்.ஆனாலும் ஒரு விழாக் காலக் கொண்டாட்டம் எங்கும் பிரவாகித்துக்கொண்டிருப்பதையே கண்டான்.\nஅவன் அவளைக் கட்டிக்கொண்டு கடகடவெனச் சிரித்தான். ‘காலம் நின்றுவிட்டதடி. இனி பகலில்லை. எப்போதும் இரவுதான். எமக்கு ஜீவபரியந்தம் காமோத்சவம் ‘என்று கிசுகிசுத்தான்.\nஅவன் ‘வா ‘வென்று உள்ளே நகர்ந்தான்.அவள் , ‘பொறுங்கள் ‘என்று ஒரு நெடிய சிந்தனையில் நின்றுவிட்டு பின் கேட்டாள்: ‘ஒளி X இருள் என்பது எதிரிணை எனப்படுகிறது.ஒளியின் இன்மை இருளா இருளென்பது ���ளிபோல் ஒன்றா இதற்குத் தனி இயக்கம் உண்டா இல்லையாயின் இவற்றை எதிரிணை எனல் எங்ஙனம் சரியாகும் இல்லையாயின் இவற்றை எதிரிணை எனல் எங்ஙனம் சரியாகும் \n‘உன் தத்துவ விசாரிப்பை எங்கேயாவது கொண்டுபோய்க் கொட்டு.இது தத்துவ விசாரத்துக்கான காலமில்லை. காலமே இல்லாத காலம். காலமில்லையேல் நாளையில்லை. வளர்ச்சியில்லை. மூப்பில்லை. மரணமில்லை. எதுவுமில்லை. ‘\nஅவனது களிப் பேச்சு அர்த்தமில்லாதது என்பதை அவள் புரிந்தாள்.அதை அவன் புரியவைக்க அவளுக்கு சில ஆதாரங்கள் தேவைப்பட்டன. காத்திருந்தாள்.\nசிறிது நேரத்தில் அவன், ‘ பசிக்கிறது. ஏதாவது உணவு தயார்செய்யேன் ‘என்றான்.\n‘பசியின்மையிலிருந்து பசியாவது காலத்தின் நகர்ச்சியல்லவா \nஅவளது ஞானத்தில் அவன் அதிர்ச்சியடைந்தாலும் அதை விளங்கிக்கொண்டும் ஒப்புக்கொண்டும் சொன்னான்: ‘மெய்தான்.பசி வருமெனில் மூப்பு வரும், மரணம் வரும்.அதுபோல் ஜனனமும் . ‘\n‘மட்டுமில்லை. எதனொன்றின் இயக்கமிருந்தாலும் காலம் நின்றிருக்கவில்லையென்று தெரியமுடியும்.காலம் நின்றால் என்னால் கதைக்க முடியாது. நான் கதைத்தால் காலத்தால் நிற்கமுடியாது.எல்லாவற்றின் தம்பிதங்களுமே காலம் நின்றதன் அடியாளமாகும் ‘என்றாள்.\nபின் சென்று உணவு தயாரித்தாள்.\nஎங்கும் அதுபோலவே அவசியங்களின் நிறைவேற்றுகை. மக்கள் குளித்தார்கள், சாப்பிட்டார்கள், உரையாடினார்கள். அன்றைக்கு எப்போது தூங்கச் செல்லலாமென்று தெரியாதிருந்தது. ஆனால் ஒரு பொழுதில் மினுக்கிக்கொண்டு நட்சத்திரங்கள் சுடர்விடலாயின.அப்போது அந்தப் பிரச்னை தானாக நீங்கிப் போயிற்று.\nமிக உச்சகட்ட இன்பங்கள் அன்று அடையப்பட்டன.\nகாலம் இரவாய் நகர்ச்சிபெற மிருக பராமரிப்பு , விவசாயம், உழைப்பு யாவும் சிரமமான காரியங்களென்று மெல்லத் தெரியலாயிற்று. நிலவும் சில நாட்களில் வரலாம். அதனாலும் பெரிய மாற்றமெதுவும் நிகழ்ந்துவிடாதென்று தெரிந்தது.\nஅவர்களை ஒரு பயம் மெல்லக் கெளவலாயிற்று. சூரியனின்றி வாழ்ந்துவிட முடியாதென்று சர்வ நிச்சயன் அடைந்தவர்களால் ஆகக்கூடிச் செய்யக்கூடியதாய் இருந்தது சர்வ வல்லமையுள்ள ஒரு மூலப் பொருளை வேண்டுவதொன்றாகவே இருந்தது.\nஆயினும் இன்னும் இருள் விலகினபாடாயில்லை.\nநாட்டில் வறுமை மெல்லத் தலைகாட்டத் துவங்கிற்று . பசியின் குரல்கள் எழுந்தன. இருள்களிில் நோய்களும் பெருகின. மரணங்கள் மிக மோசமான தருணங்களில் எவராலும் கவனிக்கப்படுவதில்லை. நாடு பிணக் காடாவதின் துவக்கச் சுவடுகளைத் தாங்கலாயிற்று.\nஅப்போது மரணங்கள் குளிரின் அவத்தையினாலும்.\nவீதியில் மனித நடமாட்டங்கள் அருகி வந்தன.\nநட்சத்திரங்கள் தோன்ற தூங்கி, அது மறைய எழும் ஒவ்வொரு வேளையிலும் விடியலை, சூரியனைத் தேடி அனைவர் கண்களும் கீழ்த் திசையை நோக்கிப் பரம்புவது இயல்பாயிற்று. இருளின் நீக்கமற்ற தரிசனம் அவர்களை மேலும் மேலுமான துக்கத்தில் ஆழ்த்தியது.\nகலகலப்பு ,ஆரவாரம் அனைத்தும் மறைந்தும் மறந்தும் போயின.\nஅப்படியான ஒருவேளையில் திடாரென மின்னல்போல் ஒரு வெளிச்சம். மின்னலடித்து மறையும். இதுவோ வளர்ந்துகொண்டு வந்தது.\nஎல்லோரும் முண்டியடித்துக்கொண்டு வீதிக்கு ஓடினார்கள்.\nதொலைவில், முடுக்குகளுக்கு அப்பாலிருந்து, சூரியன் விடியலில் கதிர் விரிக்கிற மாதிரியில் ஒரு வெளிச்சப் பரவலைக் கண்டார்கள்.அது மெல்ல மெல்ல ஒரு நிதானமான நடையின் வேகத்தில் முன்னேறி வந்துகொண்டிருந்தது.\nவெளிச்சம் கிட்டவரக் கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள்.\nயெளவனத்தின் முதற் படியில் நிற்கிற பிராயத்தினனான ஒரு பையன் கதிர் ஆடையொன்றைத் தோளில் போட்டபடி நடந்து வந்துகொண்டிருந்தான்.\nமுதிசுகளெல்லாம் பரவசப்பட்டனபோல் நின்றுகொண்டிருந்தன.அவர்கள் நிறைய நிறைய தேவதைக் கதைகள் அறிந்தவர்கள். பறக்கும் குதிரையில் விண்வழி வந்த ராஜன், சந்திரிகாபுர இளவரசியைக் கண்டு காதல்கொண்டு அவள் பெற்றோருக்குத் தெரியாமல் அவளை ஒரு பூவாக்கி எடுத்துக்கொண்டு பறந்துபோன கதையெல்லாம் தெரிந்தவர்கள். அதுபோன்ற ஒன்றின் நிஜம் அவர்களது பேச்சையே கட்டிப்போட்டுவிட்டிருந்தது.\nஅவன் அவர்களைக் கடந்துசென்ற பின்தான் பிரமை கலைந்தார்கள்.அவன் அப்படியே சென்று மறைந்துவிடுவதன் முன்னம் பின்னால் விரைந்தனர். ‘தம்பி….ஏய் தம்பி…\nஅவன் அவர்களுக்காய்த் தாமதிக்காமல் நடக்க, பின்னரும் அழைத்தனர்.\nசிரிப்பு மறந்த முகம். ஆனாலும் கவிந்திருந்தது சோகமுமில்லை. நெடு வழி நடந்த களைப்பு இருந்தது.கூட லேசான ஒரு எரிச்சல். அவன் , ‘என்ன \n‘இந்த உலகம் வாழ வெப்பம் வேண்டும்;ஒளி வேண்டும். சூரியன் மரணித்துப் போனான்போலும். சிறிது வெப்பமும், சிறிது வெளிச்சமும் தர ஒரு சின்னச் சூரியனாவது வேண்டும். அந��தப் போர்வையை எங்களுக்குத் தருவாயா \nஅவன் அசட்டையாகச் சிரித்துவிட்டு சோம்பலுடன் அப்பால் நடந்தான்.\nஅவர்கள் பின்னால் நடந்தனர். நெருங்க முடிந்த ஓர் எல்லையை நெருங்கிப் போய்க்கொண்டு, ‘ தயவுசெய்து அந்தப் போர்வையைக் கொடுத்துவிட்டுப் போ.நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் ‘ என்று மன்றாடினார்கள்.\n‘பயித்தியக்காரர்களே, இதை நான் கொடுத்தாலும் எரிந்து அப்படியே சாம்பராகித்தான் போவீர்கள். மந்திரிக்கு நேர்ந்த கதை அறியீரோ ‘என்று சொல்லிக்கொண்டே அப்பால் நடந்து போனான்.\nஅவர்கள் சட்டென நின்றார்கள். எரிந்து போக யார் பிரியப்படக் கூடும் அவர்கள் பார்த்துக்கொண்டே இருக்க அவன் அப்படியே நடந்து முடுக்கில் திரும்பி மறைந்தான்.\nநேரே நடந்துகொண்டிருந்தவன் , பரந்த ஆல் ஒன்று எதிர்ப்பட அதன் கீழ்ச் சென்று அமர்ந்தான்.\nமரத்துக் குருவிகளெல்லாம் கிளுகிளுத்தும் கீச்சிட்டும் கிரீச்சிட்டும் பறந்தடித்தன.\nமிக்க அமானுஷ்யமான திறமையொன்று அவன் தாயின் மூலமாக அவனுக்குக் கிடைத்திருந்தது. அவளும் இறந்து அவன் அனாதையான பின் வேலைசெய்து ஜீவிக்க நேரிட்ட தருணத்தில் , தாய் அவனுக்குக் கற்றுக் கொடுத்த அந்தப் பின்னற் கலை அவனுக்குக் கை கொடுத்தது. இளவரசிக்கு கூந்தல் பின்னிவிடும் வேலையாளாக அவன் அமர்த்தப்பட்டான். அந்தளவு வறுமையில் வாடியவன் அரண்மனை வந்ததில் நியாயமாகப் பார்த்தால் மிகப் பெரிய சந்தோசத்தை அடைந்திருக்க வேண்டும். அவனோ சிரிக்க மறந்தவன் போல், முகவிலாசத்தைப் பறிகொடுத்தவன்போல் இருந்துகொண்டிருந்தான். ஒருவேளை அதனாலேயேகூட அந்த வேலை அவனுக்குக் கிடைத்திருக்கலாம்.\nஅரசன் நகரிலில்லாத சமயம்.பின்னல் பையனின் திறமையில் மனதைப் பறிகொடுத்திருந்த இளவரசி , தன் மீஅன்பை வெளிப்படுத்திய சமயத்தில், அதையும் ஒரு கடமைபோல் மெளனமாய் அவன் ஏற்றுக்கொள்கிறான்.\nஇது மந்திரிக்குத் தெரிய வர அவனை உடனடியாக இருட் சிறைக்குள் போட்டுவைக்க அவன் உத்தரவிடுகிறான்.\nஇருட்சிறைக்குள் இரவு பகல் அறியாது தடுமாறிய பின்னல் பையன், சிறைக் கூரையிலுள்ள துவாரத்தின் வழி சூரியக் கதிர்கள் புகுவதைக் காண்கிறான். அற்புத கைவண்ணம் கொண்ட அவன் கதிரினை நூலாய் எடுத்து பின்னத் துவங்குகிறான். பெரும் போர்வையொன்று விரிகிறது.\nபோர்வை முடிய அங்கே வரும் மந்திரிமேல் கொத கொதவென இருந்த போர்வையைத் தூக்கி வீசுகிறான் பின்னல் பையன். மந்திரி எரிந்து சாம்பலாகிறான்.இது கண்டவர்கள் வெருண்டோட, சூரியக் கதிர்ப் போர்வையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நோக்கமெதுவுமின்றி விழி பட்ட பாதையில் அவன் நடக்க ஆரம்பிக்கிறான்.\nஒருசில நாட்கள் அவனுமே பகல் இரவு அறியா இருட்சிறையில் வாடியவன். மனித குலத்தின் அந்த இருட்புவி வாழ்வினது அவலத்தை அவனால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் மன்றாட்டம் மீண்டும் மீண்டும் காதில் வந்து ஒலித்தது.அவன் மந்திரியைக் கொல்லலாம்;இளவரசியைக்கூடக் கொல்லலாம்;ஆனால் அவர்களை சிறிதளவுகூட வதைத்துவிடக் கூடாது.\nயோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னல் பையன் போர்வையைத் தோளிலிருந்து எடுத்து இழை இழையாய்க் குலைக்க ஆரம்பித்தான்.\nபோர்வை முடிந்து அவன் எழும்பினான். வானத்தில் சூரியன் ஒரு சிறு வட்டமாய் ஒட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.பிரபஞ்சம் வெளிச்சக் காடாய்க் கிடந்தது.\nவரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1\nதமிழ் நாடு உருப்பட வேண்டுமா \nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)\nபித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)\nகட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்\nஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002\nஊடறு – ஓர் பார்வை\nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nவிண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)\nவிடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)\nஅறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)\nPrevious:மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1\nதமிழ் நாடு உருப்பட வேண்டுமா \nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)\nபித்தான ஆர்வம் பற்றிய பித்���ான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)\nகட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்\nஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002\nஊடறு – ஓர் பார்வை\nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nவிண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)\nவிடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)\nஅறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2364-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:42:07Z", "digest": "sha1:HUGC3KVVQ6DY4WR5U4DNZ2NUNHIGWSZM", "length": 13946, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "பஞ்சாங்கம்", "raw_content": "\nஉலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த\nஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்;\nபல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர் இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர் உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும் இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும் இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்ட���ல் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்\nதமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும் அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும் தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்\nசூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை\n1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை\nகாலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்\nஅந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந��த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:\n“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.\nநாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன\nஇந்தியா, இல்லை, எப்படி, சிறப்பு, ஞானி, பஞ்சாங்கம், வாழ்க்கை, com, http\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3923-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T14:18:28Z", "digest": "sha1:CUSHOCVRQWRXSIJCIL7IVYDC7XKHK3SZ", "length": 9380, "nlines": 229, "source_domain": "www.brahminsnet.com", "title": "கடுகு எண்ணெய்---மருத்துவ குணங்கள்:-", "raw_content": "\nThread: கடுகு எண்ணெய்---மருத்துவ குணங்கள்:-\nகடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும்,\nதாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது.\nதற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும்.இதனால் விஷத்தின் தாக��கம் கட்டுப்படும்.\nகடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.\nஅடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.\nதேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்\nகடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி – 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.\n« திருப்பதி கோயில்ல கயிறு குடுப்பாங்களா | மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:- »\nகடுகு எண்ணெய், மருத்துவ, ராம, color, com, http\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2019/05/blog-post_14.html", "date_download": "2020-09-27T14:33:55Z", "digest": "sha1:OSJNZOT2ZECGFQPGDZRRYSVDUUWPPAKF", "length": 9261, "nlines": 72, "source_domain": "www.unmainews.com", "title": "மீண்டும் கறுப்பு ஜுலையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்’ - மஹிந்த ராஜபக்ஸ ~ Chanakiyan", "raw_content": "\nமீண்டும் கறுப்பு ஜுலையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்’ - மஹிந்த ராஜபக்ஸ\n1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சந்தர்ப்பத்தில் பொறுமையுடனும், சிந்தித்தும் செயற்பட வேண்டும் என நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி கே���்டுக்கொண்டுள்ளார்.\nகடந்த 21ஆம் தேதியன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, தாய்நாடு மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.கடந்த காலங்களில் அரசாங்க புலனாய்வுதுறையின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தியமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து உரிய அவதானம் செலுத்தாமை ஆகிய விடயங்களினாலேயே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான செயற்பாடுகளினால் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்குகூட அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினால் கிறிஸ்தவ மக்களுக்கு தமது வழிபாட்டு தலங்கள் இல்லாது போயுள்ளதாகவும், பௌத்த மக்களுக்கு தமது வெசாக் பூரணை தினம் இல்லாது போயுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன், தொழில்புரியும் தொழிலாளர்கள் தினத்தை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பமும் இல்லாது போயுள்ளதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டு கால யுத்தத்தின் போதுகூட இலங்கை இவ்வாறான நிலைமையை எதிர்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபஸ நினைவூட்டினார்.\nஉலகிலேயே மிகவும் பலம் பொருந்திய தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றிக் கொண்ட தமக்கு, இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவது பாரிய சவாலாக அமையாது என அவர் சுட்டிக்காட்டினார்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அனைவரும் மிகவும் பொறுமையுடனும், சிந்தித்தும் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபஸ விசேட அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப��பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/131689/", "date_download": "2020-09-27T12:33:21Z", "digest": "sha1:SXDZMSWRIS6AKVYBWKPN7YNL6IIQ63I4", "length": 19096, "nlines": 109, "source_domain": "www.supeedsam.com", "title": "எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகளுக்காக எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்வரும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஎமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகளுக்காக எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்வரும்\nமட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்\nஎமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தான் எப்போதும் வருவோம். அன்றும், இன்றும், என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.\nஇன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையொட்டி வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇன்று இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களித்த மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம். எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை எவ்வளவு பிரயத்தனத்திற்கு மத்தியில் அவர்கள் நடத்திக் கொண்டு வருகிறார்கள். பொலிஸாரின் தடைகள் பலவற்றைத் தாண்டி இன்று இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது. இன்று இந்த மக்களின் போராட்டத்திற்காகக் குரல்கொடுக்க வந்தவர்கள் யார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாhளுமன்ற உறப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் இன்று இந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்திருக்கின்றார்கள்.\nஉண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவுகள் மிகவும் அமைதி முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமானது பொலிசாரினால் ஏற்படுத்தப்பட்ட தடையின் காரணமாக மிகவும் பாரிளயளவிலான ஆர்ப்பாட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.\nகடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக வந்த நேரம் அவருக்கான வரவேற்பு செய்வதற்கு ஆயிரக்கணக்கான மக்களை அவரே ஏற்றிச் சென்று வெடி கொழுத்தி அவரைக் கௌரவிக்கச் செய்தார். ஆனால் இன்று இந்த மக்களின் உணர்வு பூர்வமான போராட்டத்திற்கு அவர் வரவில்லை. இன்று இந்த மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து இந்த மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நீங்கள் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு இந்த மக்களுக்காக இங்கு வந்து குரல் கொடுக்க முடியாதா\nமக்கள் உங்களைத் தெரிவு செய்தது நீங்கள் வீதிகளில் ஊர்வலம் போவதற்கோ வெடிக் கொழுத்துவதற்கோ, உங்களுக்குப் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவிப்பதற்கோ அல்ல. மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பதற்கே உங்களை மக்கள் தெரிவு செய்தார்கள் ஆனால் நீங்கள் அவர்களின் பிரச்சினையின் போது வருவதில்லை.\nஎமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தான் எப்போதும் வருவோம். அன்றும், இன்றும், என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரும்.\nஇன்னுமொரு பாராளுனமன்ற உறுப்பினர் அவர் அவரது கன்னி உரையில் மக்களின் பிரச்சினைகள் பற்றி எதுவுமே வாய் திறவாது தன்னை விடுதலை செய்யும் படியே தெரிவித்திருந்தார். அவரை விடுதலை செய்வதற்காகவா பாராளுமன்றத்திற்கு மக்கள் அவரைத் தெரிவு செய்தார்கள்.\nஅவர் வரமுடியாது விட்டாலும் அந்தக் கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளர்கள் வந்திருக்கலாம் தானே. அதில் மனித உரிமைச் சட்டத்தரணியொருவரும் இருக்கின்றார். அவராவது இங்கு வந்திருக்கலாம். சட்ட ஆலோசனைகள் வழங்குபவர்கள் ஏன் இந்த இடத்திற்கு வந்து எமது மக்களின் பிரச்சினக்கு உங்களால் சட்ட ஆலோசனை வழங்க முடியாது. அக்கட்சியில் போட்டியிட்ட வர்த்தகரொருவரின் ச���்தியில் தான் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆனால் அவரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.\nநாங்கள் களத்தில் நிற்கின்றோம் தேர்தல் காலத்தில் மக்கள் மக்கள் என்று கதைத்தீர்களே நீங்கள் எல்லாம் எங்கே. இதோ நாங்கள் இப்போதும் எமது மக்களுக்காகக் களத்தில் நிற்கின்றோம். எமது தமிழரசுக் கட்சி, தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, வாலிபர் முன்னணி என அனைவரும் நிற்கின்றோம்.\nஇன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் என்னையும் கைது செய்வதாகக் கூறியிருந்தார்கள். என்னையும் கைது செய்யுங்கள். அது மட்டும் தான் எனக்கு இன்னும் நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெற்றால் அடுத்த தேர்லில் நானும் விலங்குடன் ஒரு போஸ்டர் அடிக்கலாம்.\nஇது மக்களின் போராட்டம். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். மக்களுக்கான இந்தப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே கடத்தியவர்கள் இந்த மாவட்டத்திலும் உள்ளார்கள். கடத்தியவர்கள், காசுக்காகக் கடத்தினீர்களா, பதிவிக்காகக் கடத்தினீர்களா இல்லை இராணுவம் சொல்லிக் கடத்தினீர்களா என்று எங்களுக்குத் தெரியாது. இன்று கடத்திய நீங்கள் பெரும் பதவிகளில் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தேவை பதில் எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா கடத்தியவர்கள் இந்த மாவட்டத்திலும் உள்ளார்கள். கடத்தியவர்கள், காசுக்காகக் கடத்தினீர்களா, பதிவிக்காகக் கடத்தினீர்களா இல்லை இராணுவம் சொல்லிக் கடத்தினீர்களா என்று எங்களுக்குத் தெரியாது. இன்று கடத்திய நீங்கள் பெரும் பதவிகளில் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தேவை பதில் எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது\nஇந்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எத்தனையோ இடங்களில் கையொப்பமிட்டுள்ளது. சுமார் எட்டுக்கு மேற்பட்ட விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்த காணாமல் போதல் தொடர்பான விடயங்கள் அரசியல் அடக்கு முறையாகக் கூட பயன்படுத்தப்பட்ட விடயம் என்றும், தொடர்ச்சியாக இந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றார்கள் என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையே குறிப்பிட்டுள்ளது.\nஇந்தப் போராட்டத்தினை தடுப்பதற்கு கொரோணாவைப் பயன்படுத்தினர், எமது உறவுகளைத் தேடும் போராட்டத்தை விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சி என்றும் தீவிரவாதத்தைத் துண்டும் செயற்பாடு என்றும் சொல்லித் தடுக்கப்பார்த்தார்கள். இவ்வாறு நிறைய பிரச்சனைகள் உள்ளன. எது எவ்வாறு இருப்பினும் மக்களுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.\nநான் ஒரு இனவாதியுமல்ல எனது கட்சி ஒரு இனவாதக் கட்சியுமல்ல, இனவாதத்தைத் தூண்டும் கட்சியுமல்ல. நியாயம் கேட்கும் கட்சி, நியாயத்தைக் கோரி மக்கள் எந்த இடத்தில் அழைத்தாலும் எமது கட்சி சார்பில் நான் அந்த இடத்தில் நிற்பேன் என்று தெரிவித்தார்.\nPrevious articleநாங்கள் அழிக்கப்படப் போகின்றோம். எம்மைக் கொல்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன\nதமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.\nஅமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னேற்றுவதற்கு 13 அவசியம். மோடி.\nவடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் அம்பாறையில் வைத்து -எம்.ஏ சுமந்திரன் MP தெரிவிப்பு.\nரவூப் ஹக்கீம் அவர்களிடம் அன்பான வேண்டுகோள்..\nபரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-explains/charity-day-video/", "date_download": "2020-09-27T14:28:49Z", "digest": "sha1:Q5FOXXIUBY2JIGB4MPMU5MBKE57KSTFX", "length": 3505, "nlines": 139, "source_domain": "www.suryanfm.in", "title": "யாசகர்கள் இல்லா உலகை உருவாக்குவோம் !!! - Suryan FM", "raw_content": "\nயாசகர்கள் இல்லா உலகை உருவாக்குவோம் \nஓசோன் துளைகளால் நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள்\nஇப்படி ஒரு மாடி தோட்டம் நீங்கள் பார்த்ததுண்டா\nEngineering வெறும் course இல்ல, அது ஒரு உணர்வு\nமாடித்தோட்டம் பாக்கவே ஆசையா இருக்கு\nமுதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்கவேண்டும்\n17 மூலிகைகள் கொண்ட Powerful கசாயம்\nபாரதியின் இந்த கவிதைகள் உங்களுக்கு தெரியுமா\nஇரண்டாம் உலகப்போரில் தேங்காய் ஆயுதம் \n30 வயதிற்குள் நாம் செய்ய வேண்டியவை \nஓசோன் துளைகளால் நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள்\nஇப்படி ஒரு மாடி தோட்டம் நீங்கள் பார்த்ததுண்டா\nEngineering வெறும் course இல்ல, அது ஒரு உ���ர்வு\nபாடும் நிலா பாடிய போது \nஉறங்கி போன உன்னத கலைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11351", "date_download": "2020-09-27T12:25:19Z", "digest": "sha1:DLTMUTYKLIDNO6DKXCVR3KJP2NUHQ3VT", "length": 8221, "nlines": 28, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அனுபவம் - தாக்கம்: கூப்பர்டினோவில் இருந்து குன்றத்தூருக்கு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதாக்கம்: கூப்பர்டினோவில் இருந்து குன்றத்தூருக்கு\n- பாரதி சுகுமாரன் | பிப்ரவரி 2017 |\nஅப்பா அமெரிக்கா வரும்போதெல்லாம் நூலகத்துக்குப் போவார். அதுதான் அவருக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு. வாரநாட்களில் எப்பவும் ஒரே கால அட்டவணைதான். நாங்க ஆபீஸ்ல, பசங்க பள்ளிக்கூடத்துக்குப் போய்டுவாங்க. அப்பாவுக்கு ஒரே போர் அடிக்கும்.\nஒருநாள் சாயந்தரம் எல்லாரும் நூலகத்தில் குடும்ப நேரம் (family time) நிகழ்ச்சிக்குப் போனோம். முப்பது நிமிடந்தான். முதல் 10 நிமிடம் ஏதாவது கதை சொல்வாங்க; அப்புறம் பாட்டு; கடைசி 10 நிமிடம் பொம்மலாட்டம். ஒவ்வொரு வாரமும் வேற வேற கருத்துல (theme) இருக்கும். அப்பா ஃபேமிலி டைம் வர்றது இதுதான் முதல் தடவை. என்னோட பசங்க ரெண்டுபேரும் தங்களை மறந்து கதையோட ஒன்றிட்டாங்க.\nஎங்களைப் போலவே நெறயப் பேரு குழந்தைகளோடு வந்து இருந்தாங்க. ஃபேமிலி டைம் முடித்ததும் எல்லாக் குழந்தைகளும் வரிசைல நின்னு கையில ஸ்டாம்ப் வாங்கிட்டு போனாங்க. அப்பாக்கு இதெல்லாம் பாத்து பயங்கர ஆச்சரியம். அப்பா அன்னைக்கி முழுவதும் ஃபேமிலி டைம் பத்தி நிறையக் கேள்வி கேட்டுகிட்டே வந்தாங்க. எப்படி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்றாங்க யாரு பணம் கொடுக்குறாங்க எப்படி குழந்தைக இப்படி ஆர்வமா கலந்துக்கிறாங்க\nஇன்னைக்கும் என்னோட சின்னவயசு ஞாபகங்கள்ல மறக்காம இரு���்குறது எங்க வீட்டுல இருந்த ரெண்டு பீரோ புத்தகங்கள். நானும் தங்கச்சியும் போட்டிபோட்டுப் புத்தகம் படிப்போம். அப்பா ராத்திரி தூங்கும்போது நெறைய கதை சொல்லுவாங்க. அதுவே அப்பாவ குழந்தை எழுத்தாளரா மாத்திடுச்சி.\nஆனா, இன்றைய குழந்தைகள் உலகம் வேறமாதிரி இருக்கு. அவங்க கவனத்தைத் திசைதிருப்பப் பல காரணிகள் இருக்கு. பாடப்புத்தகங்கள் சுமையாகவே இருக்கு. நூலகங்கள் மேலேயுள்ள ஈர்ப்பு ரொம்ப கொறஞ்சிருச்சு. நம்ப நாட்டு நூலகங்களும் வித்தியாசமா ஏதும் முயற்சிகளைச் செய்யல. கல்விமுறையும் அதற்கு வழி செய்யல. மேலைநாடுகளின் பாடத்திட்டம் புத்தகம் படிக்கிற பழக்கத்தைச் சிறுவயது முதலே ஊக்குவிக்குது. இதனால அவங்களால இந்த பரந்த உலகத்தச் சின்னக் கண்கள் கொண்டு பார்க்க முடியுது.\nஇப்படி யோசிக்கிட்டு இருக்கும்போதுதான், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அப்பா வாட்ஸாப்ல (whatsapp) அனுப்புன போட்டோ ரொம்ப ஆச்சர்யப்படுத்திருச்சு. அது குன்றத்தூர் நூலகத்துல ஃபேமிலி டைம் நடக்குற போட்டோ நெறைய பசங்க ஆர்வத்தோட கலந்துக்கிட்டு இருந்தாங்க. என்னால நம்பவே முடியல. பீட்ஸா, பர்கர், ஜீன்ஸ் போன்றவைகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட இது பெருசுன்னு தோணிச்சு. போன வாரம் பூந்தமல்லி நூலகத்திலயும் நடத்திருக்காங்க. மேலும் வரவேற்பு கெடச்சிருக்கு.\nநல்ல தாக்கங்கள் வரவேற்கப்பட வேண்டும். அப்பாவோட இந்த முயற்சி வெற்றிபெறும் என்று நம்புறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=4102.0&lang=TA", "date_download": "2020-09-27T12:20:24Z", "digest": "sha1:7EJT2A77EC43LSMZYJKX7HM256VUGNR6", "length": 11037, "nlines": 62, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு About Avibase Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வக��க்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 20,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 308,527,128 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=807:2012-05-23-11-55-59&catid=44:2011-04-23-22-51-51&Itemid=59", "date_download": "2020-09-27T13:21:58Z", "digest": "sha1:QWIBUEWLXLANVGXUBL3Y32FJY6TROWR5", "length": 57883, "nlines": 186, "source_domain": "geotamil.com", "title": "பெண்கள் பற்றிய ஆண்களின் மனோநிலைதான் என்ன?", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபெண்கள் பற்றிய ஆண்களின் மனோநிலைதான் என்ன\n“பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்\nமேலேயுள்ள பிரபலமான பழைய தமிழ் சினிமாப் பாடலின் வரிகளை நீங்கள் அறிவீர்களா முன்பெல்லாம் அந்தப்பாடல் வரிகளைக்கேட்கும்போது ‘அட முன்பெல்லாம் அந்��ப்பாடல் வரிகளைக்கேட்கும்போது ‘அட நாம் ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாதளவு பெண்கள் புதிராக இருக்கின்றார்கள் போல’ என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கின்றேன். ஆனால், இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும். பெண்களைப்பற்றி நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கின்றார்கள் நாம் ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாதளவு பெண்கள் புதிராக இருக்கின்றார்கள் போல’ என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கின்றேன். ஆனால், இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும். பெண்களைப்பற்றி நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கின்றார்கள் தாய் எனும் பெண்ணிலிருந்து பிறந்து அவளிடம் பாலருந்தி அவளது பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றான்; ஒரு ஆண்மகன். அதே பெண்ணின் வயிற்றிலே பிறந்து தன்னைப்போலவே வளரும் பெண்குழந்தையான தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரேசூழலில் ஒன்றாக வளருகின்றான். ஆனால் இளம்பருவத்தை எட்டியதும் அவனிடத்தில் பெண்கள் பற்றிய ஏளனமான கருத்துக்களும் வக்கிரமான சிந்தனைகளும் எப்படித் தலைதூக்குகின்றன..\nபாலியல் தேவைகளுக்காக பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதை ஓர் இயற்கையான உணர்வாக ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அதையும் மீறி பெண்கள் மீதான மரியாதையற்ற அவனது எண்ணங்களையும் நடத்தைகளையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்வது\nநமது சமூகத்திலே தனது வயதொத்த ஒரு பெண், தன்னைவிட புத்திசாலியாகவோ திறமைசாலியாகவோ இருப்பதை விரும்பாத அல்லது சகித்துக்கொள்ள முடியாத போக்கு ஆரம்பப் பாடசாலைப்பருவத்திலிருந்தே ஆண்பிள்ளைகளிடம் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக பதின்வயதை அடைந்ததும் ஒரு பெண்பிள்ளை பாடங்களிலோ அல்லது பாடசாலைச் செயன்முறைகளிலோ ஆண் பிள்ளைகளுக்குச் சமமாகவோ அல்லது ஆண்களை விடத் திறமையாகவோ சவாலாக இருந்தால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளுவார்கள் ஒன்றில் முயன்று படித்துப் பயின்று அவளை முந்துவதற்கு நினைப்பான். முடியாதவிடத்து நேர்மையீனமான வழிமுறைகளைக் கையாண்டு அவளை வீழ்த்துவதற்கு நினைப்பான். இரண்டும் முடியாதவிடத்து அவள் திறமை காட்டும் துறையை மலினமாகச் சித்த���ரித்து அவளது சுயதிருப்தியை இல்லாதொழிக்க முயற்சிப்பான்.\nஇதுவே வளர்ந்து தொழிற்துறைக்குள் வந்தபின்பு ஒரு பெண் உயர்பதவிக்கு வந்து விட்டாளெனின் அவளை சக ஆண்கள் எப்படி எடுத்துக் கொள்கின்றார்கள்… ஒன்றில் அவளை மானசீகமாக வெறுப்பார்கள். அல்லது அவளது பெண் என்ற பால்நிலை வேறுபாட்டை ஒரு பலவீனமாக எடுத்துக்காண்பிக்கும் விதமாக அவளை சுயமாக இயங்கவிடாது மிகை உதவிகளைப்புரிய முற்படுவார்கள். உதாரணத்திற்கு ஒரு பாடசாலைக்கு அதிபராக சகல தகைமைகளுடனும் ஒரு பெண் நியமிக்கப்பட்டாளாயின் அங்குள்ள பெரும்பான்மையான ஆண் ஆசிரியர்கள் அவளை தமது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வதற்கு உள்ளுர விரும்புவதில்லை. அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஒரு பெண்ணின் கீழே இயங்குகின்றோமே என்ற ஆற்றாமையோடு வெதும்பிக் கொண்டிருப்பார்கள். அல்லது ‘நீங்கள் பெண் என்பதால் உங்களால் எல்லாவற்றையும் செய்ய இயலாது. ஆகவே நாங்கள் உங்களுக்கு ஒத்தாசை புரிகின்றோம்” என்று உதவுவார்கள். உதவிபுரிவது நல்ல விடயம்தான் என்றாலும் அந்த உதவிகளுக்குள்ளே இருக்கும் மறைமுக செய்தி முக்கியமானது. அதாவது ஒரு தகைமையுள்ள பெண்ணைக்கூட அவளது பலவீனங்களை வைத்து வீழ்த்துவதிலே ஆண்களுக்குள்ள குரூர திருப்தியைத்தான் அந்த உதவிகள் வேறுவிதமாக நிறைவேற்றுகின்றன.\nஇவ்வளவு ஏன் ஒரு நமது நாட்டின் ஆட்சி உயர்பீடத்திலே ஒரு பெண் இருந்த கால கட்டங்களில் எல்லாம் “பொம்பளை ஆட்சிக்குக் கீழ் இருப்பது நல்லது இல்லை’ என்று கூறித்திரிந்த படித்த கனவான்கள் கூட நம்மிடையே இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தமது வாழ்விலே தாய், சகோதரி, தாரம், மகள், மருமகள், பேத்தி என்று ஓர் ஆணுக்கு வாழ்நாள் முழுவதும் பெண் உறவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்தும் கூட பெண்ணை சகமனிதனாக கருதுவதற்கு ஆண்கள் ஏன் முன்வருவது கிடையாது…\nஏன் பெண்களை கடவுள்களாகப் போற்றுகின்றார்களே…காதலி என்று கொஞ்சுகின்றார்களே…மனைவி ஏன்று மாய்கின்றார்களே தாயிற் சிறந்த கோவிலுமில்லை…தாயின் பாதங்களின் கீழேதான் சொர்க்கம் உள்ளது, தாயே மனிதனின் கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் புகழாரம் சூட்டியிருப்பதெல்லாம் ஆணணாதிக்கமுள்ள இந்தச் சமூகம்தானே… என்றெல்லாம் நீங்கள் சிநிதிப்பீர்கள்…கேட்பீர்கள்…\n ஆனால் அதற்காக மகிழ்ச்சியடையவும் முடியவில்லை. ஏனெனில் அது ஆண்வர்க்கத்தினரின் ஒரு விதமான ஏமாற்று அல்லது தப்பித்தல்… அதாவது.. நீங்கள் பெண்களை ஒரேயடியாக உயர்த்திக் கடவுளாக்குவதிலும் எதிர்மறையாக, “ஆண்களை மயக்கி மோசம்செய்ய வந்த பிசாசுகள்” என்று வசைபாடுவதிலும் நிகழும் விளைவு ஏறத்தாழ ஒன்றுதான். ஆம் இந்த இரண்டு செயல்களினாலும் பெண்களுக்கு சமூகத்திலே கிடைக்க வேண்டிய நியாயமான சம அந்தஸ்தை அல்லவா மறுக்கின்றீர்கள். வேறு வார்த்தையில் சொல்வதானால்… கடவுள் - பிசாசு என்ற இரு அந்தங்களுக்கும் பெண்ணை எடுத்துச் செல்வதன் மூலம் பெண்ணைப் பெண்ணாகப் பார்ப்பதிலிருந்தும் அவளுக்குச் சம முக்கியத்துவம் தருவதிலிருந்தும் தந்திரமாகத் தப்பித்துக் கொள்கின்றீர்கள்.\nஒருவன் தனது மனைவியை அல்லது காதலியை ஓர் சகமனிதனாக எண்ணாமல் போகப்பொருளாக நினைத்து அவiளைக் கொண்டாடுவதனால் அவளுக்குரிய சம முக்கியத்தவம் கிடைத்து விடுவதில்லை.\n என் அழகிய கிளியே பார் உன்னை எவ்வளவு விலையுயர்ந்த கூண்டிலே அடைத்து வைத்திருக்கின்றேன்..இதைவிட கௌரவம் வேறென்ன வேண்டும் உனக்கு உன்னை எவ்வளவு விலையுயர்ந்த கூண்டிலே அடைத்து வைத்திருக்கின்றேன்..இதைவிட கௌரவம் வேறென்ன வேண்டும் உனக்கு” என்று அதுவரை சுதந்திரமாய்ப் பறந்துதிரிந்த கிளியிடம் கூறுவதற்கும் ஒரு மனைவியை அல்லது காதலியை அழகிய துணிமணிகளாலும் விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அலங்கரித்து “கார்கூந்தலழகியே..கயல்விழித் தேனே காலம் முழுக்க நான் உனதழகுக்கு அடிமையே” என்று பிதற்றுவதற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. ஆண்களின் இந்தப் புகழ்ச்சிக்குப் பின்னாலிருக்கும் ஏமாற்றுச் சதிவலையைப் புரிந்து கொள்ளாத பெண்கள் வேண்டுமானால் ஏமாந்து போகலாம். ஆனால் உண்மைகளை நீண்ட காலத்திற்கு ஒளித்து வைக்க முடியாது. அது ஒரு பெண்ணின் கர்ப்பம் போல என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.\nகாதலியைப் புகழ்வதிலே பாலியல் தேவைகள் என்ற தேவையுண்டு. தாயைப் புகழ்வதற்கு காரணமென்ன மனிதன் உயர்நிலைப் பகுத்தறிவுள்ள விலங்கு. தான் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் தனது சமூகம் சார்ந்த பெறுமானங்களை அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கக்கூடியவன். எந்தவொரு தீங்கான செயலைச் செய்யும்போதும் உள்ளார்ந்த குற்றவுணர்வை வேறு ஏதோ ஒரு விதத்தில் சமாதானம் செய்ய வேண்டிய தேவை அவனுக்குள்ளது. (உ-ம் : பாவகாரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்தவர்கள் கோயில் உண்டியல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது பொருளை பரிகாரமாக்குதல்) ஓர் ஆண் தாய் என்பவளை மிகைத்துப் போற்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்றில் சிறுவயதிலே தாயை இழந்ததனால் உண்டான பிரிவாற்றாமை ஏக்கமாக இருக்கலாம். இருந்தபோதிலும் தனது குற்றவுணர்வை சமாதானம் செய்யும் நோக்கமே பெரும்பாலும் உள்ளது.\nசிறுவயதிலே தனது குழப்படிகளால் தாயை வருத்திய குற்றவுணர்வுகள்… இளைஞனானதும் தாயைச் சரிவரப் போஷிக்காத குற்றவுணர்வுகள்.. திருமணமானதும் தனது அன்றாட அலுவல்களினாலும் பொறுப்புகளினாலும் தாயைச் சென்று பார்த்துவரக்கூட முடியாத குற்றவுணர்வுகள்…என்று உள்மனத்திலே கிளம்பும்போது அவற்றைச் சமாதானஞ் செய்ய ஏதாவது செய்தாக வேண்டுமே…\n“அம்மாவென்றழைக்காத உயிரில்லையே…” போன்ற ‘அம்மா’பாடல்களை எழுதியும் பாடியும் வருகின்ற வாலி, இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா போன்றவர்களைப் பார்த்தீர்களானால் இந்த உண்மைகள் தெளிவாக விளங்கும். அவர்கள் அத்தனைபேரும் தமது துறைசார்ந்த பரபரப்பான மனிதர்கள்.\nகிராமத்துத்தாயை ஊரிலே கள்ளிக்காட்டிலும் கருவேலங்காட்டிலும் விட்டுவிட்டு பிழைப்புத்தேடி சென்னைக்கு வந்தவர்கள். நீண்டகால அலைச்சல்களுக்குப் பின்பு சினிமாத்துறையிலே குறிப்பிடத்தக்களவு வெற்றிபெற்றாலும் அவர்களுக்கெல்லாம் உள்ளுர தங்கள் தாய்குறித்த மேற்கூறிய உணர்வுகளின் உறுத்தல்களை சமாதானஞ் செய்வதற்கு எதாவது செய்தாக வேண்டிய தேவையுள்ளது. அதன் விளைவுகள்தான் தாய்மீதான அதீத பாசத்தை வெளிக்காட்டும் விதமான பாடல்கள் நூல்கள் முதலியன. கிராமத்திலேயே கிடந்து வாழ்நாள் முழுவதும் தாய்க்கு ஒத்தாசையாக இருந்துவரும் பிள்ளைகளுக்கு -அதிலும் குறிப்பாக தாயை அவளது முதுமைப்பருவத்தின் ஆரம்பம் முதலே பராமரித்து வரும் பெண்பிள்ளைகளுக்கு இத்தகைய மிகை-முயற்சி களின் அவசியம் -இருப்பதில்லை.\nஆக நமது சமூகத்திலேயுள்ள ஆண்கள் தங்களில் ஒருத்தியாகி ஒன்றாய் வாழும் பெண்ணை ஒன்றில் எட்டாத உச்சியில் கொண்டு நிறுத்துவார்கள் அல்லது அதல பாதாளத்தில் வீழத்துவார்களேயொழிய சகமனிதனாக மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு மதிக்காமல் இருப்ப��ற்கு அடிப்படைக் காரணங்கள் எதுவாக இருக்க முடியும் என்று பார்ப்போம். வேறு எதுவுமே கிடையாது. நாம் வாழும் குடும்பச் சூழல்தான் முக்கியமான காரணம். சிசுவாகப் பிறக்கும் ஓர் ஆண்குழந்தை ஓரளவு தன்னைப் புரிந்து கொள்ளக்கூடிய பருவம் வந்தவுடன் ஆண்- பெண் பால் வேறுபாட்டையும் அவற்றுக்கிடையேயுள்ள சமமின்மையையும் தனது தாய் தந்தையிடமிருந்துதான் முதலில் புரிந்து கொள்கின்றான்.\nவெகுஅரிதான விதிவிலக்குகளைத் தவிர, தந்தை நினைத்ததை தடையின்றிச் செய்வதையும் சுதந்திரமாக இயங்குவதையும் மாறாக, தாய் அவ்வாறின்றி தனது பெரும்பான்மையான தேவைகளுக்கும் நடமாட்டங்களுக்கும் தந்தையைச் சார்ந்து வாழ்வதையும் பார்க்கின்றான். அத்துடன் அடிக்கடி தாயின் நியாயமான கோரிக்கைகள் கூட தந்தையினால் வரையறுக்கப்படுவதையும் காண்கின்றான். அங்கிருந்தே ஆரம்பமாகின்றது ஒரு ஆண்மகனின் பெண்களின் மீதான மேலாதிக்கக் கருத்துருவாக்கம். இந்தக் கருத்து மேலும் வலுவடைவது தனது சகோதரி அல்லது உறவுப் பெண் பருவ வயதுக்கு வந்தவுடன் திடீரென வேறுபட்டு நடாத்தப்படும் விதம். அவளை சுயமாக நடமாட விடாது கட்டுப்படுத்துவதும் அவளது நிலைகுறித்து குடும்பத்தினரால் அதீதகவனம் செலுத்தப்படுவதும் சிறிய சிறிய மீறல்களுக்கெல்லாம் அவள் கண்டிக்கப்படும் விதமும் அவனைப் பெரும் குழப்பத்திற்குள்ளாக்குகின்றன. பலவேளைகளிலே அதற்குரிய உருப்படியான காரணங்கள் கூட அவனுக்குச் சரிவரக்கூறப்படவதில்லை. இதனால் ஆண்- பெண் எனும் பால்வேறுபாடுள்ள மனிதர்களின் இயற்கையான உடல்சார்ந்த வேறுபாடுகள் பற்றிய புரிந்துணர்வு முறையாகச் செய்யப்படாத வெற்றிடம் ஒன்று அவனிடம் உருவாகின்றது. அந்த வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவது அவனது வயதொத்த கற்றுக்குட்டி நண்பர்களே. முறையான பாலியல் கல்வி மூலமாகச் செய்யப்பட வேண்டிய மேற்கூறப்பட்ட விடயம் கற்றுக்குட்டித்தனமான அரைகுறை விளக்கங்களால் நிரப்பப்படுகின்றது. இதனால்தான் பொதுவாக ஆண்கள் இளம்பருவத்தை எட்டும்போது தமது நண்பர் வட்டத்தின் தன்மைகளுக்கேற்ப பெண்கள் பற்றிய தவறான கண்ணோட்டங்களுக்கும் வக்கிர உணர்வுகளுக்கும் ஆளாகி விடுகின்றனர்.\nஇன்றைய முதலாளித்துவ சமூக நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளான சினிமா, தொலைக்காட்சி, நச்சு இலக்கியங்கள், விளம்பரங்கள் போன்றவை பெண்களை வெறும் போகத்திற்குரிய உயிரினங்களாக மட்டுமே கருதுகின்ற வக்கிர உணர்வுகளையும் மரியாதையின்மையையும் மேலும் தூண்டி விடுகின்றன.\nசில சமூகங்களிலே பின்பற்றப்படும் நம்பிக்கைகள் சார்ந்த கருத்தாக்கங்களும் ஆண்களின் மனதிலே பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகக் கருதும் எண்ணப்பாங்குகளுக்குக் காரணமாக இருந்து வருகின்றது. தாம் பின்பற்றுகின்ற மதம் கலாசாரம் ஆண்கள்-பெண்கள் தொடர்பாக எத்தகைய வழிமுறைகளை காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றதோ அத்தகைய நிலைப்பாடே ஆண்களின் மனோபாவமாக உருவெடுத்து வளருகின்றது. கல்வி வளர்ச்சி, தர்க்க ரீதியான சிந்தனை, ஏனைய சமூகங்களின் இடைத்தாக்கங்கள் இத்தகைய நம்பிக்கைகள் சார்ந்த கருத்தாக்கங்களில் தாக்கங்களை விளைவித்தாலும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்குவதில்லை.\nஉதாரணமாக ஒரு ஆண்மகன் தனது துறைசார் கல்வியினூடாக தனது சமூக நம்பிக்கைகள் பற்றி எழும் கேள்விகள் குறித்து சிந்திக்க முன்வருவதில்லை. இதற்குரிய காரணங்களில் ஒன்றாக அந்த நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தம்போது தான் வாழும் சமூகத்திலிருந்து கிடைக்கும் உவப்பற்ற எதிர்வினைகளைக் கூறலாம். இதைவிடவும் முக்கியமான காரணம் ஒன்றுள்ளது.\nஇயல்பாகவே சமூக நம்பிக்கைகளால் ஆண்களுக்கு தரப்பட்டிருக்கும் ‘பெண்களை மேலாதிக்கம் செய்யும் வசதியை’ அவர்கள் இழக்க விரும்புவதில்லை. இதன் காரணமாக ஒரு ஆண்மகன் எவ்வளவுதான் தான் சார்ந்திருக்கும் துறையில் பெரும் அறிஞனாகவோ புத்திஜீவியாகவோ இருந்தபோதிலும் தனது சமூகம் பின்பற்றி வருகின்ற நம்பிக்கை மரபுகளைக் கேள்விக்குட்படுத்துவதில்லை. இதை ஓர் எளிய உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும்.\nநானறிந்த நன்கு படித்து பெரும்பட்டங்களும் புகழும் பெற்ற ஒரு டாக்டர் தனது சிக்கலான சத்திரசிகிச்சைகளை முடித்துக் கொண்டதும் ஓய்வறைக்குச் சென்று சிகரட் ஒன்றைப்புகைக்கும் பழக்கமுடையவாக இருந்து வருகின்றார். புகைத்தல் ஒரு மனிதனின் நுரையீரல்களுக்கு எவ்வளவு கேடானது என்பதை ஐந்தாம் தரத்தில் கற்கும் ஒரு சிறுவன் கூட நன்கறிவான். அவ்வாறெனின் இத்தனை பட்டம்பெற்ற டாக்டருக்கு அது தெரிவதில்லையா தனது சேவைக் காலத்திலே புகைத்தலின் தீங்கைப்பற்றி பொதுமக்களுக்கு அவர் பெரும் சொற்பொ��ிவுகளைக் கூட ஆற்றியிருக்கக்கூடும். அவரிடம் இதுபற்றி நான் ஒருதடவை வினவியபோது, “தெரியும்தான்.. என்ன செய்வது தனது சேவைக் காலத்திலே புகைத்தலின் தீங்கைப்பற்றி பொதுமக்களுக்கு அவர் பெரும் சொற்பொழிவுகளைக் கூட ஆற்றியிருக்கக்கூடும். அவரிடம் இதுபற்றி நான் ஒருதடவை வினவியபோது, “தெரியும்தான்.. என்ன செய்வது பழகிவிட்டது…டென்ஷனைக் குறைப்பதற்குத்தான் அப்படிச் செய்யகின்றேன்” என்றார். இதனை எவ்வாறு புரிந்து கொள்வது பழகிவிட்டது…டென்ஷனைக் குறைப்பதற்குத்தான் அப்படிச் செய்யகின்றேன்” என்றார். இதனை எவ்வாறு புரிந்து கொள்வது இந்த டாக்டரின் மனோநிலைதான் பெண்களை இரண்டாம்தரப் பிரஜையாகக் கருதுவதை அப்பட்டமாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கின்ற சமூகங்களிலிருந்து வரும் பெரும்பாலான படித்த ஆண்களிடமும் இருந்து வருகின்றது.\nபெருந்தீங்குபயக்கும் காட்டுமிராண்டித்தனமான கருத்தாக்கங்களைத்தான் இன்னும் கும்பல் கும்பலாகப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம் என்பதை நன்கு அறிந்தாலும் கூட அவற்றிலிருந்து தமது மக்களை விடுவிக்கும் எண்ணமோ செயற்பாடுகளோ இல்லாமல் வாளாவிருக்கின்றார்கள் இந்த “அறிவுஜீவி”கள். அப்படிச் சும்மா இருப்பதுகூட அவர்களுக்குச் சுகமாக இருக்கின்றதோ என்னவோ.. என்றாலும் கற்ற கல்வியினாலும் பெற்ற அறிவினாலும் உண்மைகளைப் புரிந்துகொண்ட நேர்மை மிக்கவர்களால் அவ்வாறு இருக்க நிச்சயமாக முடியாது. அவர்களது மனசாட்சி எங்கோ நான் படித்த பின்வரும் சிறுகவிதையைப் போன்று எப்போதும் உறுத்திக் கொண்டேயிருக்கும் என்பது மட்டும் உண்மையோ உண்மை.\nஎன்ற எண்ணத்தின் அரிப்பிலிருந்து மட்டும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபெண்கள் மீதான வன்முறைகள் என பேசும்போது சம்பவங்கள், நபர்கள் என்ற அளவிலேயே பேசப்படுகிறது . வரலாற்றுக் கண்ணோட்டம் இப்படி...... சூனியக்காரிகளும் அவர்களது சூனியவேட்டையும்\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -2)\nதொடர் நாவல் : மனப்பெண் (4)\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்���வும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழ��க்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=3230", "date_download": "2020-09-27T13:57:01Z", "digest": "sha1:EA5HP3UYOLRESADDT7ISYVGMB6WZHVUA", "length": 10323, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.ஜெ.சி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎம்.பி.ஏவில் சேர விரும்புகிறேன். + 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nபிளஸ் 2ல் அதிக மதிப்பெண் பெறாத நான் தற்போது பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.இதிலும் நன்றாக மதிப்பெண் பெற முடியவில்லை. வேலைக்காக முயற்சி செய்ய விரும்புகிறேன். நான் என்ன தேர்வு எழுதலாம்\nமெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா\nதமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் டி.டி.பி. ஆபரேட்டர் படிப்பு தரப்பட���கிறதா\nகோஸ்ட் கார்ட் எனப்படும் கடலோர காவற்படையில் பணி புரிய விரும்புகிறேன். என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1784", "date_download": "2020-09-27T13:27:05Z", "digest": "sha1:GTMNB6QTUN6OF5ZUVYE7SRHYIFYW3THV", "length": 6650, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம் வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜயன் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/bmw-launches-contactless-experience-initiative-in-india-buy-your-car-online-021692.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-09-27T15:06:44Z", "digest": "sha1:L7EYJKQSDQ3PKMTUCNO2G4IZVCPMX3FB", "length": 20599, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார்களை ஹோம் டெலிவிரி தரும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஎரிபொருள் வாகன தயாரிப்பை ஒரே அடியாக கைவிடும் பிரபல நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுடுவீங்க\n3 hrs ago சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\n5 hrs ago சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\n7 hrs ago வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..\n9 hrs ago முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nNews நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச���சல்..\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nSports இது எப்படி இருக்கு ஸ்டீவ் ஸ்மித் எடுத்த அதிரடி முடிவு.. முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்களை ஹோம் டெலிவிரி தரும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்\nகொரோனா பிரச்னையால், கார்களை வீட்டிலேயே டெலிவிரி கொடுக்கும் புதிய திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு சொல்ல முடியாத துயரத்தையும், பொருளாதார இழப்புகளையும் தந்து வருகிறது. கொரோனா பிடியில் இருந்து மீள்வதற்கு கையில் ஒருக்கும் ஒரே தடுப்பு ஆயுதம் ஊரடங்கு. இதையே உலகின் அனைத்து நாடுகளும் கையில் எடுத்து கொரனோ போரில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.\nநம் நாட்டிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து விதமான வர்த்தகமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.\nMOST READ: அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...\nவர்த்தக இழப்பை ஓரளவாவது சரிகட்டுவதற்கான புதிய திட்டங்களை வாகன நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. அதன்படி, டாடா, ஹூண்டாய் உள்ளிட்ட கார் நிறுவனங்கள் ஆன்லைனிலேயே கார் முன்பதிவு செய்து வாங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தின.\nஇதேபோன்று, பிஎம்டபிள்யூ நிறுவனமும் தனது சொகுசு கார்களை ஆன்லைனிலேயே விற்பனை செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, ஷோரூமிற்கு செல்லாமல் முன்பதிவு முதல், டெலிவிரி முதல் அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தே பெற முடியும்.\nMOST READ: சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்...\nஇந்த திட்டத்தின் கீழ் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், கார் மாடல் தேர்வு, வண்ணத் தேர்வு, இன்டீரியர் தேர்வு, கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்துவதற்கான வாய்ப்பு, கடன் வசதி, டீலர் தேர்வு வரை ஆன்லைனிலேயே செய்ய முடியும்.\nமுன்பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்ட டீலரை சேர்ந்த விற்பனை பிரதிதிகள் வாடிக்கையாளருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பார். மிக விரைவாக கடன் வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கான பணிகளையும் விற்பனை பிரதிநிதி துரிதமாக செய்து கொடுப்பார்.\nMOST READ: அனாதையாக கிடக்கும் 35 ஆயிரம் கோடி... உள்ளே இருப்பது என்னனு தெரியுமா லாரி டிரைவர்கள் திக்... திக்...\nமேலும், கார் முழுமையாக கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தப்பட்ட பின்னர், வாடிக்கையாளரின் வீட்டிற்கு வந்தே டெலிலிரி கொடுக்கப்படும். அதேபோன்று, ஆவணங்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்ட உறைக்குள் வைத்து வாடிக்கையாளரிடம் வழங்கப்படும்.\nஅதாவது, வாடிக்கையாளர் வீட்டில் இருந்தபடியே காரை டெலிவிரி பெற்றுவிடுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை இந்த புதிய நடைமுறை மூலமாக பிஎம்டபிள்யூ வழங்குகிறது. இதேபோன்று, அனைத்து நிறுவனங்களும் இழப்பை தவிர்ப்பதற்கு இதே பாணியிலான திட்டங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nகவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...\nசுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nமாதம் ரூ.4,500 கட்ட முடியுமாங்க... அப்ப பிஎம்டபிள்யூ ஜி310 பைக்கை ஈஸியா வாங்கலாம்\nவாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nஎம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா\nஇந்த கார்களுக்கா இந்தியாவில் இப்ப��ி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nபிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்\nவேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nஎக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகலக்கலான வசதிகள், விருப்பம்போல் வேரியண்ட்டுகள்... வசீகரிக்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்\nஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்\nமிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/tag/batticaloa/", "date_download": "2020-09-27T12:23:04Z", "digest": "sha1:NN5IAMF62UHOZHBOX4MB74MYA6DQJOBZ", "length": 14220, "nlines": 159, "source_domain": "www.tamiltwin.com", "title": "Batticaloa | | TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more", "raw_content": "\nமட்டக்களப்பு நகரில் வீட்டுக் கிணற்றிலிருந்து சிசுவின் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 40 நாள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று...\nமட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனை – தகவல்களை கண்டுபிடிக்க பயிற்சி\nமட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. தேசிய...\nஇலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்\nஇருவர் மட்டும் வாக்குகளைப் பதிவு செய்யும் வாக்களிப்பு நிலையம்\n2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பில் இருவர் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின்...\nமட்டக்களப்பில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமாகிய கலாமதி...\nமட்டக்களப்பில் ஒரே கட்சி வேட்பாளர்களின் ஆத��ாளர்கள் இடையே மோதல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்களுக்கிடையில் பிறைந்துறைச்சேனை பகுதியில் இடம்பெற்ற கைக்கலப்பு காரணமாக ஒரு...\nமட்டக்களப்பில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை\nமட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை செய்துள்ளார். மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு...\nமட்டக்களப்பில் தொடர் டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அன்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா...\nமட்டக்களப்பில் நோயின் தாக்கம் அதிகரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்குப்...\nமட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த அவலம்\nமட்டக்களப்பு – கழுதாவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணுக்கும்...\nமட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்: அதிர்ச்சியூட்டும் வங்கிக் கணக்கு விபரங்கள்\nமட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக (Batticalao Campus) நிறுவனத்துக்குச் சொந்தமான இலங்கை வங்கியின் காத்தான்குடி கிளையில் உள்ள மூன்று வங்கிக்கணக்கு விபரங்களை...\nவட கொரியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்தி��ள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44098", "date_download": "2020-09-27T13:44:46Z", "digest": "sha1:H7OAAAY6ZAWM37UDOST5Z4344HVOWOSP", "length": 11880, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "“கடாரம் கொண்டான்” | Virakesari.lk", "raw_content": "\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\n20 நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்ல வேண்டும் - ஐ.ம.சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nநடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘கடாரம் கொண்டான் ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.\nநடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான சாமி ஸ்கொயர் படம், எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் நடிகர் சீயான் அடுத்ததாக தூங்காவனம் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.\nகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்திற்கு தற்போது கடாரம் கொண்டான் என்று பெயரிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇது குறித்து இயக்குநர் பேசுகையில்,\n‘மலேஷியாவில் வாழும் நிழல் உலக தாதா பற்றிய படம் இது. வித்தியாசமான எக்சன் வித் திரில்லர் எண்டர்டெயினராக இருக்கும். இதில் அக்சரா ஹாசன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ’ என்றார்.\nசீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பதும், இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக ‘கடாரம் கொண்டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சீயான் விக்ரமை அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.\nநடிகர் சீயான் கடாரம் கொண்டான் படம்\nதனது மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்தாரா எஸ்.பி.பி.: ஜூன் மாதமே சிலை வடிக்கக் கோரியதன் காரணமென்ன..\nமீளாத்துயரில் அழ்த்திச் சென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க கோரியுள்ளார்.\n2020-09-27 14:49:23 மீளாத்துயர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nநடிகர் விஜய் நேரில் சென்று பாடகர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.\n2020-09-26 13:45:01 எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடிகர் விஜய் அஞ்சலி\nஅரச மரியாதையுடன் காந்தக்குரலோன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் அடக்கம்\nகாந்தக்குரலோன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்லத்தின் வளாகத்தில் சற்றுமுன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.\n2020-09-26 13:18:07 நல்லடக்கம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அரச மரியாதையுடன்\nநடிகை அனுஸ்ரீ போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு\nகன்னட திரையுலகினர் சம்பந்தப்பட்ட போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான அனுஸ்ரீக்கு மங்களூர் குற்றப்பிரிவு பொலிசார் அழைப்பாணை விடுத்தள்ளதுள்னர்.\n2020-09-26 11:36:46 கன்னட திரையுலகம் அனுஸ்ரீ போதைப்பொருள்\nஎம்முடைய குரலாக பல ஆண்டு ஒலித்தவர் எஸ்பிபி - ரஜினிகாந்த் இரங்கல்\nபிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் இடத்தை எவராலும் நிரப்ப இயலாது என்று தன்னுடைய இரங்கல் குறிப்பில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.\n2020-09-26 11:35:05 எஸ் பி பாலசுப்ரமணியம் ரஜினிகாந்த் SB Balasubramaniam\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது உறுதி: வாசுதேவ\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டு 16 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/09/offer-nation-20.html", "date_download": "2020-09-27T13:40:17Z", "digest": "sha1:O4I5KPSOPUVZHU7BR4FYQNTK7GTSGOBY", "length": 16271, "nlines": 198, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: OFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்ப்பு.", "raw_content": "\nOFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்ப்பு.\nஆஃபர்களுக்கே என்றே ஒரு தளம் உள்ளது என்றால் அது ஆஃபர் நேசனாகத்தான் இருக்கும்.அந்த வகையில் நிறைய ஆஃபர்களை அதுவும் இலவசமாக அள்ளித் தந்து நம்மை சம்பாதிக்க வைக்கும் தளம் இதுவாகத்தான் இருக்கும்.அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாமும் நம்முடைய ரெஃப்ரல்களும் செய்யும் ஆஃபர்கள் மூலம் 100$ Monthly contest,1000$ yearly contest, 100$Refferal contest என ஏராளமானப் பரிசுப் போட்டியிலும் நமது பெயர் எளிதில் இடம் பெற்றுவிடும்.எளிதாக இந்தப் போட்டியில் வெல்லலாம்.ஏற்கனவே நான் ஒரு முறை பரிசுப் போட்டியில் வென்று 20$ பரிசு வென்றுள்ளேன்.தற்பொழுது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு எளிதாக உள்ளதால் நீங்களும் எளிதில் வெல்ல‌லாம்.நான் சென்ற பதிவில்http://pottal.blogspot.in/2013/09/offernation.html குறிப்பிட்ட இரண்டு ஆஃபர்களையும் காலாவதியாகும் முன் செய்தால் 100$ போட்டியில் உங்கள் பெயரும் வந்துவிடும்.ஏற்கனவே நானும் எனது ரெஃபரல்களும் இந்தப்போட்டியில் 15$க்கும் மேல் பெற்று முன்னிலையில் உள்ளோம். 1000$ yearly offer contest ல் சுமார் 5$ம்,100$ Monthly contest ல் சுமார் 15$ம் பெற்று முன்னிலையில் உள்ளேன்.இந்த இரண்டு போட்டிகளிலும் வெல்ல நீங்கள் எந்த ரெஃப்ரல்களும் சேர்க்கத் தேவையில்லை.நான் குறிப்பிட்டுள்ள இரண்டு ஆஃபர்களையும் சரியாகச் செய்து முடித்தால் போதும்.தானாகவே பரிசுப் போட்டியில் உங்கள் பெயர் சேர்ந்து விடும்.இது மாதத்தின் ஆரம்பம்தான் இன்னும் பல ஆஃபர்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது.முழு முயற்சி செய்தால் மூன்று போட்டியிலும் முதல் பரிசினைப் பெறும் திறமை இருந்தால் 300$ வரை வெல்லலாம்.(250$+25$+25$).இல்லையென்றாலும் நமத�� வழிகாட்டுதல்படி செயல்பட்டால் குறைந்தது 30$க்கும் குறையாமல் வெல்லலாம்.எனவே கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைந்து தங்கள் கணக்கினைத் தொடங்கி எனது டிப்ஸ்களையும் ட்ரிக்ஸ்களையும் மெயிலில் பெறுங்கள்.ஆஃபர்கள் காலாவதியாகும் முன் விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.\nOFFER NATION: புதிதாக இணைபவர்கள் சம்பாதிக்கும் வழிகள்\nNEOBUX: ஆன்லைன் வாடகை வருமான ஆதாரம்\nCLIXSENSE;சர்வே மூலம சம்பாதிக்கலாம் வாங்க.(1.05$=7...\nஎந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைனில் ஐந்தே நிமிடத்தில...\nOFFERNATION: உடனடி க்ரெடிட் ஆஃபர்ஸ் (உடனடியாக 33ரூ...\nOFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்...\nOFFERNATION: புதிய க்ரெடிட் ஆஃபர்ஸ்\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இர��க்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74711/waiting-in-hospital-for-8-hours---man-dies-within-premises-in-Andhra-pradesh", "date_download": "2020-09-27T14:06:23Z", "digest": "sha1:6D5GCXYHDEPBFWP4MZPDQW54O7VFOQEX", "length": 9472, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா அச்சம்.. 8 மணி நேரம் அலைக்கழித்த மருத்துவமனை - பறிபோன தொழிலாளி உயிர்..! | waiting in hospital for 8 hours, man dies within premises in Andhra pradesh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா அச்சம்.. 8 மணி நேரம் அலைக்கழித்த மருத்துவமனை - பறிபோன தொழிலாளி உயிர்..\nஆந்திர அரசு மருத்துவனையில் எட்டு மணி நேரம் காத்திருக்க வைத்ததால் தொழிலாளி ஒருவரின் உயிர் பரிதாபமாக போனதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே எட்டு மணி நேரம் காத்திருந்த 45 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் மருத்துவமனை அலட்சியம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவெள்ளியன்று, ஆந்திர மாநிலம் தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் அனந்தபூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியில் எட்டு மணி நேரம் காத்திருந்தும் அவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து காலம் கரைந்துபோக உயிரும் பறிபோய்விட்டது.\nஅனந்தபூர் மருத்துவமனையில் அதிகாலை 3.30 மணிக்கு அங்குள்ள புற நோயாளிகள் ரிஜிஸ்டரில் தன் கணவர் பெயரைப் பதிவுசெய்தார் மனைவி கலாவதி. மருத்துவமனை ஊழியர்கள் அந்த ஏழைத் தம்பதியை கண்டுகொள்ளவே இல்லை. தர்மாவரத்தில் அனுமதிக்காமல்தான் அவர்கள் அனந்தபூர் வந்தார்கள். இங்கேயும் அதே நிலைமைதான்.\n“மணிதான் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு டாக்டர்கூட உதவிக்கு வரவில்லை. நடு ரோட்டிலேயே என் கணவர் உயிரிழந்துவிட்டார். அனந்தபூர் மருத்துவனை ஊழியர்களின் கவனக்குறைவால் அவரை இழந்துவிட்டேன்” என்று கதறுகிறார் கலாவதி.\nஎட்டு மணி நேரமாக காத்திருந்தும் சிறு மருத்துவ உதவியைக் கூட மருத்துவமனையில் யாரும் செய்யவில்லை என்பது பெரும் அவலம். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த கட்டுமானத் தொழிலாளரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கத்தான் மருத்துவமனை ஊழியர்கள் வந்தார்கள்.\nசைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..\n”பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கிறார்கள்” - கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்\nRelated Tags : waiting 8 hours in hospital , A man dies in Andhra , Medical carelessness , எட்டு மணி நேரம் காத்திருப்பு , உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளி, ஆந்திர பரிதாபம் , கொரோனா என சந்தேகம்,\nRR VS KXIP : ���ேட்ச் 9 : ப்ளேயிங் லெவன் யார் யார்\nசாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி... ஆறாக ஓடிய ரூப் ஆயில்...\nநீச்சல் கற்றுக் கொடுத்த தந்தை... நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மகன்...\nபயங்கரவாதிகளோடு தொடர்பு... கொல்கத்தாவில் இளைஞர் கைது\nRR VS KXIP : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nஇனி எப்போதும் வர மாட்டாரா ரெய்னா \nகொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து மீன் வியாபாரம் செய்யும் துணை நடிகர்..\n\"பின்னாடி இறங்கி சண்டையிட்டு போரை வெல்ல முடியாது\"-தோனி குறித்து ஜடேஜா \nபெரியார் சிலை அவமதிப்பு சர்ச்சை: கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும் - எல்.முருகன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..\n”பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கிறார்கள்” - கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185472", "date_download": "2020-09-27T13:22:34Z", "digest": "sha1:HXNHFV27S3BABMZYFZP34A4SBC4NNA6I", "length": 9587, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 5, 2020\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nஅடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.\nஅயோத்தி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.\nஎனவே, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஅதன்படி, ஆகஸ்டு 5-ம் தேதி (இன்று) ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇதற்கிடையே, கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்��ட்டதால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.\nமுதல் கட்டமாக, பிரதமர் மோடி அயோத்தி அனுமன் கார்ஹி கோவிலில் வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து, குழந்தை ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின் அங்குள்ள வளாகத்தில் பாரிஜாத மலர்க்கன்றை நட்டுவித்தார்.\nஇந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.\nஇதில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும், ஆர்.எஸ்.எஸ். துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜ.க. தலைவர்கள், சாமியார்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்றனர்.\nராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nமோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு…\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110…\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு…\nஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும்: பாக்.,கிற்கு…\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை…\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல்…\nபாரத் பந்த்: வேளாண் மசோதாக்களைக் கண்டித்து…\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர்…\nகொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244…\nகாஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி…\n50 லட்சம் என திசைதிருப்பும்போது, 45…\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை…\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்த…\nஇந்தியாவில் விவசாயத்துக்கு விடுதலை: வெளிநாட்டு பத்திரிகை…\nநேற்று அதிகபட்சமாக 12 லட்சம் சாம்பிள்கள்…\nமாலத்தீவுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள…\nவிளைபொருளுக்கு உரிய விலையை விவசாயிகளே முடிவு…\nகொரோனா காரணமாக இந்திய விமானங்களின் வருவாய்…\nலடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது…\nஇன்று 70-வது பிறந்த நாள்: ‘தேசத்தை…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…\nகொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்…\nநீட் தேர்வால் 12 மாணவர்கள் தற்கொலை……\nஇந்தியாவில் பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை…\nநடிகை ரியா சக்ரபோர்த்தி மும்பை பைகுல்லா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/05/fact-check_14.html", "date_download": "2020-09-27T13:31:09Z", "digest": "sha1:JQJNJEFXIVDRMCA4MRP2IMUKV665MUOR", "length": 8336, "nlines": 94, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK: குஜராத் அஹமதாபாத்தில் நடந்த போராட்டமா? உண்மை என்ன? - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK: குஜராத் அஹமதாபாத்தில் நடந்த போராட்டமா\nMay 14, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் குஜராத் மாநிலம் தலைநகர் அஹமதாபாதில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.. இரண்டு மாதமாக அடைப்பட்டு கிடைக்கிறோம் உண்ண உணவு கொடுங்கள் அல்லது எங்களை சுட்டு தள்ளுங்கள் என மக்கள் கோரிக்கை அடக்க முடியாமல் திணறி வீதியில் விழி பிதுங்கி நிற்கும் போலீஸ், கண்டும் காணாத அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும்.. என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nஅந்த சம்பவம் பலரும் குஜராத்தில் நடந்தது என ஷேர் செய்கின்றார்கள் ஆனால் அந்த சம்பவம் தெலுங்கானா ஹைதராபாத்தில் கடந்த 03.05.2020 அன்று நடந்தது\nஹைதராபாத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு காரணமாக எங்களுக்கு வருமானம் இல்லை, சாப்பிட உணவு இல்லை என்று கூறி அங்கு திடீர் போரட்டத்தில் குதித்துள்ளார்கள்\nஉடனடியாக அவர்கலிடம் பேச்சு வார்த்தை நடத்தி 20 கிலோ அரிசியும் 500 ரூபாய் பணம் கொடுக்க முதல்வர் சந்திர சேகர் உத்தவிட்டார் . மேலும் அவர்கள் சொந்த மாநில திருமப இ பாஸ் விண்ணப்பிக்கவும் கூறினார்\nஆனால் சிலர் அந்த சம்பவம் குஜராத்தில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இன��� உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/4-3.html", "date_download": "2020-09-27T14:03:30Z", "digest": "sha1:BP5ANKF7IHD2QKLHEFC2NY3ZEZTM65RU", "length": 6500, "nlines": 88, "source_domain": "www.adminmedia.in", "title": "வந்தே பாரத் 4-ம் கட்டத்தில் பஹ்ரைனிலிருந்து 3 விமானங்கள் தமிழகத்திற்க்கு அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nவந்தே பாரத் 4-ம் கட்டத்தில் பஹ்ரைனிலிருந்து 3 விமானங்கள் தமிழகத்திற்க்கு அறிவிப்பு\nJun 27, 2020 அட்மின் மீடியா\nவந்தே பாரத் திட்டத்தில் பஹ்ரைனிற்க்கான நான்காம் கட்டத்திற்கான விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்த நான்காம் திட்ட அட்டவணையின்படி பஹ்ரைனிலிருந்து தமிழகத்திற்கு மூன்று விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபஹ்ரைனிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்\nஜூலை 1 ஆம் தேதி பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்\nஜூலை 6 ஆம் தேதி பஹ்ரைனில் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்\nஜூலை 13 ஆம் தேதி பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்\nஇயக்கப்படும் என்று பஹ்ரைனிற்க்கான இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு சத்துணவ�� அமைப்பாளர் வேலை.\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/tnpsc-examination-malpractice-arrest-dmk-former-mlas-minister-jayakumar-interview/", "date_download": "2020-09-27T12:32:06Z", "digest": "sha1:4MF2EAV4EWZQYIAIA7JW4EG6YD6G4O47", "length": 6329, "nlines": 91, "source_domain": "www.mrchenews.com", "title": "டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு கைதானவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!! | Mr.Che Tamil News", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு கைதானவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-\nகாவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். விவசாயிகள் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.\nஇந்த பணிகளை தொடர்ச்சியாக செய்யவே டெல்லிக்கு செல்கிறேன். தொழிற்சாலைகளால் வேலை வாய்ப்பு உருவாகும். மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் நடக்கும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் அய்யப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர். காங்கிரசில் இருந்து தி.மு.க. சென்று, தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் கூட்டாளிதான் இந்த அய்யப்பன்.\nதி.மு.க. ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீன��ய செடிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்காலத்தில் எந்தவொரு சிறு தவறும் நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T13:05:24Z", "digest": "sha1:26JMQHCNNYOYHQ245FG6PLAWKHHK75F7", "length": 3438, "nlines": 51, "source_domain": "noolaham.org", "title": "ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் - நூலகம்", "raw_content": "\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்\nநூல் வகை இலக்கியக் கட்டுரைகள்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் (521 KB)\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் (121 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1973 இல் வெளியான நூல்கள்\nஇரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 24 சூலை 2017, 12:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-09-27T13:07:33Z", "digest": "sha1:W3JB36KGKCW5VES4PEA5NNF7C4N2XLYO", "length": 6435, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். வைரமுத்து முருகமூர்த்தி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தட���ப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nஇறப்பு : 21 அக்டோபர் 2014\nஆண்டுகள் இரண்டு மறைந்தாலும் ஆறவில்லை எம் துயரம் அழுத கண்ணீரும் காயவில்லை தன் ஈரம் ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலில் எங்கே மறைந்தாய் எம் அன்பு தெய்வமே\nகாலத்துடன் போராடினோம் உம்மை காப்பாற்ற கடவுளிடம் மன்றாடினோம் உயிர் காக்க - ஆனால் காலனவன் கவர்ந்து கொண்டானே வெகுவிரைவாய் கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும் பாசம் கொண்டு உறவாடி மகிழும் உங்கள் இனிய முகம் காணவே துடிக்கின்றோம் இராண்டு ஆனாலென்ன இராயிரம் வருடங்கள் ஓடினாலென்ன என்றும் உங்கள் பிரிவால் துயருறுகின்றோம் எங்கள் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து ஆண்டவன் அடியில் உங்கள் ஆத்மசாந்திபெற ஜெயதுர்க்கை அம்பாளை வேண்டி நிற்கின்றோம்.\nமனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/audi-shared-teaser-of-all-new-rs-q8-suv-ahead-of-india-launch-023349.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-27T15:03:08Z", "digest": "sha1:P7F47CFORHTQODR2V53JNSY2EPRLFS73", "length": 19495, "nlines": 269, "source_domain": "tamil.drivespark.com", "title": "வேகத்தை காட்டிலும் வேகம்... செயல்திறன்மிக்க புதிய ஆடி ஆர்எஸ் க்யூ8 மாடலின் டீசர் வீடியோ வெளியீடு... - Tamil DriveSpark", "raw_content": "\nஎரிபொருள் வாகன தயாரிப்பை ஒரே அடியாக கைவிடும் பிரபல நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுடுவீங்க\n3 hrs ago சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\n5 hrs ago சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\n7 hrs ago வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..\n9 hrs ago முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nNews நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nSports இது எப்படி இருக்கு ஸ்டீவ் ஸ்மித் எடுத்த அதிரடி முடிவு.. முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேகத்தை காட்டிலும் வேகம்... செயல்திறன்மிக்க புதிய ஆடி ஆர்எஸ் க்யூ8 மாடலின் டீசர் வீடியோ வெளியீடு...\nஆடி நிறுவனம் விரைவில் புதிய ஆர்எஸ் க்யூ8 மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக இந்நிறுவனத்தில் இருந்து இந்த காரின் புதிய டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.\nஆடியின் இந்த புதிய ஆர்எஸ் க்யூ8 மாடல் ஆனது வழக்கமான க்யூ8 எஸ்யூவி மாடலின் செயல்திறன்மிக்க வெர்சன் ஆகும். முன்னதாக ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் அறிமுகத்தின்போது, இந்த அப்டேட் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் (ஆர்எஸ்7) மட்டுமே இந்த வருடத்தில் இந்தியாவிற்கு வரும் ஆர்எஸ் மாடலாக இருக்காது என ஆடி இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி பல்பிர் சிங் திலோன் மறைமுகமாக ஆர்எஸ் க்யூ8 மாடலின் வருகையை உறுதிப்படுத்தி இருந்தார்.\n2019 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8 கார் இந்நிறுவனத்தின் அதிவேகமான எஸ்யூவி காராகும். நர்க்பர்க்ரிங் களத்தில் இந்த கார் லேப் நேரத்தை 7 நிமிடம் 42.2 வினாடிகளாக பெற்றிருந்தது.\nஇயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த ஆர்எஸ் எஸ்யூவி மாடலில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 600 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.\nஇந்த என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். இதனுடன் நிறுவனத்தின் தனித்துவமான குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஆர்எஸ் க்யூ8 கார் 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடும். செயல்திறன் மட்டுமில்லாமல் வழக்கமான க்யூ8 மாடலில் இருந்து வெளிப்புற தோற்றத்திலும் இந்த ஆர்எஸ் மாடல் வேறுப்படுகிறது.\nஏனெனில் இந்த காரில் முரட்டுத்தனமான முன்பகுதியுடன் புதிய சிங்கிள்-ஃப்ரேம் க்ரில், ரீடிசைனில் முன் மற்றும் பின்புற பம்பர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட டிஃப்யூஸர் மற்றும் ஆர்எஸ் மாடல்களுக்கே உண்டான ஸ்பாய்லர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஆர்எஸ் மாடலுக்கு 22 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் நிலையாக பொருத்தப்பட்டுள்ளன.\nஇதற்கு மாற்றாக 23 இன்ச்சிலும் அலாய் சக்கரங்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என கூறப்படுகிறது. காரின் உட்புறத்தில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், லெதர் & அல்காண்ட்ரா ட்ரிம்கள், ஆர்எஸ் மாடல்களின் தனித்துவமான தாழ்வான-தட்டையான ஸ்டேரிங் சக்கரம் மற்றும் விர்டியுவல் காக்பிட் உள்ளிட்டவை நிரப்பப்பட்டுள்ளன.\nசும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nவேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...\nசுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nவாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..\nவிரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\n25 வருடங்களுக்கு பிறகு ஆர்எஸ்2 அவந்த் காருக்கு பெருமை சேர்த்துள்ள ஆடி...\nஇந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...\nஆச்சரியம்... திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு.. வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்..\nமிக விரைவில் விற்பனைக்கு வருகிறது ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/kathankudy7.html", "date_download": "2020-09-27T14:23:07Z", "digest": "sha1:ZSHNNEIDOWNQLTPZAPOFH5ABJMHE77SM", "length": 8732, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "காத்தான்குடியில் தீ! 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / காத்தான்குடியில் தீ 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்\n 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்\nகனி June 07, 2020 மட்டக்களப்பு\nஇன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் திண்மக்கழிவு மீள் சுழற்சி நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது.\nதிண்மக்கழிவில் தீ ஏற்பட்டு திண்மக்கழிவு முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும் நிலையத்தியத்திலுள்ள இயந்திரங்களிலும் தீப் பிடித்துள்ளது.\nபொதுமக்களும் நகரசபை உறுப்பினர்களும் தீயை அணைப்பதற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதேநேரம் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததால் தீ முற்றாக அணைக்கப்பட்டு தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.\nதிண்மக்கழிவு மீள் சுழற்சி இயந்திரங்கள் சில முற்றாக எரிந்துள்ளதுடன் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக எரிந்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243429-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T12:30:19Z", "digest": "sha1:EZWJYBVPOVJTSVAQM4DJDCVXAWCIYAIL", "length": 25676, "nlines": 683, "source_domain": "yarl.com", "title": "தமிழீழ கலைஞர்களின் படைப்புகள் - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nJune 5 in இனிய பொழுது\nஜெகதா துரை 3 posts\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\nகிளிநொச்சி கிறவல் ரோட்டு மண்ணு -அவ நடந்தாலே மண்ணெல்லாம் பொன்னா தெரியுதே..\nபரந்தன் சந்தியில் நின்னு -அவ பஸ் ஏறி போனாலே லவ்வு தோணுதே -எனக்கு லவ்வு தோணுதே ... இரணைமடு குள��்திலே குளிச்சதானால் இத்தனை அழகாக இருக்கிறியே ..\nமுறிகண்டி சாமிய கும்பிட்டதால் என்னத்தான் வளைச்சு நீ போட்டுட்டியே..\nசங்குப்பிட்டி பாலம் மேல பறந்தேன் அடியே ... ஆனையிறவு உப்பாக உறைஞ்சேன் உயிரே...\nபூநகரி நெல்லாக விளைஞ்சேன் அழகே...\nஉன்ன பாக்காம அன்னம் தண்ணி மறந்தேன் கிளியே -நான் மறந்தேன் கிளியே ...\n(கிளிநொச்சி ) காவோலை கலரில இருக்கிறியே -நீ பாத்தாக்கா என்நெஞ்சில் கருக்கு வெட்டுதே...\nஅடங்காத குழுமாடா அலைஞ்சேன் நானே -குயிலே உன் குரல் கேட்க்கத்தானே ...\nஉடும்பு பிடியத்தானே நானும் பிடிக்க வந்தேன் -புளியம் கொப்பாக தான் நீயும் உடைஞ்சு போன ... தட்டாந்தரையாகத்தான் நானும் காஞ்சு போனேன் கரும்பு காடாகத்தான் உன்னால் மாறிப்போனேன். வயல்காட்டு பொம்மைபோல் பேசாம நீ போனா -நான் வாழ மாட்டேனே புலி கோட்டை பேரழகே -என் பேரழகே ...\n(கிளிநொச்சி ) ஆலம் விழுதே உன் கூந்தலடி -அதிலே என் மனசு ஊஞ்சலடி... ஈழ தேசத்தின் நிலவொளி நீ -நான் தேஞ்சு போனேனே உன்னாலடி ...\nஅருவி கத்தி போலவளைஞ்ச இடுப்பாலதான் ஆளான தனிமரத்தை சாச்சுப்புட்டா ...\nவாய்க்கால தேடும் மழைத்தண்ணி நானா உன் பின்னால தான் என்ன அலைய விட்டாய். நீ பாக்காம போனாலே என் காதல் என்னாகும் பனம் காட்டு கிளியே என் காந்தள் பூவே -என் காந்தள் பூவே (கிளிநொச்சி )\nகனடா மண்ணில் கந்தப்பு ஜெயந்தனின் சங்கீத ஜாதிமுல்லை பாடல்\nஉலகத்தின் பூக்களிலே உன் கூந்தல் வாசமடி உண்மையை சொல்கிறேன் நீ தான் என் தேசமடி\nதளபதி விஜய் பிறந்தநாள் பாடல் 2020\nஞானிமடம் கம்பளி வைரவர் பக்திப்பாமாலை\nமைலியா வைரவர் பாமாலை இசை தொகுப்பில் இருந்து\nஜெகதா துரை 3 posts\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\nசிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்\nதொடங்கப்பட்டது திங்கள் at 18:13\nபிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்\nநான் ரசித்த சிங்கள பாட்டுகள்\nதொடங்கப்பட்டது 18 minutes ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nகுரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை\nதொடங்கப்பட்டது வெள்ளி at 19:19\nசிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்\nசரி புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். உங்கள் நேரத்துக்கும் அக்கறைக்கும் நன்றி.\nசிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்\nஇதில ஒரு சீண்டுதலுமில்லை, கருத்துக்கு கருத்து, இதை விளங்கி கொண்டால் சரி👍\nபிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்\nஉடையார், நேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள். இப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள். எப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது. உண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை. நேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....🤦‍♂️ உங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும். ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது. ஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன். நேற்றுவரை இருந்த நட்புக்கு நன்றி.\nசிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்\nஉடையார், நேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள். இப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள். எப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது. உண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை. நேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....🤦‍♂️ உங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும். ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது. ஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன். நேற்றுவரை இருந்த நட்புக்கு நன்றி.\nநான் ரசித்த சிங்கள பாட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/pasumpon-kalanjiyam.html", "date_download": "2020-09-27T13:11:15Z", "digest": "sha1:O5UZSKJ6ETQLFJ7DPAQPY4AT533ZX4JT", "length": 10702, "nlines": 215, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பசும்பொன் களஞ்சியம் – Dial for Books : Reviews", "raw_content": "\nபசும்பொன் களஞ்சியம், தேவரின் சொற்பொழிவுகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா, பக்.656, விலை ரூ.650.\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பல கூட்டங்களிலும், தமிழக சட்டமன்றத்திலும் ஆற்றிய 40 உரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.\nசுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்ததும் இந்நூலில் உள்ள பல சொற்பொழிவுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.\nபிரிட்டிஷாரிடம் இருந்து உண்மையில் நாம் சுதந்திரம் அடையவில்லை என்ற கருத்து அவருக்கு இருந்திருக்கிறது. அதற்காக அவர் கூறியிருக்கும் விளக்கங்கள் சிந்திக்கத் தக்கவையாக உள்ளன.\nசுதந்திரமடைந்த ஒரு நாடு மக்களின் நல்வாழ்விற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் ஆனால் நாம் செய்யத் தவறியவை எவை ஆனால் நாம் செய்யத் தவறியவை எவை என்பதை விளக்கமாக எடுத்துக் கூறுகிறார். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்யாத மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்பது அவருடைய கருத்து.\nஅரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுப்பது, பதவி உயர்வு கொடுப்பது எல்லாம் ஒருவருடைய திறமை, வேலையின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அவர் வேண்டியவர் என்பதற்காக இருக்கக் கூடாது என்று அவர் கூறுகிறார்.\nசாதி ஏற���றத் தாழ்வுகள் நீங்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் சொந்தக் காலில் நிற்கும் நிலைக்கு அவர்களை உயர்த்த வேண்டும் என்கிறார்.\nபெரியவர்களுக்கே வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள ஒருநாட்டில் குழந்தைகளுக்குத் தொழில் கல்வி போதிக்கப்படும் என்று சொல்வது தவறு என்பது அவருடைய கருத்து.\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த காலத்தில் இருந்த பல பிரச்னைகள், இப்போதும் இருப்பதும், அதற்காக அவர் கூறிய பல தீர்வுகள், இன்றைக்கும் பொருந்தக் கூடியவையாக இருப்பதும் சிந்திக்க வைக்கிறது.\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிந்தனைகள், சாதி வேலிகளுக்கு அப்பால், சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருப்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வர். அனைத்துப் பிரிவு மக்களின் கைகளிலும், மனங்களிலும் இருக்க வேண்டிய நூல்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nதொகுப்பு\tகாவ்யா, தினமணி, தேவரின் சொற்பொழிவுகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், பசும்பொன் களஞ்சியம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1406911.html", "date_download": "2020-09-27T14:34:58Z", "digest": "sha1:JQ5GKBMX74DNL5W5LCMJQYCG3HFH2AHB", "length": 14118, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "விடிகாலையில் தெருவில் அலறிய பெண்.. கர்சீப் கட்டி கொண்டு வந்த 3 பேர் யார்.. நெல்லை திகில்!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nவிடிகாலையில் தெருவில் அலறிய பெண்.. கர்சீப் கட்டி கொண்டு வந்த 3 பேர் யார்.. நெல்லை திகில்\nவிடிகாலையில் தெருவில் அலறிய பெண்.. கர்சீப் கட்டி கொண்டு வந்த 3 பேர் யார்.. நெல்லை திகில்\nநெல்லை: விடிகாலை நேரத்தில் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரே திரண்டுவிட்டனர்.. அப்படி ஒரு திகில் சம்பவம்தான் நெல்லையில் நடந்துள்ளது\nநெல்லை மாவட்டம், பழையபேட்டை காந்திநகரை சேர்ந்தவர் சண்முகநாதன்.. இவரது மனைவி செல்வரத்தினம்… வழக்கம்போல், காலை செல்வரத்தினம் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார்.\nஅப்போது வேகமாக ஒரு பல்சர் வண்டி வந்தது.. அதில், 3 பேர் இருந்தனர்.. ஒருவர் பைக் ஓட���டினார்.. பின்னாடி 2 உட்கார்ந்திருந்தனர்.. அதில் இருந்து ஒருவர் மட்டும் இறங்கி வந்து, கோலம் போட்டு கொண்டிருந்த செல்வ ரத்தினம் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறிக்க முயன்றார். இதனால் செல்வரத்தினம் அதிர்ச்சி அடைந்தாலும், அடுத்த செகண்டே உஷார் ஆனார்.. தன் நகையை அவரும் கெட்டியாக பிடித்து கொண்டார்.. கொள்ளையன் 2 பேரும் நகையை பிடிச்சு இழுக்க, அதே நகையை செல்வரத்தினமும் இழுத்து பிடித்து கொண்டு, “திருடன் திருடன்” என சத்தம் போட்டு கத்தினார்.\nவிடிகாலை நேரம் என்பதால், அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு திரண்டு வந்துவிட்டனர்.. செல்வரத்தினம் மகன் நடராஜன் வேகமாக ஓடி வருவதை பார்த்த கொள்ளையன், ஓடிப்போய் நின்று கொண்டிருந்த பைக்கில் ஏறி தப்பினார்.. ஆனால் நடராஜன் அவர்களை விரட்டி கொண்டே ஓடினார்.\nஇதை பார்த்த கொள்ளையர்கள் கையில் கொண்டு வந்திருந்த அரிவாளை வெட்டுவது போல் மிரட்டி காட்டி நடராஜனையும் கீழே தள்ளி விட்டனர்.. பிறகு 3 பேருமே பைக்கில் பறந்துவிட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பைக்கில் 3 பேரில் 2 பேர் முகமூடி அணிந்திருக்கிறார்கள்.. அவர்கள் யார் என்று தெரியவில்லை.. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்படவும், குற்றவாளிகள் தேடப்பட்டு வருகிறார்கள்.\nசரவண பவனுக்கு வந்த சோதனையைப் பாருங்க.. சாம்பாரில் மிதந்த பல்லி.. கேஸ் போட்ட போலீஸ்\nஉயிருக்கு போராடிய இந்து… முஸ்லீம் இளைஞர் செய்த காரியத்தால் மக்கள் நெகிழ்ச்சி… இதுதான் தமிழ்நாடு\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் –…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப் பேணியவர்களும்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nதமிழ் மக்கள் தமது கோரிக்���ையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள்…\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள்…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nஉள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்\nசாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு…\nஉயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின்…\nதந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன்…\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் –…\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள்…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/09/blog-post_07.html?showComment=1252332507099", "date_download": "2020-09-27T12:59:19Z", "digest": "sha1:T3PKUTCLPPOPGWWDNGVIWHMLYMO3KN7H", "length": 22727, "nlines": 268, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: சாமி..ஒரு சங்கதி.....கவிதை", "raw_content": "\nஇந்த கவிதையின் உண்மை எங்கும்\nஆதங்கங்கள் அருமை. மிகவும் நன்றாக இருக்கிறது.\nநல்ல சோத்தப் பாத்து நாலு நாள் ஆச்சுன்னு எழுதாம, கவிதையின் எதுகை, மோனை மரபை கட்டுடைத்த‌\nஉங்க நேர்மை எனக்கு புடுச்சுருக்கு தலைவரே..\nஅடுத்த ஆச்சரியம் தண்டோரா. 32 கேள்விபதில் தொடர்களை எழுதி சிரிக்க வைத்தவர்.சமீப காலமாக கவிதைகள் எழுதி குவிக்கிறார்.அண்ணனுக்குள்ள இருந்த இலக்கியவாதிய யாரோ உசுப்பி விட்டு இருக்காங்க.\nஇப்போ என் பதிவுல இப்படி எழுதினேன்\nஒரு வரி நல்லாருந்தா மேற்கோள் காட்டலாம்.\nமுழு கவிதையையும் பின்னூட்டத்துல போட்டு, அப்புறம் அடைப்புக் குறி போட்டு, எதுக்கண்ணே இத்தனை வேலை,\nகலக்கல் கவிதைன்னு ஒரே வரியில சொல்லீட்டு போறேன்.\nவழக்கம் போலவே கவிதை���ளில் உங்கள் தொனி இதிலும் தெரிகிறது. நன்றாக இருக்கிறது.\nதண்டோரா... நான் எப்போவுமே சொல்றா போல... இந்த கவிதையும் பட்டைய கெளப்புது தல...\nஅதுவும், கடைசி இரு வரிகள்..ம்ம்ம்... பின்னுது...\nசாமியோவ் -- தெறிக்கிறது கவிதை. :)\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nஇந்த டுவிஸ்டை கடைசியில் வச்சிருந்திருக்கலாம்\nம்... ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்...\nன்னா.... இப்படியே எழுதுங்கன்னா.... அப்பத்தான் ஆட்டோல ஆளனுப்பனும்னு நெனைக்கிறவங்களுக்கெல்லாம் ஒரு டெம்ப்ட்டு வரும்...\n ஒரே அய்யனார் கவிதையா இருக்கு எளிமையா இருக்கு... நல்லா இருக்கு.\nஉங்களையும் இனிமே கவிஞரேன்னுதான் கூப்பிடணும். அற்புதம் தலைவரே, ஸாரி கவிஞரே\nநிதர்சனம் கவிதையெங்கும் நின்று நர்த்தனம் புரிவதால் இந்த வார்த்தைகள் நிலைத்து நிற்கும்.\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\nஅன்புமணி ராமதாசிடம் ஏடாகூடமான கேள்விகள்\nஜெயலலிதாவிடம் நான் கேட்ட ஏடாகூடமான கேள்விகள்\nஎன் ஒரு நிமிட குறும்படம்.....தண்டோரா\nசுற்றி வளைத்து ஒரு சந்தேகம்........கவிதை\nஒரு A 2 Z தொ(இ)டர்பதிவு........\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அர���ியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=1756", "date_download": "2020-09-27T15:08:31Z", "digest": "sha1:GK5XFQX2RHLOCUA7O67FJUVDIRKLCNTV", "length": 10625, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்துள்ளேன். படிப்பு முடித்தவுடனேயே திருமணம் ஆகி விட்டது. நான் எம்.எஸ்சி., படிப்பது பலன் தருமா இதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி\nநான் ஐஸ்வர்யா. எனது மகன் அடுத்தாண்டு ஏஐஇஇஇ தேர்வு எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் சிறப்பு படிப்பை மேற்கொள்ளவுள்ளான். ஆனால், இது ஒரு சரியான முடிவா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே எனக்கு விளக்கவும்.\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிக் கூறவும். பெண்களுக்கு இது உகந்த துறைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185474", "date_download": "2020-09-27T13:49:08Z", "digest": "sha1:H5VX2CSV6V4KYVVLE6EGHXXJ6EIHTSHJ", "length": 6087, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்தியாவில் மேலும் 52509 பேருக்கு கொரோனா – 24 மணி நேரத்தில் 857 பேர் உயிரிழப்பு – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 5, 2020\nஇந்தியாவில் மேலும் 52509 பேருக்கு கொரோனா – 24 மணி நேரத்தில் 857 பேர் உயிரிழப்பு\nபரிசோதனை குறித்து விளக்கும் மருத்துவர்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 857 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.\nஇன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 857 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12.82 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5.86 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 39795 பேர் உயிரிழந்துள்ளனர்\nஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு…\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110…\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு…\nஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும்: பாக்.,கிற்கு…\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை…\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல்…\nபாரத் பந்த்: வேளாண் மசோதாக்களைக் கண்டித்து…\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர்…\nகொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244…\nகாஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி…\n50 லட்சம் என திசைதிருப்பும்போது, 45…\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை…\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்த…\nஇந்தியாவில் விவசாயத்துக்கு விடுதலை: வெளிநாட்டு பத்திரிகை…\nநேற்று அதிகபட்சமாக 12 லட்சம் சாம்பிள்கள்…\nமாலத்தீவுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள…\nவிளைபொருளுக்கு உரிய விலையை விவசாயிகளே முடிவு…\nகொரோனா காரணமாக இந்திய விமானங்களின் வருவாய்…\nலடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது…\nஇன்று 70-வது பிறந்த நாள்: ‘தேசத்தை…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…\nகொரோனா தட��ப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்…\nநீட் தேர்வால் 12 மாணவர்கள் தற்கொலை……\nஇந்தியாவில் பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை…\nநடிகை ரியா சக்ரபோர்த்தி மும்பை பைகுல்லா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/piyush-goyal-comment-on-meeting-vijayakanth/1009/", "date_download": "2020-09-27T13:49:42Z", "digest": "sha1:S3LL7SYM7PMPIP6LYNFQJOBVW4ESFYNC", "length": 9909, "nlines": 141, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "விஜயகாந்திடம் அரசியல் பேசவில்லை – பியூஸ் கோயல் விளக்கம் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News விஜயகாந்திடம் அரசியல் பேசவில்லை – பியூஸ் கோயல் விளக்கம்\nவிஜயகாந்திடம் அரசியல் பேசவில்லை – பியூஸ் கோயல் விளக்கம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக, பாமக உடனான பேச்சுவார்த்தை இன்று காலை முடிவுக்கு வந்தது. முடிவில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், பாஜகவுடனான பேச்சுவார்த்தையும் முடிவிற்கு வந்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் முன் அறிவித்தார்.\nஅதன்பின் பியூஸ் கோயல் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு சென்றனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் “அரசியல் குறித்து பேச விஜயகாந்தை சந்திக்க வரவில்லை. அவர் எங்களின் நண்பர். அவரின் உடல் நிலை குறித்து விசாரிக்கவே வந்தேன். எல்லா நேரத்திலும் அரசியல் பேச வேண்டும் என அவசியமில்லை” என தெரிவித்தார்.\nஇதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.\nபாருங்க: 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்\nPrevious articleஅதிமுக அரசிடம் பாமக முன்வைத்த அந்த 10 கோரிக்கைகள் முழு விவரம்\nNext articlePACL, பேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் கவனத்திற்கு\nபாஜக தேசிய இளைஞரணி தலைவராக தேஜஸ்வி சூர்யா\nவிஜயகாந்துக்காக எஸ்.வி சேகர் பிரார்த்தனை\nகட்சித் தொண்டர்களுக்கு கேப��டன் புதிய சவால்\nகொரோனாவால் இறந்தவர்களை என் இடத்தில் அடக்கம் செய்யலாம்\n தேமுதிக 5 கோடி அறிவிப்பு\nசர்ச்சையைக் கிளப்பிய கனிகா கபூர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்ச்சை பாடகி கனிகா கபூர் – 5 முறை சோதனையில் வந்த ஒரே முடிவு \nவடிவேலு இல்லாம போர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு – நடிகரிடம் சொல்லிய விஜயகாந்த்\nகாஞ்சி மடத்தில் அவமதிக்கப்பட்டாரா பாஜக தலைவர் – சர்ச்சைப் புகைப்படம் \nரஜினிகாந்த் முதல்வர் ஆவார்.. ஆனால்\nமகனா நினைச்சு என்ன உதவினாலும் கேளுங்க – சுபஸ்ரீ பெற்றோரிடம் உருகிய விஜயகாந்த் மகன்\nபிறந்த நாளில் பிரச்சாரம்… தனி தொலைக்காட்சி சேனல்.. கமல் அதிரடி வியூகம்\nமுடிந்தால் பெரியாரை தொட்டுப்பாருங்கள்- நேரு சவால்\nஎஸ்.பிபிக்கு விரைவில் நினைவு இல்லம்- அவரது மகன் எஸ்.பி.பி சரண்\nநடிகர் நாகேஷின் பிறந்த நாள் இன்று\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகள்ளக்காதலனுடன் மருமகள் உல்லாசம் – வீட்டை பூட்டிய வாலிபர்\nஆன்லைன் லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர் டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கம்\n – மாஃபியா டீசர் வீடியோ\nசர்வதேச மகளிர் தினம் 2019; பெண்கள் மட்டுமே இயக்கும் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/daonil-p37102342", "date_download": "2020-09-27T14:44:34Z", "digest": "sha1:ODSDBMNF63ZFT6PU32PRSNSX4AYEZTK6", "length": 21786, "nlines": 326, "source_domain": "www.myupchar.com", "title": "Daonil in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Daonil பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Daonil பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Daonil பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nDaonil-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Daonil பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Daonil தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Daonil-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது தீவிர பக்க விளைவுகளை Daonil கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஈரலின் மீது Daonil-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Daonil ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nஇதயத்தின் மீது Daonil-ன் தாக்கம் என்ன\nDaonil ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Daonil-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Daonil-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Daonil எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nDaonil உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDaonil உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Daonil-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Daonil உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Daonil உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Daonil-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Daonil உடனான தொடர்பு\nDaonil-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Daonil எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Daonil -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Daonil -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDaonil -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Daonil -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-09-27T14:05:35Z", "digest": "sha1:KF464M266JVKCCRIR33EFTUX2JJ36T35", "length": 8372, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "வெள்ளவத்தையில் பிரதமர் தலைமையில் அமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள் - Newsfirst", "raw_content": "\nவெள்ளவத்தையில் பிரதமர் தலைமையில் அமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்\nவெள்ளவத்தையில் பிரதமர் தலைமையில் அமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள்\nColombo (News 1st) அமரபுர மகா சங்க பீட அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் வெள்ளவத்தையில் இன்று நடைபெற்றன.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட அமரபுர மகா சங்கத்தின் அலுவலகத்தின் பூஜை வழிபாடுகள் மகா சங்கத்தினர், கடற்படைத் தளபதி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.\nசங்க பீடத்தின் ஞாபகார்த்தப் பிரிவு திறந்து வைக்கப்பட்டபோது பிரதமருடன், பங்களிப்பு சபையின் உபதலைவர் அஜித டி சொய்சாவும் பிரசன்னம��கியிருந்தார்.\nஅதனையடுத்து, பீடத்திற்கு அரும்பணியாற்றிய மகாநாயக்க தேரர்களின் திரு உருவப் படங்கள் திரை நீக்கம் செய்யப்பட்டன.\nசேர் சிறில் சொய்சா ஞாபகார்த்த இடம் என பெயரிடப்பட்டுள்ள அமரபுர மகா சங்க பீடத்தின் அலுவலக நிர்மாணப் பணிகளுக்காக உபதலைவர் அஜித டி சொய்சா நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.\nசேர் சிறில் டி சொய்சாவை நினைவுகூர்ந்து அவரது நிழற்படத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திறந்துவைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து சம்பிரதாயப்பூர்வ நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\nஇந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு கடற்படை அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு\nபிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை: மஹிந்த ராஜபக்ஸ\n20 ஆவது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரங்கள் பறிபோகும் என்கிறார் அனுரகுமார\nமாற்றத்திற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் அழைப்பு\nபிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட நியமனம்\nபுலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு\nபிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை\n20 ஆவது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் பறிபோகும்\nமாற்றத்திற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் அழைப்பு\nபிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட நியமனம்\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/date/2020/08/02/", "date_download": "2020-09-27T12:16:58Z", "digest": "sha1:FJOZGOH5327LGU6BA54KP6KIZR5KHUEM", "length": 6382, "nlines": 101, "source_domain": "www.newsu.in", "title": "August 2, 2020 | Newsu Tamil", "raw_content": "\nசி.ஏ.ஏ.வுக்கு இன்னும் விதிகளே வகுக்கவில்லையாம்… டைம் கேட்கும் மத்திய அரசு\nகடந்த 2019 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சி.ஏ.ஏ.) விதிகளை வகுக்க இன்னும் மூன்று மாதங்கள் தேவை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,...\nநாகை எம்.பி. செல்வராசுக்கு கொரோனா… ஒரே நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்\nநாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜுக்கு கொரானா தொற்று உறுது செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த 30 ஆம்...\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கொரோனா உறுதி\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சாமானிய மக்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள், ஆட்சியாளர் வரை அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா...\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சாமானிய மக்கள் தொடங்கி பெரும் பணக்காரர்கள், ஆட்சியாளர் வரை அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு...\nசென்னையில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் மனைவி குத்திக் கொலை\nபா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்\nபா.ஜ.க. கூட்டணி உடைந்தது… பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் வெளியேறியது\nபெரியார் சிலைக்கு காலணி மாலை போட்டு காவிச் சாயம் பூச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/10/03/actress-sridevis-2nd-daughter-kushi-kapoor-gossip/", "date_download": "2020-09-27T12:40:56Z", "digest": "sha1:UMRVDLJUPFSNYETM56ZV6H3FDKYM2EAE", "length": 42051, "nlines": 414, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Actress Sridevi's 2nd daughter Kushi Kapoor gossip", "raw_content": "\nஸ்ரீதேவி மகளின் அரை நிர்வாண புகைப்படம் வெளியானது…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஸ்ரீதேவி மகளின் அரை நிர்வாண புகைப்படம் வெளியானது…\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்த நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும், இவருக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் ஜான்வி கபூர் ஸ்ரீதேவி இறக்கும் முன்பே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இவர் நடித்த முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ரசிகர்களிடம். Actress Sridevi’s 2nd daughter Kushi Kapoor gossip\nஇந்நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் இன்னும் திரைப்படத்தில் நடிக்க தொடங்கவில்லை. ஆனால் மீடியா மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.\nஅண்மையில் குஷி கபூர் அம்பானி மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு, மிகவும் கவர்ச்சிகரமான உடையில் சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nவிவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\n“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா\nபப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…\nஇவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்கள��\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டி��ில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் ந��முடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் கார��� பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/panam-matrum-palan-tharum-marangal-2.html", "date_download": "2020-09-27T13:35:17Z", "digest": "sha1:GJUP2F2EK2JPI7JLTTWETGLK6NO5B573", "length": 6788, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பணம் மற்றும் பலன் தரும் மரங்கள் – Dial for Books : Reviews", "raw_content": "\nபணம் மற்றும் பலன் தரும் மரங்கள்\nபணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த.பார்த்திபன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ.\nபல வகையான மரங்களின் சிறப்புகள், அந்த மரங்களை சாகுபடி செய்வது எப்ப���ி, நோய் மற்றும் பூச்சிகளில் இருந்து அவற்றை காப்பது எவ்வாறு, வளர்ந்து மரங்களை சந்தைப்படுத்தும் விதம் என்று மரங்கள் தொடர்பான அத்தனை விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ற மரங்கள், மருத்துவ குணம் மிக்க மரங்கள் போன்று தகவல்களும் தரப்பட்டுள்ளன. மரம் பயிரிடுபவர்கள் மட்டும் இன்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்கு ஏராளமான குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு.\nஇந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027231.html\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள், தொழில்\tகண்ணதாசன் பதிப்பகம், கா.த. பார்த்திபன், தினத்தந்தி, பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்\n« ராணுவ நாயகி நிர்மலா சீதாராமன் வாழ்க்கை வரலாறு,\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48119/I-congratulate-Prime-Minister-Modi-on-the-electoral-victory-of-BJP-and-allies-says-imran-khan", "date_download": "2020-09-27T14:07:06Z", "digest": "sha1:C5LHTR2MAYZP7R77RQTYNQNBUO5A3GP6", "length": 8717, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” - பாக். பிரதமர் இம்ரான் கான் | I congratulate Prime Minister Modi on the electoral victory of BJP and allies says imran khan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” - பாக். பிரதமர் இம்ரான் கான்\nபாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்���ல் நடந்துள்ளது.\nகிட்டத்தட்ட முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் பாஜக 340க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் மோடிக்கு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமோடிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தெற்கு ஆசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்\nஇந்தியத் தேர்தல் குறித்து முன்னதாக பேசிய இம்ரான்கான், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக அமையுமென தெரிவித்திருந்தார்.\nதேனி தொகுதியில் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை\n“மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை” - ராகுல் காந்தி\nRR VS KXIP : மேட்ச் 9 : ப்ளேயிங் லெவன் யார் யார்\nசாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி... ஆறாக ஓடிய ரூப் ஆயில்...\nநீச்சல் கற்றுக் கொடுத்த தந்தை... நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மகன்...\nபயங்கரவாதிகளோடு தொடர்பு... கொல்கத்தாவில் இளைஞர் கைது\nRR VS KXIP : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nஇனி எப்போதும் வர மாட்டாரா ரெய்னா \nகொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து மீன் வியாபாரம் செய்யும் துணை நடிகர்..\n\"பின்னாடி இறங்கி சண்டையிட்டு போரை வெல்ல முடியாது\"-தோனி குறித்து ஜடேஜா \nபெரியார் சிலை அவமதிப்பு சர்ச்சை: கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும் - எல்.முருகன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேனி தொகுதியில் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை\n“மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை” - ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11355", "date_download": "2020-09-27T13:21:47Z", "digest": "sha1:FDN2WXEQTHBW47B5ORFNI2HOJBBG42X4", "length": 2338, "nlines": 27, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - செல்பேசி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதன��யாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அப்துல்லா ஜெகபர்தீன் | பிப்ரவரி 2017 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/09/blog-post_6991.html", "date_download": "2020-09-27T12:15:45Z", "digest": "sha1:YMUK6EMUIIIX66CGNLO7TWJ7XHJHY5QF", "length": 12604, "nlines": 136, "source_domain": "www.tamilus.com", "title": "இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி முடிவுகள் - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி முடிவுகள்\nஇங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி முடிவுகள்\nஇடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின்நேற்றைய போட்டிகளில் நோர்விச் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றிபெற்றன.\nஸ்ரோக் சிட்டி அணிக்கும், நோர்விச் சிட்டி அணிக்குமிடையிலான போட்டியில் நோர்விச் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nஇப்போட்டியில் 34ஆவது நிமிடத்தில் நோர்விச் சிட்டி அணியின் ஜொனதன் ஹொவ்சன் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக நோர்விச் சிட்டி அணி முதற்பாதியை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்களைப் பெற்றுக் கொள்ளாது விட, நோர்விச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்றது.\nலிவர்பூல் அணிக்கும், சண்டர்லான்ட் அணிக்குமிடையிலான போட்டியில் லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nஇப்போட்டியில் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி சார்பாக 28ஆவது நிமிடத்தில் டானியல் ஸ்ரர்ட்ஜ் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார். 38ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவரேஸ் கோலொன்றைப் பெற்றுக் கொடுக்க, லிவர்பூல் அணி முதற்பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇப்போட்டியின் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே, 52ஆவது நிமிடத்தில் எமானுலே கியச்செரினி கோலொன்றைப் பெற்ற�� சண்டர்லான்ட் அணிக்கு நம்பிக்கையளித்த போதிலும், அதன் பின்னர் கோல்களைப் பெற்றுக் கொள்ள அவ்வணி தடுமாறியது. 89ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவரேஸ் தனது இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுக்க லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nகோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி\nதிரைப் பார்வை - \"6 Candle \"\n“ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே\nஇலங்கை வரும் அணியில் மேக்கல்லம், டெய்லர் இல்லை\nநான் அதிஷ்டசாலி ஆசீர்வதிக்கப்பட்டவன்: நெகிழும் தனுஷ்\nஉதட்டு முத்தம் G.V.P க்கு மனைவி தடை உத்தரவு\nசனத் ஜெயசூரியவிடம் இருந்து 2 ஆவது மனைவியும் விவாகர...\nபாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா முழுமையான ஆதி...\nஇந்திய, அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது\nபின்னணிப் பாடகரான மன்னா டே இன்று காலமானார்.\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் செப்பல்\nமெட்ராஸ் கஃபே' ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது- கமல்\nஇலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க...\nவிஜயின் அடங்காத அரசியல் ஆசை: தனிக்கட்சி அமைக்க முட...\nவிருதை ஏற்க கமல் தயக்கம்\nஆரம்பம் சிக்கல்: தடை கோரி வழக்கு\nமணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை\n''நையாண்டி'' படத்தை தடை செய்யக் கோருகிறார் நடிகை ந...\nதமிழ் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்\nசச்சினும், டிராவிட்டும் விடை பெற்றனர்\nகமலின் பேய் படத்தை எடுப்பது யார்\nராஜா - ராணி ------- குடும்பத்தோடு ஒரு பார்வை\nறகர் அணிக்கு நாமல் தலைவராக தெரிவு\nமகாஜனாக் கல்லூரி வீராங்கனைக்கு தங்கப்பதக்கம்\nகன்சிகா தெரிவில் கடுப்பான திரிசா.....\nஅதிர வைக்கும் அனுஷ்காவின் முடிவு\nஇங்கிலாந்து பிற��மியர் லீக் போட்டி முடிவுகள்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-09-27T14:24:58Z", "digest": "sha1:IYNWGAXI2IW7FICID5J54G63O4LNXZ65", "length": 6482, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரவின் ஆம்ரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: [1], பிப்ரவரி 4 2006\nபிரவீன் ஆம்ரே (Pravin Amre, பிறப்பு: ஆகத்து 14. 1968, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 இலிருந்து 1994 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மும்பாயைச் சேர்ந்தவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/10/blog-post_25.html", "date_download": "2020-09-27T12:29:04Z", "digest": "sha1:37BMF2SUQMFQG6KY7ONHJ5JXCXG5IKKR", "length": 18798, "nlines": 250, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 25 அக்டோபர், 2013\nஉங்களது குழுந்தை தலைவலி என அடிக்கடி சொல்கிறதா. அல்லது தலைவலியால் அவதிப்படுகிறதாக நீங்கள் உணர்கிறீர்களா\nபல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தலைவலி பற்றிய அதீத கற்பனைகளுடன் பயந்தடித்து ஓடி வருவது வழக்கம். அதேபோல வயிற்று வலி, கால் வலி என வருவதும் உண்டு. இவை பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.\nசின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு. 'சாப்பிடு சாப்பிடு' என நச்சரிப்பதாலேயே பல பிள்ளைகள் வயிற்று வலி என்று சொல்லித் தப்பிக்க முயல்கின்றன.\n'படி படி' என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம்.\nதலைவலியைப்; பொறுத்த வரையில், பொதுவாக பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.\nதலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.\nதலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.\nகுழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன\nNemoursஅறக்கட்டளையானது குழந்தைகளுக்கு தலைவலி தூண்டப்படுவதற்கு பின் வரும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுகிறது.\nபோதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஒரு காரணமாகும். நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல்.\nசரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருத்தல், போதிய நீராகாரம் இன்றி உடல் நா உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.\nஏதாவது மன அழுத்தங்களும் காரணமாகலாம்.\nநீண்ட நேரமாக கணனியாடு இருத்தல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதும் வேறு காரணங்களாகும்.\nதலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.\nதடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.\nகடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலு���் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள் (Perfumes), பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.\nகுழந்தைகள் வளருகின்றன. இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹோர்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றலாம்.\nகாரில் நீண்ட நேரம் செல்ல நேரும்போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.\nபுகைத்தல். வீட்டில் தகப்பன், உறவினர்கள் புகைக்கக் கூடும். அல்லது பொது இடங்களில் யாராவது புகைக்கக் கூடும். இது தன்செயலின்றிப் புகைத்தலாகும். இதுவும் இன்னொரு காரணமாகும்.\nகோப்பி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை அவர்களில் ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.\nபார்வைக் குறைபாடு பெரும்பாலும் காரணமல்ல.\nமூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலையிடி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனத்தைக் குளப்பிக் கொள்ள வேண்டாம்.\nமருத்துவரை நாட வேண்டியது எப்போது\nஇருந்தபோதும் எத்தகைய நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிந்திருப்பது நல்லது.\nதலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால்.\nதலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.\n2. பார்வையில் மாற்றம், இரண்டாகத் தெரிதல்\n3. கழுத்து உழைவு, கழுத்து விறைப்பு\nதலையிடியானது குழந்தையின் தூக்கத்தைக் குழப்பமாக இருந்தால் அல்லது காலையில் கண்விழித்து எழும்போதே தலைவலி இருந்தால்.\n3 வயதாகும் முன்னரே அத்தகைய தலைவலி ஏற்பட்டால்\nபொதுவான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதிலேயே பெரும்பாலும் தவலவலித் தொல்லை குழந்தைக்கு நீங்கிவிடும்.\nவைத்தியரை நாடி ஓடும் முன்னர் இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nநீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள...\nபிரசரை அளவிடும்போது ....டொக்டர் செய்வதும் நீங்கள் ...\nஇஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள்\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...\nபட்டுக்குட்டி சீக்கிரம் பேச வேண்டுமா\nஇன்டர்வியூவில் வெற்றி பெற எளிய வழிகள்\nபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி \nகுழந்தைங்க எதுக்கு அழுறாங்கன்னு தெரியலையா\nநீண்ட பயணத்துக்கு முன் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்\nதொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கி...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-27T13:45:48Z", "digest": "sha1:AOTMK4AXRALF6SPFWTQHDRYIAKH3A7I7", "length": 10030, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "சிங்கப்பூர் - டெல்லி விமானம் 17 மணிநேரம் தாமதம் ! மன்னிப்பு கேட்க சொன்ன பயணிக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு ! - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் சிங்கப்பூர் - டெல்லி விமானம் 17 மணிநேரம் தாமதம் மன்னிப்பு கேட்க சொன்ன பயணிக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு \nசிங்கப்பூர் – டெல்லி விமானம் 17 மணிநேரம் தாமதம் மன்னிப்பு கேட்க சொன்ன பயணிக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு \nபாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விமானம் புறப்பட தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பயணி ஒருவர் பதிவிட்டதற்கு சமூகவலைதளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விமானம் புறப்பட தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பயணி ஒருவர் பதிவிட்டதற்கு சமூகவலைதளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nசிங்கப்பூரில் இருந்து புதுடெல்லிக்கு சென்ற விமானம் கடந்த வாரம் 17 மணிநேரம் தாமதமாக சென்றது. மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படும் நேரம் தள்ளி போடப்பட்டது. மாலை 6 மணிக்கு விமானம் புறப்பட இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் இயந்திரத்தில் கோளாறு இருப்பதை உறுதி செய்த விமான பைலட்டுகள் பயணிகள் பாதுகாப்பு கருதி புறப்படும் நேரத்தை மாற்றிய அமைத்தனர்.\nமறுநாள் காலை 7.30 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த நிலையில் சில பயணிகள் உடல்நலம் சரியில்லை எனக் கூறி விமானத்தில் இருந்து வெளியேறினர். இதனால் மீண்டும் தாமதம் ஆனது. இது குறித்து தெளிவாக விளக்கம் அளித்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தது. ஆனாலும் இந்த தாமத நேரத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இன்றி அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தது.\nஇதில் பயணம் செய்த ஒரு பயணி விமானம் தாமதம் ஆனதால் தன்னுடைய மகன் விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை எனக் கூறி தேசிய விமான ஆணையத்தின் பேஸ்புக்கில் சென்று விமான நிறுவனம் மீது புகார் அளித்துள்ளார். விமான நிறுவனம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விமானக் கட்டணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த பதிவை பார்த்த மற்ற நெட்டிசன்கள் பலர் பாதுகாப்பு உறுதி என்பது முதன்மையானது என்றும், இதற்காக முன்னுரிமை அளிப்பதில் விமான நிறுவனம் சரியாக செயல்பட்டதாகவும் கூறினர்.\nபருவமழை தொடங்குவதால் ஈரோடு மாநகரில் தூர்வாரும் பணிகள் தீவிரம்\nபருவமழை தொடங்குவதையொட்டி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் கூட்டம்...\nதமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்\nஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அண்ணாமலை...\nகொரோனா காலத்திலும் மக்களுக்கு உதவி செய்ய கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசு அதிமுக ஆட்சி- ஸ்டாலின்\nகரூர் மாவட்ட திமுக முப்பெரும் விழா காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. கரூர் நகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுகவின் 100 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது....\nபள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்: 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு\nசிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில் பள்ளி மாணவி(வயது16)யை கடத்திச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400279782.77/wet/CC-MAIN-20200927121105-20200927151105-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}